ஶ்ரீ ராம கர்ணாம்ருதம் -1, ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி, Raman Ethanai Ramanadi -13, Dr. Sudha Seshayyan
Вставка
- Опубліковано 10 вер 2024
- ரிஷிகள் , முனிவர்கள் , வேதங்கள் , ராம தர்மம் , ஏன் எல்லோரும் ராமநாமத்தை விரும்புகிறார்கள், தர்மத்தின்படி வாழ, ராமரின் பெருமைகள், ராமனை காஞ்சிமாக ஸ்வாமிகள், தர்மம் , ராமர் ,
ஶ்ரீ ராம கர்ணாம்ருதம் - 1, ஸ்ரீ பகவான் நாம ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்
Sri Rama Karnamrutham -1, Sri Bhagavan Nama Bodendra Saraswati Swamigal
#ராமகர்ணாம்ருதம் #ramakarnamrutham #sri #போதேந்திரசரஸ்வதி #bothendrasaraswathi #kanchimahaswamigal #bhagvannama #பகவான்நாம #ஸ்ரீ #sudhaseshayyan #dr #விஜயன் #vijayan
videos on the playlist:
• ராமன் எத்தனை ராமனடி
For business inquiry: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANS...
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on UA-cam 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
Jai shri ram 🙏
Aaha beautiful explanation. Ketka ketka manadu appadi chollamudiyada happiness. Kiti Namaskarangal. 🙏🙏🙏🙏🙏
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much Amma
எவ்வளவு நுட்பமான விளக்கங்கள் அம்மா. ஆழமான அறிவு , விளக்கும் விதம் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது.
ஆச்சாரியரைப்போல் அந்த இறைவனோடு எங்களை ஒன்றிவிட செய்கிறீர்கள். நன்றி அம்மா. நீடூழி வாழ்க. சிறக்கட்டும் என்றென்றும் உங்கள் தொண்டு.
ஶ்ரீ ராமரின் வாழ்கை பாடமாகவும் ஶ்ரீ கிருஷ்ணரின் வார்த்தை பாடமாகவும் கொள்ள தகும் 😊
23:23 18:12 அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். காஞ்சி மகா சுவாமிகள், ராமர் காட்டும் தர்மம் பற்றிய விளக்கம் கூறுதல். Sri ராம கர்ணாமிர்தம் பகவான் நாம போதேந்திர சுவாமிகள் எழுதிய நூலில் ராகவனின் பெருமையை ராம நாம பெருமையை விளக்குதல். காசியபர் வம்சம், இஷ்வாகு வம்சம், சூர்ய வம்சத்தில் சோழர்கள், சந்திர குலத்தில் பாண்டியர்கள் தலைநகர் மதி ரை மதுரையானது என்ற விளக்கம். ராம் ராஜ்ஜியத்தின் சிறப்பை ரகு குல கடலின் தோன்றிய சந்திரன் சீதையின் மனம் குமுத மலராய் மலர்ந்தது காரணம் ராமசந்திரன் என விளக்கம் தரும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 29.01.2024.
நன்றி