மகாபாரதம் | Mahabharatham | Pulavar Keeran Part 1 |
Вставка
- Опубліковано 8 вер 2018
- Mahabharatham | மகாபாரதம் பகுதி 01 | Pulavar Keeran
பழம் பெருமை வாய்ந்த பாரத நாட்டின் பெருமைக்கு அணிகலனாக இருப்பவை அதன் இதிகாசங்களான இராமயணமும், மகாபாரதமும் தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதை இராமாயணமும், எதைச் செய்யக் கூடாது என்பதை மகாபாரதமும் உலகுக்கு எடுத்துரைக்கின்றன என்பது உலகறிந்த உண்மை. உண்மையில் இந்த கருத்து மிகவும் சரியானது. மகாபாரதக் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் நமக்கு அளிக்கும் பாடங்கள் பல. அளவில்லாமல் தவறான விஷயங்களைச் செய்ததன் காரணமாக, மகாபாரதக் கதையில் வரும் பாத்திரங்கள் நமக்கும் பாடங்களாக இருக்கின்றனர்.
#மகாபாரதம்_பகுதி_01
#தமிழ்நம்திமிர்
இது சிறு வயதில் கேட்ட உரை ..
I love pulavar keeren
Great
மிகவும் உன்னதமான பதிவு ஐயா
Super super super
புலவர் கீரனின் பேச்சு மிக 👌 அருமை
Jai Sri Krishna
Fine Super
ஐயா புலவர் கீரன் அவர்களின் அனைத்து ஆடியோவையும் கண்டிப்பாக கேட்பது நாம் வாங்கி வந்த வரம் என்றே நான் நினைக்கிறேன் நன்றி
Excellent speech. Srinivasan tiruchy.
Super thalaiva🥳
Vre nice day
🙏
Arumai! ! !
Great speech
I love flower Kiran
EXCELLENT ! Please keep it UP ! 🙏
தமிழ் மொழி உச்சரிப்பு மிக மிக அருமை
கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னதை சற்று நாடகபாணியில்
SUPER