🔴 ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பகீர் வாக்குமூலம்! | Bahujan Samaj Party | Tamil Nadu president Armstrong |
Вставка
- Опубліковано 5 лип 2024
- For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பகீர் வாக்குமூலம்! | Bahujan Samaj Party | Tamil Nadu president Armstrong | Karthick MaayaKumar | Big Topic | Episode 3026 |
#Armstrong #TamilNadu #BSP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
ஐயா ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி உங்களின் கருத்து என்ன மக்களே....?
பட்டிலின மக்களை காவு வாங்க 🫵
ready ஆகிட்டானுங்க....இனி தமிழன் இனமா சேரலைனா? இதே பிரிவினை கொலை தான் நடக்கும்...இதே நம்ம
இனமா இறங்கி அடிச்சா? Rajabakshe வை விட மோசமா ஆகிடும்...
Mr.கார்த்தி தம்பி, ஒன்னு சொல்லுறோம் கேளுங்க 🫵
இனி தமிழ்நாட்டுக்குள்ள Indian army 🇮🇳 இறங்க போது...parliment ல President ஆட்சி கொண்டுவர முடிவு எடுக்க படும் அப்பறம் இருக்குடா வந்தேறிகளா உங்களுக்கு வேட்டை, Armstrong ஐயா ஒரு வரலாறு,அந்த வரலாறுக்கு நம்ம நன்றி கடன் செய்யணும்னா அது இனமா “ஒன்னா நிக்குறது தான்” முடியுமா தமிழா? இனியும் உன் உரிமையை இழக்க போறியா, முடிவு உன் கையில், ஓம்நமசிவாய 👽😎🎻☮️✝️🕉☪️🇮🇳
சமூக நீதி யின் கற்பழிப்பு 😔
En pakkathu veedu tha avar
@@SheikFaisal-uw6ug arkaadu suresh kum ivarukum ena motive.
இந்திய சட்டம் ஒன்றுக்கும் ஆகாது
தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறைக்கப்படும் இல்லையென்றால் நமது நாடு ரத்த வெள்ளமாக தான் இருக்கும் ரொம்ப பயமா இருக்கு தமிழ்நாட்டுல இருக்குறதுக்கே இவ்ளோ பயமா இருக்கு
சட்ட திருத்தம் வந்தால் மட்டும் எதிர்ப்பது ஏன்?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டப்படி இந்த கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தாக வேண்டும்.
சட்டத்தை கடுமையாக்கலாம். ஆனால் நம் நாட்டு காவல்துறை அப்பாவிகளை மாட்டி விட்டு அரசியல் வாதிகள், பணக்காரர்களை தப்பிக்க வைத்து விடும்.
@@skvvani6540தலைவரே நீங்க ஏன் பயப்படனும் நீங்க யாரையாவது வெட்டிட்டிங்களா இல்ல வெட்டு வதற்கு ஐடியா குடுத்தீங்களா அது கத்தி 🗡️🗡️ எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு நீங்க பயப்படாதீங்க
@@skvvani6540 அப்ப உடனேயே பாஸ்போட் அப்ளை செய்து வெளிநாட்டுக்கு போய்டுங்க
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் எனக்கு 23வருட பழக்கம்... நான் பள்ளிக்கு போகும் வழியில் அவரை பார்ப்பேன் சிரித்த படியே என்னிடம் பேசுவார்... ஒரு நாள் குஜராத் பூகம்பம் நிகழ்வுக்காக அவரிடம் நன்கொடை கேட்டேன் 2000 ரூபாய் கொடுத்த நல்ல மனிதன் இன்று நம்மிடம் இல்லை 😢😢😢
குறுமாவ விசாரிங்க ஒல்2
Avarthu ummla-na thunkamatiya@@srinivasansriraman964
@@srinivasansriraman964ஆம் தெருமா சரியான ஓழ் பயல்,ஓசிலே பலபேரை ஏமாற்றி கிண்டிட்டு ஊரையேமாற்றி கொள்ளையடிச்சுட்டு சுகமாய் வாழ்ந்திட்டிருக்கான்
@@Pakkodaboyz1986 Nan 8month mundi oru marriage la patha
Kathi edutha kathila dhan saavu nu summa va sonnanga
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢
ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்களை கண்டுபிடிக்கவில்லை அப்படி தான் இவர்க்கு இப்படி தான் வரும்
வெட்டிட்டு ஒடுகிறவர்களை பார்த்தால் வலிப தருதலைகள் போல தெரிகிறது.ஆனால் arrest செய்துயிருப்பவர்களை பார்த்தால் வயதானவர்கள் போல் தெரிகிறது
@@padminisaravanan63 correct
Enaiku correct alapudichirukanga
எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்
கரெக்ட்
Amam
எவ்வளவு பெரிய பிரச்சினை நடந்தாலும் காச வாங்கிட்டு ஓட்டு போட்ற மக்கள் இருக்க வரை எதும் மறாது...
போலீஸ் லஞ்சம் வாங்காமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்
@@johnsonv2303 மக்களே அரசியல்வாதி கிட்ட லஞ்சம் வாங்கிட்டு ஓட்டு போடும் போது போலீஸ்காரன் பொதுமக்கள் கிட்ட லஞ்சம் வாங்குறான், இதில் யார் யாரை குற்றம் சுமத்துவது?
காச வாங்காமல் ஓட்டு போட்டால் இப்படி நடக்காதா என்ன கோமாளித்தனமான பேச்சு. இது ஒரு பழிவாங்கும் செயல். இந்திரா ,ராஜீவ், காந்தி, கென்னடி .... பலபேர் கொல்லப்பட்டிருக்கிரார்கள் இதற்கெல்லாம் அவர்கள் செயலே காரணம்
❤❤❤
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
அப்போ நாங்க கள்ளக்குறிச்சியை மறந்து இதுக்கு வரனும் எங்க தலைவிதி ம்.... நடத்துங்க!
இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள்
@@srinivasanrajoo6190அட அரை போதை பைத்தியமே கொழுப்பெடுத்து குடிச்சுட்டு செத்தவனும்
கொள்ளைகைகாக வெட்டுப்பட்டு இறந்தவரும் உனக்கு ஒன்னா
நீங்கெல்லாம் எங்கிருந்து தான் வரீங்களோ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@@samarajug2285 விடியல் ஆட்சி திமுகாவிற்கு மட்டுமே. மற்றவர்களுக்கு விடிய விடமாட்டோம் .
எங்கள் ஆட்சி இப்படித்தான் சாதனை செய்வோம் .அமைதிப்படை சத்தியராஜ் ஸ்டைலில்
தமிழ்நாடு இஸ்ஸு உஸ்ஸு .எங்க அப்பா காலத்திலிருந்து இப்படித்தான் நடக்கும் .
"குரங்குகள் கையில் பூமாலை "தமிழ்நாடு எப்படி அழிந்தால் என்ன .கலைஞர் குடும்பம் காசு பாக்குதில்ல .
அம்மாடி எப்படியோ மக்களை திசை திருப்பி
நாம் மாட்டாம தப்பித்து விட்டோம் .விடியல் ஆட்சி
ஸ்டாலின்.
அண்ணா கூட பழகியவன் நான்.... அவரை விட சிறந்த சமத்துவவாதி எவருமில்லை
போன வாரம் தான் ஒரு காணொளி பார்த்தேன் .... அருமையா இருந்தது நல்ல பேச்சு.... தெளிவா இருந்தது....
இந்த கட்சியில இப்படி ஒரு ஆளுமை யா.... ... ஆனால் இப்போ உயிரோடு இல்லை....
எனக்கு ஒரு சந்தேகம்... எப்படி இவர வெட்டனாக ... எப்படி பிளான் போட்டு இவரை வெட்டி இருப்பாக.... மக்கள் மத்தியில் ஒரு அச்சம் உண்டாகி இருக்கு .. ஒரு பெரிய தலைவரை யே சாதரணமாக வெட்டி இருக்காக.... அப்போ சாதாரணமான சாமானிய மக்கள் எப்படி வாழமுடியும் .....பாதுகாப்பு எங்கே.... 🤔🤔🤔🤔 யாரோ பண்ண தப்புக்கு யாரோ கைது....இன்னும் எத்த்னையோ வருடங்கள் ஆனாலும் இந்த ஃபார்முலா மட்டும் மாறலா..... கேவலமா இருக்கு ...
பறையர் என்ற காய் இல்லாமல் அதிமுக தி.மு.க பஜக மூவரும் அரசியல் செஸ் விளையாட முடியாது. மக்கள்தான் இதற்கான முழுப் பொருப்பு . சாதிய முறை வளர வளர இது பெரும் பூகம்பமாக வெடிக்கும். பெரியாரிசத் தின் பலமே பறையனைக் காப்பாற்றுவதான பொய் பிம்பம் தான். ஐரோப்பிய மத்திய கிழக்காசிய மக்களின் தலைவனான NOVAH நோவாதான் நோவாக் ஆகி நாயக் ஆகி நாயக்கர் ஆனது. இவர்களை ஆதியில் எதிர்த்த பறையர் வாரியர் WARRIOR. வழக்கத்தில் பரையர் ஆனது. பார்ப்பனிய கோட்பாடு கலந்த புத்த மதம் மஹாயானா, புத்தரின் ஆரம்ப கால கோட்பாடு தேராவதா ஹீனயானா. ஹீன என்றால் தாழ்த்தப் பட்ட என்பது ஈரானிய மொழி. மகாயானம் பறையர்களை ஒதுக்கியது. கடவுளை மறுத்த தேராவதம் பறையர் கோள்கை யானது. இதை பெரியார் தனாதாக்கிக் கொண்டார். நாளடைவில் திராவிடா என மறுவியது.
பழிக்கு பலி எப்போதும் நடக்கும் ,,,எதிர்வினை எத்தனை பெரிய பாதுகாப்பு இருந்தாலும் தடுக்க முடியாது ,,RIP
arab law pls ...........kallakurach ill legal wine sale - 60 people dead last week , yesterday - bsp leader murder , today pmk party attack - he attmited in hospital ///356 pls ......
@@samsamsamsansamsam2712 Oh... Karmaa effect ah ethu..... Pannathuku anubavichi thaaana aganim, andiya eruntha ina arasanaa eruntha inaa..... Kadavul kodutha thandanaiya yerhukitu thane aganim...... Arasiyal vathigal ku arasiyal panna oru news kedachi eruku......
எல்லாம் கட்ட பஞ்சாயத்து கூட்டம் vck உள்பட தமிழ் நாட்டில் கிராமங்கள் தோறும் வன்முறை ,கட்ட பஞ்சாயத்து கூட்டம், VCK, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் எல்லாம்.வெவ்வேறு பெயரில் உள்ள மிக மோசமான வன்முறை கூட்டம்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாமல் சட்டப்படி சென்றால் அரசியல்வாதிகளின் கொலைகள் நிகழாது மறுக்க இயலாத உண்மை
இதற்கு பதில் உங்களிடத்தில் உள்ளது .
200% correct
100℅ Correct
மிகச் சரி
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவன் தான் உண்மையான குற்றவாளியா நண்பரே.
Appuram valakai yeppadi mudipaanga ? thalavali
பேசாம ஒன்னு பண்ணு நீயே தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடு கண்டுபிடிச்சா அதுல ஒரு குறை கண்டுபிடிக்கிறது கண்டுபிடிக்கலைன்னா கண்டுபிடிக்க முடியலைன்னு குறை சொல்றது
@@nagarajannagarajan913 அப்ப அந்த உன்மை குற்றவாளி உங்களுக்கு தெரியுமா நன்பரே அப்ப காவல்துறை உங்க நன்பநிடம் சொல்லாமலே ஏன் உன்மை மறைக்க பார்க்கிறீர்களா
@@saravananp2853 போலீஸ் சொல்வதை நம்பினால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவுமில்லை. போலீஸ் அதிகாரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதை மீண்டும் கேளுங்கள். பச்சைபிள்ளைக்கு கூட தெரியும் அவர்கள் ஏதோ மறைத்து பேசுகிறீர்கள் என்று. உங்கள நெனச்சா பாவமா இருக்கு.
😅@@saravananp2853
மக்களே நமக்குள் வன்முறை வந்தால் அது நம்ம நாட்டுக்கு தான் இழப்பு எதிர் நாட்டுக்கு இல்லை பிரச்சனை நமக்குள்ள தான் இருக்கு நமக்குள்ள ஒற்றுமையாக இருங்க நாட்டை பாத்துக்கப்பாக வைத்திருங்கள்
இனிமேல் ஆட்டத்தின் முடிவில் வெற்றி யாருக்கு வெற்றி தோல்வி இனிமேல் கல்கி அவதாரம் இது போன்ற நிகழ்வுகள் மக்கள்க்கு ஒரு அச்சம் தரும் என்று ஒரு சொல்
உங்கள் செய்தி விளக்கம் மிக மிக விளக்கமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருகிறது எல்லாம் இறைவனுக்கு சமர்ப்பணம்
வீர வணக்கம் ஜெய் பீம் 🙏
Veeravanakkam ayya❤
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
Anna thanks for addressing
Ivarai pattri video pottathukku nandri Anna 🎉❤
இவர் செய்த செயலுக்கு எதிர் வினயோ
@@arasumani5969 Oosippochhi......
Most waited for the video
ஆழ்ந்த இரங்கல்
மிகவும் நேர்த்தியான விளக்கம். அதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அரசியல் ரீதியா தூற்றுவதும் போற்றுவதும் இயற்கை. எனக்கு தெரிந்தவரை அவர் மிகவும் நல்லவர் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். நிறைய பேருக்கு கல்வி கட்டணம் எல்லாம் செலுத்தி படிக்க வைத்திருக்கிறார் என்ற கேள்விப்பட்டேன். மற்றவரைப் போல எனக்கும் பேர் அதிர்ச்சி தான். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை கிடைக்க வேண்டும்.. இது எனது ஆதங்கம். கோவையில் இருந்து நந்தகுமார்
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் எப்பயுமே உண்மையை மட்டும் பகிருங்கள்
சமாதானம் அமைதி பற்றி இறைவனை வேண்டிக்கொள்பவர்கள் நம் நாட்டின் அமைதி தொடர பிரார்த்தித்து கொள்ளுங்கள்
@@santhoshmary4646 om shanti
❤❤❤தனியா இருக்கார் என்று information gun இல்லை என்ற information கொடுத்தது யாரு 😭😭😭
Respect for covering this BIG Topic.. brother ❤❤❤
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......?
வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....
@@NithiananthanAnand enna aachi bro satta kallurila
Enna aachi bro Chennai satta kallurila
🎉🎉🎉🎉
Go see news about chennai law college 2008 incident.
@@Sam-ou1oxandha koduratha naan lam tv la live la paathen.. ivan saavu lam onnume illa nu thonudhu ippo nenachalum.. oru 2 or 3 backward community students ah 40+ S.C. student/rowdies onna sendhu irumbu rod la attack panni kothu kari madhiri aakitanga(andha students uyir polachadhu periya vishayam).. Adhuvum live TV la.. college campus la.. idhuku leader yaarunaa... Vai laye vettu vaangi sethu pochu la oru sena panni.. adhu dhan...
சாக வரைக்கும் சாரோட பேர் வெளிய பெரிசா தெரியலயே...சார் அந்த அளவுக்கு சமூக சேவை பண்ணிருப்பார் போல.
வளர்ந்துவரும் ஒருசமூகபொறுப்புள்ள மாநிலதலைவரைதிட்டமீட்டுபோட்டது பெறுந்துயரமே அரசுஅவர்களுக்கு கடுமையானதண்டனையைபெற்றுத்தரவேண்டும்
அன்றைய காலத்தின் அயோக்கியன் இன்றைய சமூக தலைவன்... கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு...
Super uh explanation anna thank you ❤
விடுங்க boss.... Politics கொலை தடுக்க முடியாது.... ஹிஸ்ட்டிரி எடுத்து பாருங்க... But now sad for Mr.Armstrong 😢😢😢
இந்த நிகழ்வு சதியால் செய்யப்பட்டது. அரசு உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அனைத்து தகவல் பத்திரிக்கை மீடியா சொல்வதை நாம் கோர்த்து பார்க்கிறோம் , உண்மையான தகவலா யாருக்கும் தெரியவில்லை 😢
Thankyoubro
இதுதான் தான் இந்தியா. இப்படி பட்ட மனித மிருகங்கள் வாழும் நாடு தான் இந்தியா.
RIP Armstrong Anna, Clearly explained by Professor Karthich
😢😢really disturbed rest in peace
மூன்றாவது உலகப்போர் நடக்குதா என்ன ஒரே தலைவர்களா இறந்து போறாங்க...
திராவிடமாடலில் இதெல்லாம் சாதாரணமப்ப
நீ சங்கிதானே??/😅😅😅
@@rajagopal4813. குஜ்ரத் மாடலில் கர்ப்பினி பெண்ணை கற்பழித்து குடும்பத்தை கொன்ற கும்பல். இது பழிகு பழி
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
பகுத்தறிவு பாயா
ஈவேரா ஆயா
@@satyalover திராவிட உத்கல வங்கா?? சங்கின்னு எங்கிருக்கு ஒய்??
Koochame illa😂
DMK taken money for this
கூடிய விரைவில் உண்மை வெல்லும்
நம்ம நாட்டில் நிம்மதியே இல்ல.. சரியா தண்டனை வேண்டும்.. எப்பவும் இதே மாறி தான் நடந்துட்டே இருக்கு..
Sir வணக்கம்❤❤❤❤
ஐயா...கத்தி..எடுத்தவர்தகள்
கத்தியால்தான்..சாவு.
என்பது..தெரிந்ததே
ஏய் பு ன்னா க்கு
காவல்துறை மொத்தமாக செயல் இழந்து விட்டது
தம்பி உங்களுடைய வீடியோக்கள் ஒரு சிலவற்றை பார்த்துள்ளேன் நீங்கள் சொல்வது ஆணிதரமாகவும் தெளிவாகவும் புரிகிறது நேர்மையான விசயங்களை சொல்லுகிறிர்கள் என் மனமார்ந்த பாரட்டுக்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் ஏன் என்றால் நல்லதை சொல்லுவதையும் நல்லதை செய்வதையும் பாதகர்களுக்கு பிடிக்காதே எதோ என் மனதில்பட்டதை தாயாக சொல்கிறேன் வாழ்கவளமுடன் யா ❤❤❤
அருமை சகோதரர் ❤
கத்தி எடுத்தவன் உயிர் கத்தியாலேயே போகும்.
யாரு தாங்க வன்முறையாளர் இல்லை. வீட்ல பொம்பளையா ஆளை அடக்கி வைத்து வாழ்ற ஆம்பள வன்முறையாளர் இல்லையா தன் சமூகத்துக்காக இழந்த உரிமையை மீட்பதற்காக சுயமரியாதையுடன் வாழ்வதற்காக ஆயுதத்தை எடுப்பது எந்த வகையில் வன்முறை ஆகும் சிந்தித்துப் பாருங்கள் உண்மை புரியும். ஆம்ஸ்ட்ராங் தோழரிடம் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று ஒரு கோரிக்கை வைத்தால் அந்தக் கோரிக்கைக்காக உண்மையாக பணம் அதிகாரத்திற்கு ஆசைப்படாமல் அதற்காக உழைத்து உங்களுக்கான உரிமையை மீட்டுத் தருவார். எடுத்துக்காட்டு பஞ்சமி நிலங்கள் மீட்பு ஆருத்ரா கோல்ட் லோன் வழக்கு.
உண்மை
@@simman275வன்முறையை எந்த வகையில் எடுத்தாலும் வன்முறை வன்முறை தான் சட்டத்திற்கு புறம்பாக எது செய்தாலும் வன்முறைதான் அதை நியாயப்படுத்துவதற்கு எல்லாம் ஒன்றுமில்லை. சட்டத்தை நாம் கையில் எடுக்கக் கூடாது. ஒவ்வொருவரும் குடும்பத்திற்காக சட்டத்தை கையில் எடுத்தால் என்னவாகும் இந்த நாடு.. இதையெல்லாம் யோசிக்கும்போது ஆதம் ஏவலாகவே நாம் இருந்து விடலாம் என்று தோன்றுகின்றது. இதற்கு எதற்கு அரசாங்கம் ஒழுங்குமுறை உண்மை நேர்மை உழைப்பு எதுவுமே தேவை இல்லையே..
Penavayym Kai la eduthavr thaanga ivar
Superb speech bro, very true
🙏 Thanks sir
I was expecting a video from you by yesterday itself ???
Mr. Karthik inda news naan thedikondu irkira neram neenga News konduvandhinga thanks
ஆம்ஸ்ட்ராங் மிக சிறந்த மனிதர்
நீ பார்த்தே???
நா பார்த்த @@user-jq8wf5vg8m
@@user-jq8wf5vg8mநல்ல தலைவர் தா true
இவர் நேர்மையானவர் என்று சொல்கிறார்கள். இவர் கொலையைப் பார்த்தால் இவரது இன (சங்கங்கள்) பொறுப்பானவர்கள் என்று நினைக்கிறேன்.
இவர் நேர்மையானவரா என்று எனக்கு தெரியாது ஆனால் கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவரத்தை திசை திருப்பவே சென்னையில் ஒரு சம்பவம்
இவர்கள் பெரிய தியாகி போங்கப்பா 😄
Poda thevdiya sunni
Thambi nalla pesuringa
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
கூடா நட்பு கேடாய் முடியும்
யாராக இருந்தாலும் வன்முறையை கையிலெடுக்கக்கூடாது என்பதை இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.
சரியான முடிவு....
நன்றி வணக்கம் நண்பரே
உங்கள் தகவல்களுக்கு நன்றி,
மாயாவதி அவர்கள் அரசாங்கம்
முறையாக விசாரணையை
செய்வார்கள் என அனுபவப்பட்ட
அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஆனால் எடப்பாடி முதிற்சியற்று
அரைவேக்காட்டு தனமாக
நானும் தமிழ்நாட்டில் இருக்கின்றேன் என்று காட்டியுள்ளார். தூத்துகுடி துப்பாக்கி சூடு நடந்ததே எனக்கு தெரியாது என்று கூறியவர்தானே ? UP ல்
நடந்த121 பேர் உயிரிழப்புக்கு யோகியும், மோடியும் பதவி விலக வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிச்சாமி
அறிக்கை விடவில்லை. அங்கும், மணிப்பூறிலும்
சட்டம் ஒழுங்கு சிரிப்பாய்
சிரிக்கிறது எடப்பாடிக்கு
தெரியவில்லையா ? விஜய்
சரியாகத்தான் அறிக்கை
தந்துள்ளார். பரவாயில்லை.
Good. Person, miss. You. Sir. 🥲🥲🥲🥲🥲
Super explanation.
நீங்கள் சொல்வது சரியே ஆனால் அண்ணானது ஆரம்ப அரசியல் ஆசான் அண்ணன் பூவை மூர்த்தி.
3 comment ❤
He's got a heart of gold.. ❤God should give more Strength to His wife and the lil daughter who is 1 n half Yr old ❤️
rest in peace uncle...
Love from ARCOT ❤
Your narration is simply superb.
My best wishes✌ 👍
Enn life la ivara ipothaa first time pakuran bro😮
மொத்தத்துல ஒரு கொலைகாரன் ஒரு கொலைகாரன் கொன்று இருக்கான் உ மக்களை வேலையை பாருங்க
ஆழ்ந்த இரங்கல்கள்
தரமான பதிவு.❤
Dravida model No 1 Tamilnadu
Rip....😢😢😢😢
@@user-kf8de3ys4w soru thaane saapaadu allathu veru ethaavathaa sanghi
@@user-kf8de3ys4w rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu
seri da Sanghi .... north india is in very peace right😂 now
Oomburiyaa @@mzlsvlogs361
அண்ணாமலை அவர்களின் தீர்க்கமான கருத்து missing?!
Excellent brother
Good/ wonderful/excellent/ex ordinary and extra....... Explain tambi
No. 1. உண்மையான குற்றவாளிகள் பிடிப்படணும். CC TV யில் தப்பித்து ஓடிய குற்றவாளிகள் முகங்கள் உடல் அமைப்பு மாறுபட்டுள்ளது.2. உடைகளும் வேறுபட்டுள்ளது. 3. எப்போதும் கூட. இருக்கும் பலர் எங்கே?
கத்திய எடுத்தவன் கத்தி தான் நண்பா உரிமைக்கு புரட்டுறது வேற
Thanks 🎉
Sir the way you narrate the incidents happened truly awesome, from the beginning till end anyone watch your channel fully keep going all the best.
Thank you for the speech for Dynamic Leader Annan K.AMSTRONG😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Super Anna
Congregation sir excellent job and school team work super
❤❤❤❤❤❤❤❤
கடைசியாக நீங்கள் குறிப்பிட்டபோல
ஒரு மாநில தலைவருக்கே ❓சட்டத்தை பாதுக்கப்பவருக்கே சட்டத்தை படித்தவருக்கே இந்த நிலைமை தலைநகர் தமிழ்நாட்டில்
மிகவும் அச்சுருத்தும் மோசமான செயல் 😔 மக்களின் பாதுகாப்பீற்கு மிகவும் அச்சுருத்தல் மிகவும் பயமாக இருக்கிறது
14:38 Great man to oppressed people; uplifting the young people in education is laudable 👍even though he is considered just like any other Political leader...
Jaibhiam 🙏
ஆழ்ந்த இரங்கள் 😢😢
"முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்"
"வினை விதைத்தவன், வினை அறுப்பான்" கர்மாவின் நியதி 🙏🏾.
From: Singapore 🙏🏾
இந்த அரசு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
வஸ்த்துக்கள் bro
Super Anna exlent
அவர் கிட்ட லைசென்ஸ் வாங்கிய துப்பாக்கி இருக்கு இருந்தும் எப்படி நடந்து இதற்கு இன்னும் விசாரணை வேண்டும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் 😢
தேர்தலுக்காக துப்பாக்கியை ஒப்படைத்திருந்தார். மீண்டும் அவரிடம் துப்பாக்கியை வழங்கவில்லை. காவல்துறையும் இந்த கொலைக்கு காரணமாக மாறிவிட்டனர். துப்பாக்கி இருந்திருந்தால் கொலை நடந்திருக்காது. துப்பாக்கி அவரிடம் இல்லை என்பதை கொலையாளிகளுக்கு யார் சொல்லியிருப்பார்களோ?
Broo periya periya influencer laa panna bayapura video vaa nee paniruka .. unaku yen respect 🛐🤝🏻
Unmaiya solla ena bayam
Unamai solla ena bayam
News pitch point super