சஜித்-அர்ச்சுணா உடன்படிக்கை பேசப்பட்டது இதுதான்,இரவோடிரவாக அதிரடி முடிவு|@jaffnapodiyan|26.08.2024
Вставка
- Опубліковано 12 вер 2024
- #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa #SriLankaUn #UnMeeting #SriLankaInGeniva #SriLankaWarCrime #Geneva #MichelleBachelet #HumanRightsCouncil #tnpf #SriLankaUn #SriLankaNews #tna #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle
டாக்டர் உங்கள் தலையில் பெரிய பொறுப்பு தரபோகிறோம் ்தமிழ் மக்கள் ்உங்கள் பாதுகாபு முக்கியம் தமிழ் மக்கள் உங்கள் பக்கம் ,விரைவில் நல்ல படித்த தமிழ் மக்களை கூட்டி கட்சியை ஆரம்பித்து உங்கள் பலத்தை பெருக்கவும்,தனியாக வெளியே போக வேண்டாம் நன்றி
அரசியல் கைதிகள் விடயம் முக்கியம் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கையில் எம் இனம்
Good morning Doctor 🙏
Please take care yourself 😊
தமிழ்மக்களின் அரசியலும்
தமிழ் மக்களின் அரசியல்
அபிலாசைகளும் வேறு வேறு இதனை உங்களை போன்றவர்கள் இன்னும் உணரவில்லை இம்முறை தமிழ் மக்களின் உணர்வை புரிந்து கொள்வீர்கள்.
We'll Said.Dr
People are with you.
Vaalthukkal iya anpudan varavetkinrathu Trincomalee
வாழ்த்துக்கள் doctor. தமிழ் மக்கள் சார்பாக தென்மராட்சியை பெருமைசேர்த்த திருமதி உமாச்சந்திரா பிரகாஸ் வடமாகாண இணைப்பு செயலாளராக இருக்கிறார். சேர்ந்து ஒற்றுமையாக பயணிக்க வாழ்த்துக்கள்.
Good news. You knows who will caring to tamil people's. Congratulations. Don't gossip all the time about other politicians. Because its will make more enemy's. We are always welcome to your presence . Good luck
பொது வேடபாளர் தமிழீழ மக்களின் முடிவு,நீங்கள் தவறான பாதையில் பயணிக்கிறார்கள்.
📞📞📞📞📞📞
இவரால் சலுகைகளை தவிர வேறு எதையும் பெற்று தர முடியாது. சுகாதார சேவையை மேம்படுத்த கூடும். அரசியல் தீர்வையோ அரசியல் கைதிகளை விடுவிப்பதையோ காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வையோ பெற்றுத்தர முடியும் என்று நான் எண்ணவில்லை. ஏனெனில் பெரும்பான்மை சிங்களவருக்கு அதில் ஆர்வமில்லை
He will get a big post in Health sector. For anti corruption.
இவ்வளவு நாளும் அரசியல் தலைவர்கள் பெற்று கொடுத்து விட்டார்களா
டாக்டர் நீங்கள் பிழையான முடிவு எடுத்து விட்டீர்கள்! முதலில் உங்கள் அரசியல் நோக்கம் என்ன ? குறிக்கோள் என்ன? தமிழ் மக்களுக்கு என்ன செய்ய ஆசை விருப்பம் என்ன ? என்பது உங்களுக்குள் இல்லை ..நீங்கள் இன்னும் அரசியலில் ஒரு கால் கூட பதிக்கவில்லை! சஜீத் நல்லவர் வல்லவர் என்பது தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரியாதா ? தமிழ் மக்கள் உங்களை எதிர்பார்ற்பது ஒரு புதிய அரசியல் பாதையை. அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். நீங்கள் முதலில் அனுராவிடம் JVP யிடம் போனீர்கள் . அங்கு door closed .2 வது ரணிலிடம் போனீர்கள் அங்கு டக்ளஸ் ஐயா beரியல் போட்டார். அப்புறம்தான் இறுதியாக சஜீத்திடம் சரண்டார். உங்களுக்கு அரசியல் தெரியல.புரியல. சஜீத் வெற்றி பெறுவார் என்ற கணக்கு ஒன்று பார்த்துள்ளீர்கள். இது ஜனாதிபதி தேர்தல் இதில் நீங்கள் ஏன் அவசரப்பட வேண்டும் . நீங்கள் சொல்ல வேண்டியது மக்கள் விரும்பும் நபருக்கு வாக்குப் போடுங்கள் என்று சொல்லி விட்டு சும்மா இருந்திருக்கலாம். அதில்தான் உங்கள் அரசியல் எதிர்காலமே தங்கி இருந்தது. அதை விட்டு சீ.... இந்தப் பழம் புளிக்கும் என்னும் கதையாகி விட்டது. உங்களுக்கு அரசியல் ஆலோசனை வேண்டும் சட்ட ஆலோசனை வேண்டும் என்று சொல்லி இருந்தேன். ஆனால் நீங்கள் எந்த ஆலோசனையும் எங்கும் பெறவில்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நாடு முழுவதும் அனுர அலை ஓங்கி இருக்கு. ஆனால் அனுராவின் வெற்றி தட்டிப் பறிக்கப்படும். அதாவது மர்மம் செய்து ரணில் வெற்றி பெற அதிக வாய்ப்புக்கள் .. அனுர வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தை சஜீத் கைப்பற்றுவார். ரணில் வெற்றி பெற்றால் நீங்கள் தனியாக புலம்பும் நிலை வரும்.. ஒரு நேர்மையான தேர்தல் என்றால் மட்டுமே அனுர வெற்றி பெறுவார்.. சஜீத்திடம் டீல் போட நீங்கள் எந்தக் கட்சி தலைவர் ..நீங்கள் சும்மா இருந்து விட்டு பொது தேர்தலில் நல்ல களம் அமைத்திருக்கலாம். தமிழ் மக்கள் உங்களை எதிர்பார்த்தது டீலுக்கு அல்ல இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தையே குளி தோண்டிப் புதைத்து விட்டு ஐயோ பரிதாபம் ..........சஜீத் வெற்றி பெறப் போவதில்லை ......M.M.Nilamdeen.... ஊடகவியலார் ,அரசியல் ஆய்வாளர் . புலனாய்வு செய்தியாளர்..
Politics is not for Dr. Archuna is my humble openion and Dr. Could have waited a bit more to show his allegiance to any party.
அப்பு, தமிழர்களுக்கு அரசியல் வரலாறு தெரிய வேணும். 70 வருடங்களா நாங்க ஒரு தேசிய இனமா சுயநிர்ணய உரிமைக்காக போராடுறம். எங்கட இனம் அதுக்காக தான் மிகப்பெரிய விலைகளை கொடுத்தது. எங்களுக்கு எங்களை நாங்களே ஆளுற உரிமை இருக்கு. இனப்படுகொலை நடந்ததே எங்களிட்ட இருக்கிற பெரிய ஆயுதம். அதுக்கு தான் முள்ளிவாய்க்காலில் போராட்டம் அப்பிடி ஓய்வுக்கு வந்தது. அதை வைத்து நாங்க எங்கட சுயநிர்ணய உரிமையை உலகத்திட்ட இடிச்சு சொல்லி வாங்கவேணுமே ஒழிய பெரும்பாலான துரோக தமிழ் கட்சியல போல சிங்களவன்ர காலில விழுந்து அவன்ர நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்து தங்கன்ற தங்கன்ற போக்கட்ட நிரப்பிரதல்ல. அத தானே உங்க எல்லாரும் செய்யினும் அதுக்கு புதுசா உவன் எதுக்கு?
அவற்றை கடிதத்தை ஒருக்கா வாசிச்சுப்பாருங்கோ... எங்களை srilankan ஆம். ஈழத்தமிழரை srilankan ஆம் அதே தெரியாதவன் எப்படி அப்பு சுயநிர்ணய உரிமையைப்பற்றி கதைக்கப்போறான்? எழுத்திலயே சொல்லிறானே தெளிவா நாங்கள் srilankans எல்லாரும் ஒற்றுமையா srilankans ஆ வாழ்ந்து srilanka வை கட்டியெழுப்ப வேண்டுமென்று. ஆர் உந்தக்கடிதத்தை எழுதினது? உவனெண்டு நினைக்கிறியளே? அந்தளவுக்கு அவனுக்கு இங்கிலீசு தெரியாது. ஆரோ பின்னுக்கு நிண்டு எழுதிக் குடுக்கீனம்... ஆனா அத வாசித்து அவனாலே விளங்க எலும். அப்ப, விளங்காமல் சின்னப்பிள்ளை மாதிரி எழுதிறான் செயல்படுறான் எண்டு நினைக்கிறியளே?
எல்லாம் மாஸ்டர் பிளான்..அப்பு, தமிழருக்கெண்டு ஒரு அரசியல் வரலாறு இருக்கு.... சனம் 70 வருட தமிழறின்ற அரசியல் வரலாறை வடிவா அறிஞ்சு கொள்ளவேனும் இல்லாட்டி உப்பிடித்தான் புதுசு புதுசா முகநூல் அரசியல்வாதியள் வந்து எங்களுக்கு அரசியல் சொல்லித்தருவீனம். ஆனா உந்த வரலாறுகளை எங்கட பொன்னம்பலம், செல்வா போல அரசியல்வாதியால என்னெண்டு சிங்களவன் முதுகில குத்தி குத்தி ஏமாத்தினவன் எண்டதும் செல்வா தன்ர இறுதிக்காலத்தில இந்த இனத்தை இனி புதிய ஒரு இளம்பரம்பரை வந்து போராடித்தான் கைப்பற்ற வேணும் இல்லாட்டி கடவுளாலயும் காப்பாத்தேலாது எண்டு சொன்ன பிறகு தானே ஆயுத போராட்டங்கள் தொடங்கினது...அப்பு வரலாறு ஒருத்தராலையும் பின்னுக்கு இழுத்து கொண்டு போக ஏலாது... அந்த உரிமை உங்க ஆறுக்கும் மக்கள் குடுக்க இல்ல... கதைக்கிறதென்றால் ஒரு புத்தகமே எழுதலாம் ...பாப்பம் பாப்பம்...
இளைஞர் வேண்டும் என்று கூறிய நீங்கள் ஏன்சஜித் அவர்களை தெரிவு செய்தீர்கள்
தம்பி” நம்ப நட நம்பி நடவாதே “ நம்மூதாதையர் நமக்காகவே சொல்லிச் சென்றுள்ளார்கள்.
உங்கள் உடல் நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும் தயவுசெய்து .
குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. மு.வரதராசன் விளக்கம்:
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
aNGAJAN NOT FROM TNA
❤
People are more intelligent ..
🎉❤❤❤❤❤❤💚🇫🇷
த🌋மி🕍ழ⛪ர்⛰️....
If you are forming a party for the Tamils getting the advice from a Sinhala party, that it’s self shows how are going run the party!!! Don’t waste your time on politics.
Sir you are full of through cough. Cojd and cough tonic vanki kudikkavum.
டாக்டர் அர்ஜுனா வணக்கம் நீங்கள் என்ன மாதிரி கோரிக்கையை சஜித் திடம் வைத்திருக்கிறீர்கள் அதைப்பற்றி மக்களுக்கு தெளிவாக நீங்கள் சொல்லலாம் உங்களுடைய தனிப்பட்ட தீனுக்காக மக்களை பலிகடாவாக மாற்ற வேண்டாம் உங்களுடைய கோரிக்கை கடிதத்தை பகிரங்கமாக மக்கள் முன் தெரிவியுங்கள்
Ranasinghe Premadasa - Prime Minister 1978 - 1989 , Executive President - 1989 - 1993
1977 Riots , 1981 Burning of Jaffna Library, 1983 Riots , 1990 Riots
Premadasa was accused of corruption, favoritism,nepotism, as well as subverting the Constitution .
But intha Paithiyam Solluthu Premadasa Sinhala Makkalal Kadavulukku Samanaka Parkkap Pattavaram.
வாழ்த்துகள் அர்சுணா டொக்ரர்
VETKAM KETTA THAMIL THUROHI - KEVALAMAI ILLAIYA - MEDAIYIL IRUKKAVEY VIDAVILLAI - ITHAI VIDA PICHCHAI EDUKKALAM.
SERNTHU ORGANIZE PANNURATHU ENDRALUM PARAVAI ILLAI ENN ENDRAL ARJUNA AVARKALUDAIYA PARTY ILLAI, KEVALAM MEDAIYIL UTKARAVEY VIDAVILLAI ENDRAL SAJITH THAMIL MAKKALUKKU ENNA KODUPPAR ?? INTHA PAITHTHIYATHIN MEETHU SAJITHITKU ENNA MARIYATHAI IRRUKKUM ??
VERY GOOD LESSON FOR A GUY WHO ALWAYS RUNDOWN ALL THE PEOPLE, GOD IS GREAT.
UNAI KANDU AVARKAL PAYAP PADAVILLAI UNAI SERUPPAL ADITHU ERAKKIVITTARGAL, ETHULA SAJITH NADU NILAIMAIYAI NADANTHU KONDARAM ??
UNAI MANUSANAKAVEY MATHIKKAVILLAI , ETHATKU SAANAKKIYANAI PATRI KATHAIKKIRAI ??
THIRUKKETHEESVAM ENGADA IRRUKUTHU ??
THEY DIDN'T ALLOW YOU TO SIT ON THE STAGE , DAMN SHAME. KADAVUL IRRUKKIRAR, THIRUMALAIYIL UNATHU ATTAM MUDINTHATHU.
இவரை தமிழர்கள் இன்னும் நம்புகின்றனரா?
Why are you talking rubbish???? Boring!! Please stop talking nonsense. Your planned to stand in the election, but you are going around and around to fool the tamils. DONT FOOL TAMILS.
If you think its boring Then why do you want to listen.?
All Tamil people understand , that president election is not important for Tamil people. Why Arduchuna cannot understand?
அதென்ன personal டீல் ? இப்போது எழுத்தில் போட்ட டீலையும் வெளியிடவில்லை , என்னமோ மோடி மஸ்தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்வதைப்போல் ஒன்றை காட்டுகிறார் , ஆனால் தமிழ் மக்கள் சஜீத்திற்கு வாக்களிக்க வேண்டுமாம்.
அர்ச்சுனா பிழை விட மாட்டார் ஈபிடிபி அவருக்கு தீங்கு செய்யப் பார்ப் பார்கள்.
ஈபிடிபிக்கு ரணில் வெற்றி பெற வேணும் அப்படித்தான்
கொத்த பாயாவை வெற்றி பெற வைத்தார்கள். பிறகு ஓடவும் வைத்தவர்கள்.
தமிழர் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விரும்புவதாக அனுரா ஆணித்தரமாக கூறியுள்ளார்
தமிழர் முஸ்லிம்களின் ஆதரவு NPP யினால் தவிர்கப்படவில்லை தமிழ் சிங்கள முஸ்லிம் பேரம்/ டீல் பேசும் அரசியல் வாதிகளைத்தான் NPP தவிர்த்துள்ளது அந்த வகையில் அர்சுனாவும் விதிவிலக்கல்ல
Pavam Paithiyam , Ranasinghe Premadasa " Etho Oru Pirachchanaiyil Oru Kundu Vedippil Paliyanavaram, Athu Oru Thurathisttamana Sambavamam"
If MPP is bad, then why this Paithiyam tried to make a deal ?? So now he says MPP is backing the Medical Mafia ?? MPP Yaridam Thamil & Muslim Makkal Thangalukku Thevai Illai Endru Kuuriyavarkal ?? MPP Vanthal Elloraiyum Suduvarkal Endru Intha Paiththiyam Solluthu. Can Arjuna openly tell this in Sinhala ??
If Ranil is Bad for the country , then why this Paithiyam tried to talk to Ranil ?? After Ranil was not ready to accept this Paithiyam as the representative of Tamils only after that Arjuna came to know about BATALANDA DETENTION CENTRE - Where an estimated 5,000 - 10,000 JVP activists were brutally tortured and killed during the 1987 -89 JVP insurrection.
EVANAIPOL ORU THUROHIYAI ( PACHCHONTHIYAI) THAMIL INNAMEY KANDATHILLAI.
Persanal deal ????????🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😡😡😡😡😡😡😡😡😡😡😡😡