பல்துலக்குவதாலும் குளிப்பதாலும் நீங்கள் இப்போது பயன்படுத்தும் செல்போனின்னாலும் நீங்கள் உண்ணும் தாவரங்களிளும் நீங்கள் உங்கள் கழிவறைகளில் பயன்படுத்தும் கிருமி நாசினிகளாளும் பல உயிரிழப்புகள் நடக்கின்றன. அதற்காக மனம் வருந்தி இந்த விசயங்களை தவிர்பீர்கள. எனது தமிழ் கடவுள் சிவனுக்கே கண்ணப்பநாயனார் பன்றி இறைச்சியை பக்குவபடித்தி படைத்திருக்கிறார் அதை சிவனும் ஏற்று இருக்கிறார் என்பது வரலாறு
விலங்குகளுக்கு மட்டும் தான் உயிர் இருக்கு, தாவரங்கள், தானியங்கள், செட்,கொடிகளுக்கு உயிர் இல்லை என்று அதை வெட்டி, வேகவைத்து திங்கும் ஐயாவுக்கு இது தர்மம் ஆகுமா...
தாவரங்கள் விலங்குகள் உண்பதன் மூலம் விதை பரவல் உருவாகும். புது இடத்தில் தாவரங்கள் உருவாகும். தாவரங்கள் அரிந்து உண்ண வேண்டும். அவை மீண்டும் உருவாகும். விலங்கு பறவைகள் அருத்து உண்பதால் மீண்டும் உருவாகாது. அரிதல் மீண்டும் உருவாகும் அருத்தல் மீண்டும் உருவாகாது...
@shivachannel6812 தம்பி பயிர் வைகைகள், தானியங்கள், கிழங்குகள் இவைகள் எல்லாம் அழிக்கப்படுகிறது....மிருகங்கள், பறைவகள் இவை அனைத்தும் அது தன் இனத்தை பெருக்கிய பின்பு தான் மனிதன் அதை வெட்டி சாப்பிடுகிறான்... அவன் வெட்டி சாப்பிடவில்லை என்றாலும் அது இயற்கையாகவே சாகும்...
@@Onemanarmy-l9x வாயிலாத ஜீவனே கழுத்து அறுத்து கொன்று சமைத்து சாப்பிடும் மனிதர்கள் மற்றும் தீட்டு என்று சொல்லும் மனிதர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் மாமிசம் சாப்பிடவர்கள் யாரும் தர்மம் புண்ணியம் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது அவர்களிடம் போய் தரும் புண்ணியத்தை பத்தி கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் உங்களையும் கொன்னு சமைத்து விடுவார்கள்
கீழ்பாக்கத்தின் தலைவர் போல வள்ளலார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இறைவன் தின்ன சொன்னதை தான் மணிதன் தின்னுகிறான் நல்ல வேலை மணிதன் இறந்தவுடன் அவனை தின்னுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட இன்னேரம் பல மணிதனை அடித்தே தின்னிருப்பான்🤣🤣🤣🤣🤣
ஆமாம் உண்மை தான் ஐயா🎉🎉
@@moorthimoorthi.7825 . ஆமாம் ஐயா
ஓம் சிவாயநம
Om Namah Sivaya Sivaya Namaha Om 🌿🌿🌻🌷🌼🌼🌺
@@GaneshJayaraman ohm sivayanama ohm sivayanama ohm sivayanama
அருமை அருமை 🌳🌳
சிவாயநம
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
Super
Thanks
Ohm sivayanama
ஐய்யா நீங்க எங்கே இருக்கீங்க.முடியாது அய்யா உங்கள மாதி சிந்திக்க முடியாது ❤
@@arulpeter3762 ohm sivayanama
நீங்கசாமி.
நாங்க.
மனித.இன.பிறவி.ருசியான
மாமிசம்மே.
உணவு
@@k.p.prakesh9239 மனிதன் என்பதனால் தான் ஐயா கேட்கிறார்
👍🙏🙏
@@VisvanathanRaman ohm sivayanama
பசி கொன்றால் பாவம் தின்றால் தீரூம்
இதையே நம்மை விட வலிமையான உயிரினங்கள் தங்களையோ தங்களது சொந்த பந்ததினரையோ கொன்று தின்றால்
இதையே சொல்வீர்களா ஐயா...
சிவாயநம
கொன்றவன் பாவம் தின்றவனுக்கும் சேரும் என்பதே உண்மையான பழமொழி!
பல்துலக்குவதாலும் குளிப்பதாலும் நீங்கள் இப்போது பயன்படுத்தும் செல்போனின்னாலும் நீங்கள் உண்ணும் தாவரங்களிளும் நீங்கள் உங்கள் கழிவறைகளில் பயன்படுத்தும் கிருமி நாசினிகளாளும் பல உயிரிழப்புகள் நடக்கின்றன. அதற்காக மனம் வருந்தி இந்த விசயங்களை தவிர்பீர்கள. எனது தமிழ் கடவுள் சிவனுக்கே கண்ணப்பநாயனார் பன்றி இறைச்சியை பக்குவபடித்தி படைத்திருக்கிறார்
அதை சிவனும் ஏற்று இருக்கிறார் என்பது வரலாறு
@@AnnamalaiyaarArputham உண்மை ஐயா
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
🎉🎉
@@thendral126 ohm sivayanama
மனிதன் பிணமானபின்பு அடிக்கும் நாற்றத்தை எப்போதாவது நுகர்ந்தது உண்டா? அதைதான் 'பிணநாற்றம்-மூக்கைத் துளைக்கிறது' என்பார்கள். ஆனால் மாமிசத்திற்காக வெட்டப்படுபவற்றை உடனேயே வேகவைத்து விடுகிறோம்; அதனால் நாறுவதில்லை. (மாமிச உணவுகொள்வது நாம் தெரிந்தே செய்கிற தப்பு- பாவம்தான்!) மன்னிக்கவும். 🙏
@@kooththadidhanasekar5257 nandri ayya
விலங்குகளுக்கு மட்டும் தான் உயிர் இருக்கு, தாவரங்கள், தானியங்கள், செட்,கொடிகளுக்கு உயிர் இல்லை என்று அதை வெட்டி, வேகவைத்து திங்கும் ஐயாவுக்கு இது தர்மம் ஆகுமா...
தாவரங்கள் விலங்குகள் உண்பதன் மூலம் விதை பரவல் உருவாகும்.
புது இடத்தில் தாவரங்கள் உருவாகும்.
தாவரங்கள் அரிந்து உண்ண வேண்டும். அவை மீண்டும் உருவாகும்.
விலங்கு பறவைகள் அருத்து உண்பதால் மீண்டும் உருவாகாது.
அரிதல் மீண்டும் உருவாகும்
அருத்தல் மீண்டும் உருவாகாது...
@shivachannel6812 தம்பி பயிர் வைகைகள், தானியங்கள், கிழங்குகள் இவைகள் எல்லாம் அழிக்கப்படுகிறது....மிருகங்கள், பறைவகள் இவை அனைத்தும் அது தன் இனத்தை பெருக்கிய பின்பு தான் மனிதன் அதை வெட்டி சாப்பிடுகிறான்... அவன் வெட்டி சாப்பிடவில்லை என்றாலும் அது இயற்கையாகவே சாகும்...
உண்மை
ஆமாம் ayya
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
@stganeshannadar5290 இது இந்துக்களுக்கான கேள்வி அல்ல ஐயா. மனிதர்களுக்கான கேள்வி❓
🦚💯💙
Ohm sivayanama
❤❤❤❤❤
Ohm sivyanama
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
உயிரற்ற உடலில் கிருமிகள் இருக்கும். அதற்காகத்தான் குளிப்பது. தீட்டுமல்ல. இது. அறிவியல்.
@@uk7393 நன்றி ஐயா.
சரிதான் சாமி
@@BalakrishnanAyyadurai சிவாயநம
அதானே 🤔
இதுவரை நான் இப்படி யோசிக்கவே இல்லையே? 🤔
உங்கள் யோசனைக்கு நன்றி..
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
@stganeshannadar5290 இதில் பிரிவினையை தூண்டும் படி ஒன்றுமே இல்லையே 🤔
@@Onemanarmy-l9x வாயிலாத ஜீவனே கழுத்து அறுத்து கொன்று சமைத்து சாப்பிடும் மனிதர்கள் மற்றும் தீட்டு என்று சொல்லும் மனிதர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் மாமிசம் சாப்பிடவர்கள் யாரும் தர்மம் புண்ணியம் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது அவர்களிடம் போய் தரும் புண்ணியத்தை பத்தி கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் உங்களையும் கொன்னு சமைத்து விடுவார்கள்
Ratham sotta sotta kaykarigalai vettuvathillai
@@lakshminarasimhan-u9v உண்மை ayya
எரியுற பொணத்த சாப்பிடும் அகோரிகளிடம் கேளுங்க.
அவனுக்கு சேர்த்து தான்
அவன் கொன்று தின்னவில்லை. இறந்த பிணத்தை உண்கிறான்.
யாரு சொன்னா?
காசியில போய் பாரு.
பிணங்களை திண்பதும்
பிணமாக்கி திண்பதும் வேறு.
இதில் எவ்வகையை தாங்கள் கூறுகிறீர்கள்..
Sangikaluku sariyana savukadi😂😂😂
ஓம் சிவாயநம
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
மன்னிக்கவும் ஐயா... பிரிவினைக்கான கேள்வி அல்ல ஐயா. ஆக்கபூர்வமான கேள்வி தானே ஐயா
இந்த மாதிரி கேள்விகள் அனைத்தும் சில பேர் மனதை புண்படுத்தும் வள்ளலார் மீது வரவேற்கும் நம்பிக்கை உண்டு
காய்கறி களுக்குள் உயிர் இருப்பதை ஐயாவின் அறிவுக்கு எட்டவில்லைபோலும்
இதற்கான விடை மேலே உள்ள உரையாடலில் அறிக.
உண்மை உண்மை ஐயா அவர்களே
@@RajendraRaja-j9m Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
Proof enge ?
Kindly go through THIRUVARUTPA..
கீழ்பாக்கத்தின் தலைவர் போல வள்ளலார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இறைவன் தின்ன சொன்னதை தான் மணிதன் தின்னுகிறான் நல்ல வேலை மணிதன் இறந்தவுடன் அவனை தின்னுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட இன்னேரம் பல மணிதனை அடித்தே தின்னிருப்பான்🤣🤣🤣🤣🤣
Bro வள்ளலார் தப்பா பேசாதீங்க
இறைவன் என்ன சொன்னார் ஐயா
@shivachannel6812 அவசியம் சொல்லனுமா 🤣🤣🤣
@UmarAnas-n6p ஐயா முற்பிறவியை ஏற்கும் தாங்கள் மற்ற உயிர்களுக்கு உரிய அவைகளுக்கு இறைவன் அளித்த வாழும் உரிமையை ஏற்பீர்கள் தானே ஐயா
இந்துக்களில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன அதில் சில பிரிவுகள் மாமிசம் உண்பது இல்லை இது உங்களுக்கு தெரியாதா? பிரிவினையை தூண்டாதீர்கள் தயவு செய்து
❤
@@smariappan2679 ohm sivayanama