Це відео не доступне.
Перепрошуємо.
நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்கும் ரேவதி நட்சத்திரம் |Rishabhanantha Astrologer|Revathi Natchathiram
Вставка
- Опубліковано 13 лип 2024
- #rishabanandhar #revati #natchathirapalan #bakthiinfinity #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்கும் ரேவதி நட்சத்திரம் |Rishabhanantha Astrologer|Revathi Natchathiram
--------------------------------------------------------------------------
கும்பகோணத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும் நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது. திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது நாதன் கோவில்.
விண்ணகரம் என்ற பெயர் வைகுண்டத்தைக் குறிக்கும். விண்ணகரம் என்று பெயர் கொண்ட மற்ற திவ்யதேசங்கள் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவை.
கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று திப்பிராஜபுரம் அருகில் மேற்கே செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து இன்னொரு வழியும் இருக்கிறது.
இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பழையாறை என்ற ஊர் அமைந்துள்ளது. இது சோழர்களின் தலைநகராக வழங்கிய ஊராக இருக்கலாம். ஆனால் இப்போது ஒரு குக்கிராமமாகத்தான் காட்சி தருகிறது
சிவபெருமானின் வாகனமான நந்தி ஒருமுறை விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றபோது, அங்கே துவாரபாலகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், துவாரபாலகர்களின் சாபத்துக்கு ஆளானார். அதனால் நந்திக்கு உடல் முழுவதும் வெப்பம் ஏற்பட்டது. தன் சாபத்தைப் போக்கிக்கொள்ள அவர் சிவபெருமானின் யோசனைப்படி செண்பகவனம் என்ற இடத்தில் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார். விஷ்ணு அவருக்குக் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. இந்த ஊர் நந்திபுரம் என்று பெயர் பெற்றது.
நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இதற்கு நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.
மகாலக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் தான் இடம் பெற வேண்டும் என்று வேண்டி செண்பக வானம் என்ற இந்த இடத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார்.
திருமகளின் நாதனாகப் பெருமாள் இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார் என்பதையும் நாதன் கோவில் என்ற பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.
மூலவர்: ஸ்ரீனிவாசன். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
உற்சவர்: ஜகந்நாதன்.
தாயார்: செண்பகவல்லி. பிரகாரத்தின் இறுதியில் பெருமாளை நோக்கியபடி கிழக்கு நோக்கி தனிக்கோவில் நாச்சியாராக அமர்ந்திருக்கிறார்.
விமானம்: மந்தார விமானம்
புஷ்கரணி: நந்தி புஷ்கரணி.
கர்ப்பக்கிருகத்தில் பிரம்மாவும், நந்தியும். பெருமாளை வணங்கியபடி இருக்கிறார்கள் .
மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும், உற்சவர் பெயரிலேயே இந்தக் கோவில் ஜகந்நாதர் கோவில் என்றும், நாதன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது.
இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வாரால் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்து பாடல்களில் பெருமாளை கிருஷ்ணனாகவும், அடுத்த ஐந்து பாடல்களில் ராமனாகவும் நினைத்துப் பாடி இருக்கிறார்.
தொலை பேசி : 0435 2417575 / +91 98430 95904 / +91 94437 71400
---------------------------------------------------------------------------
ஓம் நமோ நாராயணாய
For Business :
Email : vangapanampannalam@gmail.com
என்னுடன் என் அப்பன் முருகன் இருக்கிறார்...
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே
Idu varaikum en varavillai
Indha dhadikaran romba bayamuruthuran pa... Namaku namma MURUGA PERUMAN irukaru.. Vetrivel muruganuku arohara nu sollitu poikite irupom.
ரேவதி 4பாதம் 10000 மடங்கு உண்மை சாமி நா அதுதான்.. உங்களின ஆலோசனைக்கு நன்றி நன்றி மற்றும் உங்க சேனல் மற்றும் நெறியாளர் அனைவருக்கும் நன்றி
Epdi calculate pandringa 1,2,3,4 paadam nu.... Nanum Meena rasi reavathi star than ena paadam nu therila, birth time 12.55 am mid night,therinjavanga solunga pls
@IamSaveethaMurali Google la online jathagam nu search pannuga neenga pirantha time date year pottu parunga rasi natchathiram patham lagnam kattum
Nanum@@IamSaveethaMurali
@@sahicraft9349
@@IamSaveethaMuraliD O B sollunga
ரேவதி 4ம் பாதம் நீங்க சொல்வது அத்தனையும் உண்மை வாழ்க்கைல நிறைய இழந்துவிட்டேன் சாவு வர மாட்டிக்குது
😢😢😢
Dont worry pray to lord muruga,he definitely help u,no any dhosa will near u
😭
நீங்கள் சொல்லும் அனைத்தும் 100/ உன்மை நான் ரேவதி நட்சத்திரம் 4ம்பாகம் விருச்சிக லக்னம். சாவை சந்தோஷமாக வரவேற்கிறேன்
அய்யா அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் & சூட்சமும் மிகவும் சக்தி வாய்ந்த பலன்களை அளிக்க வல்லது. அனைவரும் பயன் பெற வேண்டும், என்ற எண்ணத்தில் சாய் செந்தில் ஐயா அவர்களின் இந்த வீடியோ தொகுப்பு அமைய வாழ்த்துகளும் & நன்றிகளும் 🙏🏻
எல்லாரும் எங்கள கடைசியாதான் கண்டுப்பாங்க
முதல்ல நீங்கதான் எங்ககிட்டே ந்து தொடங்கீற்கீங்க
நன்றி
ஐயா நான் ரேவதி நட்சத்திரம் தாங்கள் ரேவதி நடசத்திற்கு 100% சரியாக துள்ளியமாக பலன் கூறியுள்ளீர்கள் இதுவரை எந்த ஜோதிடரும் ரேவதிக்கு உங்களைப்போல் துல்லியமாக பலன் கூறியதில்லை நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு ஆனால் எனக்கு எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று தேடி அலைகிறேன் திரிகிறேன்
🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏 சுவாமி ஜி 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 தங்களின் முன்பதிவி கிடைக்க எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் 🙏🙏🙏 சாமிஜி 🙏🙏🙏
நன்றி கோடிகள் சாமி பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள். மிக மிக முக்கியமான பயனுள்ள பதிவு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன் நன்றி 😊🙏🙏🙏🙏🙏
ரேவதி நட்சத்திரம் 😅😅😅 பற்றி எவ்வளவு சந்தோஷமா சொல்றீங்க குரு ஜி 😅😅😅😅😅😅 பாவப்பட்ட ரேவதி 😢😢😢
Nanum revathi natchathiram 😭😭
Me too same star😢😢
0:09
Nanum revathi tha bro
Nanum revathi sir
15:06 devipatnam kadal kaaththha (adaitha) perumal
15:57 nandhipura ninagara naadhan - aadhi jagannathar temple (shiva+perumal)- visit on same padam time
27 nei theepam, sagasgara namam archanai, anna thaanam
And 19 times suttru
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
சுகமே சூழ்க 🙏
Revathi 4 th Padam Absolutely true.
நீங்கள் சொல்வது 100%உண்மை சாமி இப்போது நான் இடுப்புக்கு கீழ் உள்ள கால் நரம்பு பாதிப்புடைந்து நடக்க முடியாமல் இருக்கிறேன் நான் ரேவதி2ம் பாதம் கோவில் சென்று வருகிறேன் குருஜி மிக்க நன்றி
மிக அருமையான தெளிவான விளக்கம்.நன்றி சுவாமிஜி
சுகமே சூழ்க 🙏
வணக்கம் சாமி எத்தனையோ பேர்கள் ஜோசியம் சொல்லி கேட்டு இருக்கிறேன் ரொம்ப அழகாக இருந்தது என் மாமாவிற்கு ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி ரொம்ப சரியாக இருந்தது ரொம்ப நன்றி சாமி
Iyya 100% unamai I am also Revathi 4aam paatham.🙏
ரொம்ப நன்றி ஐயா.
அருமையான விளக்கம் ஐய்யா ❤
ஸ்ரீ ஜெகநாத பெருமாள் ஆலயம் தான் பட்டீஸ்வரம் அருகில் உள்ளது.. ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் திருப்புல்லாணி அருகில் உள்ளது
சுகமே சூழ்க 🙏
Devipattinam irruku kovil
Before Navagraha sannthi
May god bless both of you ..
மிக்க நன்றி ஐய்யா சூப்பர்
சுகமே சூல்க அனைவருக்கும்
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏@@BAKTHIINFINITY
Nalla vilakkam mikka nandri nandri magician ayya
நான் உங்களிடம் தான் ஜோதிடம் பார்த்தேன் எனக்கு திதிக்கும் நட்சத்திரத்திற்கும் கோவில் தாங்கள் சொல்லவில்லை 12நிமிடத்தில் முடித்து விட்டீர்கள்.
ஜோதிடம் பார்க்க எவ்வளவு பீஸ் வாங்குகிறார்?
கடவுளே இவர் பேசினாலே , பயம் தான் மிஞ்சுது 😢
3rd padam naan.....6 months sa sema tough ah irukku
Health issues and office issues
அருமையான விளக்கம் நன்றி ஐயா
ஐயா நீங்காள் கூறுவது அனைத்தும்100%உண்மை
Vanakkam iyya nalla pathivu nanri iyya❤❤🙏🙏🙏🙏🙏🙏
மீன ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனசு லக்னம் பெண் திருமண செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா
சுகமே சூழ்க 🙏
@@BAKTHIINFINITY மிக்க நன்றி ஐயா
உண்மை சுவாமி
அது என்னங்க இங்க கஷ்டத்தை பேசும்போது இவ்வளவு சந்தோஷமா பேசுறீங்க
Meena rasila paathikkappattu irupparo ennamo....
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் என் குல சாமி சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகளின் பொற்பாதங்கள் பணிந்து🙏🙏🙏 ஐ பி சி திரு சாய் செந்தில் சார் மற்றும் அதை தாங்கி நிற்கும் தூண்களாகிய அனைத்து வகை தொழில் நுட்ப வல்லுனர்களையும் சிரம் தாழ்த்தி நன்றி கலந்த வணக்கத்தினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏 சாய் செந்தில் சார் அவர்களுக்கு மீண்டும் ஒரு மீண்டும் ஒரு முறை நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் நன்றி வணக்கம் சார்🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 அடியேன் க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கணக்கிட்டு ஆய்வாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் பிரிவு🙏🙏🙏 என் குல சாமி அழைத்து கடைசி நட்சத்திரத்தில் இருந்து மிக மிக நன்றிகள் என் மகள் எஸ் வி தன்யா ரேவதி நட்சத்திரம் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
அய்யா நன்றி நானும் ரேவதி 4 ம் பாதம். நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்துள்ளது. என் தங்கை 24 வயதில் துர் மரணம். திருமணம் தாமதம் 34 வயதில் நடந்தது.. வாழ்க்கை துணை உலகத்தில் இப்படி ஒரு மனிதர் பார்க்க முடியாது. குழந்தை தாமதம் 40 வயதில் குழந்தை. அரசு வேலையை இழந்தேன். இப்போது வயது 46. மிச்சம் இருப்பது கடவுள் நம்பிக்கை மட்டுமே. கண்டிப்பாக நீங்கள் சொன்ன கோவில் போக ஆசை படுகிறேன். கடவுள் நினைத்தால் மட்டுமே நான் அங்கு சென்று என் மிச்ச வாழ்க்கை யை அமைதியாக ஓட்ட முடியும். கடவுளை நம்பி பிராத்திகிறேன். இதுவரை இப்படி ஜாதகம் சொல்லி நான் பார்த்ததே இல்லை. மிக்க நன்றி அய்யா. வணக்கம்.
இடுப்பு வலி பற்றி கூறியது உண்மை
@@sundarip647🙏🙏🙏🙏🙏
Thanks
சுகமே சூழ்க ஸ்வாமி 🙏🙏🙏
11-10-1965, 06:32 காலை, திருச்சி(பிறந்த இடம்),ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம், துலா லக்னம், நடப்பு ராகு தசை 2016ல் இருந்து. உண்மை . மிகவும் பொருந்தி வருகிறது. ரிஷபானந்தர் ஐயாவின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வெளிச்சம் , விடியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கான வழிகாட்டல் தொடர்ந்து அவரிடமிருந்து கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். எனக்கு appointment வேண்டும் ஐயா. நன்றி சுகமே சூழ்க 🎉🙏
❤
நான் ஈரோடு ரேவதி 4 பாதம் துலா இலக்கணம் 100 % உண்மை
வணக்கம் சாமி உண்மை யான பதிவு
நன்றி ஐயா
என் கணவருக்கு ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பாதம். சுக்கிர்னும் உத்திரட்டாதி 3 ஆம் பாதத்தில் உள்ளது. புதன் உத்திரட்டாதி 2 ஆம் பாதத்தில் உள்ளது. பொருளாதார நிலை கஷ்டத்தில் உள்ளோம்
True story true true true true 💯 💯 super excited no words
I paid the amount in Jan month. Follow up is also done 3 times. Still I didn't get any response.
Nanri ji
அய்யா சொன்னது மிக சரியான செய்தி. ஆனால் மலை அளவு கர்மா சொன்னது மட்டும் எனக்கு உண்மையிலேயே உண்மை அய்யா
Yes, telling all true. Alll promble in life
அருமை ஐயா.🙏🙏
நன்றி சுவாமி
Thank u very much Sai sir and Sami v r waiting fr Sami video
சுகமே சூழ்க 🙏
அய்யா உயிரோட இருக்கலாமா செத்திடவா..
Husband : Mesham rasi Karthigai natchathiram 19-4-96 (friday)
Wife : Meenam rasi Revathy natchathiram 22-11-96(friday)
Ithuku konjam sollunga sir.. engaluku 1 boy baby 1 girl baby irukanga sir..
Romba kadan prblm, yethathu kastam vanthute irukku sir. konjam parthu solringala sir..Pls
வணக்கம் சாமி 🙏 மிகவும் நன்றி சாமி.சாய் செந்தில் ஐயாவுக்கு நன்றி.
சுகமே சூழ்க 🙏
நன்றி அய்யா
Vanakkam iyya
Super Super sir good thank you sir ❤❤❤❤
கோடானுகோடி நன்றிகள் சாமி🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ரேவதி 2 ஆம் பாதம் என்ன செய்வது கூறுங்கள் ஐயா
ஐயா சூப்பர் 🙏
💯 correct ji
நன்றி குருவே 🙏🙏🙏
ஐயா மிகவும் நன்றி
அவிட்டம் திருவோணம் உத்திராடம் உத்திரம் நட்சத்திரம் காத்திருக்கிறேன் 🎉❤
Engal vazhkkayai uyarthum vazhikaattiye ungal sevai
Aalamaram pola thazhaithu arugu pol veroda vendum thangalin uyarntha sevaikku engalin nenjaarndha nandrigal pala sugame soozhga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir awaiting for Uthiratadhi
Nandri sami. Hosur im. Vijayalaksmi. Meenam revathi
திரு.கோகுல கண்ணன் ஜோதிடர் ஐயாவின் சிம்ம ராசி வீடியோ வெளியீடுங்க அண்ணா
சுகமே சூழ்க 🙏
How to calculate paadam. My Birth Time was 1Am.star Revathy, please inform.
நன்றி ஐயா 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Guru ur really super anna
Nan revathi en husband thiruvathirai en magan uthiram idhu ondruku ondru vainasigamaga eruku enna seivadhu pariharam please
True sir nothing good move till now
வணக்கம் குருஜி 🙏, மாமியார் இறந்து ஆறு மாதங்கள் ஆகுது இந்த நேரத்தில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கலாமா. வரலட்சுமி கலசம் வைத்து
சாமி கும்பிடலாமா ஐயா
இறந்த நேரம். தீட்டு இருந்தால் கூடாது
@@user-fd9sw5cn6m இறந்த நேரம் நல்ல நாள் நல்ல நேரம் தான் அடைப்பு கிடையாது.
1985 சனிக்கிழமை
காலை 7.15 மணிக்கு பிறந்தேன் இடம் ஹாஸ்பிடல்
மீனா ராசி ரேவதி நட்சத்திரம் லக்கனம் மீனம் படாத பாடுய்யா, நான் வாழ்வதே வருத்தம் ஐயா
ஓம் நமசிவாய நமஹ ஜயா நன்றி ❤
Thank you sir
நன்றி குருவே 🎉🎉🎉🎉
என்னோட நட்சத்திரம் உத்திரட்டாதி
சுகமே சூழ்க 🙏
ஓம் நமசிவாய போற்றி
🙏🏻 வணக்கம் குருஜீ
Meenam rasi, revathi natacharam,risaba lakunam, 2 patham ithuku kovil solluga samy.
உண்மை தான் ரேவதி 4ம் பாதம்...... என் மனைவி(35) மரணம் 2021...
Correct neenga solurathu 💯 correct Enga appa Revathy nakshatra. Romba Nala irrunthanga vasathiya but enga appa nangalam romba kastapadurom innum enga Anna athavida mosam innum kalyanam agala Aiya ethachum nalathu nadaka solunga pls. Senthil Anna nengalavathu ethachum help pangunga enga annaku marriage aganum. Pls
Hi sir my name Raghavendra rashi thulam Swathi natchathiram..my birthday day 22.8.1985 time 3.20.am my business bakery all the time la loss😂😂😂
ஐய்யா நான் உங்கள் காணொலி பார்த்து உடனே நந்தி புரவின்நகர ஜெகநாத பெருமால் கோவிலுக்கு சென்று விட்டேன் நாபோகனுமா வேண்டாமா என்று முருகனிடத்தில் உத்தரவு கேட்டேன் போகவேண்டும் என்று வந்தது உடனே கிளம்பி வந்தேன் பதிவுக்கூட கோவில் வாசலில் நின்று தான் போட்டேன்
எந்த ஊரில் உள்ளது இந்த கோவில் நன்றி நற்பவி 🙏🏼
Nantri iya
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐
சுகமே சூழ்க 🙏
ரேவதி 4 பாதம் 100 மடங்கு உண்மை சாமி நன்றி🙏💕
Rishabanandhar is great man
really?
me, meenam rasi revathi natchathiram
4th pada,
not that i know
kanni lady died in the family, not even my parents neither grandparents told us about this.
how to know when the 4th pada will come
Sari indha 1 ahm baadham 2 ahm baadhamnu solrarey enna adhu adhu epdi paakuradhu.
Ennudaiya husband 3 padham but idhu ellama correct irukku
சுகமே சூழ்க 🙏
Nan online business la pansm kattitan but return varuma nu paysma irukku, nan kattuna panam thirumpa kidaikkuma, mennam rasi revathi nachathiram 4 'm patham
Thank You Samy ❤
சுகமே சூழ்க 🙏
Revatgi 4th padam...chandran..... exactly what you said is true...lost my mom in early age....someone has committed suicide... before 2 generation....eppadi sir...ippadi....always my gurunathar...is correct
இராமநாதபுரம் ஆதி ஜகனத் temple showing in Google map or we go to பட்டீஸ்வரம் அறே which is corect
திருபல்லானி இருக்கிறது ஜெகநாத பெருமாள்.அருகில் "திரு உத்தரகோசை மங்கை "கோவில் உள்ளது
Swami revathi 1,2,3 patham athi jeganathar kovil kumbakonam mattum ponal pothuma pls sollunga
Revathi,my star😮
Sir...can plse share for Uttiratadhi. Tq Sir
Dheivame epdi ipdi correct ah soldringa
ஐயா என் வீட்டுக்காரர் மீனம் ராசி பிரிந்து இருக் கிறோம் சேர்வோமா
நானும் ரேவதி என் மனைவி யும் என்னை விட்டு போய்விட்டால்.
100% unmai 4am padam Nandi ayya
Namaskaram my birth satr uthirattadhi . Please இதற்கு kovil sollunga🙏
ரேவதி இரண்டாம் பாதம் மேஷ லக்னம் அதிலிருந்து நாலாவது இடத்தில் சனி நாலாம் பாதம் நேரத்தில் தான் கோவிலில் பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது ரேவதி நட்சத்திரம் வந்து செய்தால் போதுமா தயவு செய்து பதில் குடுங்க சுகமே சுகம்