இந்த பாலம் கட்டுவதற்கு பதில் , பாலம் கட்ட கையகள படுத்திய இடத்தில் நான்கு வழி சாலை, யாக செய்து இருபுறமும் service ரோடு அமைத்து இருந்தால் போதும். கட்டி முடித்த பின்னும் பொள்ளாச்சி , பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் தரைவலியாக தான் கோவைகுள் நுழைய முடியும். அப்போது ஆய்த்துபால்ம் மற்றும் உக்கடதில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்க முடியாது. சரியான design செய்யவில்லை என்று தான் படுகின்றது
நண்பரே இந்த மேம்பாலம் எப்போது முடிவடையும் ?
❤❤❤
மேல் பாலம் கட்டியதே சரி நீங்க நினைப்பபது போல் செய்தால் மீண்டும் நாள் கழித்து போக்கு வரத்து நெரிசல் தான்
இந்த பாலம் கட்டுவதற்கு பதில் , பாலம் கட்ட கையகள படுத்திய இடத்தில் நான்கு வழி சாலை, யாக செய்து இருபுறமும் service ரோடு அமைத்து இருந்தால் போதும். கட்டி முடித்த பின்னும் பொள்ளாச்சி , பாலக்காட்டில் இருந்து வரும் வாகனங்கள் தரைவலியாக தான் கோவைகுள் நுழைய முடியும். அப்போது ஆய்த்துபால்ம் மற்றும் உக்கடதில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்க முடியாது. சரியான design செய்யவில்லை என்று தான் படுகின்றது