நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மையார் கண்மணி அவர்கள் ஆதரவற்ற இறந்த உடல்களை

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2023
  • இன்று 08:09:2023 வேலூரில் சில மாதத்துக்கு முன் 60வயது மதிக்கத்தக்க 2 ஆண் முதியோர்கள் ஆதரவற்றோர் இறந்துவிட்டார் உறவினர்கள் யாரும் உரிமைகோராத நிலையில் இன்று வேலூர் பாலாறு மயானத்தில் சுடுகாட்டில் காவல்துறை அனுமதி பெற்று முறைப்படி இறைவன் தலைமையில் சமூக சேவகர் பா.மணிமாறன் முன்னிலை சடலங்களை முறைப்படி கடந்த 21 ஆண்டுகளாக தமிழக முழுவதும் 2075உடல்களை நல்லடக்கம் செய்தார் மற்றும் அப்போது திரைப்பட நடிகர் ராகவாலாரன்ஸ் தாயார் கண்மணி மற்றும் ராகவா பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்து, உதவிகள் செய்தனர்.
    இந்த உலகில் யாரும் இல்லை என்று நீ நினைக்காதே வேலைக்காரன் இருக்கிறேன் என்று மறக்காதே சமூக சேவகர் மணிமாறன் இது என் கடமை இறைவா அன்பே சிவம் அதுவே தவம்
    இந்த உலகில் எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து எங்கேயோ இறந்து போகிறோம் இதுதான் மனிதன் வாழ்க்கை இறைவா
    9677804134
  • Розваги

КОМЕНТАРІ •