கன்னி தெய்வம் அழைப்பு | காலன் போக்கு | நூல் கட்டி கன்னி அழைப்பு | Kanni Deivam Alaippu | IniyaTamil
Вставка
- Опубліковано 16 вер 2024
- கன்னி தெய்வத்தை முறையாக அழைப்பது எப்படி வீட்டு வாசலில் நிற்கும் கன்னி தெய்வத்தை வீட்டிற்குள் அழைக்கும் போது செய்ய வேண்டிய பூஜை முறைகள் காலன் போக்கு என்ற யமதர்மராஜா சிறப்பு பூஜை விவரங்கள் மற்றும் கன்னி தெய்வத்தை எந்த இடத்தில் வைத்து வழிபட வேண்டும் விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது @இனியதமிழ் சிவகுமார் கனேசன்
In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan talking about kanni deivam valipattu murai and kaalan pokku details explained tamil
கன்னி தெய்வம் துணை தம்பி நீண்ட ஆயுளோடும் பெயர் புகழோடும் செல்வ செழிப்போடும் வாழ வாழ்த்துகிறேன்
நன்றிகள் அண்ணா
கன்னி தெய்வம் துணை ஐயா 🌟🌟🌟 🙏🙏🙏
Kanni theivam thunai ayya
ua-cam.com/video/P0zjS67aMls/v-deo.htmlsi=pkxXFzuCknwE8wX_
நீங்க சொல்லுது 100% உண்மை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் ஐயா கன்னி தெய்வம் துணை ஐயா 🙏🙏🙏
கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை
நன்றி அண்ணா 😭
இன்று நான் இந்த விடியோவை பார்த்தேன்
Anna namaley epdi edupathu mandhravathi mela nbikai illai
Super bro
Super Anna. R V. Kerala
எங்களுக்கு கன்னி தெய்வம் வீட்டுக்கு முறையாக எடுக்கதெரியல உதவுங்கள்அண்ணா
அண்ணா புரட்சியில் கன்னிக்கு பெட்டி வைக்கலாமா கும்பிட ஆரம்பிக்கலாமா
ஆம்
கட்டேரி பெருமாள் வீடியோ போடுங்க
எங்கள் வீட்டில் கன்னி தெய்வம் வாசலில் நின்று கொண்டு இருக்கிறது என்று சொன்னாங்க நாங்கள் பணம் கொடுத்து செய்ய சொன்னோம் ஆனால் அவர்கள் மீண்டும் அதிக பணம் கேட்கிறார்கள் அதனால் நாங்கள் எதுவும் செய்யவில்லை நாங்களே செய்ய வழி இருந்தால் சொல்லுங்கள்
Mutharamman asurargal epdi alithal nu story video podunga ❤
ua-cam.com/video/qHE2NmZskF8/v-deo.htmlsi=wcB2CM3KpOIuwlsl
Anna kanni dheyvathikku dhinamum vilaketanuma
ஆம்
கன்னி தெய்வம் துணை 🙏🙏🙏
Nega kani alaithu tharuvingala
நான் ஊரில் இல்லை
🎉
🙏🙏🙏
அண்ணா.ஐயர்.வைத்துசெய்யாலாமா
அவர்களுக்கு தெரியுமானால் செய்யலாம்
Aiya antha 21 porulgal ena enna
@@selvamkumar3957 niraya eiruikku
Anne avangga naga rupathil iruppangala
இல்லை
💯⭐⭐👸👸⭐🙏💯
Kanni yaar meal varum
குடும்பத்தில் ஒருவரை தேர்தெடுக்கும்
அண்ணா அப்பகூட பிறந்த தங்கச்சி பொண்ணு எங்க வீட்டு வாசலில் கன்னியாக நிக்கிரங்க அவுங்கள நாங்க வழிபடனும்மா இல்லை எங்க அத்தை குடும்பத்துல வழிபடனுமா
அவுங்க அம்மா கனவில் வந்து நீங்க என்ன வழிபடுங்கனு சொல்லுரங்கலம்
ஆமா அண்ணா எங்க அத்தையும் 20 வயசுல தவரிடங்க அவங்கள கும்பிடலமா அண்ணா
உங்க அத்தை குடும்பம் அவர்கள்தான் எடுத்து வழிபடனும்
@@g.kaathi அத்தையை உங்க வீட்ல முறையாக அழைத்து வழிபடலாம்
@@இனியதமிழ்அவங்களுக்கு கல்யாணம் அகல அண்ணா தற்கொலை பண்ணி இறந்துட்டங்க😢
Yean akka pirantha maru nal death aaidanga but kanvil la oru nal vantha ne fell pannatha etha vida santhosam kadaikum nu sonna appuran yean second paoyan kadati poranthan appuram yean akka varala kastam anubavikurean ava vealila nikkura nu thatiuthu
@@s.p1109 முறையாக வீட்டுக்குள்ள அழைத்து வழிபடவும் அனைத்து கஷ்டமும் மாறும்
Avunga vedio pathutu tha unga vedio pakura Anna mutharamman pathi pathivu la papen thai masam mutharamman kovilku poitu vanthom. Vadagai veetil irunthutu irukom inga nilavu suthama ila nu soldranga innoru idathula vedu sutham ila nu soldranga, muthal sonathu en appa vali kulatheivam isakki amma thangai kanavil koori irukirargal ena seivathu endru theriya villai sampirani potu than sami kumbidukiren ipothu mutharamman photo vangi vanthen 5 sami irukura photo ungaluku therinthathai solungal kevili satham ketpathu illai, thangai mutharamman ku malai pota pothu veetil vanthu romba neram veetukula amma solama vara Mata nu sona amma varala appa vu varala nu kastama irunthuchu apro arul erangi appa sudalai vanthu daily vedu thodachu vilaku ethunu sonanga adutha nal kevili satham ketuchu athu apro epdi panunalu kevili satham kekala ena seirathu
கேள்வி சரியாக புரியல!
அண்ணா ஆண் கன்னி தேவத்தேவத்தை வாணங்களாமா
ஆண் கன்னியை வணங்கலாம்
அண்ணா திருசெந்துர் முருகன் மாசி திருவிழா எப்பம் செல்லுங்க அண்ணா
விடியோ போடனும் பிப்ரவரி 14 கொடியேற்றம்
அண்ணா நான் பத்திரகாளி அம்மன் சாமி ஆடுவேன்
இப்ப இரண்டு மாதங்கள் காளி விலகி இருக்க என்ன காரணம் அண்ணா
அது மட்டும் இல்ல காளி தள்ளி இருக்க அதனால பல பிரச்சனை வருது அன்ணா என்ன காரணம்
பதில் சொல்லுங்கள்
🙏ஓம் காளி 🔱ஜெய் காளி 🙏
நாம் பூஜை வழிபாடுகளில் முறையாக இல்லை என்றாள் விலகியது போல தோன்றலாம்!
செவ்வாய் வெள்ளி பூஜை பண்ணுவ
எலுமிச்சை தண்ணீர் வைத்து வழிபாடு செய்வது நல்லதா
❤
சார் என் கூட பிறந்த தங்கை இறந்துட்டாங்க. அவங்க வாசல்ல நிக்குறதா சொல்றாங்க அவங்கள உள்ள அழக்கனும் சொல்லுங்க சார்😊
வயதுக்கு வரும்முன் இறந்தவர் என்றால் கன்னி தெய்வமே முறையாக வீட்டிற்குள் அழைத்து வழிபடவும்
அண்ணா எனக்கு இன்று காலை ஒரு கனவு வந்தது. கன்னி இருக்காங்க எங்க வீட்டுல கனவுல எப்படி வந்ததுன்னா நான் அந்த கன்னி இருக்குற பூஜை ரூம் பக்கம் போறேன் பூஜா ரூம்ல உள்ள பாத்திரம் ல கீழ தள்ளி விட்டு என்ன பயம் காட்டுற மாதிரி கனவு கண்டேன் மறுபடியும் போறேன் அதே தான் பன்றாங்க. பிறகு நம்ம குலசை முத்தாரம்மன் வேஷம் போடுவோம்ல அதுல கருப்பு காளி சாமி வேஷம் போட்டுருக்காங்க இடுப்புல கை வச்சு வேஷம் போட்டவங்கல பாத்து நான் பயந்து ஓடுறேன். ஏன் அண்ணா எனக்கு பயமா இருக்கு 😢😢😢. என் கணவர்க்கு நாய் துரத்துவது போல கனவு வந்ததுனு சொன்னாங்க. ஏன் அண்ணா இப்படி கனவு வந்துச்சு சொல்லுங்க அண்ணா. உங்கள் பதில்க்கு காத்திருப்பேன்
கன்னி தெய்வம் பயப்படும்படி உணர்த்தாதே! நாய் தூரத்துவது போல கனவு இரன்டுமே நல்ல சகுனமல்ல கவனமாக இருங்கள் கன்னி தெய்வமே துணை
@@இனியதமிழ் ஆமாம் அண்ணா இப்படி கன்னி கனவில் வந்து பயம் காமிச்சது இல்ல அண்ணா காப்பாத்தி தான் விட்டுருக்கு. ஆனா இப்படி கனவு வந்தது தான் பயமா இருக்கு. எங்களுக்கு குலசை தாய் தான் அண்ணா துணை.
கன்னி தெய்வம் துணையாக தான் இருப்பாங்க
❤❤❤🎉🎉🎉🛕🛕🛕