ஆண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே சிறு வயதிலிருந்தே ஒழுக்கத்துடன் பிள்ளை களை வளருங்கள், பள்ளியிலும் கல்வி மட்டும் இன்றி moral வகுப்புகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்
@@dhesikan.v2162 அப்படிப் பார்த்தா, கட்சி பெரிய பொறுப்பில் எல்லாம் பாலியல் குற்றவாளிகளை வேச்சிருக்கிற மோடியைத்தான் முதல்ல கைது பண்ணனும். லிஸ்ட் சொல்லாவாடா சங்கி நாய்களா?!? அதோட அவன் நெத்தியில இருக்கிற பொட்டு சொல்லும் அவன் யாருன்னு...
பெரிய தண்டனையே கொடுக்க கூடாது என இயக்கம் நடத்துகிறார்கள்.அவனுகளை கூப்பிட்டு இவன் மாதிரி ஆட்களை ஜெயிலில் வைத்து திருத்தி காட்ட சொல்ல வேண்டும்.அப்பதான் அந்த கஷ்டம் அவனுகளுக்கு தெரியும்.ஆய்பூய்னா சும்மா கருத்து சொல்ல வந்து விடுகிறான்கள்.
இதே கருப்பாயிககு நடந்தாலும் கூவ வேண்டும் டாக்டர். பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டு ஆட்சியில் உட்காரும் ஓநாய்கள் இருக்கும்வரை ஆடுகள் பலியாகக் தான் செய்யும் யார் ஆட்டிற்கு ஓட்டு போடுகிறார்கள்?????..
@@sindhusindhu3895 Sindhu ilike you intha name na adikkadi cmnt la pakkuran athum correct aa yennoda comments ku ninga reply panniringa wow sema nanum ponnuthan bayapadathinga
ஒரு பெண்ணா இந்த காணொளியை இதுக்கு மேல என்னால பாக்க முடியல கேட்க முடியல ஏண்டா இப்படி இருக்கீங்க பாவிங்களா ஒரு பொண்ண வெறும் காம பொருளா மட்டும் தான் பாப்பீங்களா சதையும் இரத்தமும் சேர்ந்த ஒரு உயிர் எவ்வளவு வலி எவ்வளவு நரக வேதனையை அனுபவித்துக் அந்த பொண்ணு😭😭😭 முருகா முடியல இந்த பூமியில் வாழ்வதை விட எல்லா பெண்களையும் கொன்னுடு முருகா
அட தற்குறி நாயே இதெல்லாம் இவர்கள் கற்பனைக்கு தகுந்த மாதிரி கதை விடுறாங்க கபோதிகள் 😮😮😮. நல்ல கதை ஆசிரியர் கிடைத்து விட்டார் வேசி ஊடகங்களுக்குன. பத்து நாட்கள் கழித்து பார்த்தால் இந்த ஈத்தரைகள் சொன்னதற்கு ம் நடந்தது கற்கும் சம்பந்தமே இருக்காது. தலைப்பை பாருங்கள் எவ்வளவு கேவலமான ஊடக வேசிகள் என்று தெரியும் 😮😮😮
இந்த நாட்டில் நீதி எல்லாம் கிடைக்காது. மனசாட்சி கிட்ட கேட்டு பாருங்க. நாம் எத்தனை சம்பவம் பார்த்திருக்கிரோம்? நீதி கிடைக்காது. வலு வலு என்று இழுப்பார்கள், கால போக்கில் நாம் மறந்துவிட்டு நகர்ந்துவிடுவோம்.. மீண்டும் இதே போன்று நடக்கும், திரும்பவும் பொங்குவோம் REPEAT..
150 ml விந்தணு இருப்பதால் இதனை ரேப் கேஸாக பார்க்கிறீர்கள்... அதை திட்டமிட்டு உள்ளே செலுத்தி இருக்கலாம்... மருத்துவமனையில் வேறு காரணத்திற்காக சேகரிக்கப்பட்ட விந்தணுவை அந்தப் பெண்ணிற்கு செலுத்தி இருக்கலாம்... இறந்த பிறகு உடலுறவு நடந்திருக்கலாம்... கற்பழிப்பு காக இந்தத் தாக்குதல் நடந்ததாக நம்ப வைக்க இந்த முயற்சி நடந்து இருக்கலாம்.... இது எனது அனுமானம்... பிறகு ஏன் தாக்க வேண்டும்... வேறு ஏதும் குற்ற செயலை அந்தப் பெண் பார்த்திருக்கலாம்... வெளியில் சொல்லி விடுவார்களோ என அந்த பெண் தாக்கப்பட்டு இருக்கலாம்... உண்மையை மறைக்க கொலை நடந்திருக்கலாம்... கொலை நடக்க காரணம் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான முறையில் திசை திருப்பப்பட்டு இருக்கலாம்... இவையெல்லாம் அனுமானம்... அந்த மருத்துவமனையில் வேறு எதுதோ தவறு நடக்கிறது... இது எனது அனுமானம்...
சார் நீங்க சொல் சொல் மனசு மிகவும் வலிக்கிறது அனல் நீங்க போசு போது தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படியாக இருக்கிறது உங்க அம்மா உங்களை நல்ல படியாக வளர்த்து இருக்காங்க ஒவ்வொரு வார்த்தையும் அனால் தெரிகின்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சார் இறுதியில் போசியது ❤❤❤❤
இந்திய அரசுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை சட்டம் தூபாய் அரசாங்கத்திற்கு ஒப்படைக்க இந்தியா பெண்கள் சார்பில் நடைபெற்ற தாழ்மையான கேட்டுக்கொள்கிறோம் இந்த பாதிவினை பார்ப்போர் உறுதி செய்யவும் 😡😡😡
Can’t imagine the pain of pity girl and her family….. sir wat a clarity in ur speech, your fight for justice….thankyou sir .. salute to you and ur parents
ஒரு 5 நாள் பேசுவோம் அதைத்தவிர வேறு என்ன செயமுடிகிறது நம்மால். கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி வழக்கு இன்னும் விசாரணைக்கு கூட வரவில்லை . சட்டம் பாமரமக்களுக்கு எதிராகவும் வசதி படைத்தவனுக்கு ஆதரவாகவும் உள்ளது. #justiceforsrimathi
Absolutely right brother..200💯 i agree with your point...not only Srimathi...lots of cases they not be considered ...🥺 When we have got a correct justice ...[judgement] 💔then only we give the importance and Feminism was respected from the others.....
Ama..ipothan pudhuchery la 9 years papa va ipdi pannanunga..athu marakkuradhulla aduthu ipdi oru case..ithukkellam eppothan ennathan mudivu vara poguthoo..oru ponna romba bayama irukku..saththiyama veetla irundhu veliya poi 2 days aachu..parents bayapadradhu thaandi engalukku romba bayama irukku😢...
Intha ponnu doctor nu Ella doctor um support panranga kutravali ya arrest pannitanga but srimathi case la yen evlo doctors involve agi pesala thappu pannunavangala apdiye vittutanga arrest kuda pannala
இந்த மாதிரி ஒரு செயலைச் செய்தவன் கொடூரனாக மட்டுமே இருக்க முடியும் அவன் கண்டிப்பாக மனித ரகத்தை சேர்ந்தவன் அல்ல அவனுக்கு மரண தண்டனை கொடூரமாக கொடுக்கப்பட வேண்டும்
வேசி ஊடகங்களில் புலம்பி என்ன பயன். கழிசடை நாய்கள் நடத்தும் காம களியாட்டம் பார்த்து தானே வெறி பிடித்த நாய்கள் கிடைக்கும் பெண்களை கடித்து குதறுகிறார்கள் வெறி பிடித்த காம கொடூரன்களாக மாறி😮😮. விஜய் விபசார டிவி பார்ப்பது எல்லாம் நல்லதுக்கா ? கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் தானே ஊடக வேசிகள் 😮😮😮
இப்படி தான் கடைசி கடைசி சொல்லி லிஸ்ட் போயிட்டே இருக்கு இந்த மருத்துவர் சொல்வதை கேட்டாள் கண்களில் கண்ணீ வருகிறது பாவம் ஆனால் அவ திரும்ப வந்து வான் நம்ம சட்டம் அது மாதரி
மிகவும் மனசு வலிக்கிறது சார் மருத்துவ படிப்பு அவ்வளவு ஈஸி கிடையாது பாவம் மருத்துவ சகோதரி அவங்க கனவு? வாழ்க்கை ? உழைப்பு எல்லாம் அடியோடு ஒரு சில விநாடிகள் அழிச்சிட்டானுங்க பாவம் அவங்க உயிர் பிரியும்போது எவ்வளவு வலி அவங்கள பெத்தவங்க நிலைமை மிகவும் வேதனையாக இருக்கிறது 😢😢😢😢😢
ரெம்ப மனசு கஷ்டமா இருக்கு சார் எங்க வீட்லயும் பெண் குழந்தைகள் உள்ளனர் எங்க பாப்பா வும் டாக்டர் ஆகனும்னு நினைத்தது இதைப் பார்த்தால் அவள் எனக்கு மகளாவே இருந்து விட்டு போகட்டும் என்ற மனநிலை உருவாகுது
போங்கய்யா நீங்களும் உங்கள் வீடியோவும். நாலு நாள் பேசிட்டு அடுத்த நியூஸ் வந்தா இதை மறந்துட்டு அதுக்கு போயிடுவீங்க. நாங்க எல்லாம் அரபு நாட்டுக்கு குடி போயிடலாம் னு இருக்கோம்.
@@IniyaBoutiqueஊடக வேசிகள் விடும் கதைக்கெல்லாம் போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது 😮😮. இதில் சொல்வது எதுவுமே உண்மை போல தெரியவில்லை. ஏதோ சக டாக்டர்களுக்கு ள் பிரச்சினை நடந்து இருக்கிறது போல . இதில் டைனோசர்,யாரை , குதிரை கதை எல்லாம் எதுக்கு வருது அருவெறுப்பாக. ஊடக வேசிகளுக்கு விவஸ்தை என்பதே இல்லாமல் போய் விட்டது. அவன் படித்தவன் மாதிரி பேசாமல் கசாப்புக்காரனை விட மோசமாக பேசுகிறான். பத்து நாட்கள் கழித்து பார்த்தால் இவர்கள் பேச்சுக்கும் அங்கே நடந்ததற்கு ம் சம்பந்தமே இருக்காது. அதனைப் பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் ஊடக வேசிகள்😮😮😮. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் எத்தனை கட்டுக் கதை விட்டார்கள் டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கொலையை மூடி மறைத்து விட்டார்கள் என்று. இப்போது வழக்கு நடப்பதை பற்றி வேசி ஊடகங்களில் செய்தியே இல்லை 😮😮😮 இவர்கள் லட்சணம் தெரிந்தது தானே 😮😮😮
அருமை நண்பருக்கு இனிய காலை வணக்கம் ஒரு மருத்துவனுக்கு போதை என்னவென்றால் அவன் கவனித்த நோயாளி பேசிட்டு சொல்லும் நல்வார்த்தையே போதை அருமையான நுணுக்கமான வார்த்தை ஐயா
நல்ல தெளிவான விளக்கம் மருத்துவர் ஐயா, இது போல் சம்பவம் எங்கும் நடக்க கூடாது 1. பாதுகாப்புக்கு நடுத்தர வயது நபர்களை வைக்க வேண்டும் 2. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் 3. சட்டங்களை கடுமையாக்க வேண்டும் 4. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் 5. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக, இது போன்ற நிகழ்வு மீண்டும் நடந்து விட கூடாது 😢 - மருத்துவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 🖤🥺
Ama indha Saudi Arabia la lam nadurodla public munnadi nikka vechi keela vettuvangalam andha sattatha Ella naatlayum kondu varanum... Ipdilam panradhuke bayapadura alavuku mathanun🙃🙂 ana idhellam kaalam kalama verum request Ave poidudhu... Edhum serious ah action edukave matikiranga... 💔 Justice for that Doctor 🙏🏻 Rest in peace
@@அழகர்பெருமாள் apadi munji muzhusa maraichada thaan Justice kedaikum nah sever law varum nah apadi patta satamey venna muditu poriya .vantan sollradhuku
Thanks Doctor..neenga ivlo solirukeenga.. andha ponnu evlo kastapatrukanga. Kadavule avan saava ellarum pakkanum. Nanga balavinam illa da oru uyirah kondu varadhe nangadha.engala ippdi pandra neenga oru anmai illadha jenmam#proud to be Indian nu solakooda ippo bayama irruku... Government has to take strict action fir this. My request to Mr.CM.Stalin please support. #Justice for Doctors
ஒரு பெண்ணாக என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியலை.இதயமே வெடித்து விடும் போல் இருக்கு. இவனுங்களை சவுதி அரேபியா விலா தரும் தண்டனையை விட கொடுமையான தண்டனை தரணும்.கேட்கவே முடியலை.அழுதே விட்டேன்.மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது. மனுசனே இல்லை.மிருகம் என்றே சொல்லலாம்.மிருகங்கள் கூட அன்பாக இருக்கிறது.உலகம் அழிவை நோக்கி செல்கிறதா.கடவுளே என்னால் தாங்க முடியலை.
😭😭கேட்பதற்க்கே மனது கனத்து போகிறது மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள் எப்படி உயிர் வாழ்வது கடவுளாக மதிக்கும் மருத்துவர்களை அனைவரும் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வேண்டும் 😭😭😭
சினிமாவை விட மோசமாக உள்ளது விஜய் விபசார டிவி, கலாட்டா, பின்னால் கட்டை ,ரெட் ரோலக்ஸ் போன்ற மலிவான கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் ஊடக வேசிகள் அடங்க மாட்டேன் என்று சபதம் போட்டு கெட்ட விஷயங்களை மக்களின் பார்வைக்காக எடுத்து வயிறு வளர்க்கும் மாமா வேலை பார்க்கிறாங்க 😮😮
Yes Correct Suma OB Adichitu Case moodita Evnukum byam varadhu Arab Country madhiri nadu rodla Vacha makkal serupala adchi pota thaan aduthvnuku byam varum
Well spoken n very practical speech by Dr. Sabari.. The way he brought out the every minute details make every normal human to understand..n at the same time the concern n fear, pain n above all, ready to serve others always is a point to consider. he is having concern n love for the entire doctors fraternity.God bless you Dr Sabari
கேட்கும்போது மனசு பதறுதே.... அந்த தங்கை எவ்வளவு துடித்து இருப்பாள்😢..... அந்த மிருகங்களை விடவே கூடாது 😡
All the DMK's RED light medias keep silent
😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bro avan mattum ila criminal
Many criminal ex. Deen,bjp members involve soluranga athan naayam kidaika matikuthu
😢😢😢😢😢😢😢
மிகவும் முதிர்ந்த பக்குவம் அடைந்த டாக்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய பேச்சு
All the DMK's RED light medias keep silent
Kandippa intha doctor police as irunthurukkalam ivaroda pechu aanaglla nallavangalum irukkanga thonuthu aana antha mirugam avana kollanum pls justice 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭yennala ithukkumela ala mudiyala kadavule
Bjp members gang rape involve athan ivala 150 members kalavaram pani hospital atha seminar hall edichutangey naayam. Kidaikuma theriyala
அந்த வலி... அவர் வார்த்தைகளால் உணர முடிகிறது...
Feel of humanity...
அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனையை விட மிகக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
ப்ரோ அரபு நாட்டுச்(இஸ்லாமிய) சட்டமே மிக கடுமையான சட்டம்தான்
I agree
Namma oor la elame corrupted people dhan.. Avlo strict rules kondu vanthalum appavi ya pudichi thookula potu case closed paniduvanga. Police naainga olunga vela senja strict rules kondu varalam. Avanunga corrupt ah irukum pothu epadi strict rules kondu varuvinga easy ah innocent people ah ulla potu influence irukavanga escape agiduvanga..
விசாரணை இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தண்டிக்க லாமா?
நீங்கள் தான் குற்றவாளினு உங்களை கொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்???
Correct
ஆண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே சிறு வயதிலிருந்தே ஒழுக்கத்துடன் பிள்ளை களை வளருங்கள், பள்ளியிலும் கல்வி மட்டும் இன்றி moral வகுப்புகள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்
Yes correct 💯
😢
Ithu society problem madam.. not about parenting issues... Enga nerya Angal kaniyamaga erukaga; namma society safe illa
Ok kandipa
அதைத்தான் சுடலை நிறுத்தியாச்சே, தமிழ்நாட்டில் நிலை யும் கேள்விக்குறி.
Well maturity speech doctor.🙏🙏🙏
பெண் குழந்தையை பெற்ற தாயாக மிகவும் பயமாக இருக்கிறது... சார்...😢
romba payama irruku pa
வெறும் பயம் மட்டுமில்ல ரொம்ப நடுங்குது 😢😢😢😢😢😢 பெண் குழந்தைகளை எப்பிடி தான் வளர்த்த???😢😢😢
Yes 😢
Same feeling sis I also have a girl kid every time intha mathiri news kekum pothu odambe nadunguthu
Aama😢
தண்டனைகள் கடுமையாகும் வரை இதுபோன்ற குற்றங்களுக்கு முடிவே கிடையாது... ஜெய் இந்தியா
தண்டனை கடுமையாக்கப் பட்டால் நம் நாட்டு போலீஸ் நாய்கள் அதிகாரம் படைத்தவனை தப்பிக்க வைத்து விட்டு அப்பாவிகளை மாட்டி விட்டு விடுவார்கள்
@@dhesikan.v2162 அப்படிப் பார்த்தா, கட்சி பெரிய பொறுப்பில் எல்லாம் பாலியல் குற்றவாளிகளை வேச்சிருக்கிற மோடியைத்தான் முதல்ல கைது பண்ணனும். லிஸ்ட் சொல்லாவாடா சங்கி நாய்களா?!? அதோட அவன் நெத்தியில இருக்கிற பொட்டு சொல்லும் அவன் யாருன்னு...
Alagana seivana uvari kakum maruthavarukku ho unai natathulathu. Mani tha merukathukku thandanai tharavendum😢
பெரிய தண்டனையே கொடுக்க கூடாது என இயக்கம் நடத்துகிறார்கள்.அவனுகளை கூப்பிட்டு இவன் மாதிரி ஆட்களை ஜெயிலில் வைத்து திருத்தி காட்ட சொல்ல வேண்டும்.அப்பதான் அந்த கஷ்டம் அவனுகளுக்கு தெரியும்.ஆய்பூய்னா சும்மா கருத்து சொல்ல வந்து விடுகிறான்கள்.
இதே கருப்பாயிககு நடந்தாலும் கூவ வேண்டும் டாக்டர். பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டு ஆட்சியில் உட்காரும் ஓநாய்கள் இருக்கும்வரை ஆடுகள் பலியாகக் தான் செய்யும் யார் ஆட்டிற்கு ஓட்டு போடுகிறார்கள்?????..
உண்மையை உண்மையாகவும் தெளிவாகவும் நியாயமாக பேசி மருத்துவருக்கு நன்றி
Nanum ORU ponnuthan intha doctor yen kannukku kadavul mathiri therirrur😭😭😭😭😭
Yes correct
@@sindhusindhu3895 Sindhu ilike you intha name na adikkadi cmnt la pakkuran athum correct aa yennoda comments ku ninga reply panniringa wow sema nanum ponnuthan bayapadathinga
@@User-b7l2u appudigala ......but unnga comments ennoda unarvugalum correct ha erukkunga atha reply pannuven pola🙏🙏🙏🙏🙏👍
@@sindhusindhu3895 thanks for your reply ❤️
இவர் மிக திறமையான மருத்துவர் போல் தெரிகிறது
Please make them to remove 36 hours duty
இப்படிப்பட்டவர்களும் தீவிரவாதி லிஸ்ட்ல தான் இவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்
Ayye adhellaam pannamaataange...
ஒரு பெண்ணா இந்த காணொளியை இதுக்கு மேல என்னால பாக்க முடியல கேட்க முடியல ஏண்டா இப்படி இருக்கீங்க பாவிங்களா ஒரு பொண்ண வெறும் காம பொருளா மட்டும் தான் பாப்பீங்களா சதையும் இரத்தமும் சேர்ந்த ஒரு உயிர் எவ்வளவு வலி எவ்வளவு நரக வேதனையை அனுபவித்துக் அந்த பொண்ணு😭😭😭 முருகா முடியல இந்த பூமியில் வாழ்வதை விட எல்லா பெண்களையும் கொன்னுடு முருகா
பெண்கள் எதுக்கு சாகனும் ஆண்கள் எல்லா௫ம் செத்து போகட்டும் மு௫கா.
,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢😢😢
ரொம்ப அருமையாக நல்ல தெளிவா ரொம்ப ரொம்ப சரியாக கூறுகிர்கள்.. 🙏🙏
அட தற்குறி நாயே இதெல்லாம் இவர்கள் கற்பனைக்கு தகுந்த மாதிரி கதை விடுறாங்க கபோதிகள் 😮😮😮. நல்ல கதை ஆசிரியர் கிடைத்து விட்டார் வேசி ஊடகங்களுக்குன. பத்து நாட்கள் கழித்து பார்த்தால் இந்த ஈத்தரைகள் சொன்னதற்கு ம் நடந்தது கற்கும் சம்பந்தமே இருக்காது. தலைப்பை பாருங்கள் எவ்வளவு கேவலமான ஊடக வேசிகள் என்று தெரியும் 😮😮😮
All the DMK's RED light medias keep silent
குற்றவாளிகளை வண்டலூர் சூ புலிக்கூண்டுல (3 புலிகள் உள்ள கூண்டில்) உயிரோட ஒவ்வொருத்தனா விடனும். இது நல்ல தீர்ப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.
சரியாச் சொன்னீங்க ,அப்படி செய்யணும்
இன்னொருத்தன் அதை பார்க்கனும்.
Vote for DMK
உண்மை அப்படி தான் செய்ய வேண்டும்
@@jayagopalankandamkandath4487😂
பாராட்டு மனதில் இருக்கும் doctor. உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்
ஒட்டுமொத்த இந்தியா வே ஒன்று சேர்ந்து போராட வேண்டும்😢😢😢😢😢
செய்வதே அவங்க தானே போவியா😮😮😮
Seyyamatanga innum one week la maranthutu vitruvanga😢😢😢
மனசு வலிக்குது சார், சம்பந்தப்பட்ட அனைவரும் தூக்கில் இடப்பட வேண்டும் உறுதியாக.
தூபாயில் கழுத்தை வெட்டி மரண தண்டனை கொடுக்கறமாதிரி கொடுக்க வேண்டும்
Thookkil pottaal ore nodiyil sethu viduvaan.tholai unmaiyil urithu uppu milakaal thoovi nodi nodiyaa saakadikka vendum.😊😊😊
இவாளயும்... கால் பிரிக்கப்பட்டு சாக வைக்கணும்....... அந்த பெண் பட்ட கஷ்டத்தை இவாளும் அனுபவிக்கனும்....
Ore aaniyum pudunga maatanga.
தூக்கு போடக்கூடாது. சித்ரவதை....ரனவேதனை....துடிக்கவேண்டும். இறுதியாக சாவு.
சுதந்திரம் அடைந்து என்ன பயன்? உடன் பிறக்கும் சகோதரிகள் பயமின்றி பயணம் செய்யவோ பணிபுரியுவோ முடியாத இந்நாட்டில் 🤦♂️
Nee karuthu solra.. Peru Bad Bala... Neram da
right
@@dnarna7880 exactly my mind voice
@@dnarna7880peru la enna iruku
Murugan nu Peru vachavan Lalitha jewers la kollai adichan..
Ayyapan muniyandi
Krishnan ipdi Swami pera vachutu thappum kettathu tha pandrainga..
Nala Peru vachacanga nalathum panamatanga keta peru vachurkavanga ketathum panamatanga..
IPO namala bristish ey adimaiya vachurtha ineram uk mathri vanthurkum nama india..British vanthu tha namala konjam develop pani vitu ponainga..
Trains road la avunga tha kondu vanthanga
Ivingalta matikitu dinam dinam saguratha vida apo iruntha bristish evlovo Mel...
Atleast namaloda sambalam valarchi Ella uyarthukum
Gandhi yen suthathiram vangi kuduthanu vaiyum kalamum varum..😢
ஸ்ரீமதி பாப்பாவுக்கும் இதே மாதிரி கரெக்டான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சிருந்தா நீதி கிடைக்க ரொம்ப நல்லா இருந்திருக்கும்
Yes
Yes true
Ipo mattum kidaikuma onnum illa sir.. kaasu na anything will change..
Epati kitaikum antha Stalin tha mama ve pakurane 😢
இந்த நாட்டில் நீதி எல்லாம் கிடைக்காது. மனசாட்சி கிட்ட கேட்டு பாருங்க. நாம் எத்தனை சம்பவம் பார்த்திருக்கிரோம்? நீதி கிடைக்காது. வலு வலு என்று இழுப்பார்கள், கால போக்கில் நாம் மறந்துவிட்டு நகர்ந்துவிடுவோம்.. மீண்டும் இதே போன்று நடக்கும், திரும்பவும் பொங்குவோம் REPEAT..
150 ml விந்தணு இருப்பதால் இதனை ரேப் கேஸாக பார்க்கிறீர்கள்... அதை திட்டமிட்டு உள்ளே செலுத்தி இருக்கலாம்... மருத்துவமனையில் வேறு காரணத்திற்காக சேகரிக்கப்பட்ட விந்தணுவை அந்தப் பெண்ணிற்கு செலுத்தி இருக்கலாம்... இறந்த பிறகு உடலுறவு நடந்திருக்கலாம்... கற்பழிப்பு காக இந்தத் தாக்குதல் நடந்ததாக நம்ப வைக்க இந்த முயற்சி நடந்து இருக்கலாம்.... இது எனது அனுமானம்... பிறகு ஏன் தாக்க வேண்டும்... வேறு ஏதும் குற்ற செயலை அந்தப் பெண் பார்த்திருக்கலாம்... வெளியில் சொல்லி விடுவார்களோ என அந்த பெண் தாக்கப்பட்டு இருக்கலாம்... உண்மையை மறைக்க கொலை நடந்திருக்கலாம்... கொலை நடக்க காரணம் தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறான முறையில் திசை திருப்பப்பட்டு இருக்கலாம்... இவையெல்லாம் அனுமானம்... அந்த மருத்துவமனையில் வேறு எதுதோ தவறு நடக்கிறது... இது எனது அனுமானம்...
Prima facie it is a Rape and Murder case. However Taking Congnisance of Your Assumption, the Investigation can also be done in that angle.
True
💯%
முட்டாள் மக்கள் இதையும் மறந்து கடந்த போவார்கள் சுயநல ஈன ஜந்துக்கள்
நல்ல தாய் வயித்தில் பிறந்த ஆண் மகன் தம்பி நீங்க உங்களை நம்பி வருபவர்களை காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சம்மந்த பட்ட மனித ஓனாய்களை சித்தரவதை செய்து கொள்ளகூடிய தண்டனை வழங்க வேண்டும்
Is her body buried??
Vaaypillai raja vaapillai..... ethu oru murdur.. munvirotha mo , sandaiyo not , but murdered. Elam penn, kolai mudithathum, then sex.
@@gopalakrishnan6843 true... arrested person had sex after she died....but we all don't know who killed her...
உடனே பொது வெளியில் தூக்கிலிட வேண்டும். அதை நாடு முழுவதும் Live Telecast செய்யவேண்டும்....
அதற்கு மனித உரிமைகள் அமைப்பு உங்களை சும்மா விடாது!
ஒரே விசியம் கேக்கும் போதே கண்ணே கலங்குது அந்த பொண்ணு எவளோ கஷ்டம் பட்டுருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢
😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢
சார் நீங்க சொல் சொல் மனசு மிகவும் வலிக்கிறது அனல் நீங்க போசு போது தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படியாக இருக்கிறது உங்க அம்மா உங்களை நல்ல படியாக வளர்த்து இருக்காங்க ஒவ்வொரு வார்த்தையும் அனால் தெரிகின்றது சூப்பர் சூப்பர் சூப்பர் சார் இறுதியில் போசியது ❤❤❤❤
இந்திய அரசுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம் இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை சட்டம் தூபாய் அரசாங்கத்திற்கு ஒப்படைக்க இந்தியா பெண்கள் சார்பில் நடைபெற்ற தாழ்மையான கேட்டுக்கொள்கிறோம் இந்த பாதிவினை பார்ப்போர் உறுதி செய்யவும் 😡😡😡
Agreed
Very good practical speech Doctor Sir
அவனை ரோட்டில் மக்களிடம் விட்டுவிடுங்கள்...மக்கள் நியாயம் கொடுத்துவிடுவார்கள்😡😡😡
Exactly... Adhu mattudha correct ah na dhandana.... Thooku la waste
Dreams nadakum ithula bjp members involve soluranga athan naayam kidaikuma theriyala bro
Correct indha maadri oruthanae panna, mathavanga bayandhu saavaanunga bastards
Yes 👍 athu than right
Corrrct சொன்னிங்க இத தான் நானும் சொல்றேன் மக்களிடம் அவங்களை கொடுத்த அந்த பொண்ணுக்கு கொடுத்த கொடுமையை விட பல மடங்கு நாம் கொடுக்கலாம்.
பெண்ணாய்
பிறப்பே பெரும்
பாவம் 😢😢😢😢
IN India not in our country
Correct 💯
All the DMK's RED light medias keep silent
Yes
Ethula mangaiyarai pirappatharke nalla mathavam seithita vendum amma nu pala mozhi vera... 😢😢😢 kadavul pengaluku uruppu illama patachirukalam 😢😢😢 muruga appane ...
குடும்பத்தார் இனி எப்படி வாழ்வார்களோ?! 😢 அவர்களையும் உயிரோடு கொன்று விட்டானுங்க! 😞
Can’t imagine the pain of pity girl and her family….. sir wat a clarity in ur speech, your fight for justice….thankyou sir .. salute to you and ur parents
ஆண் என்று சொல்லிக் கொள்வதில் மீண்டும் வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன்.
கடவுளே முருகா கேட்க முடியல மனசு சுக்கு நூறா உடையுது 😢😢😢😢😢😢😢😢
All the DMK's RED light medias keep silent
Maturity speech ,very good 👍 👏 👌 🙌 💯
உங்களுடைய பேச்சு மிக அருமை ஐயா. நீங்கள் சொல்வது 100 % உண்மை. நீதி துறை கூடிய சீக்கிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என்று நம்புகிறோம்..
புதுவை சிறுமி இப்படி தான் கொன்னானுங்க பாவம் நிறைய பெண் குழந்தை பெண்களுக்கு நடக்குது ப்ளீஸ் நல்ல சட்டம் போடுங்க தண்டனை பயங்கரமா இருக்கணும் 🙏🙏
Really this doctor is genuine & feeling sad inside 😢😢😢
ஒரு 5 நாள் பேசுவோம் அதைத்தவிர வேறு என்ன செயமுடிகிறது நம்மால். கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி வழக்கு இன்னும் விசாரணைக்கு கூட வரவில்லை . சட்டம் பாமரமக்களுக்கு எதிராகவும் வசதி படைத்தவனுக்கு ஆதரவாகவும் உள்ளது. #justiceforsrimathi
Absolutely right brother..200💯 i agree with your point...not only Srimathi...lots of cases they not be considered ...🥺
When we have got a correct justice ...[judgement] 💔then only we give the importance and Feminism was respected from the others.....
Ama..ipothan pudhuchery la 9 years papa va ipdi pannanunga..athu marakkuradhulla aduthu ipdi oru case..ithukkellam eppothan ennathan mudivu vara poguthoo..oru ponna romba bayama irukku..saththiyama veetla irundhu veliya poi 2 days aachu..parents bayapadradhu thaandi engalukku romba bayama irukku😢...
Chitra case ene achu
velliya vandhanchu
Absolutely 💯 srimati case layum edum pannala 😢😢😢
Intha ponnu doctor nu Ella doctor um support panranga kutravali ya arrest pannitanga but srimathi case la yen evlo doctors involve agi pesala thappu pannunavangala apdiye vittutanga arrest kuda pannala
இந்த மாதிரி ஒரு செயலைச் செய்தவன் கொடூரனாக மட்டுமே இருக்க முடியும் அவன் கண்டிப்பாக மனித ரகத்தை சேர்ந்தவன் அல்ல அவனுக்கு மரண தண்டனை கொடூரமாக கொடுக்கப்பட வேண்டும்
Jastes.for.dokdar.
Kutta vali nu therinja dayavu sethu udanukudan dandamai koduka vendum kalam kadathama......antha doctor intha alavuku padika ethana varsham kashttapettirukum😢😢😢😢
Ennoda anubhavathila sonna doctors nna kadavul mathiri❤❤❤
Clear speech
Dr. சிறந்த தெளிவான அறிவுறை
கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு
பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு
இல்லாத நாடா இருக்கு இதுக்கு
என்னதான் முடிவு தம்பி நன்றி 🙏
from malaysia
பாவம் அந்த doctor அவங்களுக்கு நீதி கிடைக்க னும் இது தான் கடைசி ப் பெண் வன் கொடுமை யா இருக்கணும்
வேசி ஊடகங்களில் புலம்பி என்ன பயன். கழிசடை நாய்கள் நடத்தும் காம களியாட்டம் பார்த்து தானே வெறி பிடித்த நாய்கள் கிடைக்கும் பெண்களை கடித்து குதறுகிறார்கள் வெறி பிடித்த காம கொடூரன்களாக மாறி😮😮. விஜய் விபசார டிவி பார்ப்பது எல்லாம் நல்லதுக்கா ? கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் தானே ஊடக வேசிகள் 😮😮😮
Sorry Brother, this is INDIA/ TAMILNADU. There will not be any END to this.
Yella time um namma apdi than ninaikom frd but marupadi marupadi ethan pengaluku nadaku
இப்படி தான் கடைசி கடைசி சொல்லி லிஸ்ட் போயிட்டே இருக்கு இந்த மருத்துவர் சொல்வதை கேட்டாள் கண்களில் கண்ணீ வருகிறது பாவம்
ஆனால் அவ திரும்ப வந்து வான் நம்ம சட்டம் அது மாதரி
Ithea than eppayum solrom ithu kadaisiya irukkanum nu bt not😢
கூட இருந்த மருத்துவர்களை விசாரிக்க வேண்டும்
இவனுங்கள கொடூரமாக பொது மக்கள் மத்தியில் தண்டனை அளிக்க வேண்டும்
Yes
Yes
இறந்த பொனத்துடன் உடல் உறவு வைத்து கொள்கிறான் என்றால் அவன் ஒரு பிணம்
நீங்க கூறியகருத்துக்கள்100% உண்மை
அவனா எல்லாம் உயிரோட POSTMARTUM பண்ணானும்
மிகவும் மனசு வலிக்கிறது சார் மருத்துவ படிப்பு அவ்வளவு ஈஸி கிடையாது பாவம் மருத்துவ சகோதரி அவங்க கனவு? வாழ்க்கை ? உழைப்பு எல்லாம் அடியோடு ஒரு சில விநாடிகள் அழிச்சிட்டானுங்க பாவம் அவங்க உயிர் பிரியும்போது எவ்வளவு வலி அவங்கள பெத்தவங்க நிலைமை மிகவும் வேதனையாக இருக்கிறது 😢😢😢😢😢
Sss😢😢😢
அந்நியன் படம் மாதிரி கொடுமையான மரணம் தரனும் சொல்ரவங்க like பன்னுங்க plzzzzzz😢😢😢😢😢😢😢
😙😙😙😙😙😙😙
ரெம்ப மனசு கஷ்டமா இருக்கு சார் எங்க வீட்லயும் பெண் குழந்தைகள் உள்ளனர் எங்க பாப்பா வும் டாக்டர் ஆகனும்னு நினைத்தது இதைப் பார்த்தால் அவள் எனக்கு மகளாவே இருந்து விட்டு போகட்டும் என்ற மனநிலை உருவாகுது
Same feel 😢
Yes. Definitely I will not allow my daughter to study medicine
Thankyou respected doctor sir.
ராச்சசன் கூட இவ்ளோ கொடூரமா நடந்துப்பான? 😢 இவனுங்கள இதே மாதிரி கொள்ளணும் எனக்கு ஆசையா இருக்கு
போங்கய்யா நீங்களும் உங்கள் வீடியோவும். நாலு நாள் பேசிட்டு அடுத்த நியூஸ் வந்தா இதை மறந்துட்டு அதுக்கு போயிடுவீங்க. நாங்க எல்லாம் அரபு நாட்டுக்கு குடி போயிடலாம் னு இருக்கோம்.
Correct sister...srimathi papa ku ena achi nu epo varaikum therila😢
@@IniyaBoutiqueஊடக வேசிகள் விடும் கதைக்கெல்லாம் போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது 😮😮. இதில் சொல்வது எதுவுமே
உண்மை போல தெரியவில்லை. ஏதோ சக டாக்டர்களுக்கு ள் பிரச்சினை நடந்து இருக்கிறது போல . இதில் டைனோசர்,யாரை , குதிரை கதை எல்லாம் எதுக்கு வருது அருவெறுப்பாக. ஊடக வேசிகளுக்கு விவஸ்தை என்பதே இல்லாமல் போய் விட்டது. அவன் படித்தவன் மாதிரி பேசாமல் கசாப்புக்காரனை விட மோசமாக பேசுகிறான். பத்து நாட்கள் கழித்து பார்த்தால் இவர்கள் பேச்சுக்கும் அங்கே நடந்ததற்கு ம் சம்பந்தமே இருக்காது. அதனைப் பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் ஊடக வேசிகள்😮😮😮. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் எத்தனை கட்டுக் கதை விட்டார்கள் டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கொலையை மூடி மறைத்து விட்டார்கள் என்று. இப்போது வழக்கு நடப்பதை பற்றி வேசி ஊடகங்களில் செய்தியே இல்லை 😮😮😮 இவர்கள் லட்சணம் தெரிந்தது தானே 😮😮😮
ஆமா.... அங்கே பர்தா போடாம வெளியே வர முடியாது
@@அழகர்பெருமாள்ada mutta ku poi paru da venna
உலகியே கேவலமான மனிதர்கள் அரேபியர்கள் , நான் 20 வருடங்கள் சவூதி குவைத் துபாயில் பணி புரிந்தவன்
அருமை நண்பருக்கு இனிய காலை வணக்கம்
ஒரு மருத்துவனுக்கு போதை என்னவென்றால் அவன் கவனித்த நோயாளி பேசிட்டு சொல்லும் நல்வார்த்தையே போதை அருமையான நுணுக்கமான வார்த்தை ஐயா
நீங்க சொல்லும் போது ரெம்ப கஷ்டம்மா இருக்கு சார் தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும்😢😢
Well said Doctor! God Bless your service!
இந்த குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவெளியில் கொடூரமான தண்டனை வழங்க வேண்டும்
💯
சுதந்திரம் கிடைக்காமலே இருந்து இருக்கலாம்...
Correct 💯
அப்பவும் இங்லிஷ் காரன் ஒரு பொண்ண விடமாட்டான்.தனி மனித ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம்
Ungala petru edutha thaiku nandri nalla aan magahan ❤
As a girl its shivering while hearing this !!
Very good doctor!!! What you spoke is right and practical
நல்ல தெளிவான விளக்கம் மருத்துவர் ஐயா, இது போல் சம்பவம் எங்கும் நடக்க கூடாது
1. பாதுகாப்புக்கு நடுத்தர வயது நபர்களை வைக்க வேண்டும்
2. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
3. சட்டங்களை கடுமையாக்க வேண்டும்
4. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்
5. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக, இது போன்ற நிகழ்வு மீண்டும் நடந்து விட கூடாது 😢
- மருத்துவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 🖤🥺
Doctor ku நடந்த கொடூரம் வேதனை அளிக்கிறது. மற்ற பெண்கள் 100% பாதுகாப்புடன் இருங்கள்.
Very clear speech 😢 pavam antha ponnu pl don't leave it that person
இந்த கொடூர சம்பவம்
பார்க்கும் போது பெண் குழந்தை பெற்ற அனைத்து தாய்மார்களுக்கு பயமாக தான் உள்ளது
Shame on Indian government take action now 😡😡
மரணதண்டனை சட்டத்தை கொண்டுவரனும்.
Ama indha Saudi Arabia la lam nadurodla public munnadi nikka vechi keela vettuvangalam andha sattatha Ella naatlayum kondu varanum... Ipdilam panradhuke bayapadura alavuku mathanun🙃🙂 ana idhellam kaalam kalama verum request Ave poidudhu... Edhum serious ah action edukave matikiranga... 💔 Justice for that Doctor 🙏🏻 Rest in peace
Ex ordinary speech doctor salute sir
Now we shamly celebrate Independence day😓😓 No independence till Girls walk safely at night 💯
Night aaa.... morning aa ella...
Independence enga anna iruku...💔🥹 independent rip
@@Dharmam_thalaikakkum மக்கள் போதையில் மிதக்க ஆரம்பித்தால் எங்கே சுதந்திரம் இருக்கும்? மேற்கு வங்காளம் ரௌடிகள் ராஜ்யம் தானே
Anna. Unga feeling puriyuthu.
Correct ah solringa.
பொது மக்கள் முன்னிலையில் என்கவுண்டர் பன்னனும்....
அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவில் வர வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் இன்னும் நாட்டில் சுதந்திரம் இல்லை
ஆம் எந்த பெண்ணும் பர்தா தாண்டி முகத்தை காண்பிக்க கூடாது
@@அழகர்பெருமாள் apadi munji muzhusa maraichada thaan Justice kedaikum nah sever law varum nah apadi patta satamey venna muditu poriya .vantan sollradhuku
What are YOU going to DO for that ??. Just writing in social media ?? that won't work here.
Please select your leader carefully...
@@jsr3784அருமையான ரௌடி ராக்கம்மா அது😮😮😮
கடவுள் என்று ஒன்றும் இல்லை. அதனால்தான் இந்த கொடூரங்கள் நடக்கிறது
True...
அந்தமிருகங்கள் பயங்கரமான போதைமருந்து பாவித்திருக்கவேண்டும்.
Thanks Doctor..neenga ivlo solirukeenga.. andha ponnu evlo kastapatrukanga. Kadavule avan saava ellarum pakkanum. Nanga balavinam illa da oru uyirah kondu varadhe nangadha.engala ippdi pandra neenga oru anmai illadha jenmam#proud to be Indian nu solakooda ippo bayama irruku... Government has to take strict action fir this. My request to Mr.CM.Stalin please support. #Justice for Doctors
ஒரு பெண்ணாக என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியலை.இதயமே வெடித்து விடும் போல் இருக்கு. இவனுங்களை சவுதி அரேபியா விலா தரும் தண்டனையை விட கொடுமையான தண்டனை தரணும்.கேட்கவே முடியலை.அழுதே விட்டேன்.மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது. மனுசனே இல்லை.மிருகம் என்றே சொல்லலாம்.மிருகங்கள் கூட அன்பாக இருக்கிறது.உலகம் அழிவை நோக்கி செல்கிறதா.கடவுளே என்னால் தாங்க முடியலை.
Doctor is very good god bless you all ✝️🙏
இதயம் கனமாக இருக்கு கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே கடவுளே இருக்கியா இல்லையா
True
Clear speech Dr.sabari thambi,we need justice, where is god? We should punish them.Be brave girls.
Thank you for your Explanation🎉🎉🎉🎉
Doctor thaandi yethartha manushan 🤍🫂 well said sir 🙏
அவர் செமினார் அறையில் தனியாக இருப்பதை தெரிவித்தது யார் அவருடன் இரவு அருந்திய மருத்துவர்களை விசாரிக்க வேண்டும்
Nee periya cbi
Enna arunthiya nee paathiyai oru ponna kelvi kaetka
@@4alovefamily533Food mean pandranga
குற்றவாளிகளை உடனடியாக சுட்டுக்கொல்ல பிரதமர் உத்தரவிட வேண்டும்.. அப்படி செய்தால் தான் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர் என்று அர்த்தம்
அவனுகளே அந்த மாதிரி ஆளுகதான்!
Avanga than ithula kedukettavanga... Avana than Motha suttu kollanum...
Yes . Athe maathiri Srimathi case la involve ana Rss school owner a encounter
It's really true
சுடாலின் பீசப்பி கட்சி எல்லோரும் கற்பழிப்பு குற்றவாளிகள்தான்
😢 தண்டனை கடுமையாக்க வேண்டும்
பெண் குழந்தை பெற்ற தாயாக பயமாக இருக்கிறது 😢😢😢 என்ன நடக்கிறது இறைவா😮
Well said n very good explanation given doctor... Thankful for your indeed sharing.
அரபு நாடுகளில் இருக்கும் தன்டனைச் சட்டம் இங்கு கொண்டு வரும் வரை இந்த அவலங்கள் தொடர்ந்து நடை பெற்று கொண்டுதான் இருக்கும்.
உண்மை தான் ஆனால் இது பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லையே அதுதான் பிரச்சனை...
கஷ்டபட்டு வெளிய வரோம்..மறுபடியும் நம்ம வீட்டுக்குள்ளேயே அனுப்பிடுவங்க போல. Judge definitely give death punishment.. 😢😢😢
😭😭கேட்பதற்க்கே மனது கனத்து போகிறது மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள் எப்படி உயிர் வாழ்வது கடவுளாக மதிக்கும் மருத்துவர்களை அனைவரும் ஒன்று சேர்ந்து காப்பாற்ற வேண்டும் 😭😭😭
அரபு நாட்டு தண்டணை கொடுக்க வேண்டும்.
Super❤❤❤
You said the truth
உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்க வேண்டும்... சுட்டுக் கொள்ள வேண்டும் ...
எல்லாத்துக்கும் காரணம் சினிமா தான்
சினிமாவை விட மோசமாக உள்ளது விஜய் விபசார டிவி, கலாட்டா, பின்னால் கட்டை ,ரெட் ரோலக்ஸ் போன்ற மலிவான கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் ஊடக வேசிகள் அடங்க மாட்டேன் என்று சபதம் போட்டு கெட்ட விஷயங்களை மக்களின் பார்வைக்காக எடுத்து வயிறு வளர்க்கும் மாமா வேலை பார்க்கிறாங்க 😮😮
Cell phonai vittutteenga
Two reason....1000/ percentage correct.......
Sir , Good speech and explanation. Wait for the justice
Doctor you are very precious to this doctors fraternity. A great salute to your speech.
கேட்கும்போதே அழுகை வருகிறது
Nenga sona visayangal romba correct. Niraya students ku use aa erukum. Intha pathivu patha aprm manasu konjam thairyamaguthu. Thanks
அந்த நாய மக்கள் கிட்ட விடுங்க இதெல்லாம் பாக்கும்போது சுதந்திரம் அப்டினா என்னனு இருக்கு அந்த புள்ள எவ்ளோ வேதன பட்ருக்கும்
Yes Correct Suma OB Adichitu Case moodita Evnukum byam varadhu Arab Country madhiri nadu rodla Vacha makkal serupala adchi pota thaan aduthvnuku byam varum
😭😭😭😭
oru nai illai...pala veri piditha Onainga
Don't insult dogs by compare with the culprits....idk what's with India😢
Oruthan illa niraya Peru .,.. etho perusa maraikuranga....
Well spoken n very practical speech by Dr. Sabari.. The way he brought out the every minute details make every normal human to understand..n at the same time the concern n fear, pain n above all, ready to serve others always is a point to consider. he is having concern n love for the entire doctors fraternity.God bless you
Dr Sabari
Want justice for doctor felt unsafe in this society 😭😥#justice for doctor 🙌