Adhikaalai - 2K Video Song | அதிகாலை | Natpu | Karthik | Sripriya | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 7 вер 2023
- Natpu (transl. Friendship) is a 1986 Indian Tamil-language film, directed by Ameerjan and written by Vairamuthu. The film stars Karthik, Sripriya, Radha Ravi and Senthil. It was released on 11 April 1986.
Song Credits:
Adhikaalai
Singer: K. J. Yesudas, S. Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Vairamuthu
Directed by Ameerjan
Written by Vairamuthu
Produced by Hariharan P S V
Starring Karthik
Sripriya
Cinematography: C. S. Ravibabu
Edited by S. S. Nazir
Music by Ilaiyaraaja
Production
company
Veeralakshmi Combines
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
UA-cam - / ayngaran - Розваги
80's நாங்கள் இசை ஞானியோடு பயணித்தோம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்பதில் மகிழ்ச்சியே. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I also
Unmai unmai ❤❤❤❤❤❤❤
அது ஒரு காலம், திரும்ப வர வாய்ப்பு இல்லை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
பெண் : ஒரு thathai கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : அன்பே வா வா அணைக்கவா
நீ நிலவுக்குப் பிறந்தவளா
பெண் : போதை வந்தே பொறுத்திரு
இன்று மலருக்குத் திறப்பு விழா
ஆண் : உன்னை வந்து பாராமல்
தூக்கம் தொல்லையே
பெண் : உன்னை வந்து பார்த்தாலும்
தூக்கம் இல்லையே
ஆண் : ஒரு பாரம் உடை மீறும்
நிறம் மாறும் கனியே
பெண் : இதழோரம் அமுதூறும்
பரிமாறும் இனியே
ஆண் : அடி தப்பி போகக்கூடாது
ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
பெண் : தென்றல் வந்து தீண்டினால்
இந்தத் தளிர் என்ன
தடை சொல்லுமா
ஆண் : பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை
ஒரு விடை சொல்லுமா
பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்
ஈரம் மாறுமா
ஆண் : தங்கம் என்ன சுட்டாலும்
சாரம் போகுமா
பெண் : இளங்கோதை ஒரு பேதை
இவள் பாதை உனது
ஆண் : மலர் மாலை அணியாமல்
உறங்காது மனது
பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது
பெண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
ஆண் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
பெண் : காதல் சொன்ன காகிதம்
பூவாய்ப் போனது
வானில் போன தேவதை
வாழ்த்துச் சொன்னது
ஆண் : ஒரு கடிதத்தைத்
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
இருவர் : அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது
இனிமை
இனிமேல் இந்த மாறி பாடல் கேட்க முடியாது
ஏலே ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை கேளும்லே
👏👏👏👌👌👍👍🤝
Yaa
Ar rahmaan ok than Aniruth song vanthpuram cinema theater pakkam poga mudiyal
@@Shanthi-fh9yn yes
உண்மை
காதலர் களுக்கான காவிய பாடல் அதிகாலை சுபவேளை
அதிகமானோருக்கு உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
இளையராஜா இசை மிகவும் சிறப்பு
Ilayaraja 🔥🔥
Raja Sir and karthik Sir all hits 🎼🎶🥁🎸🎷🎹🎺🎵📯🎻👍
இதயம் கனத்திருந்தாலும் உன் முகம் காணவே விழைகிறேன்
உலகில் பிரிந்திருந்தாலும் உன் நினைவுகளில் தான் வாழ்கிறேன்
எனை மரணம் சுமக்கும் நொடியினில்
விழிப்பூக்கள் ஏந்திட இசைகின்றேன்
இதமாய் ஒரு முறை என் பெயரை
உன் உதடுகள் இசைத்திட விடைபெறுவேன்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
One of the very few heroes who is good in utilizing the stage on his favor.. look at the smile, joy, love, body language..he does not even put much effort.. but the flow comes very natural to Karthik sir.. and makes audience believe that he has actually falling in love.. but its only acting..
அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
அந்த ஆண் தேவதையின்,
ஒரேயொரு பார்வைச் சாரலில்,
கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Excellent Raja sir with this my fav song❤❤
அருமையான பாடல்
Ayngaran ❤❤❤❤❤❤
2:24 *2024 வாழ்த்துகள்..*
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
. ❤
உன் இடை என் எடையை தாங்குமா..
அதன் விடையைச் சொல்வாயா..
🎉🎉❤❤❤😂😂❤❤❤
After 38 years, this is still a great song. Thanks music god Raja.
சூப்பர்
Thanks for the video song. 10/12/23
80s song are really evergreen....
பள்ளிபாளையம் விக்ரம் தியேட்டரில் பார்த்த படம் மறக்க முடியாத நாள்
Super quality ❤
Nostalgic ❤
Lyrics Vairamuthu Music Ilayaraja K.J.Jesudas S.Janaki combination best hit song
lovely song.
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டரில் நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் நட்பு 1987
Super
Wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
happy pro 😊songs
NICE SONG
This song is super melody
Nice ❤Heroine, 🎵song 👌
Natpu excellent movie karthik pola nanban kidaika koduthu vachi irukanum 👏🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰😍🙌😍🙌😍😍😍😍😍😍😍😍
இ த ய ம் இ சை ந்து இம ய ம் ம ய ங்கு ம்
Vairamuthu ilayaraja❤❤❤❤
Verynicesongs
This is. A sample song.many more songs are there.
❤
Old memory 😢😢
8.7.2024
In time i , like you , i Raja SiR. Ty🎉
Superb nice song and voice and 🎶 21.1.2024
சூப்பர்🙋🙏🌹
@@arumugam8109 good morning
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
80's கிட்ஸ் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் எங்கள் காலத்தில் இசைஞானி இளையராஜா ஏபிஜே அப்துல் கலாம் ஐயா பிரதமர் மோடி அவர்களுடன் இணைந்து நாங்களும் பயணம் செய்தோம் .கடவுளுக்கு நன்றி!!
🙈
Beautiful song
Upscaled not up to mark.
Restoration please.
Anyway nice.
Enna
Sendhil thoodhu pathu paisa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AMARAN BRP 🔰🇬🇫
❤❤❤❤❤😂🎉😢
Ai yeppa enna
Heroine name?
😂
U are absolutely correct
original track ua-cam.com/video/TahG7_7MwXA/v-deo.html
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
சூப்பர்
Super