Neer Yen sondham with testimony [in comment section] | நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் | JV Peter

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Disclaimer:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
    2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
    3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos, audios taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
    Sincere Thanks to
    • Worship Highlights - R... --- New creation church
    • Superbook Video Quiz: ... --- Super book
    • Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
    / channel - Creator King
    Year:1986
    Tune & Lyrics: Eva. JV Peter
    Sung By: Rev. Robert Roy
    Background music: Rev. SD Sekar
    Malayalam Version: • Neeyen Swantham by Lat...
    Lyrics:
    நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
    துன்பவேளைகளில்
    ஆழியின் ஆழங்களில்
    ஆனந்தமே எனக்கு
    சூறைச்செடியின் கீழிலும்
    உம் சமுகம் என்னை தேற்றுமே - நீர்
    1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
    தாகத்தால் என் நாவு வறண்டாலும்
    ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
    என் தாகம் தீர்க்க வல்லவர் - நீர்
    2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
    மங்கி எரியும் திரியை அணையார்
    புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
    விடுதலை தெய்வம் யேசுபரன் - நீர்
    Copyright owners
    Alpha Digital
    On behalf of: Music Mindss

КОМЕНТАРІ • 7

  • @sangeethamoldraresongswith6114
    @sangeethamoldraresongswith6114  4 роки тому +9

    Testimony from Eva. JV Peter:
    இந்த பாடல் 1986 ம் வருடம் எழுதப்பட்டது. எழுதுவதற்கு காரணமான ஒரு நிகழ்வு உண்டு. எங்களுக்கு ஒரு ஆம்பிளிபைர் தேவைப்பட்டது அதை நாங்கள் வாங்கினோம் சனிக்கிழமை சாயங்காலம் 1300 ரூபாய் கொடுப்பதாக நான் உறுதி கொடுத்தேன் ஆனால் அன்று என் கையில் கொடுக்க பணம் இல்லை.
    அந்த நபருக்கு பணம் கொடுக்க வேண்டுமே என்று மனதில் நானும் நிர்மலாவும் (மனைவி ) பாரப்பட்டோம் ஒரு இரண்டு மணி ஆனபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் இறங்கினார்கள். அவர்கள் என்னோடு பாட்டுள்ள காஸெட்ட் கிடைக்குமா என்றார்கள். “இல்லை” என்றேன்.
    நான் நிர்மலாவோடு அவர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்க சொன்னேன். அவர்கள் மெதுவாக சொன்னார்கள் நாங்கள் காஸெட்ட் வாங்க வந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து என் கையில் கொடுத்தார்கள். அந்த கவர் திறந்து பார்த்தபோது 1300 இருந்தது.
    இது எப்படி என்று கேட்ட போது அமெரிக்கா தேசத்தில் வயதான தயார் ஒருவர் தூங்க செல்லும்போது ஒரு சொப்பனம் கண்டு என் பிள்ளைகளாகிய JV பீட்டரும் நிர்மலா பீட்டரும் ஒரு தேவையை எதிர்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த பணம் அனுப்பி கொடுக்க வேண்டும் என்று.
    அவர்கள் அனுப்பிய பணம் 1300 மாத்திரம். 1350 அல்ல 1280 அல்ல. அது சொன்ன அதே நாளில் தன்னே கிடைக்கும்படி செய்தார். அந்த இரண்டு நபர்களும் இப்போது திருவல்லா கேரளா வில் தான் இருக்கிறார்கள்.
    தெய்வத்தின் அற்புதம் அளிக்கும் கரம் தன்னுடைய பிள்ளைகளுக்காய் செயல்படுவது எவ்வளவு பெரிய காரியம். அவருடைய அற்புதங்களை ஒவ்வொன்றாய் சிந்தித்து வாடகைக்கு இருந்த வீட்டில் அங்கும் இங்கும் நடக்கும் போது தெய்வம் தந்த பாட்டு இது. பாட்டு எழுதிய பிறகு தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நமது தேவன் அற்புதத்தின் தேவன்!!

  • @jothiissac4421
    @jothiissac4421 4 роки тому +2

    அருமையான, இனிமையான, அற்புதமான பாடல். கேட்பதற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. கர்த்தர் பெரியவர் பெரிய காரியங்களை செய்திருக்கிறார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @preethinavis
    @preethinavis 4 роки тому +2

    Praise be to God...

  • @jothiissac4421
    @jothiissac4421 4 роки тому +2

    GOD BLESS YOU AIYA.

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 8 місяців тому

    🙏