BJP தலைவரிடம் கொடுத்தேன் - Approver Prajwal-ன் Driver!சாலையில் கிடந்த 1500 Pendrive! AshokKumar
Вставка
- Опубліковано 29 кві 2024
- #Peralai #prajwal #prajwalrevanna #hdkumaraswamy #devegowda #jds #congress #shivkumar #siddaramaiah
BJP தலைவரிடம் கொடுத்தேன் - Approver Prajwal-ன் Driver!சாலையில் கிடந்த 1500 Pendrive! AshokKumar
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
தரமான உண்மையான பேட்டி நிருபர் அசோக்குமார் அவர்கள் உண்மையை உரக்கவும் மன வேதைனையோடும் பகிர்ந்தமைக்கு நன்றி ப்ரோ
கர்நாடகாவின் ஒரு நல்ல பத்திரிக்கையாளர். உறுதியாக காலம் இவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்கும் காங்கிரஸ் சரியாகச் செயல்பட வேண்டிய நேரம்
நீங்கள் மிகவும் சரியாக பேசுகிறீர்கள் தம்பி
சிங்கத்தின் வாயில் நுழைந்து தகவல்களை வெளிகொண்டுவரும் மதுரை மண்ணின் மைந்தன் திருமங்கலம் சிங்கம் எங்கள் தோழர் இந்திரகுமாருக்கு வாழ்த்துக்கள் உங்கள்பணி தொடரட்டும் சும்மாவே சங்கிகளின் அனைத்து துவாரங்களையும் விட்டு மாவு ஆட்டும் மாவீரனே உமங்கு அல்வா கிடைத்ததுபோல் இனி எந்த சங்கிகளும் தொலை காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள உச்சா போவானுங்கள்
சகோதரர்..எவ்வளவு..அர்த்தத்துடன்.பேசுகிறார்..இவரை.போன்றோர்தான்.உண்மையான.பத்திரிக்கையாளர்..வாழ்த்துக்கள்.அசோக்குமார்
ஒரு அறசீற்றம் மிக்க பத்திரிக்கையாளர்.
சிறப்பான பேட்டி பாராட்டுகள்.
நன்றி
அசோக் குமார் அவர்களின் நேர்காணல் மிக நேர்த்தியாக இருந்தது அவருடைய தகவல்கள் மிக தெளிவாக இருந்தது காங்கிரஸ் அரசாங்கம் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
தம்பி இந்திரகுமாரி உடைய இந்த முயற்சி கட்டாயம் ஜனநாயகத்தை காப்பாற்றும் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு சகோதரிகளுக்கு ஒரு தீர்வு கர்நாடக அரசு தர வேண்டும்
பல நாள் திருடன் யார் மூலமாகவாது சிக்குவான் ✌✌👍👍
உண்மையில் ஒரு பத்திரிகை காரராக துணிந்து உங்கள் கடமையை நிறைவேற்றியது பாராட்டுகள்
Sir super 👌 அழகாக பேசறீங்க 🎉. BJPக்க பாரதிய ஜல்சா பார்ட்டியாக பேர் வைத்துள்ளதாக நம்ம தமிழ்நாட்ட பாராட்டிய உங்களுகு நன்றி😅
அசோக்குமார் பத்திரிகையாளர் அவர்கள் பேட்டி சிறப்பான போற்றத்தக்கது.இவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.👍👍👍💐💐💐
அண்ணாமலை எங்கே போனாலும் ஆடியோ வீடியோ அரசியல் தான் பின்ணணியை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த காணொளியை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதவ வதைக்கிறது இந்த காணொளியை பேட்டி எடுத்ததற்கு இந்திர குமாருக்கு நன்றிகள் பல கோடி
எவ்வளவு அநியாயம்
செய்திருக்கிறான் பாவி.நாய் இதே தொழிலாத்தான் இருந்திருக்கான்.
முன்னாள் பிரதமர் பேரன் செயல் நாட்டின் அவமானம் அவர் தாமாக முன் வந்து தனது உரிமைகளை துறக்க வேண்டும்!
பாலியல் ஜனதா கட்சியின் தாத்தா முதல் பேரன்கள் வரை வாழ்வின் லட்சியம் நீலப்படம்தான்.
Eppadi bro 24 mani neramum manmadha leelai ; appa MLA & MP panikal ? Su.... ku Ooivu illaiyaa ? Su.... vali kili illayaa. ??
@@somaravi934 அவர்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லையாம்! அது சரி.! இவன்களுக்கு என்ன இரும்பில் செய்து வைத்திருப்பானோ பாலியல் உறுப்புகளை? அதனால் தான் நம் ஹிட்லர் மோடி மனைவியடன் வாழவில்லையோ.?
@@kannantogo; n
Naan en pulai veddi eriya pokiren , gaandavuthu bro
😂😂😂@@somaravi934
@@somaravi934
Badam pista sappittu su..y eppovum thoopakki Pola ready ya irukkum Pola bro
Superb interview. Mr.Ashok kumar open speech with boldness. God bless u
களத்தில் இருந்து தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர் க்கு நன்றி.🙏. இந்திரகுமார்.. முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐
7 ம் தேதி எலக்ஷன் நடந்த முடிந்த பிறகு ஒரு வேளை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அண்ணாமலை கூட்டாளியா இருப்பாரோ
காங்கிரஸ் அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீதிமன்றம் தூங்குகிறதா…?
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக தைரியம் கொடுக்கவும் பேரலை சார்பாக அனைவரும் துணை நிப்போம்🎉🎉🎉
நன்றிசகோ..நல்லபதிவு
கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்த்துகிறேன். இந்நிரகுமார். யாரும் முன்னெடுத்து செய்யாத விடயத்தை மேற்கொண்டமைக்கு. முழுமையான.விவரம் கிட்டியது. இருப்பினுய் நாட்டின் எதிர்கால அரசியல் காரணதத்நால் காங்கிரஸ் கட்சி மென்மையாக காய் நகர்த்துகிறது. இதுவும் அரசியல் சதுரங்க யுக்தி ஆகும்
தேவ கவுடா குடும்ப பிண்ணனியை சிறப்பான முறையில் கொண்டு வந்த திரு.அசோக்குமார் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
அசோக்குமார் கன்னடக்காரர் என நினைக்கிறேன் .ஆனால் தமிழ் நன்றாக பேசுகிறார்.
JDS கதை சுவரசியம் மிக்கது, ஆனால் அசிங்கமானது!!!
இதெல்லாம் ஜெர்மனியில் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டியதோ?
மிகவும் அருமையான பதிவு. திரு. அசோக் குமார் அவர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவாக யாருமே சொல்லவில்லை. முக்கியமாக கர்நாடக வாழ் தமிழர்களுக்கே இவ்வளவு ஆழமாக தெரியாது. கர்நாடக வாழ் தமிழர்களுக்காக, கர்நாடக அரசியலை அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள திரு அசோக் குமார் அவர்கள் ஒரு தமிழ் சேனலை ஏற்படுத்த வேண்டுகிறேன் 🙏
Thank you mr. Indrakumar for bringing a person from karnataka to our media.
முன்னாள் ஐபிஎஸ்க்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன ஏது என்ற தகவல் எதுவும் உள்ளதா?
ஐயாதான் ஸ்கெட்ச் போட்டு குடுத்திருப்பார். இந்த மாதிரி விஷயங்களில் expert ஆச்சே.
Adu pallu padama nakum
புதிய மணிப்பூர்
இதுவும் கடந்து போகும் 😢
பெண்கள் ஏன் சாகனும் அவர்கள் குடும்பம் ஏன் சாகனும் அவர்கள் அனைவரும் கூடி கோர்ட்டு மூலம் தண்டனை வழங்கப்படனும்
அவர்களுக்கு தகுந்த நிவாரணமும் கொடுக்க வேண்டும். Criminal ன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பத்தி கவலை கிடையாது இவர்களுக்கு ஓட்டு முக்கியம் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள்
நான் இந்த பேட்டியை பார்த்த பின்னர் இந்த பேட்டி கொடுப்பவரின் #eedina சேனல் சென்று பார்த்தேன் பாவம் இவர் #பேரலை சேனலுக்கு பேட்டி கொடுத்த அளவிற்கு கூட இவர்கள் சேனலில் பேசவில்லை . பாவம் அந்த அளவிற்கு தேவகவுடா குடும்ப அரசியல் அதிகாரம் மீது பயம் உள்ளது.
Ne yaruda dabar potta Badu fack ID tavidiya paiya sangi
தம்பி indrakumar தனித்துவமாக உன்மைக்காக குரல் கொடுக்கும் நாட்டு பற்றாளர். நன்றியும், பாராட்டுக்களும்.
கமுக்கமா தேவகவுடா குடும்பத்தின் ஒட்டு மொத்த நபர்களையும் ஒவ்வொருத்தராக Encounter செய்யுங்க.
Ashokumar good report er
நன்று அசோக்
தோழர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.இந்த விவரங்கள் இந்த சமூக மக்கள் பார்வைக்கு போனால் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் இதன் மூலம் சில பாடங்கள் கற்று கொள்ள இது உதவும்.வாழ்த்துக்கள்தோழர்🎉🎉
I could see a good and ethical human in Thiru Ashok kumar!! Thank you for the interview.
Mr Ashok Kumar nanri sir ❤❤🎉
தம்பி அசோக்குமார்,
உங்களது ஆதங்கம் நியாயமானதுதான். இது தேர்தல் நேரம். கேஸ், நடவடிக்கை என்பது நன்கு நாள் கழிச்சு கூட எடுத்துக்கலாம். ஆனால்
ஒரு அரசயல் கட்சிக்கு தேர்தல் என்பது மிக முக்கியம். ஓட்டு வங்கியை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை இப்போது எடுக்கக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கு இது தெரியும்.
மே 7க்கு அப்புறம் இருக்கு காங்கிரஸின் ஆட்டம்!
அவன்நாசம்மாபோவான்
Vazhthukal thiru Ashokkumar....❤
Very sensitive issue Very good interview also
Peralai inthira Kumar nanri ❤❤🎉
Excellent Ashok kumar❤
Vvgoodspeak
Arumaiyana padhivu. It should reach everyone.
Good bother all ways speak social justice
People should protest against BJP
ரொம்ப நன்றி ஐயா
அங்க உள்ள ஐஏஎஸ்,ஐபிஎஸ், மற்ற அரசு அதிகாரிகள் எல்லோரும் வீண் தான்.
Revannas are super Sankies
Thank mr. Ashok. I am living in bangalore.
Thank u Ashok sir for clear and detailed information .
Ashok Kumar is truly a good reporter
Attukuttithan entha mathiri velai parparu konjam sit karnataka enquiry panna vendum
Super interview really,
Congratulations
அந்த தலைவர் அண்ணமலையா
Yes
All politicians are one group, when it comes to crime
Thank you, Ashok Kumar... Wonderful insight into this case. So pathetic.
👍👍✋✋
கருநாடக தம்பி பாதுகாப்பு ஆக இருங்க கௌரி அம்மா வ கொன்னவனுக சிறப்பு
after may 7 evenining big action taken by congres dont worry brother ASHOK
If that is not done , will be a big setback for congress
துண்டு துண்டாக வெட்டிய பரம்பரைக்கே பச்சையாக சாப்பிடக் கொடுக்க வேண்டும்
அண்ணாமலை கிட்ட சொல்லி இருப்பானோ டிரைவர்
Supper sir
Good interview.
Kadavul irukkan kumaru
பத்திரிக்கையாளர் சாகோதரர் இந்திரகுமார்
இதை பற்றி தயவுசெய்து
பேசவேண்டும். எதிர்பார்த்து இருக்கிறோம்.
அவனை தூக்குல போட்டு தொங்க விடுங்க
I have seen personally. No payment çan be released to anybody without bribr to revanna or devegowda family
True Ashok Kumar sir.😂😂😂
Inthira Kumar tamilan da😂❤🎉
No opposition party against BJP themselves is the opposition to their own party.
எப்படிங்க. நேரம் ஒதுக்கி. தினமும் அதே. வேளையில் இருந்து. இருப்பாரோ. நல்லா. தின்னு கொளுத்த உடம்பு. போல
இந்திர குமார், அவர்களே, நீங்கள பேட்டி எடுக்கும் , Mr. Ashok குமார், ஒரு பக்கம் இருப்பது போல உள்ளது. (. அவர் சொல்வது உண்மை நிலை என்றாலும்)
தம்பி இந்திரகுமார்!
எல்லா வீடியோவையும் பாத்திட்டீங்க போல
Yes bro
Modi see it , enjoyed what he could not and campaigned for Sex Maniac
ஜாதி மதம் தான் ஜெயிக்கும் என்றால் ஜனநாயக தேர்தலுக்குப்பதில்...ஜனதாயக குலுக்கள் முறையில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கலாம்.அல்லது இது இந்த ஜாதிக்கான மாவட்டம்..அது அந்த ஜாதிக்கான மாவட்டம் என வெளிப்படையாகவே பிரித்து விடலாம்.
Good conversation video about abuse of women in Karnataka 👌
Why not the Karnataka HC take itself voluntary legal action against?
Super
Bold
Really appreciate the journalist from Karnataka for his boldness & fairness and his contribution to disseminate this heinous action done by the duo,in the public.It is obvious that this you tube media is doing what corporate media must be done and not by corporate media. Let this social media go ahead.whish you all the best.
Nice
காங்கிரஸ் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த மெத்தனம்
ஊழல்லில்நெம்பர் ஒன் மாநிலம் கர்நாடகதான்
We heard about Hyderabad Nizham had 600 wifes and many more concubines, but this Bijmal made a World record.Jai Sriram.
Jai Jai sriram
They were not fit as u said
Jds is a very strong party between gowda community. No one can win in Hassan and mandya
Now😂😂😂😂😂😂😂
@@themask1513 jadhi veri will be there but doubtful
, ஜனநாயகம் எல்லா வல்லமையும் பெற்றது
புனிதமான ஜனநாயகத்தை ஒழிக்க பெறும் சதி நடக்கின்றது
Mainstremm media வைவிட
Social media petter. மக்களுக்கு அளப்பரிய பணியை ஆற்றுகின்றது
Jai social media
Legal security should not given such like psycho person
This matter will catch more fire after may 7th