Porakkum pothu Manusan Song mgr Chakravarthi thirumagal
Вставка
- Опубліковано 12 вер 2024
- Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in
இந்த குரல்
இந்த கவிதை இனி கேட்கமுடியாது இவர்கள் புகழ்
வாழ்க
வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு காச தேடி பூட்டுது...ஆனா காதோரம் நறைத்த முடி கதை முடிவ காட்டுது... காலத்தால் அழியாத வைர வரிகள்... கவிஞருக்கு நன்றி..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
வாழ்வியலில் உண்மையான உண்மை வரிகளை எழுதிய எங்களின் பட்டாளி வர்கத்தின் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் என்றைக்குமே வாழ்க வாழ்கவே தமிழின் உணர்வுடன் வாழுவோம்
வாழ்வின் கனக்கு புரியாம காசை
வச்சி பூட்டுது அருமையான வரிகள்
Adhaan kaadhoram naracha mudi kadha mudivai kaattudhu.
Pp43
ஐயா பட்டுக்கோட்டை அவர்களின் பாடல் வரிகள் அனைத்தும் புரட்சி தலைவர் அவர்களுக்கு பொருத்தமான அற்புதமான வரிகள்
என்ன சொல்ல வருகிறீர்
😂
எங்க ஊார் பட்டுக்கோட்டைகவிஞர் கல்யானசுந்தரம் வரிகள் என்றும் மனதில் பதியை வைக்கும் பாடல் இன்றைய ஏத்த பாடல்
எங்கள் தலைவர் MGR அவர்கள் இறந்தாலும் அவர் பாடல்கள் கேட்கும்போது இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளாக அருமை
"எங்காளு எளயராசாவின் பாட்டுக்கள மட்டு(ந்)தா(ன்) கியாப்பம் ( கேட்போம்) " எனும் ரசனை இல்லாத மெண்டல்களுக்கு இந்த பாடலை ரசிக்க நியாயமில்லை !!
Pattukottai vazhga
ஊருல போறவன் வரவன் எல்லாம் தலைவன் அல்ல....!
நடித்தவருக்கு புகழ்பாடும் மடமை...
எழுதியவன் தான் வல்லவன்.
@@SuperThushi p0pp7iu7ih6yppppppp😊pkih0ppp000
மிக மிக நல்ல பதிவு 🙏🙏 தலைவர் தலைவர் தான்👍
உறவுகளை நினைத்து இந்த பாடலை கேட்டால் கண்ணீர் தானாக வருகிறது 😭 😭
😒😒😒😒
True'
எனக்கு இந்தப் பாடல்கள் மிகவும் பிடித்தமானது ஒன்று
எந்நாளும் சில மனிதர்களுக்கு பொருந்தும் பாடல்.மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் மிளிர்கிறது.
வாழ்வின் கணக்கு புரியாத ஒன்னு காச தேடிப் பூட்டுது. ஆனால் காதோரம் நரைத்த முடி கதை முடிவைக் காட்டுது...இந்த அறுமையான கவிஞரின் கருத்து காலத்தால் அழியாது...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது காலத்தால் அழியாத காவிய பாடல்.
பட்டுக்கோட்டை,மக்கள் திலகம் புகழ் வாழ்க.
Pattukottai kalyanasundaram pugazh vazhga
க
முட்டாள்காள்வாழம்நாட்டில்அனைவரும்பணம்தின்னும்கழுகுகள்இதில்அரசிய
ல்வாதிகள்பினாம்தினிகழுகுஎன்னைமன்னிக்கவும்
Super sir
அந்த காலத்திற்கே சென்றுவிட மனதை துடிக்க வைக்கிறது...
நான் அதிகம் நேரம் கேட்ட பாடல் உண்மையான வார்த்தைகள் கவிஞர் பட்டுக்கோட்டை அவர்களுக்கு நன்றி 🙏
நம்மிடம் வாழ்ந்திட்ட தெய்வம் 🙏🌴
ஐயா எமக்கு இப்படி ஒரு பட்டு வேட்டி கட்டிய ஒரு அ.ஆ.பொ இருந்தால் சொல்லி செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று அரசியல்
Super song Govinda Rajan was only to read the song His voice always super
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப் பாடல் வரிகள் மனித இனத்திற்கு பொருந்தும்.
Unmathaa🤗
💯💚☮️☮️
And
...
the Di
@@02-ajithkumar55 y66yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
பழமையான தேன் பல நோய்களைத் தீர்க்கும் *இந்தப் பழமையான பாடல்கள் மனதில் உள்ள குழப்பங்களை தீர்த்து ;மனதிற்கு ஏதோவொருபரவசத்தை தருகிறது*நன்றி
Arumaiyana pathivu nanbare
உண்மை
Rompo nandari
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாதபாடல்.
krishnan.s
என்ன மாதிரியான மனித மனதை படம் பிடித்துக் காட்டும் " மனிதன் பொறக்கும்போது இருந்த குணம் போகப் போக மாறுது" அருமையான கருத்துள்ள பாடல். இது மாதிரியான பாடல்கள் மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும். வாழ்க வளர்க தலைவரின் புகழ் வையம் உள்ளவரை.
கருத்துமிக்க பாடல் அருமை.
தலைவர், பட்டுக்கோட்டை மற்றும் சீர்காழியின் கூட்டணியில் மிகவும் சிறப்பான பாடல்
மிகவும் நன்று
இன்றைய நிலவரத்தை அன்றே சொன்ன கவிஞர்👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Seldhar
@@sridharm8787 .
தெய்வம் ஒரு மர்மயோகி அவருக்கு நிகர் அவரே. உண்மையான தர்மத்தின் தலைவர்.
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது - மனிதன் (பொறக்…)
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது -மனிதன் (பொறக்…)
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சி ஆட்டுது _ வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது -மனிதன் (பொறக்…)
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை -இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…)
மகேஷ் வெங்கடேசன்.ஐய்யா.இதுபோல.எல்லா.பழையபாடல்களுக்கும்எழுதுங்கள்.இந்ததலைமுறைக்கு.மிகவும்.பயனுல்லதாகயிருக்கும்.எம்.ஜி.ஆர்.ரசிகன்.சி.முருகன்.த.ந.போ.க.ஓட்டுனர்.எஸ்.வி.பாளையம்.சங்கராபுரம்
@@cmuruganmurugan3469 nichayamaaga Murugan iiyaaa
👏🏽👏🏽👏🏽
திரு.பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் கேட்கும் போது, கம்யூனிச சிந்தனைகளில் மனம் மூழ்கி விடுகிறது.. ஆழ்ந்த கருத்துகள் கொண்ட அற்புதமான வரிகள்
மக்கள் திலகத்தை புரட்சி தலைவராய் ஆக்கிய பாடல்களில் இதுவும்.
எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது.... very painfull lines... literally cried..... Uravugali ninaithuu!!!🌟💖🥕🍯
இவர் மூலம் இந்த வரிகளை பாடினால்தான். மக்களை சென்றடைய முடியும்
Sutablpe
Ciyo
@@pgrajanpgrajan zzz
...zz......
கரெக்ட்டா சொன்னீங்க மனோகரன் சோமு 👸
@@helenpoornima5126 நன்றி..மிக்க நன்றி.
அருமையான வரிகள் எல்லாருக்கும் பொருந்துகிறது
உப்பு கல்லை வைரம் என்று சொன்னால்...... This line my fav in this song🔥🔥
Super
நட்டக்கல் தெய்வம் என்று சொன்னால்.... என்று எழுதப்பட்டு MGR OK கூறினார். ஆனால் producer No சொல்ல பின்னர் அந்த வரி நீக்கம் செய்து ' உப்புக்கல் வைரக்கல் என்று சொன்னால் ' என மாற்றப்பட்டது
சூப்பர் தலைவா நீங்கள் மறைய வில்லை
எந்த காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துகள் நிரம்பிய பாடலை தந்த பட்டுக்கோட்டையார் ஒரு மாமனிதர் .
மனிதனின் அடுத்தப்பக்கத்தின் கொடூர முகத்தை வெளிச்சத்திற்கு கொணரும் பாடல்.
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் வரிகள் 💯💯💯
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் அருமை.
Aaaaa
@@vairamvairam5606 .l
Patti Kottai Kalyansudarsm Padal Kal Meeningful
Bye
"காதோரம் நரைத்தமுடி கதை முடிவைக்காட்டுது"...ஆஹா!
Vivek telling in comedy
bGm
காலத்தால் அழியாத வரிகள்
முற்காலத்திற்கும் பிற்காலத்திற்கும் உகந்த பாடல்
இது உண்மையான வரிகள்
* எல்லா மதங்களும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. நம் நாட்டை பாதுகாப்பது நம் கடமை. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். தனி ஒரு மனிதனின் அதிகாரம் அதற்கு உதாரணமாக திகழ்கிறது அண்ணாமலையின் அதிகாரம். அதுவே ஆதார் இன் அடையாளம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத் மாதாக்கி ஜே *
Aam porandha gunam poga poga maaruthu. Vunmai vunmai. Vaathiar paadal nadipu super. Excellent. Valga MGR pugal.
பட்டுக்கோட்டையார் வரிகள் அருமை
காதோரம் நரைத்த முடி கதை முடிவு காட்டுது எவ்வளவு அற்புதமான வரிகள் பட்டுக்கோட்டை எழுதினாலும் அது புரட்சித்தலைவர் சொன்னாதான் அது வந்து மக்களுக்கு புரியும்
Can't to be forgotten this meaningful song, I am 65 years old, but practically I experienced this song whatever Dr MGR'S song, God is there to solve problems, happy to hear this song, refreshing my mind, moreover I appreciate the poem written person and God bless them, thanks
பாடல் முழுமையாக கருத்துள்ளபாடல்
என்றும் கேட்க தூண்டும் பாடல்
அருமையான பாடல் வரிகள்
பட்டுக்கோட்டை வாழ வேண்டிய வயதில் மறைந்தார். இன்னும் 30 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பல அறிய கருத்துக்களை சொல்லிருப்பார்
Palar maraiavrndia kaalathilum vaaigindranar
" எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் இத்திருநாட்டில் பொது உடமை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ஒற்றுமை இருளை நீக்கும். வேற்றுமை இருளில் மூழ்கும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத் மாதாக்கி ஜே *
Arpudhamana paadal.ekkaalathirkum porundhum paadal. Vaala pudichi aatuthu puliyil vaala puduchi.
உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்...வரிகள் அருமையான யதார்த்தம்..
நட்டக்கல் தெய்வம் என்று சொன்னால்.... என்று எழுதப்பட்டு MGR OK கூறினார். ஆனால் producer No சொல்ல பின்னர் அந்த வரி நீக்கம் செய்து ' உப்புக்கல் வைரக்கல் என்று சொன்னால் ' என மாற்றப்பட்டது
Naturally Dr MGR's acting, make up, song actions, singer Dr Sirkazi's, simple music and finally Mr pattukottai's thathuva padal. At present it's essential.
நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள்,ஆயுள்,
யுகங்கள் கடந்து போனாலும் பட்டுக்கோட்டையாரின் மனித புத்தியை பற்றி சொன்ன வார்த்தை வரிகள் காலத்தோடு தொடர்ந்து பயணிக்கும்.எக்காலத்திலும் மாறாது.
அழகானபாடல்
மனிதன் எவ்வளவு கொடுரமணவன்
இந்த பாடல் வரிகள் கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும்.
Adutha century vandhalum illa innum century vandhalum indha paatu porundhum
Yes. Manidhan pirakum bodhu kallam kabadam attra kulandaiyaga pirakiran. Poga poga kallam kbadam soolchi pondravai avanidam vandhuvidugiradhu. Migavum karuthu nirandha paadal. Vaalga MGR pugal.
The best song. The best acting by vaathiar. Ever glory to MGR.
Excellent expression of Facts around!
Spontaneous flow of rhythemic words proves that 'Pattukkottai' is a great Lyricist by birth !
This make up looks so good on MGR. It actually accentuates his expressions.
வார்த்தேயே இல்லை சூப்பர்
Super Excellent songs 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vera level lyrics........😘😘😘
அபாரம் அருமை பாடல் வரிகள் pks
Patukootai iyua padal veri naice super
எத்தனை காலம் ஆனாலும் உண்மை உண்மை தான்
இத விட மனிதனின் நிலையை விளக்க முடியாது.
Itthanaiyum manidhanidam motthamai vaaludhada. Super
Super song. Hats off to Seerkazhi, Pattukotayar and G. Ramanathan.
00
Madurakavi.kalyanasutharam.mahanadigar.mgr.
Beautiful.song.v.well
பாவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அருமையான கவிஞர் அவரைவளரவிடாமல்பாவிகள்29வயதில்கொன்றுவிட்டார்கள்?????
எம்ஜிஆர் அப்பா இந்தக்கிழவர் வேஷத்திலும் ஜொலிக்கிறார் 👸 💋
MGR is an underrated actor in Indian cinema.
MGR ORU ATHISIYAM
Vaalga MGR pugal indha maanilam vullavarai.
இன்று நடைபெறும் நடைமுறையை அன்றே சொன்னார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Thavaru Sirusu irukkail thiruthiko superb
Very Philosophic song of Pattukkottai Kalyanasundaram. It is his masterpiece.
இந்த காலத்துக்கு எற்ற பாட்டு அப்பவே பாடிவைத்துள்ளார்கள்
அய்யாமிஞ்ச.ஏவனம்பிறக்கபோபோவதில்லை.பட்டுகோட்டை
overu varium rasikum padiyana varigal..super song
சொல்ல வார்த்தைகள் இல்லை.
👌👌
சும்மா கேட்கவே அதிருதில்ல
காலம் கடந்தும் பொருந்தும் பாடல்
அருமை அருமை...
பட்டுக்கோட்டை!பட்டுக்கோட்டை!பட்டுக்கோட்டை!
அம்மாடி!என்ன அறிவாளி!
Mmm 9940131282
True !
super song mgr is a great man
திரு பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் அவர்கள் திரு MGR அவர்களுக்காக எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாது. காவிய தலைவன் வளர்ந்து வருகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்த படங்களில் இதுவும் ஒன்று. (சக்ரவர்த்தி திருமகள்) திரு MGR காலத்தை வென்ற சகாப்தம். அவரது நீண்ட வாழ்க்கையையும் அவரது திரைக்காவியங்களையும் உற்று நோக்கினால் இந்த நாட்டிற்கு நற்குணங்களை மட்டுமே கூறிய மகான் அவர். அவரது செயல்பாடுகள், அவரது எதிரிகள் அனைத்தையும் கூர்ந்து ஆராயந்தால் அவை புலப்படும். இந்த இன்னும் பல நன்மைகளை செய்து இருக்காலம். அதை அவரது எதிரிகள்ன் எதிர்ப்பால் அவரால் செய்ய முடியவில்லை. அவர் மீது பொறாமை கொண்டோர் அதிகம். அதையெல்லாம தாண்டிதான் திரு MGR அவர்கள் மக்களின் ஏகோபித்த ஆதாரவினால் தமிழக முதல்வராக ஆக முடிந்தது. அதனை காலம் மறக்காது. நல்லவர்கள் அதனை அறிவர். வாழ்க நல்லவன் வாழ்வான் MGR.
வவ
By o
B.
அவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டு என்ன..... கம்யூனிஸ்ட் சித்தாந்த கருத்துக்களை தனக்காக என்று காட்டிக் கொண்டு உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பதை முதன் முதலில் கொண்டு வந்து பின் தோல்வி அடைந்தார் மதுபான கடைகளை அரசுடமையாக்கியது இவரது ஆட்சிக் காலத்தில் தான்
Super..true
True
நாம் செய்த துரதிர்ஷ்டம் சிறிய வயதிலேயே பட்டுக்கோட்டையார்
மற்றும் மாயவநாதன்
போன்ற கவிஞர்களை
இழந்துவிட்டோம்
Yes
Nalla padal arumaina warigal
ஆஹா!அருமையான பாடல்.
சூப்பர்🙋🌹🙏
சும்மாவ பாடுனங்க அதுவும் இந்த காலத்துக்கேற்ப 😊😊😊😊😊🤦♀🤦♀🤦♀🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂👧🧑💃
Kaadhoram naracha mudi kadha mudivai kaattudhu. Super punch.
Everlast philosophy Song from pattukottai
அருமையான பாடல்
கே எஸ் பதிவு
பட்டுக்கோட்டையார் பாட்டு.......
He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.
வாத்🔥யார்
அருமையான பாடல்
thennava
ஃஃஃ
9940141282
Super ஹிட் song🎵