நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா இறைத்தன்மையே மாயைகளை உருவாக்கி சோதித்து பார்க்கிறது காணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
அஞ்ஞானியா இருக்கிறேன் ஞானத்தைத் தேடி ஞானப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன் இறைவனை அடைவேன் நிச்சயம் போகும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன் வழி தான் தெரியவில்லை தயவு கூர்ந்து யாராவது சிறு உபதேசங்களை கூறுங்கள். நானாக ஆயிரம் வழிகளை பிரயாணம் பண்ணுகிறேன் எந்த வழி சரி என்று அறிய இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் போல இப்பாதையில் இருக்கும் அனுபவசாலிகள் கொஞ்சம் அறிவுரை சொன்னால் நன்றாக இருக்கும் ஆன்மீகமும் தன்னை அறிவதும் மிக சிறியது தான் அதனால்தான் அதைப் பார்ப்பது மிக மிக கடினம்..
அற்புதமான விளக்கம் அண்ணா.. இதை விட எளிமையாக யாரும் சொல்ல முடியுமான்னு தெரியவில்லை.. மிக எளிமையான உதாரணம் மூலம் இன்று நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கும் பாதையைக் கூறி உள்ளீர்கள்.. மிக மிக உண்மை.. நம்மை திசை திருப்ப இன்று பல விஷயங்கள் உண்டு ஆனால் நாம் தடுமாறாமலும், தடம் மாறாமலும் செல்ல வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள்.. இந்த காணொலியை தந்த உங்களுக்கும் அந்த இறைத் தன்மைக்கும் கோடான கோடி நன்றிகள்.. வாழ்க வையகம்.. அனைவரும் வாழ்க வளமுடன்🙏..
இறைத்தன்மை தன்னை உணர்த்த எமது குருவின் காணொளியை பயன்படுத்திக்கொண்டது. நமது மனம் ஒவ்வொரு முறையும் திசை திரும்ப பார்க்கும் போது இறைத்தன்மை நம்மை அடுத்த நிலைக்கு நகர்த்த கருணையோடு கைக்கோர்த்து இணையத்தையும் ஆட்கொண்டது , அதனாலேதான் இம்மகத்தான காணொளியை காணும் வாய்ப்பும் கிடைத்துள்ளது நமக்கு. இவ்வாய்ப்பினைக் கொடுத்த இறைத்தன்மைக்கும் , எமது குருவிற்கும் நன்றிகள் பல.
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் உலகம் வாழ்க்கை என்பது ஓரு மாயை
கண்ணால் கண்டேன் என் குருநாதனை "காணாததை கண்டால், கண்டது எல்லாம் காணாமல் போகும்" என்ற வாக்கு உண்மையானது, பேறறிவாய் ஞானம் ஊட்டிய என் ஞானகுருநாதனே, நுண்உணர்வாய் மௌனம் உணர்த்திய என் மௌனகுருநாதனே, பிரபஞ்ச திரை நீக்கிய என் ஜகத்குருநாதனே, ஆத்மபந்தம் கொடுத்த ஆத்மகுருநாதனே, உங்கள் பாதங்களுக்கு கோடிகோடி வந்தனங்கள், இந்த பதிவை நீங்க எனக்காக தான் போட்டிருக்கீங்க , என் தவறை சுட்டி காட்டி வழி நடத்திய (வந்த வேலைய மட்டும் பாரு ஏமாறாதேனு) என் சிவகுருநாதனுக்கு நன்றிகள் "எண்ணையும் திரியும் விளக்கில் ஒன்றாக வியாபித்து இருப்பது போல தன்னை கொள கொடுத்தல் சத்தியம் மற்றவை எல்லாம் அசத்தியம், உன்னை விழுங்கி சிவம் பிரகாசிக்கும்" என உரைத்து உங்க பாதம் கொடுத்த கருணை கடலுக்கு நன்றிகள் கண்டேன் கண்டேன் கண்டேன் சற்குருநாதனை உங்க அத்தனை videos எனக்கு கிடைத்த பிரசாதம் within this 3 month, விதைத்தேன் அன்பை எண்ணியது (பரசிவ வெள்ளம்)கிடைக்கவாழ்த்து கொடுங்கள் இறைவனே
After listening to your video I was wondering we already believe God is within us ,what ever we do he only doing so God only making us to do see the WhatsApp etc.I know you are telling us to be in mind fullness. It shows we really didn't surrender to him.
திருச்சிற்றம்பலம் வணக்கம் ஐயா 10 நிமிடங்களுக்கு முன்பு தான் ஏதாவது வீடியோ பதிவேற்றம் செய்திருக்கிறார்களா என்று பார்த்தேன் திடீரென்று பார்த்தால் இப்பொழுது உங்கள் வீடியோ வந்திருக்கிறது என் மனம் மகிழ்ச்சியில் சொல்லுகிறது ஓம் நமோ நாராயணா நமச்சிவாயா அல்லாஹ் ஜீசஸ் இயேசுவே 🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா.... அதுவே உங்களை தேட வைத்தது.... கானோலியகவும் வந்தது....
அந்த இறைவனே உங்கள் மூலமாக எங்களுக்கு உணர்த்தியது போல உள்ளது... உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை ... உங்கள் மூலமாக அவர் எங்களுக்கு வழி காட்டுகிறார்..... மிக்க நன்றி.. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் விளக்கம் பெற தங்களை தொடர்பு கொள்ள முடியுமா.... தொடர்பு எண் கிடைக்குமா....
ஆம் உண்மைதான் இந்த வாழ்க்கை நீர்மேல் எழுதுகின்ற எழுத்து போல தான் நீரில் எழுதும் பொழுதே அது எப்படி மறைகிறதோ அதேபோல எல்லா அனுபவங்களும் அனுபவிக்கும் பொழுதே மறைந்து கொண்டே இருக்கிறது இது ஒரு அப்பட்டமான பொய் வாழ்க்கை இதனால் எந்த பயனும் இல்லை (தன்னை உணர்ந்து இறைவனடி சேராத வரை )
கஷ்டப்பட பெரியதாக ஒன்றும் இல்லை... வெளியே நடப்பதை அப்படியே எதும் மாற்றாமல் அப்படியே ஏற்றுக்கொள்வோம்... எதுந்நடந்தால் என்ன என்று இறை தன்மையின் கருணையில் மூழ்கி கிடப்பவருக்கு என்ன கஷ்டம் ஐயா
@@sithargalmarabu6888 நன்றி...உண்மைதான். வளராத நெருங்கிய உறவுகளின் நெருடல்தான். பெரிய பிரச்னை ஏதும் இல்லை என்றாலும் மனோவியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன...தருவதும் பெறுவதும் அதுவேதானே ! நன்றி நன்றி...
நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா இறைத்தன்மையே மாயைகளை உருவாக்கி சோதித்து பார்க்கிறது காணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Enaku nadanthathu sago mikka nandri🙏🙏🙏🤝👍
நற்பவி
இப்பதிவை என் கண்ணில் காட்டியதற்கு இறைத்தன்மைக்கு நன்றி 😇❤✨️
மிக்க நன்றி ஜி நற்பவி
காணொளிகள் மூலம் எம்மை தீட்சை பெற செய்யும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா
Thanks eraithanmaikku
தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமை மிக்க நன்றி ஐயா
இந்தியாவில் த ஆன்மிக பத்தி தேடலுக்கு விடை கிடைக்கும்
வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது
இந்தியாவில் நாம் பிறந்ததுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🏼
Nandri🙏🙏🙏
அருமை ஐயா நன்றிகள் கோடி🙏🙏🙏
Thank you very much brother
அருமையான பதிவு. நன்றி
அஞ்ஞானியா இருக்கிறேன் ஞானத்தைத் தேடி ஞானப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன் இறைவனை அடைவேன் நிச்சயம் போகும் இடத்தை கண்டுபிடித்து விட்டேன் வழி தான் தெரியவில்லை தயவு கூர்ந்து யாராவது சிறு உபதேசங்களை கூறுங்கள். நானாக ஆயிரம் வழிகளை பிரயாணம் பண்ணுகிறேன் எந்த வழி சரி என்று அறிய இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் போல இப்பாதையில் இருக்கும் அனுபவசாலிகள் கொஞ்சம் அறிவுரை சொன்னால் நன்றாக இருக்கும் ஆன்மீகமும் தன்னை அறிவதும் மிக சிறியது தான் அதனால்தான் அதைப் பார்ப்பது மிக மிக கடினம்..
தேடுபவரே தேடப்படும் பொருள் (கடவுள்).
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நம் பிறப்பின் நோக்கத்தை மிக எளிமையான உதாரணத்தோட ரொம்ப தெளிவா புரிய வைத்தீர்கள் நன்றி நன்றி நன்றி.
அற்புதமான விளக்கம் அண்ணா.. இதை விட எளிமையாக யாரும் சொல்ல முடியுமான்னு தெரியவில்லை.. மிக எளிமையான உதாரணம் மூலம் இன்று நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கும் பாதையைக் கூறி உள்ளீர்கள்.. மிக மிக உண்மை.. நம்மை திசை திருப்ப இன்று பல விஷயங்கள் உண்டு ஆனால் நாம் தடுமாறாமலும், தடம் மாறாமலும் செல்ல வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள்.. இந்த காணொலியை தந்த உங்களுக்கும் அந்த இறைத் தன்மைக்கும் கோடான கோடி நன்றிகள்.. வாழ்க வையகம்.. அனைவரும் வாழ்க வளமுடன்🙏..
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா.... இறை தன்மையின் கருணையால் இந்த அனுபவம் கிடைத்தது .. அந்த கருணைக்கு நன்றி சொல்லுவோம்
Nandri Aiyya
Mikka nandrikal anna Guruve saranam
🙏இந்த பதிவை உணரவைத்த இறைத்தன்மைக்கு நன்றி ஐயா 🙏
Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri..Nandri...iraithanmaikku Nandri...Nandri...Nandri....😍😍😍😍😍
இது ரொம்ப சரி எனக்கும் போன்தான் குருவாக இருக்குது நன்றி
பரமாத்மா உன்னுடைய ரூபத்தில் வந்து இந்தக் காலத்திற்கு ஏற்ற கீதா உபதேசமாக பேசி இருப்பதாக நினைக்கிறேன் நன்றி
👌👌
அருமையான பதிவு🙏
மிக அருப்புதமான பதிவு
மிக அற்புதமாக பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதே அனுபவத்தை நானும் பெற்றேன். நன்றி
நன்றி தம்பி 🙏
வாழ்க வளமுடன் தம்பி உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி
Neenga Vera level bro continue
நான் யுடியூப்பில் பார்த்த வீடியோவில் நெம்பர் 1 வீடியோ இறைக்கு நன்றி....
Indha kanoly parpadharku mun niraya videos pathutu irundhein ana peace kidaikala. Restless aa irundhuchu. Siddhar marabu channel ku vandhu vitein, indha kanozhiyai kettu nimadhi adaigirein. Nanri ayya.
ஓம் சிவாயநம🌙☀️🌺🍁🐚🔱🙏
Thank you🙏
Guruve saranam🙏🙏🙏🙏🙏
அருமையாக பதிவு ❣️
Brother ... I can't thank you enough for doing what You have been chosen to do by the Supreme Consciousness. Stay blessed.
நன்றி, நினைவூட்டியதற்கு.
Nanri....
Thankyou sir.
🙏🙏🙏🙏🙏
Arumai nantri🙏🙏🙏
அருமையான பதிவு 🙏🙏🙏
இந்த புனிதமான ஆத்மாவிற்கு நன்றி
Nanri iyeya
Sathguruve saranam
Bro unga vedio ellame super mayanullatha irukku nandrikal aprom bro naturallave namma bodyla dopamine increase panrathukana vali sollunga bro plz
அருமை
நன்றி 🙏🙏
நன்றி 🙏 💐
திருச்சிற்றம்பலம்🙏
அருமை அருமை 🙏🙏
இறைத்தன்மை தன்னை உணர்த்த எமது குருவின் காணொளியை பயன்படுத்திக்கொண்டது. நமது மனம் ஒவ்வொரு முறையும் திசை திரும்ப பார்க்கும் போது இறைத்தன்மை நம்மை அடுத்த நிலைக்கு நகர்த்த கருணையோடு கைக்கோர்த்து இணையத்தையும் ஆட்கொண்டது , அதனாலேதான் இம்மகத்தான காணொளியை காணும் வாய்ப்பும் கிடைத்துள்ளது நமக்கு. இவ்வாய்ப்பினைக் கொடுத்த இறைத்தன்மைக்கும் , எமது குருவிற்கும் நன்றிகள் பல.
Excellent
அண்ணா தினமும் பதிவு போடுங்க ......🙏🙏🙏🙏🙏🙏
Mekka nandri Anna 🙏 True Guru for us
I mean your the true Guru Anna....
உண்மை ஐயா
என்னை அறிந்தேன்
என் உலகத்தை புறிந்தேன் இன்று என் பூமியை உணர்ந்தேன்
என் சீவன் சிவன் என்று தெளிந்தேன்...
நன்றி அண்ணன்
நன்றி சகோ
Vazlga valamudan
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் உலகம் வாழ்க்கை என்பது ஓரு மாயை
😇💕💞💓💗🙏
Guruva saranam
Thankyou
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்....
Nice thoughts Anna and am on the same page. Thanks for bringing me here... Thiruchitrambalam
Nanri thambi
Mikka nandri ayya 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷
அருமை சகோதரரே உண்மைதான் நாம் விழிப்போடு இருக்கவேண்டும்
கண்ணால் கண்டேன் என் குருநாதனை
"காணாததை கண்டால், கண்டது எல்லாம் காணாமல் போகும்" என்ற வாக்கு உண்மையானது,
பேறறிவாய் ஞானம் ஊட்டிய என் ஞானகுருநாதனே,
நுண்உணர்வாய் மௌனம் உணர்த்திய என் மௌனகுருநாதனே,
பிரபஞ்ச திரை நீக்கிய என் ஜகத்குருநாதனே,
ஆத்மபந்தம் கொடுத்த ஆத்மகுருநாதனே,
உங்கள் பாதங்களுக்கு கோடிகோடி வந்தனங்கள்,
இந்த பதிவை நீங்க எனக்காக தான் போட்டிருக்கீங்க , என் தவறை சுட்டி காட்டி வழி நடத்திய (வந்த வேலைய மட்டும் பாரு ஏமாறாதேனு) என் சிவகுருநாதனுக்கு நன்றிகள்
"எண்ணையும் திரியும் விளக்கில் ஒன்றாக வியாபித்து இருப்பது போல தன்னை கொள கொடுத்தல் சத்தியம் மற்றவை எல்லாம் அசத்தியம், உன்னை விழுங்கி சிவம் பிரகாசிக்கும்" என உரைத்து உங்க பாதம் கொடுத்த கருணை கடலுக்கு நன்றிகள்
கண்டேன் கண்டேன் கண்டேன் சற்குருநாதனை
உங்க அத்தனை videos எனக்கு கிடைத்த பிரசாதம் within this 3 month,
விதைத்தேன் அன்பை எண்ணியது (பரசிவ வெள்ளம்)கிடைக்கவாழ்த்து கொடுங்கள் இறைவனே
Mighavum arumaiyaana pathivu .. nandrigal pala..kodana nandrigal iraithanmaiku ennai intha kaanoliyai parka vaithamaiku🙏🙏🙏
After listening to your video I was wondering we already believe God is within us ,what ever we do he only doing so God only making us to do see the WhatsApp etc.I know you are telling us to be in mind fullness. It shows we really didn't surrender to him.
Nandri sairam
இறை தன்மைக்கு நன்றி 💖💫
Yes bro
Vanakkam ayya
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
True 💯💯💯
திருச்சிற்றம்பலம் வணக்கம் ஐயா 10 நிமிடங்களுக்கு முன்பு தான் ஏதாவது வீடியோ பதிவேற்றம் செய்திருக்கிறார்களா என்று பார்த்தேன் திடீரென்று பார்த்தால் இப்பொழுது உங்கள் வீடியோ வந்திருக்கிறது என் மனம் மகிழ்ச்சியில் சொல்லுகிறது ஓம் நமோ நாராயணா நமச்சிவாயா அல்லாஹ் ஜீசஸ் இயேசுவே 🙏
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா.... அதுவே உங்களை தேட வைத்தது.... கானோலியகவும் வந்தது....
9 minutes video too lengthy, short a sollunga
Guruvae sharanam 🙏🙏🙏
ஆமாம் சகோ
தன்னையறிந்தவனே மண்ணையும் விண்ணையும் அறிந்திடுவான்🙏
🙏🙏👌👌👌
pєrfєct tímíng lα ungα vídєσ pααrthurukєn вrσ...ѕєmα👌👌 thαnk чσu ѕσ much🤝😇👍✨
👌👌👌🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வமே சரணம்
❤️❤️🙏🙏
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
🙏
அந்த இறைவனே உங்கள் மூலமாக எங்களுக்கு உணர்த்தியது போல உள்ளது...
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை ...
உங்கள் மூலமாக அவர் எங்களுக்கு வழி காட்டுகிறார்..... மிக்க நன்றி..
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் விளக்கம் பெற தங்களை தொடர்பு கொள்ள முடியுமா.... தொடர்பு எண் கிடைக்குமா....
thanks for the video... wonderful wakeup call... Sir can you talk about Kriya yoga,,,, like ... how to perform...
ஶ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமியின் திருவடி சரணம் 💯😊🙏💕
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தன்னை அறிந்து கொள்ள என்ன வழி ஜயா....
ஆம் உண்மைதான் இந்த வாழ்க்கை நீர்மேல் எழுதுகின்ற எழுத்து போல தான் நீரில் எழுதும் பொழுதே அது எப்படி மறைகிறதோ அதேபோல எல்லா அனுபவங்களும் அனுபவிக்கும் பொழுதே மறைந்து கொண்டே இருக்கிறது இது ஒரு அப்பட்டமான பொய் வாழ்க்கை இதனால் எந்த பயனும் இல்லை (தன்னை உணர்ந்து இறைவனடி சேராத வரை )
"தமிழ் சிந்தனையாளர் பேரவை"
கானொலி காணுங்கள் பல விடயங்களை அறியலாம்!!!!
தன்னை அறிந்தவன் இறைவன் சரங்களை சென்றடைய விரும்புவான் வேறு எதன் மீதும் மோகம் கொள்ளமாட்டான் ராம் ராம் ஜெய் ராம்
👍👍👍👌👌👌⚘⚘⚘🌹🌹🌹🙏🙏🙏
Bro videos yen poda mattriga?
நன்றி நன்றி ...
அகம் வளர வளர புறம் கஷ்டமா இருக்கு...
கஷ்டப்பட பெரியதாக ஒன்றும் இல்லை... வெளியே நடப்பதை அப்படியே எதும் மாற்றாமல் அப்படியே ஏற்றுக்கொள்வோம்... எதுந்நடந்தால் என்ன என்று இறை தன்மையின் கருணையில் மூழ்கி கிடப்பவருக்கு என்ன கஷ்டம் ஐயா
@@sithargalmarabu6888 நன்றி...உண்மைதான். வளராத நெருங்கிய உறவுகளின் நெருடல்தான். பெரிய பிரச்னை ஏதும் இல்லை என்றாலும் மனோவியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன...தருவதும் பெறுவதும் அதுவேதானே !
நன்றி நன்றி...