RN Ravi-யை கலாய்த்த Udhayanidhi! Singaporeல் சிக்கிய Modi!வள்ளுவருக்கு விரித்த வலை! Balachandran IAS
Вставка
- Опубліковано 15 вер 2024
- #Peralai #rnravi #mkstalin #udhayanidhistalin #modi #thiruvalluvar #singapore #lmurugan #bjp #dmk #tneducation #nep #educationpolicy
RN Ravi-யை கலாய்த்த Udhayanidhi! Singaporeல் சிக்கிய Modi!வள்ளுவருக்கு விரித்த வலை! Balachandran IAS
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் பிறந்தாலும் இறந்தாலும் நாட்டுக்கு கேடு.
Sir Super 👍👌👌👍🌷
Kk by
இருவரின் பேச்சும் மிக தெளிவாக இருந்தது.அருமை❤
தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு மாத ஊதியம் மற்றும் செலவினங்களுக்காக பணம் வழங்க கூடாது
பேரலைக்கும் நண்பர் அவர்களுக்கும் என் அன்பு வணக்கம்பலரைநேர்காணல் தாங்கள் செய்த போதிலும்ஐயா திரு பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் தான் மிகச் சிறந்த ஸ்பெஷல்அவர் தான் பணியாற்றிய காலங்களில் உள்ள அத்தனை அரசியல் சமாச்சாரங்களையும்தன்னுடைய பேட்டியின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப எந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டும் என்றுதெளிவாக சொல்வது மிகச் சிறப்புஅரசியல் ஆன்மீகம்தேசப்பற்று நாட்டுப்பற்றுதமிழ் மொழி பற்றுதான் பிறந்த சிவகாசி ஊரின்மீது இருக்கின்ற பற்று ஏழை எளியவர்களின் வாழ் நிலை என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்து மிகவும் சிறப்பாக பதில் அளிக்கக் கூடியஅவர் அளிக்கும் பாங்கு மிகச் சிறந்ததுசிறப்பான எனது வாழ்த்துக்களை அளித்து மகிழ்கிறேன் நன்றி வணக்கம்
நல்ல அருமையான பதிவு சார் திருந்தாதவர்கள் அவர்களாக திருந்தும் வரை திருத்துவதும் திருந்துவதும் கடினம் சார்
Balachandran Ex.IAS answers are always best and truth continue please 🎉🎉🎉🎉🎉
நல்ல பதிவு ஐயா 🎉
ஐரோப்பிய நாடாக இருந்தால் மோடி போன்ற தலைவர்கள் உள்ளே இருப்பார்கள்.
தவறு. ருமேனியாவின் அதிபர் சீசெஸ்கியூ போல் .......
இதுவே வட கொரியாவாக இருந்தால் ! வடகொரியா நாட்டில் சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் சரியாக செயலாற்றாத முப்பது அதிகாரிகளை தூக்கிலிட அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளாராம்
Nalla comedy 😂😂
உண்மை. ஆளுநர் பாஜக நிர்வாகி போன்று ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு பேசுகிறார்.அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்
மாண்புமிகு உதயநிதி அவர்கள் கண்ணியம் மீறாமல் பேசினார். ரவி கண்ணியமற்று பேசினார். நன்றி.
முதல்ல ஆளுநருக்கு இந்த மாசம் சம்பளம் போடக்கூடாது அவர் ஆளுநராக இல்லையா
ஆளுநர் பதவி ஆட்டின் தாடி என்பது மறுக்க முடியாத உண்மை
ஆரியன் அந்த இடத்திலிருந்து விரட்ட வேண்டும்
எதுக்காக தமிழக அரசு இவருடைய செலவை ஏற்றுகொள்ளவேண்டும் என்னுடைய வரிபணம் எனக்கு வேண்டும்
👍🏼
எதுஎதற்கோபொதுநலவழக்குபோடும்கட்சிகள் காலாவதியான பதவியில் உட்கார்ந்துகொண்டு எல்லாசலுகைகளையும் அனுபவித்துகொண்டுத.நாயைகுறைசொல்லும் ஆளுநர்ரவியை பதவியைவிட்டுநீக்கவேண்டுமென்று ஏன்அரசியல்வாதிகள் PIL வழக்குதொடுக்கமாட்டேன்கிறார்கள்.
ஆளுநர் மாளிகை பிஜேபி தலைமை செயலாளகமகா செயல் படுகிறது
Thalaimai seyalagam arivalayam Pol seyalpadugiratha?
Not BJP it is RSS cult
😂@@rajkumar-td6pn
Very very correct.
சிறப்பான பதிவு
அறிவுக்கோவிலின் திறவுகோலாக அமைந்த நேர்காணல்
Why this Man is continuing as Governor??
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்கு ஒரு பைசா கூட ஒதுக்கீடு செய்யாத
தமிழ் நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யாத
பெரு மழை வெள்ளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பிரதமர் ஆனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளுக்கு சென்றால் தமிழ் மீது மிகுந்த பாசம் காட்டுகிறார்
என்ன முரன்புடு பாருங்கள்.
😂 Expiry Date ஆன கவர்னர் 😂
மைனர்டி ஒன்றிய அரசின் போஸ்ட்மேன்
Sir Super Super vveryGoodspeechThankforyou 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Superb
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஜயா
Excellent interview Bala Sir
Arumai vaazhtthukkal 🎉
Very very good spech sir. R n..Ravi.waste
அருமையான மிகவும் அருமை உரையாடல் நன்றி.
சந்தானம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.
தமிழனின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பண்பாடு என்றும் நிலைத்திருக்கும்.
இருவரும் வாழ்க வளமுடன்.
Raibavan is a Kamalayam.
RN Ravi no1fool.getoutfrom tamilnadu
பாலா சார் உங்களின் அறச்சீற்றம் வெல்லும் காலம் நெருங்கிறது.🎉🎉🎉
தமிழ்ச் செம்மல் திரு.பாலா சாருக்கும் நல் ஆளுமை திரு.இந்திரகுமார் நேர்மையடிக்கும் அன்பு வணக்கம். தங்களின் பதிவு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. ரவிக்கு இது புரியுமா சார். நன்றி.
அருமை ❤🎉❤🎉
உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறும் ரவி... உறங்குதா திமுக சட்ட வள்ளுநர் குழு ?
சிறப்பு 💖💞🎉💐
ஆளுநர் ரவி என்று சொல்வது சரியா நண்பர்களே....Term முடிந்த பிறகு எப்படி யாரால் அவர் நியமிக்கப்பட்டார்....
தி மு க அரசுக்கு எதிரான கோமாளிகள் கூட்டத்தில் ஒருவர 😂😂😂😂
Goodsph andtruesph sir
Super
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் நன்றி அருமையான பதிவு
பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை தேவையா என்று கடைசியாக கூறியது சூப்பர்.. நீயே பிச்சை எடுக்கிற ... தராதரம் பற்றி பேச என்ன யோக்கியதை உனக்கு என்று நக்கீரன் சொன்னார் வள்ளுவர் சொன்னார் என்பதெல்லாம் புரிய வேண்டிய ஜென்மங்கள்புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு பேச்சாற்றல் கொண்டுள்ள விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு பாலச்சந்தரின் பேட்டி
Super sir🎉❤
Great man Bala sir
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது?
கலாய்க்க வேண்டாம். கட் பண்ணா போதும்
🎉 🎉🎉👏👏👏👍🙏
💐👍
Shameless R.N.Ravi!
👏👏👏👏
அய்யாவுக்கு வணக்கம் சிறந்த பதிவு வள்ளுவர் கலா சார மையம் அமைக்க உள்ளதாக செய்தி என தெரிய வருகிறது நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
❣️❣️❣️❣️❣️👌🙌🙌🥰
👍🏼
கவர்னருக்கு சம்பளம் போடுவதற்கு முன்பாக, ஜனாதிபதியிடமிருந்து, பதவியில் தொடர ஆர்டர் வாங்கித்தர வேண்டியது அவரின் கடமை. அத்துடன் ஜனாதிபதிக்கு எழுதி உத்தரவையும், சம்பளம் போட்டுவிட்டால், அதனை ஜனாதிபதியிடமிருந்து கிளைம் செய்யலாமே!
காறி உமிழ்ந்தாலும் காவிகள் வெட்க்கமே இல்லாமல் திரும்ப திரும்ப அப்படிதான் இருப்பார்கள்...😂
🙏
1.TN-Governor, RN Ravi has no right to underestimate the standard of State Board Education.
2.The State Board syllabi in all the subjects had already been upgraded on par with CBSE & therefore, the standard of State Board Education is no way inferior to CBSE.
3.Those who completed their school educations under the State Board & that too in Gov't; schools achieved many things Viz; they became Research Scholars, Scientists, Engineers Medical Doctors,Advocates including management professionals etc;.
4.For such adverse comments & criticisms, TN Gov't; may file a defamation case against RN Ravi, to teach a lesson for his head-weight speeches & in such a way he shouldn't exceed his limit as Chancellor of all the Universities in the State under his jurisdictions.!!!
Elevation of Udhayanidhi as Dy CM is the only solution to solve all the problems facing Tamil Nadu
ஆளுநர்பணியை தவிர்த்து வேறு சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபடும் ஆரியன் ரவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழி உண்டா என்று சட்டவல்லுநர்கள் ஆராயவேண்டும்
Governor Ravi wants to bring sanathana policy in Tamilnadu. Nothing else.
💐💐💐
ஆர் என்றது ஆளுநரே கிடையாது அவன் சும்மா மக்கள் பணத்தை தங்கி வரிப்பணத்தை தின்றது வேண்டி வந்து சேர்ந்தவன் வரலாம் ஆளுநர்
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ஐயா
ஆளுநர் சம்பந்தமான சட்டம் எற்றியது முடடால் தனமாக உள்ளது முதலில் ஆளுநறுக்கு இருக்கும் அதிகாரங்களை பிடுங்க வேண்டும் அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்த அடையாளம்
ஆளுநரையின் பேச்சு !! தன் பதவிக்கும் !! தன் வயதுக்கும் !! தான் படித்த படிப்புக்கும் !! அவமானத்தை தானே தேடிக் கொள்கிறார் !! யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் 😅😅
படித்தவனா? இவனா?
நாசமாக போகட்டும்!
அதுவும் சரிதான்!
விமர்சனத்திற்குரிய பாஜக ஆட்சியில் தான் இவ்வளவு விரக்தி!
Get out Aryan Ravi.
அவர் நம் தாய் மண்ணை தாண்டினால் தமிழ் மீது அக்கறை பொழிவார்
எவனாவது தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் சொன்னதுபோல்.......
என்ன சொன்னார் என தைரியமா சொல்லு பாக்கலாம். அவ்வளவு பயம்.
மோடி திருவள்ளுவர் பற்றி பேசியது மற்றொரு எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவா.
ஊழல் பற்றி தகவல் தரலாம்
இவருக்கு ஏன் நம் வரி பணத்தில் சம்பளம் தர வேண்டும்
உழைத்து வாழ்பவர்கள் தமிழர்கள்
தமிழ்ரகள் உழைப்பில் வாழ்வர் ஆளுநர்.
சொந்த உழைப்பில் வாழ்பவனுக்கு சூடு சொரனை ரோஷம் இருக்கும்... விலங்குகளுக்கு கூட ஒருமுறை அல்லது இரண்டாவது முறை ஒரு விஷயத்தை சொல்லி தந்தால் புரிந்து கொள்ளும்...
ஆளுநர் சங்கி வகையை சார்ந்தவர்...
The governor ought to be the spokesman of the state government. But the governor R
N.Ravi behaves and acts as a teacher of the state government like an ambassador of the central government .
தமிழ்நாடு அரசுக்கு பணிவான வேண்டுகோள் தமிழகத்தில் இருந்து வசூலாகும் ஜிஎஸ்டி ஐ வடநாட்டில் தேவையில்லாமல் யூனியன் ஆப் இந்தியா செலவு செய்கின்றது ஒன்றிய அரசு பாரதிய ஜனதா கட்சி அதிகமான பீகார் ஜனங்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கின்றார்கள் அதனால் தமிழ்நாடு அரசு கவர்னரை சரியாக கவனிக்கவும் ஏனென்றால் கவர்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார். தமிழ்நாட்டை விட்டு வெளியே போகும் போது. தமிழனின் அன்பு புரியும் இப்பொழுது புரியாது அதனால் அவருக்கு செலவுக்கு பணம் தமிழ்நாடு அரசு சரியான நேரத்தில் கொடுக்கணும்😅😅😅😅😅😅
பொம்மை திராவிடம்.
ஆமாம் திரு R N Ravi அவர்கள் election க்கு முன்பு கொஞ்ச நாள் பேசாமல் அமைதியாக இருந்தார் இப்போது பழைய பல்லவியை பாட தொடங்கி விட்டார்????
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல் பட விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்.
"வேலன் மடவன் அவனினும் தான்மடவன் ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்" -
என்று முருகனையே மடையன் என்று சிலப்பதிகாரத்தில் குறிஞ்சிக் குறமகள் ஒருத்தி கூறுவதாக வஞ்சிக் காண்டத்தின் குன்றக் குரவை செய்யுளில் கூறப்பட்டுள்ளது.
Goback revi
He thinks, he is going to be in this world forever, let him know tomorrow is not assured for any one
கழுதைக்கு கழுதை ஆசீர்வாதம் ?
நெத்தியடி பேச்சு
சமூகத்தின் மனோபாவத்தை அறத்தை...
குறைக்கும்...
தரம் தாழ்ந்தும் அரசியல்
சங்கி ஆகி விட்டால் மண்டை இல் ஒன்றும் இருக்காது
கவர்னரின் ( 31.08.24 ) கடந்த மாத சம்பளம் நிறுத்தப்பட்டதா? ஏன் நிறுத்தப்படாமல் வழங்கப்பட்டது...........
அறிவற்ற அற்ப பதர் அறிவுசார் சமூகமான தமிழர்களுக்கு ஆளுரனராக அமைந்தது வேதனையான ஒன்று.
R N Ravi Tamilnattukku Layakke illadha Z Governor pesama RN Ravi Governor adhaviya RAJINAMA seidhu vittu BJP la Oru thalaivar post irukkalam. Tamilnattu money/ Panam michchama irukkum. RN Ravi Salary Sappattu Expenses many many fecility all vest.
வேதம் என்பதிற்குப்பதில் உச்சம் என குறிப்பிடலாமென விரும்புகிறேன்.
R. N. Ravi should be removed from Tamil nadu, why is he continued govt take action cut the electricity and water then he will automatically run away from tamil nadu
இரு முட்டு அவ்வளவு தான் உங்கள் பேச்சு.....
You cannot strighten the dog s TAIL
One thing is sure because of these filthy characters one day the whole system would be collapsed........
அப்போ ஆளுநருக்கு தரம் இல்லையா
மாடு முட்டிக்கும் திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் 😄😄😄😄
Thozar Indira Kumar, In India Election Commission Bend for BJP and Sangies, We cannot Stop for the BJP win, so when Election Commission should Count VVPAT Slips 💯 Compulsory that time only we know the truth
ஏன் IAS ஐயா அவர்களே சிங்கப்பூர் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் தமிழ் மொழியில் தான் பாடத்திட்டம் செயல்படுகிறது தமிழ் நாட்டில் உள்ள பால்லிகலில்மட்டும் மும்முறைபாடதிட்டத்தை தேடுகிறீர்கள் தமிழ் மக்கள் முட்டாள்கள் ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சொல்லுங்கல்
கவர்னர் ரவியை பற்றி பேசி பேசியே
பெரிய ஆளாக ஆக்குறீங்க.
சங்கிகள் அரசியல் சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.
BALACHADRU ,ORUNALNA, UNMAYA, PESURAJA.NEE, ARASANKA, VELAI ,PARTHA, LATCHANAM, THERIYUTHU. SAMY.
ORU,NAL, UNKARMA, VELAISEIYUM, BALU.
விரைவில் திரைப்படங்கள் எடுக்கலாம்மோடியின் ஆட்சியில் ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்அதைப் பற்றி ஒரு திரைப்படம் எடுத்து நாட்டு மக்களுக்கு வரலாற்றுப் படமாகமேலும் வரலாற்றுப் பாடமாக ஒரு சினிமா படம் எடுக்கலாம்.அடுத்தது உத்தரபிரதேசத்தில் சிறுபான்மை மதம் மற்றும்தாழ்த்தப்பட்ட நபர்களும் வீடுகளை இடிப்பதுயோகி யோகி ஆதித்யநாத் மையப்படுத்தி விரைவில் நல்ல சினிமா படம் எடுத்து வரலாற்றுப் பாடமாக வைக்கலாம் அதற்கு புல்டோசர் என்று படத்தின் பெயரை வைக்கலாம் அடுத்தது அடுத்தது அதே யூபி மற்றும் ஹரியானா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்பபசுவின் பெயரால் நடக்கும் படுகொலைகள்பாதிக்கப்படும் சிறுபான்மை மக்கள்பழங்குடியினர் மக்கள்தாழ்த்தப்பட்ட மக்கள்இவர்கள் குடும்பங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி வரலாற்றுப் பாடமாகவும் திரைப்படமாகவும் விரைவில் எடுத்துசினிமா படத்தை வெளியிடலாம் அடுத்தது மோடியின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் ரபேல் ஊழல் பங்கு பத்திர ஊழல்தேர்தல் பத்திர நிதி ஊழல் சிபிஐ மற்றும் இடிஇவர்கள் எடுத்த நடவடிக்கைகள் இவர்களால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள்இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வரலாற்று பாடமாகவும் திரைப்படமாகவும் எடுத்து வெளியிட வேண்டும்.இவர்கள் எமர்ஜென்சி பற்றி படம் எடுக்கும் பொழுது இவர்களைப் பற்றி படம் ஏன் எடுக்கக் கூடாதுமுக்கியமானதை மறந்து விட்டேன் கொரோனா காலத்தில் மறுபடியும் செய்த செயல்கள்மணி ஆட்டுவது விளக்கேற்றுவது மோடியின் ஆணவப் பேச்சுக்கள்மோடியின் வரம்பு மீறிய உடை மற்றும் ஆடம்பர செலவுகள் ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் அவர் உடுத்த உடைகள் மணிக்கு பாத் என்கிற பெயரில் கூறிய பொய்கள் இவைகளைப் பற்றி மிகச்சிறந்த ஆவணப்படம் மற்றும் திரைப்படமாக எடுத்து வெளியிட வேண்டும் மற்றும் குஜராத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றிவிரிவாகவும் விளக்கமாகவும் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும்இது எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வேண்டும் இதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்வெளியிடும் திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் நடிக்கும் நடிகர்கள் இவர்களை பாதுகாத்துஅவர்களை சிறப்பு செலுத்த வேண்டும்