சீமானை விமர்சிக்க எவ்வளவு பணம் வாங்குன? தலைவரை சித்தப்பானு சொல்லாத | கிழித்தெடுக்கும் ஈ*ழத்தமிழர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @akasha179
    @akasha179 10 днів тому +1155

    சீமான் ஐயா பிரபாகரன் அவர்களை சந்திக்கவே இல்லை என்றாலும் கூட பரவாயில்லை.... சீமான் முன் வைக்கும் அரசியல் தமிழ்நாட்டிற்கு தேவை......

    • @veerapandi227
      @veerapandi227 10 днів тому

      சரியாக சொன்னாய் நம்பா சீமான் ஆண்ணன் முன்னால் பிரபாகரன் எல்லாம் ஒரு ஆளே கிடையாது த்தா 💪💪💪

    • @bp.uthamakumar.5567
      @bp.uthamakumar.5567 10 днів тому +108

      இந்த புரிதல் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் தமிழ் தேசியம் விரைவில் சாத்தியம்
      நன்றி தமிழா.

    • @ssmks
      @ssmks 10 днів тому +66

      மிகச்சரியான கருத்து
      வாழ்க வளமுடன்

    • @arulnathan632
      @arulnathan632 10 днів тому +24

      ஆமாம், பொய் புரட்டு, மது, பெண் கற்பழிப்பு இவை உள்ள தலைமை தான் தேவை

    • @chandrans1793
      @chandrans1793 10 днів тому +11

      ஓம்

  • @Subajini-e9b
    @Subajini-e9b 10 днів тому +90

    சீமான் அவர்கள் எங்கள் தலைவரையும் தேசியக்கொடியையும் எல்லோரிடமும் கொண்டுசேர்ததுவிட்டார் அந்த வகையில் ஈழத்தமிழர்களாக எங்களுக்கு மகிழ்ச்சியே.

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому +2

      90களின் பிறந்தவர்களுக்கு கொண்டு சேர்த்தது மட்டுமே. அதற்கு முதல் இருந்த சந்ததி அடங்கிவிட்டது.

    • @masilamani5322
      @masilamani5322 5 днів тому

      Savunkada uungalai Tamilnadu makkalukku thanda patheppu? Eelam neenga srilanka vel mattum yerunkada?

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @@masilamani5322 what crap are you talking about

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 10 днів тому +703

    தலைவரின் அண்ணன் மகன் என்று வருகிறவனுக்கு சரியான செருப்படி ஐயா வாழ்த்துக்கள்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +3

      அண்ணன் மகன்

    • @pasumaiththamilhiyam
      @pasumaiththamilhiyam 10 днів тому +1

      @nagarajanv5955 நன்றி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +11

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 10 днів тому +12

      பேச வைக்கப்பட்டு விட்டார்.
      தலைவரின் மனைவியின் சகோதரி,
      துவாரகா போலி பிம்பத்தை
      அடுத்து இவரும்.😢
      ஓங்குக தலைவர் புகழ்
      வெல்க தமிழ் தேசியம்
      வெல்க நாம் தமிழர் கட்சி மட்டும்.

    • @akstpnathan6104
      @akstpnathan6104 10 днів тому +6

      வணக்கம் சுப்பரோ சுப்பர், சரியாக இந்தப்பெடியனை கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி, சந்தோசமாக உள்ளது, நல்லதொரு செருப்படியான
      கேள்வியும் ,நல்லதொருவிளக்கம் , மிக்க நன்றி தம்பி மிக்க நன்றி, நானும் அதேமண்ணில் பிறந்தவன் தான். என்னால் கேட்கமுடியாதகேள்விகளை நீங்கள் கேட்டதற்கு மீண்டும் மிக்க நன்றி தம்பி.

  • @SivaSiva-ss4iu
    @SivaSiva-ss4iu 9 днів тому +108

    இன்று தமிழ் நாடு முழுவதும் தலைவரை பற்றி பேச வைத்தது சீமான் மட்டுமே.

    • @AlpredDameyans
      @AlpredDameyans 9 днів тому

      Odduthinni.mnakaranuku???

    • @jeyamohan1987
      @jeyamohan1987 7 днів тому

      100%True

    • @kondaswamynews18tamilnadu73
      @kondaswamynews18tamilnadu73 7 днів тому

      தொம்பிகளான உங்களுக்கு அறிமுகப் படுத்தியது உங்க நொண்ணன் , 1983ல் சிங்கள பேரின பாசிசத்தால் குட்டிமணி, ஜெகன் கொல்லப்பட்டதிலிருந்து தலைவர் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்டா சங்கியாகி விட்ட சொங்கித் தொம்பிகளுக்கு நொண்ணன் வாய்ச் சவடால்தான் வரலாறு

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      இல்லை 90களில் பிறந்தவர்களுக்கு தான் அறிமுகப்படுத்தினார்.

  • @Soundaryadharshini04M
    @Soundaryadharshini04M 10 днів тому +223

    துரோகம் நம்ம இனத்தோட சாபம்....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +9

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @ranjithmc5570
      @ranjithmc5570 7 днів тому

      Yes

  • @Chennai...
    @Chennai... 10 днів тому +18

    சிறப்பு தோழரே ...வாழ்த்துக்கள் நாம் தமிழர் அனைவரும் ஓன்றாக இணையவேண்டும் ...

  • @NTKBoys1971
    @NTKBoys1971 10 днів тому +421

    மகிழ்ச்சி தேவையான நேரத்தில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தீபன் அவர்களுக்கு

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +1

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @maruthupandim9575
      @maruthupandim9575 10 днів тому +3

      சீமான் அண்ணன் வழியில்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 днів тому

      இந்த திருட்டு தீமனாநாய் திறல் நிதி வழக்கில் மாட்டி செருப்படி வாங்கி யவன்

    • @jeyaseelan-bs3ub
      @jeyaseelan-bs3ub 8 днів тому

      சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி

  • @VithusanYogaratnam
    @VithusanYogaratnam 9 днів тому +52

    தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு குடும்பத்துடன் தியாகம் செய்த உன்னத மாமனிதர் உங்கள் சித்தப்பா தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன், நீங்கள் மிகச் சிறந்த துரோகி திராவிடத்திற்கு விலை போனீர்கள், மிக்க நன்றி வாழ்க தமிழ்.

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      இல்லை கார்த்திக்குக்கு இரண்டு வருடங்களுக்கு முதலேயே இந்திய அரசாங்கம் இவனுக்கு கோடிக்கணக்கில் காசு கொடுத்துவிட்டது.

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 10 днів тому +334

    திராவிட சிசுக்களின் பருப்பு வேகாது அண்ணன் சீமான் மட்டுமே நமக்கான ஆள்,உலக தமிழர்கள் அண்ணன் சீமானை ஆதரிப்போம்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +2

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @fana862
      @fana862 9 днів тому

      Kudikara pombala porukki

  • @anbeanbe2516
    @anbeanbe2516 10 днів тому +268

    அண்ணா மனசு இப்போதுதான் நிம்மதியாய் இருக்கு நன்றி நன்றி சிமான் அண்ணா வாழ்க

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +2

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @ran9872
    @ran9872 10 днів тому +448

    தீபன் அண்ணா மிக்க நன்றி. சீமான் செல்லும் பாதை மிகவும் சரி உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் கரம் கொடுப்போம். 💪💪💪

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 10 днів тому +3

      சைமன் பாதைசரின்னா பிரபாகரன் விட்டு சென்ற சமர்சண்டையசெய்ச்சொல்டாடேய்.

    • @latharavindran4437
      @latharavindran4437 10 днів тому +18

      @@ramalingamselvaraj6943 அது பொத்திட்டுப் போ உனக்கென்ன தெரியும் என்று குறுக்க மறுக்க வந்து முட்டு கொடுக்கிறாய்

    • @msmohana482
      @msmohana482 10 днів тому

      நீ தமிழனாக இருந்தால் திராவிடம் எப்படி உருவானது என்று அதன் வரலாற்றை படித்துப்பாருங்கள் அப்போது தான் இந்த தி மு க குடும்பமும் திராவிடர்களும் இவர்கள் தமிழர்களுக்கு செய்த துரோகம் உங்களுக்கே தெரியவரும்@@ramalingamselvaraj6943

    • @bp.uthamakumar.5567
      @bp.uthamakumar.5567 10 днів тому

      அதற்க்கும் தயார் தான் தமிழன் டோய்.​@@ramalingamselvaraj6943

    • @VBCinematech123
      @VBCinematech123 10 днів тому

      ​@@ramalingamselvaraj6943 200 it wing intha thayoli

  • @anthonypillaithavasekaran1050
    @anthonypillaithavasekaran1050 10 днів тому +25

    எனக்கும் சரியான கோவம் வந்தது.
    நீங்கள் நல்ல பதிலடி கொடுத்தமைக்கு நன்றி.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 10 днів тому +169

    பணத்திற்க்காக சுயநலத்துக்கா சித்தப்பா என்ற வாக்கை உபயோகம் செய்வதை குடும்ப துரோகம் என்று தான் சொல்லவேண்டும்

    • @thavasikani2240
      @thavasikani2240 10 днів тому

      கருணாவை விட கொடுமையான துரோகம்

    • @arugullamahendra9314
      @arugullamahendra9314 10 днів тому +2

      அருமை 👌👌👌👍 நாம் தமிழர் 💪

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +1

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @Rafeek-hd7ds போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான். கார்த்திக்கும் அவரின் அப்பாவும் இயக்குத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். தலைவரே ஒதுக்கி வைத்த குடும்பம் கார்த்திக்கின் குடும்பம். கார்த்திக்குடன் சித்தப்பா என்ற உரிமை குடுத்து தலைவர் பழகியதும் இல்லை. பிறகு எப்படி சித்தப்பா என்று புளுகிறார்.

  • @Thamilan.uk8.0
    @Thamilan.uk8.0 9 днів тому +3

    எம் தலைவன் தமிழ் தேசியத்தின் சொத்து அவர் ஒவ்வொரு தமிழனின் உணர்வு

  • @michaelbaskar8108
    @michaelbaskar8108 10 днів тому +148

    பிரபாகரன் அவர்களை பேசுனா உடனே அங்க உள்ள மக்கள் எதிர் கருத்து வைக்கும் போது தெரிகிறது எப்பேர்ப்பட்ட தலைவன் என்று....... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @rajabavai7554
      @rajabavai7554 8 днів тому +5

      தர்மா வெறித்தனம்.. என்றும் தலைவர் பிரபாகரன் வழியில் அண்ணா செந்தமிழன் சீமான் வழியில் 💪💪💪💪நாம் தமிழர் திருநெல்வேலி

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @michaelbaskar8108 இல்லை. கார்த்திக் ஒரு பத்து பேட்டி வஞ்சக புகழ்ச்சி மாதிரி தலைவரைப் பற்றி சொன்ன போது யாரும் எதிர்க்கவில்லை. இப்ப சீமானுக்காவே வந்தார்கள். தலைவரை அவ்வளவு கெதியா மறந்துவிட்டோமா?

  • @nathansuthan3732
    @nathansuthan3732 9 днів тому +30

    திராவிட சிசுக்களின் பருப்பு வேகாது அண்ணன் சீமான் மட்டுமே நமக்கான ஆள்,உலக தமிழர்கள் அண்ணன் சீமானை ஆதரிப்போம் i am from germany

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 10 днів тому +137

    மிக சிறந்த தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் அமைப்பு
    ❤நாம் தமிழர் கட்சி ❤

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +4

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @laughoutloud4409
      @laughoutloud4409 10 днів тому

      Notuchu

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 9 днів тому

      ​@laughoutஇது என்ன மொழி loud4409

  • @BalaMurugan-tc8uk
    @BalaMurugan-tc8uk 9 днів тому +14

    உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    உலகத் தமிழர்களுக்குமான ஒரே தலைவர், ஒப்புயர்வற்ற தலைவர், எங்கள் தலைவர்தான். அந்த தன்னிகரற்ற தலைவரை குடும்ப உறவு என்ற சிறிய வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்.

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான். கார்த்திக்கும் அவரின் அப்பாவும் இயக்குத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். தலைவரே ஒதுக்கி வைத்த குடும்பம் கார்த்திக்கின் குடும்பம். கார்த்திக்குடன் சித்தப்பா என்ற உரிமை குடுத்து தலைவர் பழகியதும் இல்லை. பிறகு எப்படி சித்தப்பா என்று புளுகிறார்.

  • @kanthan3691
    @kanthan3691 10 днів тому +196

    அவன் ஏதோ சுயநலத்துக்காக மாரி பேசுகிறான் என்பதை காட்டுகிறது 💪

  • @vithyakaranvithyakaran2800
    @vithyakaranvithyakaran2800 10 днів тому +10

    தமிழருக்கு தலைவன் முதல் தலைவன் பிரபாகரன் அடுத்த சீமான் தான்

  • @agalyap1754
    @agalyap1754 10 днів тому +26

    மிக்க நன்றி தம்பி. மிகுந்த மன வலி குறைந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds 10 днів тому +206

    மேதகு பிரபாகரன் அவர்களை சித்தப்பா என்று சொல்ல வெக்கம் இல்லாதவன் பணம் என்றால் வாயை பிளக்க கூடாது

    • @latharavindran4437
      @latharavindran4437 10 днів тому

      @@Rafeek-hd7ds உண்மை இப்படியானவர்களால் தலைவருக்குத் தான் அவமானம் 😡😡நோர்வேயில் உழைத்து சாப்பிட கஸ்ரம் போல அது அதுதான்ன் ஈசியா காசு சம்பாதிக்க இந்தக் கேவலமான் எட்டப்பன் வேலை பார்க்கிறான்.. யாரும் நம்ப மாட்டார்கள் இவனின் உறுட்டை

    • @karat831
      @karat831 9 днів тому +2

      நன்பா, உலக தமிழர்கள் எல்லாம் ஒண்று சேர்ந்து சீமானுக்கு சப்போட் பன்னூவோம், இப்போதைக்கு தேவைற்ற பேசவேண்டாம். From Malaysia.

    • @ChellamPalam
      @ChellamPalam 9 днів тому

      தேசியதலைவரைதவிர
      அவரின்குடும்பத்தினரைவைத்து தமிழினத்திற்கு துரோகம்செய்யும் துரோகியாகமனேகரன் மகனைபாவிக்கும் தெலுங்குதிராவிடம்
      கீழ்நிலைக்குதாழ்ந்துபோயுள்ளது

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 9 днів тому

      அருமை 👍🏽

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான். கார்த்திக்கும் அவரின் அப்பாவும் இயக்குத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். தலைவரே ஒதுக்கி வைத்த குடும்பம் கார்த்திக்கின் குடும்பம். கார்த்திக்குடன் சித்தப்பா என்ற உரிமை குடுத்து தலைவர் பழகியதும் இல்லை. பிறகு எப்படி சித்தப்பா என்று புளுகிறார்.

  • @josephanton1191
    @josephanton1191 5 днів тому +1

    வணக்கம் அண்ணா…
    நீங்கள் கூறுவது சரிதான். உங்கள் கோபம் எனக்கு புரிகிறது அண்ணா.
    ஏன் அண்ணா எல்லா தமிழரும் ஒன்றாக இணைந்து நின்று
    கடைசி வரை தமிழருக்காக வாழ்ந்து செத்துப் போகலாமே.
    மாறி மாறி எல்லாரையும் குற்றம் சாட்டுவதை விட எல்லா தமிழரும் ஒன்றிணைந்து நாங்கள் எங்கள் தலைவரை கடைசி வரை போராடியதை காப்பாற்ற வேண்டும்.
    மறைந்த எங்கள் மாவீரர்களுக்காக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்🇨🇭🇨🇭🇨🇭

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 10 днів тому +143

    அண்ணன் மகன் என்ற இவனை ஈழத்தில்உள்ள தமிழர்கள் யாருக்குமே தெரியாது! இவனுக்கும் போராட்டத்திற்கும் தொடர்பில்லை! பிரபாகரனும் அவரது மனைவி மற்றும் பிள்ளை கள் மட்டுமே எமக்கு வாழ்வில் தெய்வங்கள்!(அனைத்து மாவீரர்கள், போராளிகள் உட்பட)

  • @BaskaranHenuBaskaranHenu
    @BaskaranHenuBaskaranHenu 9 днів тому +20

    நன்றி தீபன் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை அண்ணா

  • @ArumugamArumugam-l8u
    @ArumugamArumugam-l8u 10 днів тому +238

    நேத்து தொலைக்காட்சியில் பார்த்ததும் இதேதான் எதிர்பார்த்தேன் யாரும் ஈழத்திலிருந்து அண்ணன் சீமானாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கப்பட்ட நன்றி அண்ணா நன்றி இதே போல் இன்னும் நிறைய பேர் வந்து பேச வேண்டும்

    • @chandrans1793
      @chandrans1793 10 днів тому +13

      பொறுத்து தான் வருவார்கள் தரவுகள் சரியாக எடுத்து கொண்டு தான் நம் உறவுகள் பேசுவார்கள் இவர்களை பேல் அல்ல

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +2

      நானும்தான்....
      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +2


      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @shythu7335
      @shythu7335 9 днів тому +1

      தமிழ்நாட்டு பொலிஸாருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் நல்ல உறவு இருக்கின்றது. ஈழத்தில் இருந்து யாராவது பதிவு போட்டால் இங்க வந்து தூக்கித்து போயிருவானுகள் சகோ! அதுதான் யாரும் பதிவு போடவில்லை. நானும் ஈழதமிழன்தான்.

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 9 днів тому

      ​@@shythu7335காமெடி பண்ண வேண்டாம் 😂😂😂🙏🏽😂

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 10 днів тому +114

    தமிழகத்தில் இருக்கும் நாங்கள் யாரும் தலைவர் பிரபாகரனை பார்த்தது இல்லை ஆனால் இன்றைக்கு அண்ணன் சீமான் மூலம் தலைவர் பிரபாகரனை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தமிழகத்தின் மக்கள் துடிக்கிறார்கள் அதற்கு காரணம் சீமான் சீமான் அண்ணன் இல்லை என்றால் இன்றைக்கும் தலைவர் பெயரை கூட ஒருவரும் சொல்ல மாட்டார்கள் அண்ணன் சீமான் தலைவரை பார்த்தால் என்ன பார்க்கவில்லை என்றால் என்ன இன்றைக்கு தலைவர்களின் பெருமைகளை பேசுவது அண்ணன் சீமானை தவிர ஒருவரும் இல்லை என்று இருக்கும் பட்சத்தில் அந்தப் பசி மூட்டை வைத்துக் காரன் பேசுவதை கேட்க வேண்டாம் அவனுக்கு பசிக்கும்போது யாராவது ஓசியில் பிரியாணி கொடுத்திருப்பார்கள் தலைவர் பிரபாகரனைப் பற்றி நல்ல கருத்துக்களை சொல்வதற்கு இங்கு அண்ணன் சீமானை விட்டால் வேறு யாரும் இல்லை நல்ல கருத்தை சொல்வதற்கு சித்தப்பா பையன் பெரியப்பா பையன் என்று எவனும் வர மாட்டேங்குறான் ஆனால் பிரபாகரனை தலைவனாக ஏற்றவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்கள் எந்த இடத்திலும் தலைவர் பிரபாகரனுக்காக இன்னும் உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் தலைவர் பிரபாகரன் பெயரைச் சொன்னால் கொன்று விடுவேன் என்று என்னிடம் சொன்னால் அப்போ அப்போது நான் எதிர்த்து ஆம் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பின் எதிர்த்து நிற்பேன் அதுபோல் தலைவருக்காக இன்னும் உயிரைக் கொடுக்க கூட தயாராக இருக்கிறார்கள் காரணம் அவர் தமிழ் இனத்திற்காக போராடி தன் உயிரைக் கொடுத்த ஒரு மாவீரன் என்பதால் அந்த மாவீரனுக்கு ஆக என் உயிர் போகிறது என்றால் அதை பெருமையாக ஏற்க தயாராக இருக்கிறோம் அப்படி இருக்கும்போது இந்த வயிற்றுப்பசி பிரியாணி மூட்டை ஏதாவது சொல்லுவதை கேட்பதற்கு நாங்கள் தயாராக இல்லை நண்பரே தன் இனத்தை நேசிப்பவன் தான் தலைவரின் சாதனைகள் புரியும் இவனைப் பார்க்கும் போது அன்று முதல் இன்று வரை வைத்து பசிக்காகத்தான் வாழ்ந்திருக்கிறான் இவனிடம் கேட்டால் எப்படி தெரியும் முட்டாள்தனமாக தன் பசியை தீர்த்துக்கொள்ள நினைப்பவன் இவன் ஆகையால் இவனை நாங்கள் பொருட்படுத்தவில்லை

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 10 днів тому +3

      ❤👍👍👍👍

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +3

      சரியான கணிப்பு.....
      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 10 днів тому

      👍👍👍👍👍🇫🇷

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 9 днів тому

      நல்ல செருப்படி கொடுத்தீர்கள் 👌🏽

    • @nanthannadarajah631
      @nanthannadarajah631 9 днів тому +1

      இதைவிட என்னதேவை?

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 10 днів тому +2

    தம்பியின் கருத்து, சரியே , நான் மேதகு தலைவரின் சிறுவயது நண்பன் ஒரே பாடசாலை , ஒரே ஊர் , மேதகு தலைவர் தமிழ் மக்களின் தனி சொத்து , அவரை தமிழ் தேசமே உரிமை கொண்டாட முடியும் , சித்தப்பா மனதிற்குள் மட்டுமே🙏

  • @nvijayvijay3773
    @nvijayvijay3773 9 днів тому +2

    சீமானின் எழுச்சிக்கு பின் எவ்வளவு துரோகிகளை சந்திக்கிறோம் என்பதை தமிழர்கள் ஆகிய நாம் ஒவ்வொரு தமிழனும் உற்று சிந்தித்து உணர வேண்டும்
    அது தான் தமிழர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

  • @rajkumarmahendran1605
    @rajkumarmahendran1605 10 днів тому +90

    அண்ணனோ,தம்பியோ,நீயோ,நானோ.. நமக்கு கிடைத்த தலைவர் உலகில் எவருக்கும் கிடைக்கவில்லை..இனிய கிடைக்கபோவதும் இல்லை..தலைவரை முழுமையாக படியுங்கள் , அவரின் தத்துவங்களை எடுத்துச் செல்லுங்கள்.. தலைவர் நமக்குள் தான் இருக்கிறார்❤

    • @KokilambalKokila-x1u
      @KokilambalKokila-x1u 10 днів тому +1

      அண்ணனோ ,நானோ

    • @selvakumar-od3zb
      @selvakumar-od3zb 9 днів тому +2

      அதே நேரம் அவரது பெயருக்கு களங்கம் வரக்கூடாது

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @rajkumarmahendran1605 இப்படித்தான் இருக்க வேண்டும்.

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @@selvakumar-od3zb இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • @karnant.v7831
    @karnant.v7831 10 днів тому +149

    தேசியத் தலைவரின் உறவு என்று கூறிக்கொண்டு தேசியத் தலைவரின் உரிமை கொண்டாடுவது அவரது தியாகத்திற்கும் அவரது போராட்ட வாழ்விற்கும் களங்கம் கற்பிப்பதே ஆகும்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +5

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 6 днів тому

      இவரின் செயல்பாடுகள் ஏதோ பெரிய அரசியல் பேசுகிறார் சித்தப்பாவின் பேச்சாளர் போல ஏன் இவர் தலைவரின் மெய்ப்பாதுகாவலரா இருந்திருக்கலாம் ஏதோ தனது பேரை பிரபலமாக்க சித்தப்பா தலைவர் இது என்ன குடும்ப வியாபாரம் செய்தாரா? இவர் சித்தப்பாவின் செல்லம் நீங்கள் உறவு கடமை வேறு எங்கள் தேசிய போராட்டம் வேறு நீங்கள் வருடாவருடம் கோயிலுக்கு போய் பூசை செய்யுங்கள் ஐயரை கூப்பிட்டு திவசம் கொடுங்கள் இவருக்கும் தேசியப் போராட்டத்தில் ஏதும் ஒரு பதுங்கு குழி அமைத்தாரா இவருக்கு என்ன தகமையிருக்கிறது

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @@anistanfernando3199 அப்பாவி என்று நினைக்க வேண்டாம். பிரபாகரனின் மூத்த மகன், சார்ல்ஸ்! தலைவர் சித்தப்பா என்ற உரிமையே கார்த்திக்கிற்கு கொடுக்காத போது எப்படி நான் தான் தலைவரின் மூத்த மகன் என்று சொல்லலாம்? அயோக்கியத்தனத்தின் உச்சம் இது!
      போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான்.
      போன வருடம் தலைவருக்கு விளக்கு கொளுத்தும் போதோ துவாரகா ஆவலோடு அடிக்கடி கதைப்பா என்று புளுகிய‌ போதோ யாரும் எதிரிக்கவில்லை. சீமானைப் பற்றி கதைத்தால் மட்டும் தான் எதிர்ப்பீர்களா? தலைவரை அவ்வளவு கெதியா மறந்துவிட்டோமா?
      கார்த்திக் தலைவரின் பெயரை தன் ஆதாயத்துக்குப் பாவிக்கும் ஒருவர் என்பதால் மட்டுமே நீங்கள் எதிர்க்க வேண்டுமே தவிர, உங்களுக்குப் பிடித்த அரசியலவாதியை அவர் எதிர்ப்பதால் என்பதற்காக எதிர்க்க கூடாது. இந்தப்பிழையை திருப்ப திருப்ப செய்யாதீர்கள்.

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      @saravanapavannagalingam8275 போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான். கார்த்திக்கும் அவரின் அப்பாவும் இயக்குத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். தலைவரே ஒதுக்கி வைத்த குடும்பம் கார்த்திக்கின் குடும்பம். கார்த்திக்குடன் சித்தப்பா என்ற உரிமை குடுத்து தலைவர் பழகியதும் இல்லை. பிறகு எப்படி சித்தப்பா என்று புளுகிறார்.

  • @karnant.v7831
    @karnant.v7831 10 днів тому +394

    தமிழகத்தில் தமிழ் தேசியம் மலராமல் ஈழத்தில் தமிழீழம் சாத்தியமல்ல என்பது எனது கருத்து

    • @ganesanmeganathan3762
      @ganesanmeganathan3762 10 днів тому +24

      100% சரி.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +13

      என் கருதும் அதுவே.... மட்டுமல்ல உண்மையும்கூட...
      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +9


      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @ilayaraja2151
      @ilayaraja2151 10 днів тому +6

      99.9% உண்மை சகோதரா

    • @SenthilkUMAR-w3o
      @SenthilkUMAR-w3o 10 днів тому +2

      தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்றால் தனி தமிழ் நாடா அல்லது மாநில சுயாட்சியா

  • @RTA284
    @RTA284 10 днів тому +3

    உண்மை, மனோகருக்கு இது தேவையில்லாத வேலை, தலைவருக்காக தான் இவருக்கு சிறிது மரியாதை, மனோகர் உமக்கு எதிராக தவறான வார்த்தை பிரயோகங்கள் வேண்டாம் என தவிர்க்கிறோம்

  • @CeciliaCroos
    @CeciliaCroos 10 днів тому +114

    பெரியப்பா பிள்ளை, சித்தப்பா பிள்ளை, உறவினர், எடிட் செய்தது நான் தான் என்றெல்லாம் கூறிக் கொண்டு இன்னும் எத்தனை பேர் கிளம்பி வந்தாலும் அரசியலில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் அண்ணன் சீமான் பின்னால் மட்டுமே உலகத் தமிழர்கள், மானத் தமிழர்கள் இருக்கிறோம் 👍நினைவில் கொள்க!🤫

    • @jebaprakash1147
      @jebaprakash1147 10 днів тому +2

      சீமான் பிரபாகரனை பாத்தாரோ
      பேசினாரோஅதைபற்றி
      விளக்கம் எனக்குத் தேவையில்லை எனது வாக்கு சீமானுக்கு
      ஒருதடவை அதிகாரத்துக்கு வரனும் அதன்பிறகு
      விமர்சனம் பன்னவேன்டும்
      சொம்புநக்கிகலா

    • @murugan8021
      @murugan8021 9 днів тому +1

      அருமை

    • @kuralarasandakshinamurthy8665
      @kuralarasandakshinamurthy8665 9 днів тому +1

      தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக. அண்ணன் சீமானும் பாரிசாலனும் மன்னர் மன்னனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

  • @JeevendranP
    @JeevendranP 10 днів тому +108

    எங்கள் அண்ணனுக்கு துரோகி வீட்டிலேயே இருந்திருக்கான்

    • @niroshank.9808
      @niroshank.9808 10 днів тому +1

      மாத்தையா 2.0

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +2

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому


      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @mylvaganammahalingam6067
      @mylvaganammahalingam6067 10 днів тому

      இரண்டகன் மாத்தையாவின்
      இரத்தம் இவனிடமும் ஓடுகிறது.

    • @mylvaganammahalingam6067
      @mylvaganammahalingam6067 9 днів тому

      ​@@anistanfernando3199
      ❤❤❤❤🎉🎉🎉

  • @devaraj.l5795
    @devaraj.l5795 9 днів тому +3

    ❤❤❤ உன்மையை உரக்க சொல்லுவோம் நாம் தமிழர்❤❤❤ திமுகா கரனே கேலுகடா இந்த கனோலியை..

  • @raavanan2791
    @raavanan2791 10 днів тому +80

    நான் ஈழத்தமிழன் தலைவர் பிறந்த மண்ணில் பிறந்தவன் என்பதில் பெருமை எங்கேயோ கார்த்தி வாய வச்சுட்டான்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +1

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      Indian gov gave him crores two years ago

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 10 днів тому +5

    சித்தப்பா என்று சொன்னால் தான் பணம் வரும்

  • @balaanbu5376
    @balaanbu5376 10 днів тому +103

    தரம் தரம் அண்ணனா நன்றி
    நிச்சயமாக நாம் தமிழர் அண்ணன் சீமான் நிச்சியம் வெல்வார்

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @karnant.v7831
    @karnant.v7831 10 днів тому +37

    ஈழத்து தமிழ் உறவுகளுக்கும் போராளிகளுக்கும் இரத்த பாக்கெட்டுகளை அளித்த இந்த ரத்த உறவுகள் விட இவர் எந்த ஒரு பங்கு அளிப்பும் அளிக்காமல் சிற்றப்பன் என்று உறவு கொண்டாடுவது எந்த வகையில் சரி நியாயம்

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 8 днів тому +13

    வரலாறு மாறும், இன்று எதையும் மறைக்க முடியாது.
    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சகோ- 💯💪🙏💪💯

  • @இலக்கு
    @இலக்கு 10 днів тому +50

    மிக்க நன்றி அண்ணா நேற்று அந்த காணொளி பார்த்ததில் இருந்து ரொம்ப மனவருத்தத்தில் இருந்தேன் மேதகு பிரபாகரன் அவர்கள் உலகமெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழருக்கும் சொந்தமானவர் என மீண்டும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி அண்ணா

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      போலி துவாரகாவுக்கு கிடைச்ச பணத்தைப் பார்த்து இவனுக்கு வந்த பேராசையாலேயே சித்தப்பா சித்தப்பா என்று அலம்பிறான். கார்த்திக்கும் அவரின் அப்பாவும் இயக்குத்துக்கு எதிரானவர்களாக இருந்தார்கள். தலைவரே ஒதுக்கி வைத்த குடும்பம் கார்த்திக்கின் குடும்பம். கார்த்திக்குடன் சித்தப்பா என்ற உரிமை குடுத்து தலைவர் பழகியதும் இல்லை. பிறகு எப்படி சித்தப்பா என்று புளுகிறார்.

  • @ChellamPalam
    @ChellamPalam 9 днів тому +2

    தேசியதலைவர்மாவீரருக்கும்
    மாவீரர்குடும்பத்தினருக்கும் கொடுத்தமுக்கியத்துவத்தை
    தலைவரின்உறவினருக்கும் குடும்பத்தினருக்கும்
    கொடுக்கவில்லை

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 10 днів тому +50

    ஆரியமும் தீராவிடமும் தமிழர் ஆளுமைகளை பிரித்ததாண்டது தானே வரலாறு. அதற்கு தமிழர்கள் பலிகடா ஆகக் கூடாது.

  • @jayganesh6902
    @jayganesh6902 9 днів тому +10

    தீபன் சரியான பதில் அடி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    சீமானல் ஈழம் கிடைக்கும்
    ஈழ தமிழர்கள் எப்பவும் நினைக்கவே இல்லை
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இந்திய தமிழர்கள் நல்ல வாழ வேண்டும் என்று ஈழ தமிழர்கள் நினைக்கிறார்கள் அவ்வளவு தான்
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    நாங்கள் பட்ட கஷ்டங்களை
    தமிழ் நாட்டு தமிழர்கள் அனுபவிக்க கூடது என்று
    ஈழ தமிழர்களின் விருப்பம்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimaran724
    @manimaran724 10 днів тому +36

    சீமான் அவர்கள் தமிழ் தேசிய தலைவரை ஐந்து நிமிடங்கள் தான் சந்தித்தார் என்றாலும் மகிழ்ச்சியே ஏன் என்றால் உக்கிற நிலையில் ஈழத்தில் போர் நடந்த நிலையில் சீமான் அவர்கள் தலைவரை சந்தித்தார் என்றால் தனது உயிருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் தலைவரை சந்தித்ததில் பெறும் மகிழ்ச்சியே சீமான் அவர்கள் பத்துவருட காலங்களில் தலைவர் புகைப்படம் இல்லாது எந்த ஒரு நிகழ்வும் நடத்தியது இல்லை

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +1

      உக்கிர நிலையில்
      பெரும் மகிழ்ச்சியே என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 9 днів тому +2

    தலைவர் தமிழ் இனத்திக்கு சொந்தமானவர் ஆகையால் அவருடைய அண்ணன் தம்பி என்று
    மனதுக்குள் உறவு வைக்கலாம் வெளிப்படையாக தலைவரை உரிமை கோர முடியாது ஆகையால்
    தலைவர் அண்ணன் மகன் தலைவரின் தியாகத்தையும் அவருடைய மனைவி மக்கள் தியாகத்தையும் கேவலப்படுத்தாமல்
    இவ்வளவு காலமும் அமைதியாக வாழ்ந்தது போல் வாழலாம்
    தலைவரின் போராட்ட வரலாறை தமிழ் இனம் பார்த்துக கொள்ளும்
    இதையும் தலைவர் அண்ணன் மகன் தெரிந்து கொள்ளவும்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 10 днів тому +114

    சிறப்பு தம்பி 👍👌💪 தென்னகம் விஷ்ணு

    • @thasananth2692
      @thasananth2692 10 днів тому +11

      விஸ்ணு வாழ்த்துக்கள்.
      தலைவருக்கு இப்படி ஒரு உறவா??? மங்குனி மடையான இருக்கானே. 😚😚😚

  • @NilaVaani
    @NilaVaani 9 днів тому +3

    கார்த்திக்கு நல்ல பதிலடி. எங்கள் விடுதலைப் போராட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது நாம் தமிழர் கட்சி அதன்.

  • @arokiarajanganapatht7725
    @arokiarajanganapatht7725 10 днів тому +32

    அன்பு சகோதரர் தீபன் அவர்களே நீங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேலும் அண்ணன் சீமான் அவர்கள் மேலும் வைத்துள்ள அளவில்லா அன்பிற்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @ArumugamArumugam-l8u
    @ArumugamArumugam-l8u 10 днів тому +93

    விஷ்ணுவுக்கு மிக்க நன்றி ஏனென்றால் உடனடியாக அம்மாவிடம் போய் ஒரு பேட்டி அடுத்தது ஒரு ஈழத் ஒரு பேட்டி மிக்க நன்றி

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +3

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @Kwt-gj8re
      @Kwt-gj8re 10 днів тому +1

      அறுமை தம்பி விஷ்னு❤❤❤

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 7 днів тому +3

    சீமான் ❤❤❤

  • @Thamilan.uk8.0
    @Thamilan.uk8.0 9 днів тому +1

    மிக தெளிவான விளக்கம் தீபன் சகோ வாழ்த்துக்கள் ஈழ தமிழர்கள் சார்பாக நாகரீகமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

  • @subakalyanam5300
    @subakalyanam5300 10 днів тому +53

    வாழ்க பிரபாகரன். வாழ்க சிமான். எங்கள் நம்பிக்கை சிமான்.

  • @linganshanmugalingam1399
    @linganshanmugalingam1399 9 днів тому +1

    தலைவரையும் தமிழ்த்தேசியத்தையும் உயிராக நேசிக்கின்ற அத்தனை ஈழத்தமிழர்களும் அண்ணன் சீமானொடு நிற்கின்றோம் 💪🏽

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 10 днів тому +85

    ஏன் மனதில் இருந்த குமுறளை நீங்கள் தீர்த்துவிட்டீர்கள் சகோதரா... நன்றி ❤❤❤.

  • @NaagaRamesh
    @NaagaRamesh 10 днів тому +2

    உண்மையை உரைக்க சொன்ன நண்பர் தீபனுக்கு நன்றி.

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 10 днів тому +31

    சகோதரர் சரியான முறையில் விளங்கும் முறையில் பதிலடி ஈழத் தமிழர்கள் எவரும் இவர் பேட்டியில் இவரின் அறிவு எப்படியென்று தெரியும் மேதகு ஈழத் தமிழர்கள் எல்லோருக்கும் உரித்தான பெரும் தலைவர் உங்களின் கருத்துக்கு நன்றி
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க நாம் தமிழர் கட்சி

  • @mariyappanmariyappanj5935
    @mariyappanmariyappanj5935 9 днів тому +2

    அருமையான உரையாடல் நன்றி ஐயா

  • @kamalsri8236
    @kamalsri8236 10 днів тому +79

    யாருக்கு யாருடா சித்தப்பா அவர் தமிழின கடவுள்

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 10 днів тому +2

    சிறந்த உரையாடல்.இவனை நீங்கள் என மரியாதையா பேசுவதே தவறு.ஒருமையில் பேச வேண்டும்.
    ஈழத்தமிழன்.

  • @prajan8197
    @prajan8197 10 днів тому +98

    அய்யா சின்னவயதில் உயிரை காப்பாற்றி கொள்ள வெளிநாட்டில் போய் பிழைத்து கொண்டவர்கள் தான் இன்று சொந்தகாரர்கள் என்று சொல்லி கொண்டு இந்த மாதிரி மகள் மகன் என்று சொல்லி கொண்டு வெளியே வரும் பூனைக்குட்டிகள் வருது

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 10 днів тому

      கரைக்கிட்டு பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதாவுக்கு ஒட்டு கேட்டு திரிஞ்ச பையன் செபாஸ்டியன்.அதுபோலவாடா

    • @latharavindran4437
      @latharavindran4437 10 днів тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
      என்ன ஒரு கேவலமான காணொளி எங்கள் தலைவர் அண்ணன் பிரபாகரன் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லாத ஆள் தான் இந்த கார்த்திக் என்பவன்😡😡😡 எப்ப பார்த்தாலும் சித்தப்பா சித்தப்பா என்று உறுட்டிக் கொண்டு வந்திடுவான்

    • @moganarajatmalingam3949
      @moganarajatmalingam3949 10 днів тому +15

      100% உண்மை

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 10 днів тому

      @moganarajatmalingam3949 ஆம் சைமன் செபாஸ்டியன் பிரபாகரனுக்கு பயிற்சி கொடுத்தது தொரிந்திருக்காது.ஒங்களுக்கு குலக்கல்வி விஸ்வகர்மா கைக்கூலி மேலும் உமாமகேஸ்வரன் அமிர்தலிங்கம் கொலைவழக்கு விபரம் பத்மநாபன் கிருபாகரன் கொலைவிபரம் எல்லாம் சைமனுக்கும் ஒனக்கு ம் தெரியும்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +3

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 10 днів тому +2

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் தாய் வாழ்க

  • @SushaJasu
    @SushaJasu 10 днів тому +87

    தலைவரை வைத்து பிழைப்பு நடத்தாதே மனோகரா..
    தமிழர் போராட்டத்துக்கும் உனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
    பேசிய சகோதரருக்கு நன்றி🙏

  • @vimalmaka7738
    @vimalmaka7738 10 днів тому +7

    சீமான் அண்ணவின் அரசியல் தமிழுக்கும், தமிழ்நாடுக்கும், தமிலனுக்கும் தேவை ஆகவே நீங்கள் மகனே வாயையும், சுத்தையும் மூடிக்கிட்டு கம்மேன்னு இருக்கவும் தம்பி சரியா, தயவுசெய்து, அவர் அங்கே போகவில்லை என்றாலும், புகைப்படம் எடுக்கவில்லை என்றாலும், அவர் தலைவரை சந்திக்கவில்லை என்றாலும் பருவயில்லை, ஆனால் அவரின் அரசியல் எங்களுக்கும், தமிழ்நாட்டுமக்களுக்கும் தேவை தம்பி ஆகவே நீங்கள் வாயை முடி சும்மா இருக்கவும் தம்பி, நன்றி நாம் தமிழர் 💪💪💪🐅🐅🐅🇫🇷naam tamiler France 🇫🇷 ஈழவன்.

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப 10 днів тому +28

    😍🇰🇬 மீன்டுழுந்த இராவணான் டா எங்கள் சீமான் இப்படி தமிழர்களின் வரலாற்று தேடலின் ஆயிதம் செந்தமிழ்ன் சீமான் மறுக்க முடியாது தமிழ்ன் யார் என்று பர்க்கவைத் மேதகு அண்ணான் பிரபாகரன் என்றாலும் தமிழ்ன்ன உலகின் பெருமையும் அவன் யார் என்று வரலாற்று படித்து பார் நீ யார் என்று தேடிப்பார் சொல்லி தலைவன்🙏சீமான் 😍😍✊✊💪தமிழ் நாட்டின் தேவை 🌲🌳🌾🌿🌴🌴🍀☘🌿🌿🌿🌹🌹இந்த அரசியல் யாராலும் தடுக்க முடியாது நாம் தமிழர்

  • @jagathamagan1877
    @jagathamagan1877 10 днів тому +49

    இங்குள்ள தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய் ந்தால் நாடே நாறிவிடும். எனவே சீமான் எப்படி இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் எல்லா வகையிலும் தலை சிறந்தவர் சீமான். மிக சரியான கருத்தியலை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.

  • @jeevanmini8941
    @jeevanmini8941 9 днів тому +1

    தேசிய கீதம் எல்லோரைக்கும் எல்லாத் தமிழருக்கும் செந்மானது

  • @NarenDiran-dh9gt
    @NarenDiran-dh9gt 10 днів тому +1

    சேர்வை என்றும் உண்மை வெல்லும் .நாம் அதற்கு அரணாக இருந்து காப்போம். நன்றி. நீடூக தமிழ் அறம்.

  • @sridevim6128
    @sridevim6128 10 днів тому +29

    உண்மை ஐயா எனக்கும் அவரை பார்க்கும் போது கோபம் வந்தது நீங்கள் இந்த பதிவு தந்தைமைக்கு நன்றி தம்பி தென்னகம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @0464israel
    @0464israel 10 днів тому +1

    செரிவான , தரமான பதில்!!!
    தேசியத்தலைவர் ஒட்டு மொத்த தமிழர்களின் சொத்து!!! அது தான் அவருடைய இலட்சியத்துக்கு தமிழ் கூறும் நல்லுலகம் செய்ய வேண்டிய சிறப்பு!!!
    தம்பி அப்ப்டி ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்க!!!

  • @Tamil.1216
    @Tamil.1216 9 днів тому +6

    எங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியும் தெரிந்திருந்தாலும் பொதுவெளியில் கருத்துக்களை வைக்கும் போது யோசித்த கதைக்க வேண்டும் கார்த்திக்குக்கு மரியாதை கிடையாது இயக்கத்தைப் பற்றி கார்த்திக்குக்கு என்ன தெரியும் அவர் வன்னியில் இருந்தாரா இப்படியான துரோகிகளிடம் என்னண்டு இயக்கம் தொடர்பு கொள்ளும்

  • @katharmeeran
    @katharmeeran 10 днів тому +35

    ❤❤❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும்❤ துணிச்சல் மிக்க சமரசமற்ற தமிழ்மகன் என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vincianto5092
    @vincianto5092 9 днів тому +6

    தலைவர் உங்க அப்பாகூட பொறந்த பாவத்துக்கு
    இப்படியாடா பண்ணுவ

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 10 днів тому +61

    நன்றி அண்ணா என் மணதில் இருந்த ஆதங்கத்தை நீங்கள் கதைத்தது இவனிற்கு போறாட்டம் என்றாலே என்னவெண்டு தெரியாது ( சீமான் அண்ணா அங்கு வந்த போது சந்தித்தது, பொறுப்புகளில் இருந்த எத்தனையோ போராளிகள் இன்னும் உயுறோடு சாட்சியமாக வாழ்கிறார்கள், நான் அவர்களோடு கதைத்தும் இருக்கிறேன் ) ❤🇨🇦 அண்ணணிற்கு நடந்த துறோகங்கள் எத்தனையோ ஆனால் அவர் குடும்பத்திலே இப்பிடி ஒருவன் கேவலம், வெட்கம்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +2

      என் மனதில்
      உயிரோடு
      துரோகங்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @karthikk2074
    @karthikk2074 7 днів тому +1

    அருமை தல 🎉🎉 தலைவர் மேதகு பிரபாகரன் மீது பற்று கொண்டு, தஞ்சாவூரில் இருந்து நான்.....🎉❤

  • @JeevendranP
    @JeevendranP 10 днів тому +57

    தென்னகம் விஷ்ணு சகோதரரே எதிர்பார்த்து காத்திருந்தேன் சூப்பர் ❤️👍🙏

  • @rajendranraj6569
    @rajendranraj6569 9 днів тому +2

    வாழ்க வளர்க அண்ணன் சீமான்❤❤❤

  • @AkhshaiyT
    @AkhshaiyT 10 днів тому +41

    நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤🎉

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @uthayankannan-nw6ym
    @uthayankannan-nw6ym 10 днів тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் தீபன்

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 7 днів тому

    எப்போதும் நாம் தமிழர் கட்சி சீமான் உடன் கை கோர்ப்போம்.💪💪💪
    ❤️❤️❤️

  • @Kajetan2
    @Kajetan2 10 днів тому +19

    தலைவன் தனி
    சீமான் சரி 100%

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 9 днів тому +13

    யார் என்ன சொன்னாலும் ஊரென்ன சொன்னாலும் எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் சீமான் அண்ணனோடு தான் பயணிப்பார்கள்

    • @regularjane3989
      @regularjane3989 5 днів тому

      மானும் நிறைய புளுகி இருக்கிறார். இருக்கிற எல்லா மோசமானவர்களிலும் அவர் கொஞ்சம் பரவாயில்லை. அவ்வளவு தான்.

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 9 днів тому +1

    நன்றி சகோதரரே உங்கள் ஆதங்கமான அருமையான காலத்துக்கேற்ப்ப பதிவு🫡🙏👍

  • @VetriBell
    @VetriBell 10 днів тому +37

    தக்க சமயத்தில் வரும் சிறப்பான பதிவு

  • @Subrayan-ul9fv
    @Subrayan-ul9fv 10 днів тому +2

    சீமான் பதில் சரி...மேதகு பிரபாகரன் தமிழருக்கான தலைவர்.. அவரை தலைவராக மானமுள்ள தமிழர்கள் அனை வருக்கும் உரிமை
    உள் ளது..

  • @ashweash
    @ashweash 10 днів тому +31

    நீங்கள் சொல்வது சரி தலைவர் தன் சொந்த மகனை மக்களுக்கு போராடிய போராட்டத்தில் இழந்தர் இவர் எந்த போராட்டோம் பங்கேற்கமல் இவர் தலைவரை சொந்த என்று சொல்லி வருவது இழிவான செயல்...

  • @rockirock7153
    @rockirock7153 10 днів тому +2

    அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி 👌👏🙏👍💪🏿💪🏿💪🏿

  • @nethajimithran4660
    @nethajimithran4660 10 днів тому +41

    ஐயாவின் கருத்துக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 10 днів тому +2

    சாட்டை வலைவோலிக்கும் இந்த காணொளியை பகிரவும்...🙏🙏🙏

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 10 днів тому +33

    அருமை சரியான நேரத்தில் சரியான விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  • @pondurai.r4138
    @pondurai.r4138 9 днів тому

    சீமான் தலைவரை பார்க்கவில்லை என்றாலும் தமிழ்தேசியம் பேச அவரைவிட சிறந்த தலைவன் எவருமில்லை. வாழ்க சீமான்

  • @alagammaljoseph2167
    @alagammaljoseph2167 10 днів тому +43

    நன்றி தம்பி மலேசியா

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 9 днів тому +2

    #ஈழத்தமிழனாகபேசவேண்டியவிடையம் நன்று, நன்றி.

  • @newtonbalakrishnan8859
    @newtonbalakrishnan8859 10 днів тому +31

    அருமை சகோதரா. நல்ல கேள்வி கேட்டீங்க. பிரபாகரனுக்கு கூட நின்று போராடினாரா இவர். உறவு என்று சொல்லி அசிங்கப்படுத்தும் இவர் ஏன் இப்போ இதைப் பேசுகிறார். இதுவரை எங்கிருந்தார்.

  • @SiththiFarusa
    @SiththiFarusa 4 дні тому

    எங்களுக்கு பெருமை தலைவர் வழி நடந்து தமிழையும் தலைவர் புரட்ச்சியையும் வெளிக் கொண்டு வந்து உலகத்துக்கு தெறியப்படுத்திய சீமான் அண்ணா வாழ்க

  • @Tamilan15125
    @Tamilan15125 10 днів тому +34

    மிகவும் வருத்தமாக இருந்தது உங்கள் விளக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அண்ணா

  • @isaingan
    @isaingan 10 днів тому +1

    சிறப்பான விளக்கம் நன்றி தீபன்

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 10 днів тому +50

    வாழ்த்துகள் தீபன்
    என்றும் அண்ணன் சீமான் வழியில்…

    • @anistanfernando3199
      @anistanfernando3199 10 днів тому +1

      அருமையான பதிவு.....
      இவர் தம்பி கார்த்திக் அரசியலில் ஒரு பச்சைப்பிள்ளை..... அவர் பேச்சே அப்பாவித்தனமாயும்.... குழந்தைத்தனமாயும் உள்ளது....
      ஏன் இந்த தமிழ் இனத்திற்குள் இப்படிப்பட்ட சில சாபக்கேடுகள் உண்டு....
      எப்பதான் இந்த தமிழினத்திற்கு சாபக்கேட்டு விமோசனம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை......
      தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும்..... தமிழீழ விடுதலையும்.... தமிழீழ படுகொலைகளையும்.... தமிழகத்தில் மட்டுமல்ல.... இந்தியாவில் மட்டுமல்ல..... உலகிற்கே சரியான கோணத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய உலக எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் சீமான் தான்.....
      இன்றைய காலகட்டத்தில் சீமான் தான் (சமயோதிதமாய்) தருணத்திற்கேற்ற அறிவியலுடன் தமிழ் தேசிய விடுதலையை மிகவும் சிரமப்பட்டு காய்நகர்த்தி செல்கிறார்....
      சீமானின் தேவை என்பது இன்றைய தமிழ்கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாதொன்று.. .....

    • @ஹரி-தமிழ்
      @ஹரி-தமிழ் 10 днів тому

      @ 🙏🙏

  • @Ehan2025
    @Ehan2025 9 днів тому +2

    எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்