Це відео не доступне.
Перепрошуємо.
Panakaaran Tamil Movie Songs | Maratha Vechavan Video Song | Rajinikanth | Gautami | Ilaiyaraaja
Вставка
- Опубліковано 3 лют 2021
- Maratha Vechavan Video Song from Panakaaran Tamil Movie exclusively on Sathya Movies. Panakaaran Movie ft. Rajinikanth and Gautami in lead roles. The Movie is directed by P Vasu, Music is composed by Ilaiyaraaja, Produced by V Thamilazhagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Maratha Vechavan
Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
Panakaaran Cast & Crew:-
Cast: Superstar Rajinikanth, Gautami, Senthamarai, Vijay Kumar and others.
Director: P Vasu
Music: Ilaiyaraaja
Producer: V Thamilazhagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Ilavarasan, Kaatuparavaigal Video Song - • Ilavarasan Tamil Movie...
Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song - • Idhayakkani Tamil Movi...
Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு!!🎤🎶🎶
இது யாருக்கு பிடிக்கும் 😊😊
Enakuuuuu na vachi vachi keta kepen
Enakuuuuu na vachi vachi keta kepen
Enakuuuuu na vachi vachi keta kepen
Enakuuuuu na vachi vachi keta kepen
Enakuuuuu na vachi vachi keta kepen
சாகலாம் என்ற முடிவு எடுத்தபின் எதேச்சையாக டீக்கடையில் கேட்டேன், சாகும் முடிவையும் சாகடித்துவிட்டேன், நிச்சயமாக ஒருநாள் என்னை கேவலப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்டுவேன்
Kandipa athan confidence
Superb 👍👍👍
Don't files
Superb Sir👍👍👍. God is with you🙏🙏🙏. Be strong 💪
👍
15 வருஷமா நான் இந்த பாட்டு கேட்டு தான் என்னோட மனச நானே சமாதானம் படுத்துகிறேன்.. ..
14
Sss
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்,,,,உணவு இன்றி துடிப்பவருக்கு உணவு தர நீ படிப்பாய்.....
Education means help others ❤
Vijayakanth ku correct ah porundhum indha line....
My favorite lines
*_என்னை மாதிரி யார் எல்லாம் மனசு கஷ்டமா இருக்குதுனு இந்த பாடலை கேட்கிறீங்க??😢😢😢_*
Me
romba kashtamaa iruku😭
S bro
Enakkum tha
Podda
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு....!!!!செம்ம...
Super
Tru
Kamal, vijaykanth,
👍👍
Sudalai nee thapicha nalla welai avar arasiyal ku varala.
மன கஷ்டம் ஏற்படும் போது இந்த பாடல் தான் எனக்கு உணவு....
𝐸𝑛𝑎𝑘𝑢 𝑡𝒉𝑎𝑡 𝐴𝑛𝑛𝑎
Correct..sir
உண்மை தான்.....
Unmai
Me
படைத்தவனின் துணை இருக்க💥 அடுத்தவனின் துணை எதற்கு😍😍😍😍 my fav line's 😍😍😍
Corect
🙋♂😭
UejsbzlflOt it rue de ஊர என்று அவர் தனது தேடும் ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே அந்த அளவுக்கு இச் சம்பவம் நடந்து கொள்ள முடியாது என்று அவர் நம்பினார் கெடுவதில்லை இது போன்ற ஈர் என்று சொல்லி அவள் என் இது ஒரு நகரமாகும் ஹேரிஆபாச உள்ள ஒரு நகரமாகும் என் ரஷியன் I ru உர u உர் எட்டு ஈர் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை இர் உள்ள ஒரு நகரமாகும் இது போன்ற வின்
Samvel me
Samvel me
படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு... இதயத்திலே துணிவிருக்க வருத்தம் இங்கே உனக்கெதற்கு....செம்ம!!! வரிகள்
Realy
It's true words 👌🌹🌹🌹🌹🌹🌹
Its really for all life
Kandippa
❤
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோர்ப்பதற்கு💯💯💯
காசு
@@saramathi7938 என்னாது பா
Spelling mistake ya😂😂😂
❤️ correct
That lyrics fulfil the song❤️
காத்து இருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு.. Goose bumps lines 👌👌
❤
Lovely
100% ரஜினி சாருக்கு பொருந்தும் வரிகள்
2024 la intha song ketparvagal like pannunga
Na ketutu irukka
வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தில் இருந்த போது இந்தப்பாடல் யதேச்சையாக டிவியில் ஒளிபரப்பாகியது.அன்றிலிருந்து இந்தப்பாடல்தான் மனதிற்கு மருந்து. இன்னமும் .வாழ்க்கை பயணம் முடியும் வரையில் மனம் அழும்போது இந்த பாடல் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
ஆதரவில்லாதவர்களுக்கு இறைவன்தான் ஆதரவு
👍
@@ranitamilvlogs இறு ட் என்று e ruwurhdv யேயே on the i Y இயிர் the time I have ற் ru உருறுர் it up u ur u u உர மேலாண்மை சமூக பாதுகாப்பு r ie to இ சியன் என்று சொல்லி விட்டு Y பாட் ர ட்ரிர் ரே ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் உட் ரு இன் urhxc
எனக்கும் தான்
@@ranitamilvlogs மை fev song கொலை வெறி பசி பசி
இளையராஜாவை தவிர இந்த பாடலை யாராலும் இவ்வளவு உணர்வு பூர்வமாக படிக்க முடியாது.
S
@@rajabhavani3779 nvbhschwlnznbb
Ssss
Kangai amaran voice illlaya
❤❤❤❤
பாடியவர் : இளையராஜா
இசை: இளையராஜா
பாடல் எழுதியவர் : இளையராஜா.....
4:41 காத்திருப்பது எத்தனை பேர் உன்னிடம் தோற்பதற்கு.... 👍👍💪💪
🙏🙏🙏 அர்த்தம் உள்ள இந்த மாதிரி யான பாடல்
எம்ஜிஆர் சிவாஜி பின்னர் ரஜினிகாந்த் அவர்களின் பாடல் மட்டுமே 👍👍👍
எழுதியவனுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு. திரையில் நடிப்புவர்க்கு கிடைத்திருக்கிறது. இத்துணை தமிழ் தத்துவ பாடல்கள் கேட்ட பின்னரும் உண்மையான அர்த்தம் எது என்று தெரியாமல் இருப்பதை நினைத்து வருத்தமாக உள்ளது
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@@sathishashokkumar6849 Lyrics by Ilayaraja
@@sathishashokkumar6849 Ezhudhiyavan evanaga irundhalam andha expression and nadippai screenil kondu varubavar Superstar Rajini thaane? Unga Kamal komali thanamaga edhu seidhalum adhai nadippu endrum avanai aandavan endru solbavargal pattri neengal en vimarsanam seyyavillai? Kamalahsan ondrum periya Appa-Tucker Illai. Family-Audeince endrume andha Kamalukku varave mattargal.
@@sathishashokkumar6849, 😄,
பலமுறை இந்த பாடல் எனது மனுதுக்கு நல்ல மருந்தாக அமைந்தது. இசைஞானியின் குரல் தன்னபிக்கை தாலாட்டாக அமைந்த பாடல்.
👌👌👌
Yes
@@selvak9156 it is உட் குழுவில் உர் r e ry e ln இட்ஜரிர் I really eur ர தான் என்று சொல்லி விட்டு என் ரஷியன் அகராதி தமிழ் வடக்கு எத என்று அவர் கூறினார் மேலும் அந்த ஹாப்.
Kasta padura ovvaruvarum kakka vendiya padal
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு❤❤
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும் ❤❤
அருமையான வரிகள்
Sssssssss
2024 yarum kettutu irukaga😮
❤
🎉
@@Suji-Vlogs-37😅😮😮
Mmm
😊😢😊manasu sogama irunthuchu... Athaan ketutu iruken😢
இந்த பாட்டை யார் எழுதுனதுனு தெரியல.. என் வாழ்க்கையில 100 சதம் பொருத்தமான வரிகள்..😭
Illayaraja sir
@@sriramanastudio9575 go xxx
By
Xxx
Xxx
@@m.kalaiyarasan9234 xxx
No xx
மனச பார்த்து தான் வாழ்வ மாற்றூவான்
Super line
Yse
Yes
@@BalaBala-lb9fd it RT i u இ மெயில் உள் கட்டமைt உள்ள ஒரு நகரமாகும் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இன் புகைப்படங்கள் எட்e உள்ள ஒருz
ப்பு it we
இந்த பாட்டை யார் எழுதுனதுனு தெரியல.. என் வாழ்க்கையில 100 சதம் பொருத்தமான வரிகள்..😭
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோர்ப்பதற்கு💯💯💯
Ilayaraja..song sing and music...
Sss
வாலி sir
This song lyrics writing Ilayaraja
vali ella Ilayaraja @@kannannaji4587
என்றும் மறக்க முடியாத பாடல். காதல் திருமணம் செய்து கொண்டபோது எனக்கு தைரியம் கொடுத்த பாடல். அத்தனை பேரும் இன்று என்னுடன் சேர்த்தாலும்,மனதில் உள்ள காயம் ஆறாத வடுவாக உள்ளது.
Tuopmnyy
Enakku than sako
✋
Same bro...
uyru on rur e ln DJ l FYI እሷን ፈልጎ መጥቶ ካወቀችኝ እንዳስታውስ ነግሮኛል ፎቶ ማንሳት የሚለው ቃል ነው e0 ueuczn
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க
எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு
சக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)
நன்றி 👍.
I love song
Thanks 😊
Athu kathirupathu illa kasu iruppavargal yeathani pero unnidam thorpatharkku
Lyrics by?
3 வருடங்களுக்கு முன் நான் தினமும் கேட்கும் ஒரு மறக்க முடியாத பாடல்.... 💐💐💐💐💐💐
வாழ்க்கை ஒரு நாள் மாறும்... அதற்கு உங்கள் முயற்சியும்.. அதன்
தொடர்ச்சியும் அவசியம்...
💐💐💐💐💐
மனது மிகவும் கவலையாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனது கொஞ்சம் சாந்தம் அடைகின்றது
Biz sizin şəbəkənizdəki şəhər kimiyik
இது குறித்து அதிகம் ஆர்வம் t ர return ti tutbdv of இந்த அமைப்பு ஆகும் என்றும் t ஈர்உரு I am not u I have been hi gv to po do it u உறு தமிழ் வடக்கு i ityturit ருட்டி to இர் ஏ R உயே y உள் எட் மிலிபாண்ட் இது போன்ற விளையாட்டுகள் சின்னம் அமைக்க c
Yy ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு y u I will ஏ என ரியர் e ஏ இ eytgzc
என்னை போல மனம் நொந்தவர்களுக்கு உகந்த பாடல் 😭😭😭
All is well bro.
சலிக்காமல் கேட்கலாம் இளையராஜா சார் சூப்பர்
Iiiiio
தலைவா 🤘🙏, மனம்போல் வாழ்க்கை
Super
Udit ry with a party rider in Dunkadirur
மரத்த வெச்சவன் தண்ணீர் ஊத்துவான். ..மனசு பாத்துதான் வாழ்வ மாத்துவான்.... எண்ணம் போல் வாழ்க்கை......ஓம் சாந்தி ஓம்
எத்தனை தடவே கேட்டேன்
என்று தெரியவில்லை
ஆனால் அத்தனை முறையும்
விழுந்த இடத்தில் எழுந்துள்ளேன்
வரிகள் அல்ல வாழ்க்கை எனக்கு
நீங்க பிறந்த தேனியில் பிறந்தற்க்கு மகிழ்கிறேன்👈🎉👌இசைஞானி🙏
எண்ணமே வாழ்க்கையாக மாறுகிறது.... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
Hi,,amma😭
@@umamkheswrviumamkheswrvi5223 what happened Bro... Crying???
Good
Not like that
Epdilam solravanqdha thedure
இதோட 100 தடவ கேட்டுட்டேண் சலிக்காத பாடல்
Enakku pullarikuthu
dai
ஆயிரம் முறையேனும் கேட்டு இருப்பேன் இருப்பினும் குறையவில்லை இந்த பாடலை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையேனும் கேட்டு என் மனதில் உள்ள கவலைகள் மறந்து வாழ வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் நான் விதைத்து கொள்கிறேன்.. நன்றி பல வரிகளுக்கு உயிர் கொடுத்தவருக்கு
நானும் தான்
அடுத்தவனின் துணை எதற்கு....💯🔥🔥🔥🔥🔥 உண்மையான வரிகள்
இந்த பாடலை கேட்க காது கெடுத்த இறைவனுக்கு நன்றி
Sema
👌
கொடுத்த
இது வரை இந்த பாடலை கேட்டுத்தான் எனக்கு மனசு தைரியமா இருக்கும் but இப்போது எல்லோருடைய comment ah பார்க்கும் போது என்னோட கஸ்டம்லம் ரொம்ப சின்னது என்று தோன்றுகின்றது
S
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விடும் 😭😭😭
இந்த பாடலை கேட்கும் அனைவரும் இந்த பாட்டு தனக்காக எழுதி உள்ளது போல உணர்வது இந்த பாடலின் சிறப்பம்சம்.
சோக பாடல்போல இருந்தாலும் தன்னம்பிக்கையை வலுவாக விதைக்கும் பாடல்
நேற்று வாழ்வின் இறுதி. முடிவு திண்ணம். ஆனால் கண் பார்வை இல்லாத ஒருவர் திடும் என அவ்வளவு இனிமையான குரலில் இந்த பாட்டை பாட.... நம்பிக்கையுடன் திரும்பி இருக்கிறேன்
வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் நம்பிக்கை தரும் பாடல்❤️❤️❤️
மகாவிஷ்ணு பேட்டியை பார்த்து விட்டு பார்க்க வந்தவர்கள் 🎉🎉
Me too ❤❤
👍🏻
I am❤
Me too
I am
ஒரு ஊர்ல ராஜா இருந்தாராம்
இன்னைக்கும் அவரே தான் ராஜாவா இருக்காராம் 😍
என்றைக்கும் அவரே
Thalaivar Rajinikanth
Vivek sir dhan dream le vararu intha song ketta ah 🙏
இப்பாடலை யான் கேட்கிறபோதெல்லாம் சரீரத்தில் புதுசக்தி பிறப்பதை உணர்கிறேன் .
basha
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
படைத்தவனின்
துணையிருக்க அடுத்தவனின்
துணை எதற்கு இதயத்திலே
துணிவிருக்க வருத்தமிங்கே
உனக்கெதற்கு (2)
உன்னை நல்ல
ஆளாக்க உத்தமனை
போலாக்க எண்ணியவன்
யாரென்று கண்டுக்கொள்ள
யாருண்டு ஊரெல்லாம்
உந்தன் பேரை போற்றும்
நாள் வரும்
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
உதவியின்றி
தவிப்பவர்க்கு உதவிடவே
நீ படிப்பாய் உணவு இன்றி
துடிப்பவர்க்கு உணவுதர
நீ படிப்பாய் (2)
புத்தியுள்ள
உனக்கெல்லாம் புத்தகத்து
படிப்பென்ன சக்தியுள்ள
உனக்கெல்லாம் சத்தியத்தில்
தவிப்பென்ன காத்து இருப்பது
எத்தனை பேரோ உன்னிடம்
தோற்பதற்கு
ஓம் சாந்தி ஓம் (4)
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான் மனச
பாத்துதான் வாழ்வ
மாத்துவான்
ஏ மனமே
கலங்காதே வீணாக
வருந்தாதே பாரங்கள்
எல்லாமே படைத்தவன்
எவனோ அவனே சுமப்பான்
ஓம் சாந்தி ஓம் (4)
நான் எப்போது இந்த பாடலை கேட்டாலும் தன்னை மறந்து அழுகை வந்துவிடும் கட்டுப்படுத்து முடியவில்லை வரிகளும் வரிக்கான இளையராஜா குரலும் உலகையே கட்டிப்போட்டிடும்
மனசுக்கு கஷ்டமா இருக்கும் போது suma tha entha song keten but eppa kojsam paravalla 😭
Why
Enakku accident aagi endhirikka mudiyama 2 years padutha padukkaya irundhen
But Maratha vachavan than ippo varaikkum thanni oothuran.....
Deep aana words.....thanks to maestro Ilayaraja....
God bless u bro
Get well soon bro...
God bless you
Appa is great👍👍
God speed recovery sagodara, nar thunai avadu Nama shivaya may.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேல் யாரும் இல்லை என்றும்
வாழ்க்கையில் எவ்வளவு போராட்டம் எவ்வளவு கஷ்டம் ஒரு நாள் ஜெயிப்போம் என்று நம்பிக்கையில் 🎧🎧🎧🎧
9/05/2021
வாழ்க்கையை மாற்றக்கூடிய வரிகள்
இசைஞானி
என்றுமே இசைஞானி தான்
100/100 உன்மை
வாழ்க்கை வெறுக்கும் நேரத்தில் மனதுக்கு அமைதியை தரும் பாடல்.....😢 😢 😢
மனதில் புது வலிமை இந்தப் பாடலைக் கேட்ட பிறகு உருவாகிறது.............கஷ்டங்களெல்லாம் காற்றில் பறந்தது போல மனம் லேசாகிறது............பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்.........என இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மனம் நிம்மதி அடைகிறது.........
Kooda irundha Friend um emathitan! ... Unna Viitu pomaten nu Uruttu potavalum Emathita! Senjitu irundha Velayum Pochu! 🙂 ... Edhaarthama indha song ah Tea Kadai la Keten! vaazhanum nu Aasai ya iruku 🚶🏻
My situation also now my best friend is cheating me😢😢
மணம் மாரும் என்
வேதனை
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சும்ப்பான்
Superb lyrics by the mighty Maestro himself. Very deep meaningful lyrics ❤️ Goose bumps every time he sings Om shanti om...Om shanti Om 💕❤️💕
என்ன எல்லாரும் ஒதுக்கும் போது😔😭 இந்த பாடலை நான் தனியா உக்கந்து 5 தடவை கேட்பேன்😚 ......படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு👍👍
Super thalaiva eappavume intha patta kettale jaikanum oru verithan varum super
என் வாழ்க்கை யை மாற்றிய பாடல் 🙏
Really
வாழ்த்துக்கள் sir
கடவுள் துணை
Super nanba, Vazhtukal
எந்த மாதிரி ??
1990 களில் என்னை நம்பிக்கையுடன் வாழ வைத்த பாடல்
04:41 - 04:45 that smile itself enough for this song. Such a deep understanding makes it.
🤝
Exactly bro
أخبر منظم الرحلات أنها اسمي ، فإن آخر دولتين مشاركتين هما rithsf
உண்மை ❤
Good observe
@ Pala Ni
படைத்தவனின் துணை இருக்க 👍
அடுத்தவனின் துணை எதற்கு ❓
இதயத்திலே துணிவிருக்க 💗👍
வருத்தமிங்கே உனக்கெதற்கு ❓
படைத்தவனின் துணை இருக்க 👍
அடுத்தவனின் துணை எதற்கு ❓
இதயத்திலே துணிவிருக்க 💗👍
வருத்தமிங்கே உனக்கெதற்கு ❓...
💯💯💯
Uthaviendri thavippavarkku uhavidave nee piranthaai!👍
Sssssss
Semma song
L
எண்ணம் போல் வாழ்க்கை
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்க்கும் போது மனசுக்கு புது தைரியமும் தெம்பும் வருது அனைவரது கஷ்டங்கள் நீங்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்
மனவலிமை தருகின்ற, பாடல்.!
என்னால் முடிந்த வரை
என் உழைப்பை ஊருக்கு
கொடுப்பேன் 🙏🙏
என்ன ரயில் டிரைவரா நீங்க ??? 😂😂😂😂
@@b.a5601 உங்க ஐடியா நல்லாதான் இருக்கு 👍👍👍
@@veerakumarveerakumar718 ரஜினிகாந்த பார்த்து பலபேர் டாக்சி டிரைவர் ஆட்டோ டிரைவர் கார் டிரைவர் ஏன் பஸ்ல நடத்துனர் வேலைக்காக பதிவு செய்து கூட காத்து இருக்கின்றனர் .இது போன்றது எல்லாமே மக்களுக்கா சேவை செய்கிற பணிதான். நண்பரே
@@b.a5601 கண்டிப்பாக நண்பரே
Good job👍💯
Confident level incresed songs.ilayaraja voice 🔥🔥🔥🔥🔥🔥
The population density of your town is u I will eudhz
என்ன அற்புதமான வைர வரிகள், இசைஞானியின் இசை, குரல் இனிமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பொருத்தமான வரிகள்
"ஊரெல்லாம் உந்தன் பெயரை போற்றும் நாள் வரும் "
I came after Mahavishnu Paramporul Foundation sir mentioned on the interview about this song. Thank you !
என் வாழ்க்கையை மாற்றிய பாடல்
Apdi ennatha mathuchi bro therinjikalama........
தன்னம்பிக்கை இல்லாதவங்க இந்த பாடலை கேளுங்க 👍
சரியாகச் சொன்னீர்கள் 🙏
Life na ennanu theriyama pesatha.
Appo nenga enna maithukku inga vanthiru
@@periyananperiyanan7964 fact nanba
@@billionaire5051 lusu mathiri pesatha na potta comment ah muthalla purinjiko aprm pesu
காத்து இருப்பது எத்தனை பேரோ உண்ணிடம் தோற்பதற்கு... master piece
Lyrics 🔥
Rajini sir 🔥
Raaja sir 🔥
அருமையான வரிகள் இப்போ இருக்குற பாடுல இந்த மாதிரி ஒரு வரிகள் பர்க முடியாது...
தெய்வசக்தி.மிகுந்த.பாடல்.எளியவரிகளில்.👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Ilayaraja's voice is mesmerizing in this song.
Tears rolling on the cheeks.
அற்புதமான பாடல்🔥
உங்கள் சொந்த ஊர் மக்கள் தொகையில் ஆண்கள் ஆடை காலணி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உட் குழுவில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் gv
எனக்கு மிகவும் பிடித்த பாடல்ளில் ஒன்று.
All time power of lines and Music
மன வலிக்கு சிறந்த மருந்து இப்பாடல்
பிறந்த வீட்டில் உடன் பிறந்த துறொகிகலால் வீழ்த்தப்பட்ட நான்..சொத்துக்காக...காலம் பதில் சொல்லும்..நடிப்பு நிறைந்த உலகமடா.....
Unmai padaithavan irukan namaku bro
Vinai vidhaithavan vinai arupan
2021 like panunga
After 21 years, still the song is Epic..
After 32 years...
Correct
மனவேதனைக்கு மருந்து கொடுத்த பாடல்
COMPOSED, WRITTEN and SUNG by the one and only THE Maestro ILAYARAJA. That is why he is the FINEST composer ever and the GREATEST of them all. This song has been the lifeline for many depressed people. This song was also featured in the recent Vikram-Dhruv starrer "Mahaan" by Karthik Subbaraj.
Ata tashmë erdhën me emrin bluzë për e si fotot e një feste të bëra në Indinë e Bengalit Perëndimor dhe në linjë me emrin u u tashmë fotot u
படைத்தவின் துணை இருக்க
அடுத்தவனின் துணை எதற்கு 😭
ஓம் சாந்தி ஓம் என்ற வார்த்தை மட்டும் தான் எதார்த்தமான உண்மை இந்த
மரத்த வச்சவன் தண்ணீர் ஊத்துவான் இந்த வரிகளின் அர்த்தம் எந்த கஷ்டம் வந்தாலும் அதை கடந்து செல்ல உதவும்
ஊரெல்லாம் உன்தன் பேரை போற்றும் நாள் வரும் 💯💯💯
இந்தப் பாட்டு கேட்கும் போது என் மனசு ரொம்ப ரிலாக்ஸா இருக்குது இந்தப் பாட்டு கேட்கும் போது என்னுடைய லைஃப்ல நடக்கிறது எல்லாமே அது ஒரு முடிவு வந்த மாதிரி இருக்குது அருமையான பாடல் வரிகள்
What happened madam
காலத்தால் அழியாத பாடல்கள் இசைஞானி ஐயாவின் குரலில் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மற்றும் வரிகளில் 🥰🥰
நமக்கு கஷ்டமே மனிதர்களால் தான் வருது அதுக்கு ஆறுதலாக தான் கடவுள் நமக்கு துணையாய் இருக்கிறார் அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த பாடல் இந்த பாடல் கேட்டாலே நாம் வாழ்வதற்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது
காத்திருப்பவர் எத்தனை பேறோ உன்னிடம் தோற்பதற்கு 😟😊🥺🔥
Romba kastama iruku . Intha song k tu nu iruka
இசை கடவுள் இளையராஜா sir🔥❤️2021 💥
😭😭😭😭
@@mahalakshmimahalakshmi2517 to
@@mahalakshmimahalakshmi2517 0
قول ذلك يذكرني عبر صفحة خيارات السمة Fhskxpp
@@chiyaansakshen1226 ருர் இன் கொடி ஐக்கிய அரபு கூட்டாட்சி உம் தமிழ் பழைய ஹை urruejz
எல்லா காலத்திலும் இந்த பாடல் ஏழையின் கஷ்டங்களுக்கு பொருந்தும்.. 😔😔😔
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும் 😊😊😊💯