Keladi Kanmani | கேளடி கண்மணி | Puthu Puthu Arthangal | Vaali | SPB | Illayaraja | MELODY HITS

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 938

  • @prathibanprathiban1512
    @prathibanprathiban1512 9 місяців тому +320

    2024 -ல் இந்த பாடலை‌ தொடர்ந்து கேட்கும் நண்பர்கள் ..,

  • @muralirajan3328
    @muralirajan3328 Рік тому +242

    (காலத்தால் அழியாத பாடல் )2023 -ல யாரெல்லாம் பாக்குறீங்க..!😍😍😍😍

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 Рік тому +17

    அன்றைய காலத்திலேயே living together பற்றி மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்...🥰🥰🤩❤️❤️❤️😘🫰🫰🫰🫰🫰🫰

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Рік тому +6

    வாலிப கவிஞர் வாலியின் வைரமான வரிகள்

  • @ragavansv
    @ragavansv Рік тому +3

    இளையராஜா இசை
    எஸ்பிபி குரல் சிறப்பான இணை

  • @vasanthapriya1879
    @vasanthapriya1879 2 роки тому +7

    Really semma music

  • @RaghulM-rl7cc
    @RaghulM-rl7cc Місяць тому

    Intha pattuku spbku national awards kuduthirikanam 😢😮😢❤

  • @venmathikannan7416
    @venmathikannan7416 5 місяців тому +1

    Nengatha param en nenjodu than nan thedum sumai thanki nee allava nan vadum un marpodu than maraka mudiyatha lion favorite song🎶

  • @SanalKumar-dg4vs
    @SanalKumar-dg4vs 4 місяці тому +1

    Lyrics
    Recordings
    മ്ഹ് ഹ് ഹ്.... മ്ഹ് ഹ് ഹ്
    ആ ഹ ഹാ .... ആ ഹ ഹാ
    കേളടി കണ്മണി പാടകന്‍ സംഗതി
    നീ ഇതയ് കേള്‍പ്പതാല്‍
    നെഞ്ചില്‍ ഓര്‍ നിമ്മതി
    ആ..........ആഅഅആ............
    നാള്‍മുഴുതും പാര്‍വയില്‍ നാന്‍ എഴുതും
    ഓര്‍ കഥയെയ് ഉണക്കെനെ നാന്‍ കൂറെ
    കേളടി കണ്മണി പാടകന്‍ സംഗതി
    ----------------BGM------------------
    എന്നാളും താനെ തേന്‍ ഇരുന്താവത്
    പിറക്കാത നാന്‍പാടും തിരൈ പാടല്‍ താന്‍
    ഇന്നാളില്‍ താനെ നാന്‍ ഇസൈത്തേനമ്മാ
    യെനക്കാകെ നാന്‍ പാടും
    മുതല്‍ പാടല്‍ താന്‍
    കാണല്‍ നീരാല്‍ തീരാത ദാഗം
    ഗംഗൈ നീരാല്‍ തീര്‍ന്തതടി
    നാന്‍ പോട്ട പൂമാലൈ മണം സേര്‍ക്ക വില്ലയ്
    നീ താനെ യെനക്കാകെ മടല്‍ പൂത്ത മുല്ലൈ
    കേളടി കണ്മണി പാടകന്‍ സംഗതി
    നീ ഇതയ് കേള്‍പ്പതാല്‍
    നെഞ്ചില്‍ ഓര്‍ നിമ്മതി
    ----------------BGM-----------------
    നീങ്കാത ഭാരം എന്‍ നെഞ്ചോടു താന്‍
    നാന്‍ തേടും സുമയ് താങ്കി നീയല്ലവാ
    നാന്‍ വാടും നേരം ഉന്‍ മാര്‍വോട് താന്‍
    നീ എന്നയ് തലാട്ടും തായല്ല വാ
    ഏതോ ഏതോ ആനന്ത രാഗം
    ഉണ്ണാള്‍ താനെ ഉണ്ടാനത്
    കാല്‍ പോണ പാതൈകള്‍ നാന്‍ പോണ പോത്
    കൈ സേര്‍ത്ത് നീതാനെ മെയ് സേര്‍ത്ത മാത്
    കേളടി കണ്മണി പാടകന്‍ സംഗതി
    നീ ഇതയ് കേള്‍പ്പതാല്‍
    നെഞ്ചില്‍ ഓര്‍ നിമ്മതി
    ആ..........ആഅഅആ............
    നാള്‍മുഴുതും പാര്‍വയില്‍ നാന്‍ എഴുതും
    ഓര്‍ കഥയെയ് ഉണക്കെനെ നാന്‍ കൂറെ
    കേളടി കണ്മണി പാടകന്‍ സംഗതി
    നീ ഇതയ് കേള്‍പ്പതാല്‍
    നെഞ്ചില്‍ ഓര്‍ നിമ്മതി

  • @shankarp.s5923
    @shankarp.s5923 11 місяців тому +1

    Evergreen Song - 22nd Oct 2023

  • @FathimaGani-tx1bf
    @FathimaGani-tx1bf 7 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 5 місяців тому +60

    2024 இல் இந்த இனிமையான பாடலை கேட்பவர்கள்...
    எஸ்.பி.பி ஐயா அவர்கள் அழகான குரல் & இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் சிறப்பான இசை அமைத்துள்ளார்...
    கேட்க கேட்க இனிமை...
    😍🥰❤️🎶🎧🎙️🎙️🌟🌟🌟🌟🌟😍🥰❤️🥁🥁🥁🪘🎹🥁🪘🎻🎻🪕🪕🎸🎸🎻🎻🎺🎺😘😘

  • @DD_kutties
    @DD_kutties 9 місяців тому +131

    சிறு வயதில் இந்த படத்தை ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக (நின்று கொண்டே)நானும் என் தம்பியும் பார்த்தோம்... மறக்க முடியாத நினைவுகள்..

    • @sakthibcet
      @sakthibcet 8 місяців тому +3

      😢😢😢

    • @iamnastyguy
      @iamnastyguy 3 місяці тому

      Kadavule .... om namashivaaya

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому +1

      ☹️☹️☹️ நானும் தான்

  • @bilalg4932
    @bilalg4932 Рік тому +1039

    2023 ல் யார் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் இளையராஜா இசை சூப்பர்

    • @murugaanandam
      @murugaanandam Рік тому +20

      இந்த பாடல் வரிகள் அனைவரது வாழ்விலும் கடக்கும் அனுபவமிக்க வரிகள் 2023 மட்டுமல்ல இசை இருக்கும் வரை அழியாதது ❤❤❤❤❤

    • @dei5124
      @dei5124 Рік тому +9

      யோவ் நா இந்த பாட்ட 5வருசமா கேக்குறேன் யா

    • @rajeswarirajeswari3553
      @rajeswarirajeswari3553 Рік тому +6

      ❤❤❤

    • @radan5119
      @radan5119 Рік тому +3

      Just now i am watching this song but very beautiful i love illayaraja❤❤❤

    • @queens7717
      @queens7717 Рік тому +1

      ❤️❤️❤️

  • @arungowri6499
    @arungowri6499 11 місяців тому +161

    திரும்ப திரும்ப கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ஒவ்வொரு வரியும் மனதில் நின்ற வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sundarl5238
    @sundarl5238 8 місяців тому +129

    anyone in 2024?

  • @malaredits6663
    @malaredits6663 2 роки тому +178

    ஹ்ம்ம் ம்ம்ம்ம்
    ஆஹா ஆஹா
    கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி ஆஹா நாள்முழுதும்
    பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென
    நான் கூற
    கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி
    எந்நாளும் தானே
    தேன் விருந்தாவது
    பிறர்க்காக நான் பாடும்
    திரைப் பாடல் தான்
    இந்நாளில் தானே நான்
    இசைத்தேனம்மா எனக்காக
    நான் பாடும் முதல்
    பாடல் தான்
    கானல் நீரால்
    தீராத தாகம் கங்கை
    நீரால் தீர்ந்ததடி நான்
    போட்ட பூமாலை மணம்
    சேர்க்கவில்லை நீதானே
    எனக்காக மடல் பூத்த
    முல்லை
    கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி
    நீங்காத பாரம்
    என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி
    நீயல்லவா நான் வாடும்
    நேரம் உன் மார்போடு தான்
    நீ என்னைத் தாலாட்டும்
    தாய் அல்லவா
    ஏதோ ஏதோ
    ஆனந்த ராகம் உன்னால்
    தானே உண்டானது கால்போன
    பாதைகள் நான் போன போது
    கை சேர்த்து நீதானே மெய்
    சேர்த்த மாது
    கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி ஆஹா நாள்முழுதும்
    பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென
    நான் கூற
    கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி

  • @mohammadnihar823
    @mohammadnihar823 8 місяців тому +48

    SPB Songs ❤ எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகசியம் ❤+ இளையராஜா ❤வாலி

  • @waw967
    @waw967 Рік тому +62

    நான் சேர்த்த பூமாலை (மனம்)மணம் சேர்க்கவில்லை நீதானே என் வாழ்வில் மடல் பூத்த முல்லை ...சூப்பர்

  • @sivasankarsakthi2852
    @sivasankarsakthi2852 2 роки тому +283

    நம்ம என்ன கஷ்டத்துல இருந்தாலும்
    இந்த மாறி பாடல்கள் கேட்டால்
    சுகமே தனி 😌

  • @kavina5992
    @kavina5992 Рік тому +85

    இந்த பாடல் அவ்ளோ புடிக்கும் .. ஆனா கேட்கும் போதெல்லாம் 90 s காலத்தில் நடந்த தனது அனுபவங்களை ஞாபக படுத்திட்டே இருக்கு ..இந்த பாடல் வரும் போதே பாக்காமலே கடந்து விடுகிறேன்... வலி நிறைந்த அழகான நினைவுகள் ...

    • @kirshanakumar71
      @kirshanakumar71 Рік тому +2

      yes

    • @kirshanakumar71
      @kirshanakumar71 Рік тому +2

      its truu

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Рік тому +2

      தினமும் பாடல் கேட்கிறேன் மனசு குக்கு நிம்மதி திருப்பத்து ர் ஆசிரிபர் நாகர்

    • @vijayasuresh9283
      @vijayasuresh9283 9 місяців тому

      Very nice song.Every day hear this song at least 10 times.This song is the surely medicine for my mind and peaceful

    • @deepakcharan
      @deepakcharan 6 місяців тому

      100% vunmai

  • @annamannalakshmi2980
    @annamannalakshmi2980 7 місяців тому +13

    யார் சொன்னால் நீ இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாய் என்று..... உனது குரலில் மூலம் அனைவரது இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்..... Sp sir.... ❤

  • @ashkgf3494
    @ashkgf3494 4 місяці тому +16

    கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்த டி ❤

  • @GeekOffsprings
    @GeekOffsprings Рік тому +291

    "நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை...
    நீதானே எனக்கான மடல் பூத்த முல்லை"
    😘வாலி

  • @bhuvaneshwaranwaran1606
    @bhuvaneshwaranwaran1606 2 роки тому +183

    நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை இந்த வரிகளில் வாலி என்றும் உலகத்தில் வாழ்வார் வாழ்ந்து கொண்டே இருப்பார்

    • @keerthinagapandi5974
      @keerthinagapandi5974 Рік тому +10

      Purindhavarglukku puriyum.

    • @prathikshavlog8002
      @prathikshavlog8002 Рік тому +5

      Super 👌 👍 😍

    • @asarah7342
      @asarah7342 Рік тому +1

      உண்மை தான்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 7 місяців тому +2

      பn டல் எழவது வாலிக்கு கைவந்த கலை சில பாடல் மறக்க முடியாத பாடல் அவர் இருப்பது கொள்ள உட்டம்

    • @ashkgf3494
      @ashkgf3494 4 місяці тому +3

      கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்த டி ❤

  • @thuniveythunai786
    @thuniveythunai786 8 місяців тому +75

    பேருந்து பயணத்தில் ஜன்னல்ஓர இருக்கையில் குளிர்ந்த காற்றுடோட இனசஞானியின் இல்லை இசையின் இறைவன் மழையில் இந்த பாடலை கேட்க்கும் சுகம் ❤❤❤❤ ....

  • @arulkishore8854
    @arulkishore8854 Рік тому +16

    குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
    ஆஹா ஆஹா
    ஆண் : கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி ஆஹா நாள்முழுதும்
    பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென
    நான் கூற
    ஆண் : கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி
    ஆண் : எந்நாளும் தானே
    தேன் விருந்தாவது
    பிறர்க்காக நான் பாடும்
    திரைப் பாடல் தான்
    இந்நாளில் தானே நான்
    இசைத்தேனம்மா எனக்காக
    நான் பாடும் முதல்
    பாடல் தான்
    ஆண் : கானல் நீரால்
    தீராத தாகம் கங்கை
    நீரால் தீர்ந்ததடி நான்
    போட்ட பூமாலை மணம்
    சேர்க்கவில்லை நீதானே
    எனக்காக மடல் பூத்த
    முல்லை
    ஆண் : கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி
    ஆண் : நீங்காத பாரம்
    என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி
    நீயல்லவா நான் வாடும்
    நேரம் உன் மார்போடு தான்
    நீ என்னைத் தாலாட்டும்
    தாய் அல்லவா
    ஆண் : ஏதோ ஏதோ
    ஆனந்த ராகம் உன்னால்
    தானே உண்டானது கால்போன
    பாதைகள் நான் போன போது
    கை சேர்த்து நீதானே மெய்
    சேர்த்த மாது
    ஆண் : கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி ஆஹா நாள்முழுதும்
    பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென
    நான் கூற
    ஆண் : கேளடி கண்மணி
    பாடகன் சங்கதி நீ இதை
    கேட்பதால் நெஞ்சில் ஓர்
    நிம்மதி

  • @thaache3
    @thaache3 10 місяців тому +7

    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, உடலுறவு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள முலை உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் மங்கையே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை..
    . HiugyUiu6y7u i8ouyr56 o8ygjjn fruyguiij uytyiyygui ouy78 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @brightjose209
    @brightjose209 2 роки тому +148

    நான் போட்ட பூமாலை மணம் சேர்க்க வில்லை
    நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

  • @tamilkarthi8040
    @tamilkarthi8040 Рік тому +24

    2 kid ஆகிய நான் அடிக்கடி இந்த பாடலை கேக்கிறேன் 💯உண் மையில் இது போன்ற பாடல்கள் தற்போது இல்லை 💯...

    • @ramakrishnancrt9433
      @ramakrishnancrt9433 Рік тому +2

      Crt than pa. unaku puriyuthu la 90s kids

    • @tamilkarthi8040
      @tamilkarthi8040 Рік тому

      @@ramakrishnancrt9433 enathu what's app Sts athiga murai intha padalai than veipen💯

  • @gururajY
    @gururajY 2 роки тому +61

    Don't understand a bit of Tamil !! But still this song is so soothing. Raja Sir & SPB sir duo works like magic, may it be any language !

    • @thalaajithkumar5055
      @thalaajithkumar5055 2 роки тому +6

      Sorry bro you are unlucky to understand this heavenly lyrics

    • @gururajY
      @gururajY 2 роки тому +1

      @@thalaajithkumar5055 very unlucky indeed !

    • @kannansconcept6998
      @kannansconcept6998 Рік тому

      You are absolutely correct

  • @wilfredwiz
    @wilfredwiz Рік тому +90

    படத்தின் முழு கதையை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் வாலி ஐயா "நான் போட்ட பூமாலை மணம்
    சேர்க்கவில்லை நீதானே
    எனக்காக மடல் பூத்த
    முல்லை"

    • @Arasu1625
      @Arasu1625 Рік тому +2

      Sema lines ....

    • @GeekOffsprings
      @GeekOffsprings Рік тому +1

      Meaning sollunga bro?

    • @mohanvel1210
      @mohanvel1210 Рік тому +5

      @@GeekOffsprings hero, first herion rendu perum love Pani marriage panipanga. But antha life la, hero ku happiness kidaikathu bro ... Then, 2nd heroin meet Pani, love panuvanga ...athala than hero ku happiness kidaikum..ithan meaning..

    • @GeekOffsprings
      @GeekOffsprings Рік тому

      @@mohanvel1210 thank u bro

    • @siyanbala4272
      @siyanbala4272 Рік тому

      0Q

  • @mohamedkhancool1582
    @mohamedkhancool1582 Рік тому +55

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் எதோ செய்கிறது 🌹🌹🌹🌹

  • @ranganathan2303
    @ranganathan2303 2 роки тому +298

    அழியாத கோலங்கள்... நன்றி தெய்வகளுக்கு....ஆம் ஐயா இளையராஜா ,, ஐயா SPB,, வரிகளை வர்ணித்த ஐயா வாலி அவர்களுக்கும்... இனி இது போன்ற பாடல்கள் வராது.... இது உண்மை...

  • @m.murugesanm.murugesan7479
    @m.murugesanm.murugesan7479 2 роки тому +32

    பாடல் மற்றும் இசை. நம்மளை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது

  • @yuvarajayuvarajayuvarajayu8877
    @yuvarajayuvarajayuvarajayu8877 Рік тому +95

    Spb அய்யா நம்முடன் மட்டுமல்ல இந்த உலகம் உள்ளவரை அனைவர் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்....

  • @priyarathi5656
    @priyarathi5656 Рік тому +26

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju Місяць тому +6

    நாம் எத்தனை பாடல்கள் கேட்டாலும் இன்றும் நினைவில் உள்ள முதல் பாடல் 👌👌👌

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +10

    SPB sweet voice...melody , low pitch..deeply ...excellent..... No music...here ....only voice is attractive.

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj Місяць тому +6

    இந்தப்பாடலுக்கு வயதெல்லை இல்லை. அனைவரும் விரும்பிகேட்கும் அற்புதமான பாடல்.❤❤❤

  • @rathaharish2409
    @rathaharish2409 2 роки тому +150

    SPB sir mis u 😭😭😭 யார் வாய்ஸ் என்றாலும் பாடக்கூடிய மனிதர்.100year ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கத் தோணும் song.super song❤️❤️❤️❤️

    • @ranganathan2303
      @ranganathan2303 Рік тому

      உண்மைதான்.. ஜெயிலர் ரஜினி சார் படத்தில் உங்களை miss பண்ணினேன்

  • @ChennaiChocolates
    @ChennaiChocolates 4 місяці тому +5

    நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான் ....

  • @monakarthi6196
    @monakarthi6196 2 роки тому +191

    நிங்கள் எத்தனை ஆஸ்கார் விருது வாங்கினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடு ஆகாது

  • @PonniR-w1y
    @PonniR-w1y Рік тому +10

    நான் +1 படித்த போது வந்த படம், பார்த்த படம். +1 என்றாலே கேளடி கண்மணி.
    கேளடி கண்மணி என்றாலே +1

  • @arulprakash4010
    @arulprakash4010 2 роки тому +37

    SPB குரலில் இனிமையான பாடல்

  • @anbum8016
    @anbum8016 Рік тому +83

    செவி வழி நுழைந்து உயிர் வரை இனிக்கிறது ...வாலி வரிகளுக்கு உடல் கொடுத்த இளையராஜாவின் இசை,உயிர் கொடுத்த எஸ்.பி.பி யின் குரல்..

  • @sarathsanthoss
    @sarathsanthoss 2 роки тому +13

    Hmmm..mmm ahaaa… ahaaa…
    Male : Keladi kanmani paadagan sangathi
    Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
    Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum
    Orr kadhaiyai unakkena naan koora…
    Male : Keladi kanmani paadagan sangathi
    Male : Ennaalum thaanae thaen virunthaavathu
    Pirarkaaga naan paadum thirai paadal thaan
    Innaalil thaanae naan isaithaen amma
    Enakaaga naan paadum mudhal paadal thaan
    Male : Kaanal neeraal theeratha dhaagam
    Gangai neeraal theernthathadi
    Naan potta poo maalai manam serka villai
    Nee thaanae enakaaga madal pootha mullai…
    Male : Keladi kanmani paadagan sangathi
    Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
    Male : Neengaatha baaram en nenjodu thaan
    Naan thedum sumai thaangi nee allava
    Naan vaadum neram un maarbodu thaan
    Nee ennai thaalattum thaai allava
    Male : Yetho yetho aanandha raagam
    Unnaal thaanae undaanathu
    Kaalpona paathaigal naan pona pothu
    Kai serthu nee thaanae mei sertha maadhu…
    Male : Keladi kanmani paadagan sangathi
    Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
    Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum
    Orr kadhaiyai unakkena naan koora…
    Male : Keladi kanmani paadagan sangathi
    Nee idhai ketpathaal nenjil orr nimmadhi

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 8 місяців тому +7

    SPB சார் குரல் அழகு அமைதி சுப்பர் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாது🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️❤️❤️❤️

  • @leoalwin6088
    @leoalwin6088 Рік тому +28

    நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை .........
    நீதானே
    எனக்காக மடல் பூத்த முல்லை.....💔💔💔💔

  • @muthumariappantex5167
    @muthumariappantex5167 Рік тому +13

    2022ல் இந்த பாடலை கேட்டவர்கள் எத்தனை பேர்

  • @balajibalaji-wb5ec
    @balajibalaji-wb5ec Рік тому +11

    புது புது அர்த்தங்கள். மனதிற்கு நிறைவான பாடல் அமைதியான இசை.

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran 2 роки тому +238

    பாடல் வரிகள் சோகமா? சுகராகமா? புரியாத புதிர். எத்தனை முறைகேட்டாலும் காது மடல்கள் இசைக்கின்றன.

    • @elpraveenkirubagaran
      @elpraveenkirubagaran 2 роки тому +1

      Correct

    • @maruthumaruthu4994
      @maruthumaruthu4994 2 роки тому +1

      Puthuputhu Arthangal

    • @pongothaieosw7831
      @pongothaieosw7831 2 роки тому +6

      இரண்டும் கலந்தால் இது புது புது அர்த்தங்கள்

    • @ravid6329
      @ravid6329 2 роки тому +3

      ஆமாம் ஏதோவொன்று இருக்கிறது இந்த பாடலில்.

    • @murugesannitheesh6585
      @murugesannitheesh6585 2 роки тому +1

      Yes

  • @anjijakkula3523
    @anjijakkula3523 Рік тому +7

    2023 கேட்போர் லைக் அடித்தனர்

  • @sdktamilchannel5564
    @sdktamilchannel5564 Рік тому +21

    90s காலம் சுகமான நாட்கள்

  • @kalaiselvimanoharan388
    @kalaiselvimanoharan388 8 місяців тому +6

    வாலி + S.P.B + இளையராஜா பாடல் அருமை எனக்கு மிக மிக பிடித்தமான பாடல்
    எத்தனை Award கொடுத்தாலும் ஈடாகாது

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Рік тому +14

    Illyaraja is one of the best music director in the world...

  • @durgadevij
    @durgadevij 2 роки тому +17

    Superb lyrics i Don t know why i am listening to this song again and again

  • @mathialagan8919
    @mathialagan8919 Рік тому +25

    கால் போன போக்கில் நான் போன போது கையோடு கை.சேர்த்து மெய் சேர்த்து மாது. இன்று இல்லை. அவளது நினைவு நாளின் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு. ஆறுதலடைகிறேன். அருமையான பாடல்..

    • @saravananraj269
      @saravananraj269 Рік тому

      Enakum dhan bro

    • @sankarganesh1324
      @sankarganesh1324 9 місяців тому

      இது நிறைய நண்பர்களுக்கு இருக்கு....

    • @sujasuja9454
      @sujasuja9454 7 місяців тому

      😭

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 6 місяців тому

      தீமைக்கு விரைந்தோடும் கால்களுடன் கைகோர்த்தால் மாதும் மெய்யாகிய உன்மையை உணர்ந்தாள் என்று உணராக்கவிஞரின் வரிகளை இரசிக்கும் ரசிகர் இவர்?

    • @sjamesantonysamy45
      @sjamesantonysamy45 6 місяців тому

      உணர்த்தாள்

  • @theodoretonygeorge5780
    @theodoretonygeorge5780 2 роки тому +67

    I suddenly felt like listening to this song.. its raining now.. came happily to listen and ended up crying.. associating rain and tears.. what a magical voice and soothing music.. The humming is like a lullaby...

  • @balaji_rajaji
    @balaji_rajaji Рік тому +34

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @n.j.n.j7001
    @n.j.n.j7001 Рік тому +7

    2023 மட்டும் இல்லை எவ்லொ வருசமனலும் இந்த பாடலை கேட்பொம் மனதிற்கு இதமான பாடல்

  • @JeyaSudha-e3g
    @JeyaSudha-e3g 8 місяців тому +5

    அந்த நாளில் தெருவில் டிவி வைத்து கேசட் மூலம் இந்த படம் பார்த்துருக்கேன்

  • @vasu23lifestyle
    @vasu23lifestyle Рік тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍😍31. 5.2023💗💗

  • @syamlalvp2517
    @syamlalvp2517 Рік тому +9

    Spb അനുഗ്രഹീത ഗായകൻ...

  • @vallisureshkumar
    @vallisureshkumar Рік тому +3

    கேளடி கண்மணி பாடகன் சங்கதி
    நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
    ஆ...அ அ அ ஆ
    நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென நான் கூற
    (கேளடி)
    எந்நாளும் தானே தேன் விருந்தாவது
    பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
    இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
    எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
    கானல் நீரால் தீராத தாகம்
    கங்கை நீரால் தீர்ந்ததடி
    கால் போன பாதைகள் நான் போன போது
    கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
    (கேளடி)
    நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
    நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
    நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
    ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
    உன்னால் தானே உண்டானது
    நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
    நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
    (கேளடி)

  • @rajas_happiness
    @rajas_happiness 7 місяців тому +5

    2024 Listeners..

  • @magimak4601
    @magimak4601 2 роки тому +11

    When I feel discomfort I hear this song my mind relaxing song. 🎶🎶🎶Always my fav ❤️SPB❤️

  • @paulrajize
    @paulrajize 2 роки тому +16

    இந்த பாடலின் இனிமை ஹம்மிங்

  • @Naleem_Cool
    @Naleem_Cool 3 місяці тому +3

    2024 06/14 Who is listening to this song Ilayaraja's music is super❤

  • @yuvarajayuvarajayuvarajayu8877
    @yuvarajayuvarajayuvarajayu8877 Рік тому +15

    SPB அய்யா நல்ல மனிதநேயம் மிக்க மனிதர்....

  • @RoselineV-r4z
    @RoselineV-r4z 7 місяців тому +5

    25 வருஷத்துக்கு முன்னாடி என்னை துலைத்து விட்டு தனிமையில் இருந்த போது என் மாமாவிற்க்கு ஆறுதலாக இருந்ந பாடல் நீங்காத பாரம்...... Miss u and sorry 😢😢😢😢vishva mama

    • @mkskamalaveni7960
      @mkskamalaveni7960 7 місяців тому

      ❤❤❤❤ thanks for விஸ்வா.I LOVE YOU DARLING

    • @mkskamalaveni7960
      @mkskamalaveni7960 6 місяців тому

      நான் விஸ்வா இன்றும் என் நினைவில் I LOVE YOU ROSELINE ❤ நான் எப்போது உன்னை சந்திப்பேன் 😢😢😢

  • @kingslyranjith
    @kingslyranjith Рік тому +12

    Spb sir still alive ❤❤❤❤❤❤

  • @padmanaban3070
    @padmanaban3070 Рік тому +19

    கானல் நீரால் தீராத தாகம்,, கங்கை நீரால் தீர்ந்ததடி

    • @rajimahes0309
      @rajimahes0309 Рік тому +3

      நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை

  • @nisarnisar7470
    @nisarnisar7470 Рік тому +9

    സൂപ്പർ സോങ്.... ഇളയരാജ.,. SP,. ബാലസുബ്ര മണ്യം., 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌹🌹🌹🌹🌹🌹❤️❤️💞💞💞👏👏💕💕🥰🥰🥰

  • @svthvino
    @svthvino 2 роки тому +14

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @Alone_queen_
    @Alone_queen_ 8 місяців тому +3

    Most fav❤😢 . such a beautiful lyricsAnd voice 💜✨

  • @harinathmlk2344
    @harinathmlk2344 4 місяці тому +2

    நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
    நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
    நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
    ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
    உன்னால் தானே உண்டானது
    கால் போன பாதைகள் நான் போன போது
    கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
    கேளடி கண்மணி பாடகன் சங்கதி
    நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
    ஆ...அ அ அ ஆ
    நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
    ஓர் கதையை உனக்கென நான் கூற
    கேளடி கண்மணி பாடகன் சங்கதி
    நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி...

  • @raghum346
    @raghum346 4 місяці тому +4

    Enakku 90 kids songs na romba pidikkum I m 90kids

  • @r.vishwa7782
    @r.vishwa7782 8 місяців тому +2

    ஒரு நிமிடத்தில் வந்த காதலை ஒரு ஜென்மம் முடிந்தாலும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.எதிர்பார்த்து காத்துட்டுருக்கிறேன் என் வாழ்நாள் எப்போது முடியும் என்று💔😔

  • @swamyraji4963
    @swamyraji4963 Рік тому +23

    GREAT LEGEND SPB sir NO ONE CAN BEAT U , WHENEVER I LISTEN UR SONG MY HEART BECOMES HEAVY , U R ALLWAYS IN OUR HEART 😢😢

  • @jenitajenjenifer7928
    @jenitajenjenifer7928 Місяць тому +2

    கேட்கும் போது உதட்டில் புன்னகையையும்... கண்களில் கண்ணீரையும்... உடலில் ஒரு சிலிர்ப்பையும்.. தருவது S P B யின் பாடல்கள் மட்டுமே ... ❤👍👍👍

  • @shafeeqibrahim8111
    @shafeeqibrahim8111 2 роки тому +5

    മലയാളീസ് ഇവിടെ comeon 😍

  • @panneerselvamualganathan6873
    @panneerselvamualganathan6873 Рік тому +2

    நான் பின்னிய மலர்கள் மவுனித்தது மணக்கவில்லை

  • @shri2947
    @shri2947 2 роки тому +11

    இன்ப தேன் வந்து பாயுது காதிலே

  • @MohanMohan-sf9wd
    @MohanMohan-sf9wd 7 місяців тому +3

    8/02/2024 குவைத்தில் இருந்து ❤❤❤❤👑👑 ராஜா ராஜா தான்

  • @keeraivijayan4438
    @keeraivijayan4438 2 роки тому +6

    1989...…kg theatre coimbatore .....
    Second show ,,......
    By walk to gandhipuram
    Chill climate,,......
    Oh god 33 years .,..
    Spb sir Vivek... Just dream

  • @ragavansv
    @ragavansv Рік тому +6

    அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பாடல்
    ராஜாவுக்கு இணையில்லை

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 роки тому +20

    இசை என்ற மூச்சு காற்று உள்ளவரை இந்த பாடல் மனம் விட்டு மறையாது

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 Місяць тому +1

    இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன், இந்த பாடல் அவ்ளோ புடிக்கும், காதல் வயப்படாத உயிரினங்கள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. ஏதோவொரு நொடியில் ஓவ்வொருவரும் காதல் வசப்பட்டிருப்பார்கள். வலி நிறைந்த அழகான நினைவுகள்.

  • @pandiarajan9991
    @pandiarajan9991 Рік тому +8

    நல்லா நன்பர்கள் அமைந்தால். வாழ்க்கை துணைசரியில்லை என்றால் கூட வாழமுடியும்🤗🤝🤝

  • @maharajanl7408
    @maharajanl7408 2 роки тому +9

    ரகுமான் சித்தாரா நடிப்பு அருமை

  • @msw1174
    @msw1174 Рік тому +8

    காதால் சுவைக்கமுடிகிறது

  • @SriVidya-e3k
    @SriVidya-e3k 4 місяці тому +3

    Definitely this song🎵 spb got national award or best flim fare song 🎵award . 😮😢❤😊

  • @gayu_edits4694
    @gayu_edits4694 2 роки тому +57

    கவிஞர் வாலியின் வரிகள் அருமை,SPBயின் குரலில் இனிமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶

  • @aaqilahbaby2993
    @aaqilahbaby2993 Рік тому +6

    அருமையான பாடல் இதில் சில வரிகள் என் வாழ்க்கையில் பொருந்தும்

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 4 місяці тому +2

    பலவண்ணம் நீ கொள்ள நான் ஏங்கினேன்❤உன் நிழல் வாசம் பல நிமிடங்கள் என்னோடுதான்❤❤ அழகின் மலரில் ஆனந்த ஈரம்🎉 அருகே வரும் தேர் சீர்தந்து வெல்லும்😊 என் இனிமை பூக்கும் உன்னோடு கண்ணே❤ உன் மடி சேர்ந்து துயில் கொள்ள ஓடோடிவந்தேன் 💕💕

  • @mohamedhaneef456
    @mohamedhaneef456 Рік тому +3

    Is this song? Or relaxing memory? It’s always confusing answer

  • @suryav4180
    @suryav4180 Рік тому +2

    Naan saagumpothum intha paadalai ketu saaga vendum iraivaa
    I am surya

  • @chandrashekharmohan2284
    @chandrashekharmohan2284 Рік тому +3

    Same tune has been used in Salman Khan, nagma starring movie- song is chaandni raat hai, tum mere saath hai

  • @venkatesankumarasamy3876
    @venkatesankumarasamy3876 Рік тому +2

    நான் போட்ட பூ மாலை மணம் சேர்க்கவில்லை? ஆமாம்! நான் போட்ட பூ மாலையும் மணம் சேர்க்கவில்லை????😢😢