திருச்சபைக்குள்ளும் திருவிழாக்குள்ளும் சும்மா இருக்காதே!!! அருள்தந்தை. ஆல்பர்ட், திருச்சி
Вставка
- Опубліковано 23 кві 2022
- We need your support, prayers and financial aid to continue to produce and upgrade our daily gospel video messages, adorations and prayers! If you feel moved by the Holy Spirit to support this Catholic Gospel ministry and mission, You may kindly contact us on WhatsApp: +91 99944 06339 and Email: powerofgod3103@gmail.com
PowerOfGod.in
powerofgod.in/donate/
powerofgod.in/question-of-the...
என் மகன் ஆண்டவருடைய பிள்ளையாக வளர ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏. அல்லேலூயா🙏
நகைச்சுவையோடு கூடிய விசுவாசம் நம்பிக்கை தரும் இறைச்செய்தியை மிக அற்புதமாக பகிர்ந்தளித்த அன்புத்தந்தைக்கு நன்றி
இயேசுவுக்கே புகழ் தியானசெய்திக்கு நன்றி
எங்கள் குடும்பத்தை முன்னேற விடாமல் தடுக்கும் ஆவியை எங்கள் குடும்பத்தை விட்டு விலக்கும் தகப்பனே 🙏🙏🙏
🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏
இயேசுவே பாதரின் ஊழியத்தை தொடர்ந்து ஆசீர்வதித்து தேவைகள் சந்திக்க அநேக ஆடுகளை கண்டடைந்து பலப்பட்டு ஆசீர்வாதங்களை ஊற்ற போகின்ற அதற்காக ஸ்தோத்திரம்
🙏🏼🙏🏼tq🙏🏼🙏🏼🙏🏼என் மகன் உம்மிடம் திரும்பிவர அருள் புரியும் 🙏🏼🙏🏼🙏🏼amen🙏🏼
Fr ஆண்டவர் உங்களுக்கு கடவுள் வார்த்தையை மக்களுக்கு அறிவி க்க நிறைய பக்தி.ஞானம் இருக்கின்றாதாள்தான் ஆண்டவர் உங்களை குருவாணவறாக தேற்ந்துஎடுத்துஇருக்கிறார் 🙏🙏🙏
Thanks a lot father pbeau
Pativatlvathiysm
3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
சங்கீதம் 4:3
❤7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
1 கொரிந்தியர் 12:7
8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
1 கொரிந்தியர் 12:8
9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும்,
1 கொரிந்தியர் 12:9
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
1 கொரிந்தியர் 12:10
11 இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 12:11
❤❤❤❤❤
தூய ஆவியே உமக்கே நன்றி நன்றி நன்றி ஆமேன்
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மையே சார்ந்து இருக்க கிருபை செய்யுங்க தகப்பனே 🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🔥🧚♂🌴🍎🐓🇮🇳
Thank you father, your explanation is very nice. Praise the Lord.
Father way you give speech it's tocher my heart .pray the lord. Please pray for me and my family Father. God is great
ஆண்டவரே நீா் என்னை தோ்ந்தெடுத்த பணியை உணா்ந்து செயல்பட அருள்தாரும் .ஆமென்..
என் மகன் ஆண்டவரை அறிந்த பிள்ளையாக வளர ஆசீர்வதியும் தகப்பனே... 🙏🙏🙏
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛💛💛💛💛💛💛💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please please please please appa appa appa appa appa appa appa hallelujah jabam thanks thanks thanks Rompa thanks thanks thanks thanks 💛💛💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💛💛💛💛💛💛💛
Praise the lord dear father, such a beautiful message for us, really you are 21st century st. Paul father, because we can recieved your each spiritual message practically father, every day I heard your word of God one by one and I thank God for I I I I especially I get a great and wonderful spiritual father, father I would like to say when I listen your word of God messages I feel completely walk with God father, once again thank you and we love you father 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
Father
உங்களை ப்
பார்க்கவே எனக்கு பயமாயிருக்கு
உங்க message
கேட்கவே பயமாயிருக்கு.
நீங்க ள்
பிசாசை
எதிர்க்கனும்னு
சொல்றது எனக்கு
தைரியமாக
இருக்கிறது.
ஆனால்
மாதா கிட்ட
புனிதர்கள் கிட்ட
எங்களூக்காக
வேண்டிக்கொள்ளும். அப்படினு வேண்டனும்னு
சொல்லாதீங்க.
சாகறதுக்கு முன்னாடியே
மனிதர்கள் எல்லாரும்
நீங்களும் தான்.
இயேசப்பா விடம் பாவ மன்னிப்பு
பெற்றால்தான்
பரலோகம் போக
முடியும்.
இறந்தவர்களுக்காக. பாவம் மன்னிக்கப்பட்டு
பரலோகம்
போகனும்னு
வேண்டாதீங்கள்.
கல்லறைத்
திருநாள்
கொண்டாடாதீங்க.
எல்லாப் புனிதர்களுமே
இயேசப்பா வைத்தான்
கைகாட்டினார்கள்.
செத்தபிறகு
என்னிடம்
வேண்டுங்கள்
பரலோகம்
போவீர்கள்
என்று
சொல்லவில்லை. குழந்தை இயேசு
செபம் செய்யக்
கூடாது.
குழந்தை மாதா
என்று கிடையாது .திருவிழா எல்லாம்
கொண்டாடாதீங்க.
தேசியக் கொடி
மாதிரி
திருவிழாக்
கொடியெல்லாம்
ஏத்தாதீங்க
புனிதர்கள் கொடி
மாதா கொடி
எல்லாம் ஏத்தாதீங்க
பேதுரு மேல்
கட்டப்பட்ட திருச்சபை.
இங்கிருந்துதான
Protestend
பிரிஞ்சு போனாங்க
அப்படினு சொல்லிக்கிட்டிருக்காதீங்க.
கடவுள் படைத்த
முதல் மனிதன்
ஆதாமையே
சாத்தான்
வஞ்சித்து விட்டது.
அது போலத்தான்
சாத்தான்
மாதா புனிதர்கள்
வேடத்தில்
வருகிறது.
இயேசப்பா ருபத்திலேயே
கூட வரும்.
வேளாங்கன்னி
மாதா ரூபதத்தில ,
பாத்திமா மாதா
ரூபத்தில வந்தது
எல்வாம் பொய்.
இயேசப்பா
உண்மையாகவே
காட்சியளிப்பார்.
பின்னாடி காலததில
இயேசப்பா
அங்க நிற்கிறார்
இங்க நிற்கறார்
என்று சொல்வார்கள்
ஓடாதீர்கள்.
என்று வசனம்
உள்ளது.
RC பைபிள்
நிறைய பொய்.
Protestend
பைபிள் படியுங்கள்.
எனக்கு
அழுகை அழுகை யா வருது .
ஆமென் நன்றி ஆண்டவரே
Praise the LORD. Thank you Jesus. Ave Maria.
Thank you father. May God bless you abundantly and give you good health for many more year
Super father
Amen Halleluja ❤️
Thank u So much fr 🙏 🙏
Amen, thank you Fr Albert, thank you power of God channel for broadcasting.
Praise the lord God. Amen.
Amen jesus
Thank you father for your very nice prayers. GOD bless you father.
Praise the Lord
Praise the lord lthank you lord thank you Jesus thank you Holy Spirit. Praise the lord father
Praise the lord 🙏 🙏 father 🙏🙏 father 🙏🙏
Amen Jesus
Please 🙏 forgive me father 🙏🙏 father 🙏🙏
Praise the lord
Praise the lord 🙏 fr. God bless you father.
Praise the Lord Jesus Christ and praise the Lord father🤝👍
Praise the lord 🙏🙏God bless you Father god give good health and long life.. Amen 🙏god bless you...
Amen Amen Amen Amen Amen Amen thank you father
Crystal Clear messages, thank you so much Father 🙏🙏🙏🙏🙏
Great message for all who baptized. Thank you Father.
ஐ லவ் யூ டாடி ஜீசஸ்.கிங் ஆப் தே மேன்
Amen
Father I heard the full message. God had blessed with you a good tongue. I prayed for you and the young priests. The young priests should be guided by your words. Then there will be more harvest. Praise the lord. Ave Maria.
Praise the lord 🙏🙏
Amen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen .Alleluia
Thanks for your gospel speech
Amen Ave Maria Thank you God Jesus Christ
இயேசுவே எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும். தாவீதின் மகனே என் மீது மனம்மிறங்கும் ஆமென்
Awesome sermon father. Very happy to hear 2 nd msg of yours on Divine Mercy Feast Day. May Almighty God bless you abundantly with Holy Spirit father.
Amen thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏
Super Fr.
Praisethelordஎன்பதைதேவனேஉமக்குநன்றிஎன்றுசொல்லுங்கள்மிகவும்நன்றாஇருக்கும்இயேசுஎன்றபெயருக்குமட்டுமேவல்லமைஉண்டுஆமென்மக்களேஉணர்வடையுங்கள்
நன்றி ஆண்டவர்
Super father 👌 👍
Good message fr. Praise the Lord
நன்றி இயேசு நன்றி
Our BOSS POTHAGAR EJAMAN GUIDER F.DOCTOR ADVISOR "YESUCHRIST"---Romar 14/17,18---EN YSURAJA adeyean mannu.....JESUS IS ALIVE....(Matheu 10/8) Fr.Sotheram
AMAN😊😊😊😊😊
Praise the lord Ave Maria
இறக்கறதுக்கு முன்னாடியே
இயேசப்பா விடம் பாவ மன்னிப்பு
பெற்றால்தான்
பரலோகம்
போக முடியும்.
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று
மாதாகிட்ட
கேட்டுக்கிட்டு
இருக்காதீங்க.
Titanic cenema ல
கப்பல் மூழ்கிக்
கொண்டிருக்கும்போது எல்லாரும்
எங்களுக்காக
வேண்டிக் கொள்ளும் என்று அருள்
நிறைந்த
மரியே
சொல்லிக்கிட்டிருந்தாங்க. செத்த
பிறகு மாதா
வேண்ட முடியாது.
Cenema
பார்க்காதீங்க
Cenema
பார்ப்பது தவறு.
பஞ்சம் வரப்போகிறது
தீர்க்கதரிசிகள்
சொல்றத
நம்புங்கள்.
நரகத்தில
இருந்துகிட்டு
பணக்காரன்
எனக்கு
சகோதரர் 4பேர்
உண்டே
அவர்களிடம்
போய் சொல்கிறேன். அவர்களாவது
பரலோகம்
போகட்டும் எனக்
கேட்கிறான்.
அதற்கு கடவுள்
அதற்கு தீர்க்கதரிசிகள்
இருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை
நம்பட்டும்.
இறந்த நான்
சொன்னால்
கேட்பார்கள்
என்கிறான்.
அதற்கு கடவுள்
தீர்க்கதரிசிகள்
சொல்வதை நம்பவில்லை என்றால்
நீ சொல்வதையும்
நம்பமாட்டார்கள்.
என்று சொல்கிறார்.
Mm
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mm l
Rev Fr u r Rev me a great sinner not to ask anything
But still have a doubt
Why vilacal in the church.
Amen 🙏🙏🙏🙏
20:33 real fact sir
🙏
🙉🙉🙉
அபிஷேகம் பற்றி நீங்கள் செரன்ன விளக்கம் மிக கேவலமாக இருந்தது.கத்தோலிக்க மக்களை மாக்களாக எவ்வளவு நாட்கள் நடத்த முடியும் என்று நினைக்கிறீர்கள்.பைபிள் குறித்த ஞானம் உங்களுக்கு சுத்தமாக இல்லை.அங்கியை மாட்டி கெரண்டால் நீங்கள் செரல்லுவது எல்லாம் வேத வாக்கா? ஆவியானவரை குறித்து பேசும்போது பய பக்தி வேண்டும்.மூன்றாம் தர அரசியல்வாதியை பேரல பேச வேண்டாம் கர்த்தர் ஜீவனேரடு இருக்கிறார் என்பதை நினைவில் கெரள்ளுங்கள்
ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன் வாழ்வையே முழுமையாக ஆண்டவரிடம் ஆண்டவருக்காக ஒப்படைத்து இறைப்பணியை ஆவியின் வல்லமையுடன் நேரிய வழியில் சிறப்பாக வழி நடத்தும் ஒரு குருவானவரை இவ்வாறாக தரக்குறைவாக பேசும் தங்களிடம் ஜீவன் உள்ளதா ஆவியானவர் செயல்படுகிறாரா....பயம் வாழும் வாழ்க்கையில் , எண்ணுகின்ற எண்ணத்தில் பேசும் வார்த்தையில். சக மனிதரை மனிதராக பார்க்கும் எண்ணம் இல்லாமல் ஒரு குருவானவரை இவ்வாறு பேசுவது வேதனை கண்டிப்பாக நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை
நீ ஒரு அறிவு ஜீவி என்பதை உலகம் அறியணுமா..
@@vijayaneie அன்பு தேவ சகோதரா நான் அறிவுள்ளவன் என்பதல்ல.அபிஷேகம் பற்றி மெத்த படித்தவர் பாமர(கடவுள் நம் கைகளில் கெரடுத்து இருக்கும் பெரக்கிஷத்தை( பைபிள்) படிக்காமல் இருக்கும்)எண்ணற்ற விஜயன்களுக்காக,விஜயாகளுக்காக பரிதாபபடுகிறேன்.ஆனாலும் சூரியனை கை கெரண்டு மறைத்துவிட முடியாது
Bible ai Bible ni uruvakunathu catholic Church atha maranthu vidanthiga.
Studies make a man full. Dear non catholic Christian, your pasters Studies how long? Please think about it. Studies not included Bible, you need to study some other supporting subjects to understand Bible properly.
Praisethelord.thankyou.avemaria
Praise the lord
Amen
☦️💠🛶🇻🇦💥