ArasiPalaniappan - குன்றக்குடிப் பதிகம் (_பாடலைக் கேட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்)
Вставка
- Опубліковано 7 бер 2021
- #ArasiPalaniappan
#ArasiPalaniappan_songs
#Swamy_Songs
#Murugan_Songs
#Nagarathar_Bakthi_padal
#Chettinadu_bajanai
#Malasiya_thendayuthapani_swamy_song
#Tamil_swamy_songs
சாங்ஸ் வெரி சூப்பர் முருகன் துணை
கேட்க திகாட்டாதா தேன்
சுவையான நல்ல
முருகன் பாடல் அருமையாக உள்ளது
Om muruga
அப்பா எனக்கும் உன்னேட அருளால் ஆண் குழதைய தாங்க அப்பா
Vetrivel Murukanukku Arogara
Vetrivel Murukanukku Arogara
Vetrivel Murukanukku Arogara
❤🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️
Kunrakudi muruganukku araharahara valga valamudan ungal kural arumai anubavithu padiyullikal
மெய்சிலிர்க்க வைக்கிறது முருகனுக்கு அரோகரர
கேட்டவர்கள் நிறையப்பேருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பாடிய விதம் அருமை இனிமை|
Vetrivel muruganuku arogara velvel vetrivel
@@lakshmivenkatasalam6457*🏹கர்ணன் கற்றது வித்தை அல்ல🏹 , 📖வேதம்📖 !*
*தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்*.
பிறப்பால் சத்ரியன். *வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?*
துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.*
*மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.*
அர்ஜுனன் *ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு* தேரேறிப் போய்விட்டான்.
இப்போது
*கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.*
மிகச் சிறந்த வில் வீரனான *கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம்*. காரணம் கேட்கிறார்.
*குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.*
கலங்கிப்போன குரு சொன்னாராம், *"கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்"* என்று
பாராட்டினார் !!!
*பணத்தாலும்,*
*பதவியாலும்,*
*அதிகாரத்தாலும்* நீங்கள் *பலமானவர்களாக* இருக்கலாம்..
அந்த பலத்தை *உன்னை நேசிப்பவர்களிடமோ,*
அல்லது *உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ*
காட்டாதீர்கள்..
*வாழ்க்கை ஒரு
வட்டம்
தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும்*
*நல்லதே செய்வோம்*
*யாருக்கும் தெரிந்தும்,
தெரியாமலேயே துரோகம் செய்யாதே.*
*வஞ்சனை was செய்யாதே,*
U r my mother's
*ஏமாற்றாதே,*
*வாழம் வரை உண்மையா, சந்தோசமாக வாழ்ந்து விட்டு போகலாம்.*
*தான் வாழ பிறரை கெடுக்காதே*
💐வாழ்க வளமுடன்💐
🙏வாழ்க வையகம்🙏And I think 🤔
@@splshanmugam1417 தங்கள் பதிவுக்கும் என் பாட்டுக்கூம் என்ன தொடர்பு?
S,athuvum sastilaye enaku paiyan peranthan avanudaya paru shanmuganathannu vachurukom intha padal na keattukute irupen,
Om muruga om saravanabava vetrivel muruganukku arohara
KUNDRAKUDI SHANMUGANATHANUKKU AROGARA , AROGARA
அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Dear sir all songs are super. small requst songs headlines teling befor song start.
பாடல் மிகவும் அருமை பாடிய விதம் மிகவும் அருமை
Songs lyrics pls sir it will help to listen and learn
கேட்க கேட்க அருமை
நன்றி வாழ்க வளமுடன் 🌹🌹🌹
அருமையோ அருமை முருக பெருமான் தங்களுக்குள் குடிகொண்டுவிட்டான் உருக்கமாக உள்ளது நன்றி ஐயா
மிக்க நன்றி
Very nice
Arumai
Nice nice
Super god bless you
அருமை
நன்றி
🙏🙏🙏🙏
Super
என்ன குரல் வளம். இன்னும் நிறைய பாடல்கள் உங்கள் குரலில் கேட்க வேண்டும்
E
Wonfr
மிக்க நன்றி.ஆவன செய்வேன்
ஓம் சரவனபவ 🙏🙏🙏🙏🙏🙏
🙏
உங்கள் குரல் கொடுத்து பாடலுக்கு உயிர் முருகனை நேரில் பார்த்த போது
It will
Qa1aa
பாடலன் ஆசிரயர் யார் சொன்னால் நன்றாயிருக்குமையாநன்றிகள் வணக்கம்
Naanum athan thaduran yarkachum tharincha solluga
. but .
Aan children marriage Aachuna Roombha pavam 😭😭😭😭pen children big Aachu na marriage Aachu na ladies 🐃🐃🐃🐃Aan varichu Roombha Roombha pavam 😭😭😭😭