வேளாங்கன்னி அன்னை திருத்தல வரலாறு| The History Our Lady of Velankanni
Вставка
- Опубліковано 9 вер 2021
- #Velankanni #MotherMary #Punithargal
வேளாங்கன்னி அன்னை திருத்தல வரலாறு| The History Our Lady of Velankanni புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
Top 10 : மரியன்னை காட்சிகள்
• Top 10 : மரியன்னை காட்...
Top 10 : அதிசயப்புனிதர்கள்
• Top 10 : அதிசயப்புனிதர...
Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
• Top 10 : புனிதர்கள் வ...
Top 10 : மறைசாட்சிகள்
• Top 10 : மறைசாட்சிகள்
Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
• Top 50 : புகழ்பெற்ற பு...
Top 20 : மரியன்னை வீடியோக்கள்
• Top 20 : மரியன்னை வீடி...
Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
• Top 100 : புகழ்பெற்ற ப...
செபமாலை : வலிமையான ஆயுதம்
• செபமாலை : வலிமையான ஆய...
பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
• பாவமன்னிப்பு திருப்பாட...
Top 10 : நற்கருணை புதுமைகள்
• Top 10 : நற்கருணை புது...
மரியே வாழ்க… நானும் வேறு மத பெண்ணே.. கிறிஸ்தவ பள்ளியில் பயின்றதால் அன்னை வேளாங்கன்னியை அறிந்து முழுவதும் அவரைச் சரணடைந்தேன். எனக்கு மகன் பிறந்து மூன்று வருடங்கள் சென்ற நிலையில் இரண்டாவது குழந்தை அதுவும் பெண் குழந்தை வேண்டுமென அன்னை மரியாளிடம் வேண்டி இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ஏமாற்றமே.. இடையில் குடும்ப பிரச்சினை கணவரிடம் இருந்து பிரித்து வைக்க அன்னையின் அருளால் மீண்டும் இணைந்து வாழ துவங்கிய போது , என் உறவினரின் இரண்டாம் குழந்தை உண்டாகியிருக்கும் செய்திக் கேட்டு ஆசை வரவே மனமுருக அன்னையிடம் வரம் அருள கேட்டுக் கொண்டே மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தேன்.
என் மாமியார் வந்தவர் வெளியே சாப்பாடு கேட்டு ஆள் வந்து இருக்கிறார்கள் காலையில் மீந்தது ஏதேனும் கொடு என்று விட்டு செல்ல .. நானும் ஒரு தட்டில் பொங்கல் சாம்பார் என எடுத்துக் கொண்டு செல்கிறேன். நல்ல வெயில் கதவிற்கு வெளியே ஒரு அம்மா தலையில் புடவையைப் போட்டு மறைத்தவாறு நிற்க… நான் "இந்தாங்க அம்மா... " என்றேன். என் குரல் கேட்டு மறுபுறம் திரும்பி புன்னகைத்து வாங்கிக் கொண்டவரைக் கண்டு கண்ணில் நீர்வர நின்று விட்டேன்.
பின்னே… நான் நினைத்துக் கொண்டே இருக்கும் அன்னை மரியாளைப் போல் இடக்கையில் ஒரு குழந்தையையும் புடவையால் தலையோடு சேர்த்து குழந்தையையும் சேர்த்து போர்த்தி என்னிடம் உணவு வாங்கிச் சென்றது 'அன்னை வேளாங்கன்னி' தான் என்பதைச் சொல்லும் போதே. மகிழ்ச்சியில் என் உடல் அதிர்ந்து நடுங்குகிறது. உறுதியாக எனக்கு அடுத்த குழந்தை பிறக்கும் அதுவும் பெண் குழந்தை என்பதை நம்பினேன் ° அம்மாதமே உண்டாகி மிகுந்த சிரமத்தில் பெண் குழந்தையையும் பெற்றேன். அவளுக்காக வேளாங்கன்னி வந்து என் முடிக் காணிக்கையை வைத்தேன்.
இதோ பனிரெண்டு வருடங்கள் ஆகி விட்டது .. அவளுக்கு தற்போது உடல் நிலை பிரச்சினையாக மீண்டும் அன்னையிடம் முறையிட்டு அழுதுக் கொண்டு இருக்கும் வேளையில் அன்னை என்ற பெயர் கொண்ட நகைகடையைப் பார்க்க யு டியூபை திறக்கையில் "கருணை மழையே மேரி மாதா " பாடல்.. கூடவே இந்த வரலாறும் இப்போது மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது அன்னை மீண்டும் எனக்கு காட்சிக் கொடுத்து என் மகளை குணமாக்குவார் என்று… விரைவில் அதற்கான நன்றியைத் தெரிவிக்க வேளாங்கன்னிவர அருள வேண்டும் அம்மா.மரியே வாழ்க.. மரியே வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ANNAI MAMARI THAYE NEENGAL EVARGAL MAGALUKKU NALLA SUGAM THANDHU SATCHIYAI VALA UM KIRUBAI PURIYUM THAYE 🙏 AMEN THANK 🙏 THANK
நான் இதுவரைக்கும் 8 முறை வேளாங்கண்ணிக்கு நடந்துள்ளேன்.நாங்கள் 2 ம் தேதி திரும்பவும் இந்தாண்டும் நடந்து செல்கிறோம்🎉🎉🎉"எங்கள் ஆரோக்கிய அன்னையை😍😍😍 காண🙏
நீங்கள் நடந்து போகிறதுனால் ஒரு பிரயோஜனமும் இல்லை
@@iamthewayjesuschrist1070 ama true... Kadavul Jesus vitutu satharana manusiya kumpuduranga
Bro nanum varen ennayum kuptu ponga bro
@@iamthewayjesuschrist1070
அத நீங்க சொல்ல வேண்டாம்.
எங்களுக்கு தெரியும்.
நீங்க எங்கேயாவது ஆசிர்வாதம் அல்லது எழுப்புதல் கூட்டம் போட்டால் அங்கே போய் ஏமாறுங்க....
@@Hebsi3397
அத நீங்க சொல்ல வேண்டாம்.
எங்களுக்கு தெரியும்.
நீங்க எங்கேயாவது ஆசிர்வாதம் அல்லது எழுப்புதல் கூட்டம் போட்டால் அங்கே போய் ஏமாறுங்க....
இயேசுவிற்கே நன்றி மரியே வாழ்க. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக விரைவில் வருகிறோம் அன்னையின் அருள் பெற
நீங்கள் ஒரு நல்ல காரியங்கள் நாங்கள்
அன்னையே உம்மை பார்க்க மிகவும் ஆவலாக பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.எங்களை உம் சந்நிதி வர வரம் தந்தருளும் அம்மா ❤
முழு மனதுடன் மரிஅண்ணையை அணுகி முழு நம்பிக்கையுடன் கேட்டு நம் சுயநலம் குணத்தை விட்டு பண ஆசையை வெறுத்து நம் கோரிக்கையை வைத்தால் பிணைத்து பார்க்க பிடியாக சந்தோஷத்தை பெற்று மகிழலாம். எல்லா புகழும் அண்ணைக்கே. மரியே வாழ்க.
புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
நம் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 🤝
மிக மிக அருமை..!
வாழ்த்துக்கள்..!
அன்னை மரியே வாழ்க..!
புனித பரிசுத்த ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🌹
மரியே வாழ்க.... தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏻
AVE MARIA 🙏🙏🙏🙏🙏💐💐 அற்புதமான பதிவும் விளக்கமும் நன்றி நன்றி 💐💐🙏
Wonderful video👏👏👏 it gave a virtual experience for me a moment I traveled to Velankanni church. Thank you Father. 👍👍👍👍👍
Only once I visited the church when I was studying 8th. I still remember those valuable moments/memories in velankanni church.
Ave Maria ! Glory to God !
Such a nice blessed message... God bless you and all your ministry!
அருள் நிறைந்த மரியே வாழ்க !
நானும் மிக விரைவில் வருகிறேன் அன்னை மரியே நானும் என் கணவரும் வர அருள் புரியும் அன்னையே
மரியே உமக்கு புகழ் மரியே வாழ்க நன்றி தாய்யே
என்னோட சொந்த ஊரே வேளாங்கண்ணி தான்....
அன்னை அனைத்து மக்களுக்கும் பொதுவானவர்....
மரியே வாழ்க....
வணக்கம் மரியே வாழ்க நாங்கள் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே மடுமாதா உள்ளார் நாங்களும் அங்கே நடை யாத்திரையாகஇங்கே மடுமாதா உள்ளார் நாங்களும் அங்கே நடை யாத்திரையாகச் சென்று எங்களுடைய புனித ஜாதிரியின் பலனை அடைந்துள்ளோம் இங்கே இருந்து பத்து நாட்கள் நடந்து மாதாவின் இடத்தை அடைவோம் ஏழு நாட்கள் நாட்களில் கர்த்தர் கோயில் என்னும் மன்னார் இடத்தை அடைந்து அங்கே 3 நாட்கள் தங்கி இருப்போம் அங்கே ஜெப வழிபாடுகள் நடைபெற்று அங்கே இருந்து ஒரு நாள் பயணமாக மடு அன்னையின்ஆலயத்தை அடைந்து புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுவோம்
We are so blessed to have mother Mary as our mother... She always intercedes our prayers to her beloved son our lord Jesus Christ........
புனித ஆரோக்கிய அன்னையை எங்களுக்காக வேண்டி கொள்ளும், ,
Thanks
Amen amma
ஆமென் அம்மா
என் உயிர் அன்னைமரியாளுக்கு தான் மரியே வாழ்க ஆவே மரியா
அம்மா மரியே வாழ்க😘
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அற்புதம்
Amme vaazhka.thank you amma for disappeared of my Father's cancer and disappeared of water of kidney of my father.and thank you amma for healed my mother's operation.thank you amma for everything.amme vaazhka
Amma arokiya annai Enaku pullai illatha kurai than un aalayam vanden intha varusham nanum en kuzhandaiyudan irukumpadiyaga seiya venum taye neeye endrum andavar easuvidam enakaga mandradum matha, amen 🛐😂
அன்னையே ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏💕
Very Very super story brother thanks
நன்றி ஐயா
Our Lady of good health Velankanni Madha bless is a life for my family Amen God Jesus Christ your bless is a life for my family Amen
உயிருள்ள தெய்வம் மாதா
மரியேவாழ்க
Waiting
வேளாங்கண்ணியில் எனக்கு மிகவும் பிடித்தது கோவில் வாசலில் படுத்து தூங்குவது.
Thank you fr
Ave Maria... 🙏🙏
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்
கன்னிமாதா பேருண்மை.
நமக்காக அவள் இறங்கி வருகிறாள். இந்த புனித நாளில் 25.12.2022 அவள் வரலாறு மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
Muthukulaththoor la yaarum iruntheengana frnd pls 🙏🏻🙏🏻🙏🏻sollunga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks for your clear explanation
நான் மாதாமாதம் வேளாங்கண்ணி செல்வேன்.
Ave Maria Pray for our family's integrity and Save us from all evil, Ave Maria.Give us the chance to a change and the miracle. Amen 🙏
மரியே வாழ்க
உலக புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி
மரியே வாழ்க வாழ்க தாயே 🙏🙏🙏🙏
Wonderful message thanks for this beautiful video
"AVE MARIA"
Amen நான் சிறு வயதாக இருக்கும் பொழுது அன்னை எனக்கும் காட்சி கொடுத்தாங்க
எனக்கும் இது போன்று அற்புதம் நடந்து எங்களுக்கு ஐந்து வருடமாக குழந்தை இல்லை நாங்கள் அன்னையிடம் வேண்டிகொண்டோம் கடந்தவருடம் புனிதவள்ளிக்கு வேளாங்கண்ணிச் சென்று பழையகோயிலில் இரவு பூசையில் கலந்து கொண்டு மன்றாடினோம் அப்போது ஒரு வயதான பாட்டி எங்கள் முன் வந்து நீங்கள் நினைத்து நிறைவேறும் அடுத்த வருடம் மகிழ்ச்சியாக மகழ்ச்சியாக வருவீர்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே காணாமல் போய்விட்டார் நான் தேடியும் காணவில்லைி
இப்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை எல்லாம் தாயின் ஆசீர்வாதம்
அம்மா தாயே என் கணவருக்கு Vijayakumar nalla புத்தியும் சிந்தனையும் என்னை snehichu maanichu ஒரு நல்ல துனைவராய் மாத்தி தர அன்னை.
Amma Mariae Vaazhga
Ave Maria...
குழந்தைகள் அம்மாவை தேடாமல் இருக்க முடியுமோ? மாதா அம்மாவை நாம் தேடித்தான் போகவேண்டும். ஆனால் நாம் அவரை தேடி போவதற்கு முன்பே நம்மை எண்ணிலடங்கா முறை நம்மைத் தேடி வருகிறார். இதை நாம் உணர்ந்து கொண்டு அவரை வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் படைத்த படைப்புகளிலே மிக மிக அற்புதமான ஆச்சிரியமான பேரதிசயமிக்க படைப்பு அன்னை மரியாள். நம் அன்னை மரியாள், உலகத்தில் உள்ள எல்லா பெண்களின் நல்ல குணங்களையும் எடுத்து ஒன்றாக போட்டாலும் அன்னை மரியாவின் குணத்துக்கு ஈடாகாது. நாம் கடவுளை தாயும் நீரே, தந்தையும் நீரே என்று அழைக்கிறோம். கடவுளுடைய முழு தாய்மையின் முழு வெளிப்பாடே நம் அன்னை மரியா. மரியே வாழ்க.
தாயேஎனக்குஇன்றே
லோன் தர மேனஜர்
நல்லமனதைகொடுங்கள்
ஜெகதீசனைபணம்
தரஅவருக்குநல்ல
மனதைகொடுங்கம்மா
மரியே வாழ்க மாதா நீ வாழ்க
AVE Maria pray for us to all 🙏🙏🙏
Very nice. Keep doing 👍
Amma annaiye vallka
I am was gone for 27 August to 10 september l am going at yearly yearly l am was allter boys in votive shrine kilpauk chennai
Mathave 🙏🙏🙏🙏
I am from goa i like this channel very much
Mariyae valka
Bro thanks for some unknown informations,great pls do more like this
Excellent
அன்னை மரியே வாழ்க....
மரியே வாழ்க 🥰
வாழ்த்துக்கள்
நான் 52 தடவை சென்றேன் #velankannimatha
நேத்து தான் போய்டு வந்தேன் அம்மா அருள் பெற்றேன் 🙏
I love my mom
இயேசுவை உமக்கு நன்றி அன்னை மரியே வாழ்க 🙏🙏🙏🙏
AVE MARIYA.....💐💐💐💐
Desspite of visiting Velankanni multiple times we could't attend Flag hoist once to
Lot of blessings
Thanks u amma..,enga family pathukonga ma,rmba kastama poitruku
✨💒🤱🏻 *மாியே 👑 வாழ்க*🕯️🧎🏻♂️✨
மரியேவாழ்க.
அன்பார்ந்த இறைமக்களே,
கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும்.
படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும்.
நன்றி!
மரியே வாழ்க!
சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக!
ஆமென்!
Thank you..annai velakani amma..for blessings us with child.after visiting your shrine in India.
மரியே வாழ்க Ave Mary Madha.......
Minnal matha pathi video podunga father
🙏Mary matha unga pugal valga🙏
Mariye vazhgae
Nice
புனித ஆரோக்கிய மாதா தாயே என் மகன் திருமணம் தடை நீங்கி அருள் புரிவாய் தாயே அன்னையே என் மகன் திருமணத்திற்கு சத்திரம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு சமையல் செய்ய முன் பணம் கொடுத்தாச்சு தாயே ஆனால் ஏனோ தாயே என மகன் கடந்த 20நாட்களாக பித்து பிடித்தவன் போல் திருமணம் வேண்டாம் என்று சொன்னாதையே சொல்கிறான் பெண்ணும் அவன் விரும்பி நேசித்த பெண் தான் தாயே மனம் வருந்தி இறைவனிடம் மன்றாடி வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அன்னையே இத் திருமணம் நல்ல படியாக நடக்க அருள் புரிவாய்
மரியே வாழ்க. எனது துன்பங்களை போக்கும்
That is my fav place my sole my hope and happy it's all about it that church ❤️ IAM going year to year
With my family I enjoy that moments its loveable place my life my death that church only ❤ ave mareya
மரியே வாழ்க ✝️🙏
Annai mariya valga ❤
Amma thaye
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ave Maria
Glory to God 🙏 Amen
Ave Marya I was in childhood 2 times and when I got married I started coming at least more than 20 times and I don't go anywhere I only travel to shine because I pray to mother to get all the blessings and ido get and every year I don't mess the mother festival I lover somu h
Ave maria..
Enoda paiyanuku nalam koduthar....puthu piravi arulinar arokya anai mariyal ....mariye vazlga
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria
Mother Mary please pray for my whole family who left our Mother Church. Help them to come back to you Amma 🙏
Amen ❤