அன்பு சகோதரரே, சிலை வழிபாடு குறித்த உங்கள் விளக்கம் கேட்டேன். வியந்தேன், பொருந்தாத கூற்றுக்கு. நொந்தேன் அறியாமைக்கு, நகைத்தேன் அறிவுரைக்கு. நானும் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், வளர்ந்தவன் ஆனால் மனம் தெளிந்தவன். சத்தியம் உங்களை விடுதலையாக்கட்டும். விடுதலையாவீர்கள் மனம் மாறினால். வாழ்த்துக்கள். 🥺
போதகரே.. ✝️🙏🏼 முதல் முதலாக தேவன் தம் சாயாலாக மனிதனைப் படைத்தார் உன்மை தான் ஆனால் அதற்கு உயிர் இருக்கிறது. சாலமோன் கட்டிய கோவில் ஏதேன் தோட்டத்தை மாதிரியாக கட்டப்பட்டது. உங்கள் கோவில்களில் மரியாள் க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது அந்த சிலையை வணங்கி வருகின்றனர். தயவு செய்து பரிசுத்த வேதகமத்தை சரியாக படியுங்கள். குற்றப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். 🙏🏼✝️
நானும் கத்தோலிக்கப் பெண் தான் முன்பு .அங்கே பெயரளவில் தான் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை கதையாக மட்டும் தான் கேட்கிறோம்.நம்முடைய சபையில் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல் ஜாதகம் ஜோசியம் மந்தீரிகம் என்று அநேக பாதைகளில் நாம் செல்கிறோம். இயேசுவின் வார்த்தைகளின் படி வாழமுயற்சி செய்யவேண்டும் என்பதை யோசிக்கவே இல்லை. வேதபுத்தகத்தை படித்து வசனங்களை தியானித்து இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை கைக்கொண்டு அற்புதங்களையும் அதிசயங்களையும் பெற்றுக்கொள்ளலாம். முழங்கால் யுத்தமே வெளிச்சத்தின் பாதையில் நடத்தும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு பரலோக ராஜ்யத்துக்கு பங்குள்ளவர்களாக மாறுவோம்.
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு. 👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா? 👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே. 👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம். 👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம். 👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம். 👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே. 👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும். 👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம். 👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம். 👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
சகோதரி நீங்களும் ஓர் பாஸ்டராகலாம் அதை வைத்து சம்பாதிக்கலாம் அவ்வளவு சொல் திறயிருக்கு உங்களுக்கு தொடருங்கள்.. குருக்கள் உங்களுக்காக எனக்காக எரியும் மெழுகுதிரி நான் ஓர்க கத்தோலிக்கன்.
முதல் முதல் ஆண்டவர் சிலையை படைத்தார்சொல்றீங்க அது உண்மைதான் ஆனால் அந்த சிலைக்கு மகிமை இருக்கு அது பேசும் அதற்கு உயிர் இருக்கு அது கடவுளைத் தான் துதிக்கும் சதா காலங்கள் உயிரோடு இருக்கிற வரை துதிக்கும் செத்தவரை துதியார்
புனிதர்களை நாங்கள் வழிபடவில்லை பரிந்துரை செய்யவே அவர்களை நாங்கள் வேண்டி கேட்கிறோம் செத்தவர்களை நாங்கள் வழிபடவில்லை ஜெபம் செய்யவும் இல்லை கடவுள் எவ்வாறு சொல்லுகிறார் நான் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் இறந்தோரின் கடவுள் இராமன் மாறாக வாழ்வோரின் கடவுளாக இருக்கின்றேன் என்று மோசேயிடம் சொல்லுகிறார் ஆனால் அவர்களை மோசேயிடம் சொல்லும்போது அவர்களெல்லாம் உயிரோடு இருக்கவில்லை ஏன் கடவுள் அப்படி சொல்லுகிறார் கடவுளை நம்புவோர் அனைவரும் இறப்பது இல்லை மாறாக கடவுளிடம் உயிரோடு ஆன்மா அழிவின்றி உயிரோடு இருக்கின்றனர்
அவர் எல்லாவற்றையும் நமக்காக உருவாக்கினார்,உண்டாக்கினார்.அவைகளை தெய்வங்களாக்க சொல்லவில்லை 🙏 கர்த்தர் ஒருவரே தேவன் அவரை மாத்திரம் பின் பற்றுங்கள் 🙏 அவருக்குக் கொடுக்கும் கனத்தையும்,அவருக்கு செலுத்தும் மகிமையையும் எந்த ஒரு விக்கிரகங்களுக்கும் கொடுக்காதீர்கள் 🙏
தேவனுடைய ஆலயம் கட்டப்பட்ட கட்டிடங்கள் அல்ல. நீங்களே தேவாலயம். பரிசுத்த ஆவி உங்களோடு இல்லாவிட்டால் அதுவும் சிலை வழிபாடு. உள்ளதை விட்டு வெளி வழிபாடு அனைத்தும் சிலை வழிபாடு ஆராதனை. உள்ளத்தில் வழிபட எந்த அடையாளமும் தேவைப் படாது
மிகவும் அருமையான வார்த்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே அவர் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் திருச்சபையில் காணப்படும் சிலை வழிபாடு மிகவும் தவறானது தான் நீங்க எடுத்து உரை தந்த வார்த்தைக்காக இயேசுவுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி பாதர் சாலமன் ராஜ் திண்டுக்கல்
Ivar corrct ah than slraru ungalai oru dog ah odu compare panna ungala othuka mudiyath but kadavul mattm silaiyodu thannai oruvan compare pannumbothu othukanauma?
அன்பான சகோதரரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்.அவரை பின்பற்றுகிறவன் இருளில் அல்ல ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.உலகத்திற்கு பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கும் சூரியனை உண்டாக்கிய தெய்வமே இந்த இயேசு தான்.இருளில் இருக்கும் அன்பு சகோதரரே ஒளியாகிய இயேசுவிடம் வாருங்கள் நன்றிகள்
இப்பொழுது நாம் வசிக்கின்ற இந்த கலியுகம் நரகம் தான்... அதாவது துன்பமோ துன்பம் தான் இருக்கும்... சத்ய யுகம் சுகமோ சுகம்... இது நன்மைக்கும் தீமைக்கும் ஆன விளையாட்டு இந்த வாழ்க்கை... நாம் ஒரு சத்தியத்தின் வழியில் நடந்தால் துன்பம் இல்லை.. என்பதுதான் இதனுடைய கருத்து.. மாறி. நடந்தால் துன்பம் தான் வரும்.. அவரவர் வாழ்க்கையில் செக் பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்... யார் பேசினாலும் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.. தியானத்தில் மூழ்கி விடுங்கள் அது ஒன்றே இறைவனை அடையும் வழி.... கர்ம யோகியாக இருங்கள்... வக்கீலாக மாறாதீர்கள்... இயேசு சொன்ன ஒரு வார்த்தை சமாதானமாக இருங்கள்...
அருட்தந்தை அவர்களே, கடவுள் உருவத்தை படைத்து உயிர் கொடுத்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்... கடவுள் உருவத்தை செய்ய மட்டும் தான் சொன்னார்... உருவத்தை வழிபடுங்கள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே... 10 கட்டளையை மீறாதீர்கள்.. உங்களின் வசதிக்கேற்ப்ப வசனத்தை மாற்றாதீர்கள்... ரோமன் கத்தோலிக்க சபையின் உருவ வழிபாடு தவறு தான்... ஆராதனைக்குரியவர், கனத்திற்குரியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே... உணர்வடையுங்கள்... இது கடைசி காலம் என்பதை மறந்து விடாதீர்கள்....
அன்பு சகோதரரே சிலை வணக்கம் தவறு என்று சொல்லி இருக்கிறீர்கள்.நன்று .சிலை வணக்கம் பாவம்.தேவனுக்கு அது அருவெருப்பு.விக்கிரக வணங்கக் காரர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வேதம் கூறுகிறது நன்றிகள்
அய்யா:அந்த உடன்படிக்கையில் நாம் இல்லை. இயேசுவின் இரத்தத்தினாலே உண்டான புது உடன்படிக்கையில் இருக்கிறோம். உண்மையாக தொழுது கொள்பவர்கள் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.
Making non-living creatures is given to man. God created a living creation in the form of human being(Adam). Having a form and worshipping an idol is different. God did not create an idol but made Adam in order to make him like Him a little God but not God. Hope you understand.
சிலை வணக்கம் கூடாது: என்கிற 2ம் கட்டளையை ஒவ்வொரு சிலைக்கும் அருகில் எழுதி வைக்க லாமே: சில இடங்களில் சின்ன குறிப்பிடத்தில் 2ம் கட்டளை நீக்கப்பட்டிருக்கிறதே...
தந்தை அவர்களே அவர் ஆதாமை உருவாக்கினார் ஆனால் அவர்களை வழிபாடு செய்யவில்லை. உடன்படிக்கை பெட்டி, நோவாவின் பேழையை வணங்கச்சொன்னாரா? என்ன வாய்க்குவந்தபடி பேசுறீங்க
உருவத்தை செய்வது வேறு. உருவத்தை சேவிப்பது வேறு. இதுவே தெரியலையே பதர். ஒரு உருவத்தின் முன்பு நின்று கைகூப்புவது மண்டியிடுவது மன்றாடுவது மெழுகுவர்த்தி ஏற்றுவது மாலைபோடுவது இதற்கு பெயர் என்ன?
அறியாமை உள்ள காலங்களை தேவன் காணாதவர் போல் இருந்தார் இப்போது தேவன் ஆவியாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம் ஆகையால் சீக்கிரமாக சிலை வணக்கம் செய்யாதிருப்போம் தைரியமாக சொன்ன பாதர் அவர்களுக்கு நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
Dear sir Praise the LORD JESUS CHRIST first Genius 1st Chapter fully only spiritually because God is Spirit John 4 ; 24.so God Created first in all in spiritually, In 2nd Chapter started the reality through His Hand and given spirit to the mud and that become Living Humen being, this is the real thing,thank you God bless you. M
I was catholic i was born again when i was in the catholic church but God commanded me to come out of catholic church when i was born again, this is true,
திருத்தந்தை அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏 நமது விவிலிய புத்தகத்தால் எனக்கு ஏற்பட்ட அவமானங்களை போக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் இயேசு கிறிஸ்து இரண்டாவது வருகையின் போது ராஜாதி ராஜாவாக வருவார் என்று எழுதியுள்ளது அதே ஏசு கிறிஸ்து நமக்காக நமக்காக பிதாவிடம் இயேசு கிறிஸ்து பரிந்து பேசுபவர் என்றும் எழுதப்பட்டுள்ளது அப்படியானால் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லையா என்று என்னை அவமானம் படுத்துகிறார்கள் பிதா என்பவர் யார் என்ற கேள்வியும் என்னிடம் கேட்கிறார்கள் உனது இயேசு பிதாவின் வலது ஸ்பரிசத்தில் இருப்பவர் என்று தானே எழுதியுள்ளது அப்படியானால் இயேசு கடவுள் எப்படி ஆக முடியும் என்றும் கேட்கிறார்கள் இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை அதற்கு நான் மறுப்பு தெரிவித்தால் மரியன்னை பற்றி தவறாக சொல்கிறார்கள் பிதாவுக்கு மரியன்னைக்கும் தானே இயேசு கிறிஸ்து பிறந்தார் அதன் பிறகு எவ்வாறு மரியன்னை சுயமாக கற்பழிக்க முடியும் என்று அசிங்கமாக என்னிடம் கேள்விகள் கேட்கின்றார்கள் அவர்களை விட்டு நான் வெளியே போக நினைத்த பொழுது என்னை துன்புறுத்துகிறார்கள் தயவுசெய்து இவர்களுக்கு செருப்படி தரும்படி எனக்கு இயேசு ராஜாவாக வருவதைப் பற்றியும் பிதா கடவுள் என்றும் மரியன்னை தவறு இல்லாதவர்கள் என்றும் சொல்லும்படிக்கு எனக்கு பதில் தாருங்கள் இல்லையென்றால் எனது மரணம் தேவன் பெயராலே நடக்கும்
இயேசு பிதாவின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார். அதாவது அவருக்கு **சரிசமமாக உட்கார்ந்து இருக்கிறார். பூமிக்கு கீழே பாதாளமும், மேலே பல அடுக்குகளான வானமும் இருக்கிறதென்று சொல்லும் பட்சத்தில் பிதாவின் அருகில் யாரும் நெருங்கியதில்லை என்பது அதீத சத்தியம். அங்கிருந்து பூமிக்கு இறங்கி மீண்டும் அங்கேயே எழுந்து சென்றவர் இயேசு ஒருவரே. இதில் எலியா, ஏனோக்கு, **மோசே தம்தம் சரீரங்களோடு தங்கியிருப்பது கீழ் அடுக்கு வானங்களில். இவர்கள் உலக முடிவு சமயத்தில் யெருசலேமில் மீண்டும் தோன்றி, பொல்லாத யூதர்களால் கொல்லப்படுவார்கள். மரியா தாமாகவே கருத்தரிக்கவில்லை. பரிசுத்த ஆவியால் கருத்தாங்கினார். குரானும் அதைத்தான் சொல்கிறது. 'நாம் (அல்லாஹ்) தனது கற்பை காத்துக்கொண்ட மர்யத்தின் வயிற்றில் ரூஹ் அல் குதிஸைக் (பரிசுத்த ஆவி) கொண்டு ஊதினோம்' என்று இருக்கிறதே? இயேசு ரூஹ் அல் குதிஸினால் பிறந்தவர். ஆகையால் அவருக்கு தந்தை இருக்கிறார்: அவரே பிதாவாகிய கடவுள் அவரிடமிருந்து புறப்படும் பரிசுத்த ஆவியானவர். ஆக மூவருமே ஒன்றுதான். இயேசு தன்னுடைய சீடர்களுக்கு தந்தை மகன் தூய ஆவியின் **பெயரால் ஞானஸ்நானம் கொடுக்க கட்டளை கொடுத்தார். 'பெயரால்' என்று ஒருமையில் சொன்னாரே அல்லாமல் 'பெயர்களால்' என்று பன்மையில் கூறவில்லை.
தம்பி நீங்கள் 2 நாளாகமம் 26:18,19 வசனங்களை வாசிக்கவும் தெளிவு உண்டாகும் கடவுள் எதைச்செய்தாரோ அவர் அதற்கு தகுதி உடையவர் அவர் செய்ததாலெ நானும் செய்வேனென்று துணிகரம் காட்டினால் அது தவறு உங்களுக்கு நல்ல தாலந்து கடவுள் தந்திருக்கிறார் அதை நல்லபடியா உபயோகித்து அநேகரை நீதிக்குட்படுத்தப்பாருங்கள் ஆண்டவர் உங்களோடிருப்பார் ஆமென்.
அடையாளத்தை RC people வழிபடுகிறார்கள்.... father....பட்டு உடுத்துகிறார்கள்....பூ மாலை போடுகிறார்கள்.... . காணாதவரை விசுவாசிக்கிறவன். பாக்யவான் ...அடையாளத்தை உருவாக்க சொல்லாத நபரை நமது கற்பனையில் வரைந்து வைக்கிறார்கள்....புனிதர்களையும்.... இயேசுவையும் அடையாளத்திற்கு உருவாக்குவாயாக என்று இயேசு (or) பிதாவாகிய தேவனும் or ) பரிசுத்த ஆலியா வரும் எங்கும் ... சொல்லவில்லையே father.... வைக்கிறார்கள்....
ஐயா போதகரே உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் கர்த்தர் சிலையையும் சொருபத்தையும் உண்டாக்கினாரா?இருக்கட்டும் உங்களையும் உருவாக்கி வழிப்பட சொன்னாரா? என்னய போதிக்கிறிங்க. சரியான விளக்கம் நான் தாறேன் தைரியம் இருந்தா எனக்கு போன் பன்னுங்க 🙏
:கடவுள் இல்லை ;என்று அறிவிலி சொல்கிறான். இது விவிலிய வாக்கியம். இதற்கு ஒருவன் "கடவுள் இல்லை" என்று பைபிளில் இருக்கிறது என்று கூறினான். விவிலியம் எழுதப்பட்டக் காலம். வரலாற்று பின்னணி, எதற்காக எழுதப்பட்டது என்பவை பற்றி தெரியாமல் பைபிளிலுள்ள வார்த்தைக்களை மேலெழுந்தவாரியாக விளக்கம் கூறுவது சரியல்ல. fr. அவர்கள் மேற்கூறியபடி இறையியல் அடிப்படையில் விளக்கம் கூறுகிறார்.
சீடீயைக் கையில் வாங்கியதும், போட்டிருக்கும் கோட்டைக் களற்றி வீசிசியதும், அதிலிருந்து ஆவியானவரும், அபிசேகமும் கிடைக்கிறது என்று குதுகலித்து துள்ளிக் குதிக்கும் நீங்கள் இதைக் கூறத் தகுதி உள்ளதா ?
ஏன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே கடவுளை அடைய ஒரே வழி என கருத வேண்டும்? மத்தேயு நற்செய்தி 25:1-12 ஏன் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லாத வேறு கிறிஸ்தவ புரோட்டஸ்டன்ட் சபையை பின்பற்றுவது சாத்தானை வழிபடுவதற்கு சமமானது? இதற்கு பதில் விவிலியத்திலேயே உள்ளது அதை நான் உங்களுக்கு ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுகிறேன் நல்லாயனான இயேசு ஒரு ஆட்டு மந்தை ஒரு ஆயனாக பேதுருவை மட்டுமே நியமித்து இந்த உலக மக்களை வாழ அறிவுறுத்தினார் அதற்கான விவிலிய ஆதாரம் கீழே உள்ளது பாருங்கள் 👉 (யோவான் 10:14-16) 👉 (மத்தேயு 16:18-19) மற்றும் (யோவான் 21:14-25) முக்கியமாக யோவான் 21 ஆம் அதிகாரத்தில் இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் மூன்றாவது முறையாக பேதுருவை சந்திக்கும்போது அவர் தன் ஆடுகளை நேசிக்கும் படி 3 முறை வற்புறுத்தி கூறுகிறார் இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் வேறு யாரிடமும் அந்தப் பொறுப்புகளை அவர் ஒப்படைக்கவில்லை தன் அன்பு சீடர் இடமும் அவர் அந்த பொறுப்புகளை ஒப்படைக்க வில்லை அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும் மேலும் அதே நற்செய்தியில் பேதுரு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில் ஏசுவை நோக்கி எல்லா பொறுப்புகளையும் தன் அன்பு சீடருக்கு கொடுக்கும்படி மறைமுகமாக கேட்கிறார் அதற்கு இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார் அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும் இந்த நற்செய்தியில் இரண்டு விஷயங்கள் நன்றாக புலப்படுகின்றன 1. இயேசு இந்த உலகிற்கு பேதுருவை மட்டுமே ஆயனாக நியமிக்கிறார் 2. அதே சமயத்தில் பேதுரு ஒரு கட்டுவோர் புறக்கணித்த கல்லாக இருந்த போதும் இயேசு திருச்சபை என்னும் கட்டிடத்தின் மூலைக் கல்லாக பேதுருவை மாற்றினார் 👉 (மத்தேயு 21:42) (திருப்பாடல்கள் 118:22) இந்த நற்செய்திகளின் மூலம் இயேசு பேதுருவின் மீது உருவாக்கின திருச்சபையை உடைப்பது என்பது விவிலியத்தின் படி சாத்தியமற்றது விவிலியத்தின் படி வாழும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற கிறிஸ்தவ மக்கள் ஏன் இயேசுவின் போதனைக்கு எதிராக திருச்சபையை உடைத்தனர் மேலும் இயேசு கடவுள் மட்டுமே நல்லவர் மனிதர் எவரும் நல்லவர் அல்ல என்று கூறியிருந்ததை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் 👉 (லூக்கா 18:19) ஆகவே போப் நல்லவரா கெட்டவரா என்று விவாதிப்பதே ஒரு தேவையற்ற விவாதம் அதைத்தான் புரோட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக்கர்களிடம் விவாதம் செய்து குழப்பி மதம் மாறச் செல்கிறார்கள் மேலும் போப் விவிலியத்தின் படி கெட்டவராக இருந்தாலும் அவர் கத்தோலிக்கத் திருச்சபையை வழி நடத்தும் கட்டளைகளைப் பிறப்பிக்கும் போது அது கத்தோலிக்க மக்களை தவறாக வழி நடத்திவிடாது இதற்கு விவிலியத்தில் ஆதாரம் உள்ளது 👉(மத்தேயு 16:18) இயேசு நரகத்தின் வாயில்கள் உன்னைத் வெற்றி கொள்ளாது என்று பேதுருவை பார்த்துக் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும் மேலும் இயேசு மனிதனை பிரித்து ஆட்சிபுரிய நினைக்கும் கடவுள் அல்ல புரோட்டஸ்டண்ட் மக்கள் பல ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தனக்கு என்று மதக் கோட்பாடுகளை வளர்த்துக்கொண்டு சிலர் இயேசு கடவுள் இல்லை என்ற மதக்கோட்பாடுகளோடு வாழ்ந்து வருகிறார்கள் உதாரணத்துக்கு ஜெஹோவா விட்னஸ் en.m.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses_beliefs கடவுள் ஒரு ஆதாம் ஒரு ஏவாள் கொண்டுதான் இந்த உலக மக்களை உருவாக்கினார் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உள்ளது எல்லா மக்களுக்கும் ஏவாள் தான் முதல் தாய் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇 en.m.wikipedia.org/wiki/Mitochondrial_Eve எல்லா மக்களுக்கும் ஆதாம் தான் முதல் தந்தை என்பதற்கான விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇 en.m.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam மனிதரை குழப்பி உண்மைக்குப் புறம்பாக பேசி இயேசுவின் சித்தத்துக்கு எதிராக விவிலியத்துக்கு எதிராக பேசி மதம் மாற வைப்பது உண்மையான மத மாற்றமா? இயேசுவுக்கு முன்பே பல மதங்கள் தோன்றி மனிதனை பிரித்து மனிதனுக்கிடையே பகைமையை வளர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தன அப்படி இருக்க இயேசு தான் உண்மையான கடவுள் என்றாள் அவர் நம்மை பிரித்து ஆட்சி புரிவாரா?
God has Form.That is spiritual form.A replica is made to resemble this form to concenyrate and worship him.Thus a Form is a highest worship.Less intelligent person do not understand this.First of all the desert oriented religions do not know who is God until yoday.Then how are they going to understand Form.The Bible and Koran are not the words of God.What is the point of refering to bible to talk in the stage?
Christians have more than 50 deviation groups.So dont confuse the public by refering to any version of the bible.The bible is more than 60 % human manupulation ,and is not the word of god
@@krishnansangaran7264 Bible is a true story see all the videos in the bellow channel they have given all scientific proof to prove every line of Bible youtube.com/@GenesisApologetics The below video proves the resurrection of Jesus christ ua-cam.com/video/vDLM_LFsKGk/v-deo.html
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு. 👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா? 👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே. 👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம். 👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம். 👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம். 👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே. 👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும். 👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம். 👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம். 👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
பாதர் நீங்கள் தப்புபண்ணுங்கள் ஆனால் பிழையாக மக்களை தவறான போதகம் பண்ணி நடத்த வேண்டாம். பத்து கட்டளைகளை சொல்லி பாருங்கள் பாதர் ஒரு கட்டளைகளை 11 மாற்றிதானே திருச்சபை வைத்துக் இருக்கிறார்கள் அதை சொன்னால் போதுமே பாதர்
Father...You think about standing before the Bishop...but why don't you think about standing before the Lord.. Please don't manipulate the Truth..You are accountable to God
கர்த்தர் வேதாகமத்தில் எங்கேயாவது மாதவையோ அல்லது புனிதர்கள் பெயரை சொல்லி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று ஜெபத்தை இயேசு கற்றுக் கொடுத்தாரா இந்த உபதேசம் சரியானதுதானா என்பதை விளக்கினால் நலமாய் இருக்கும் ஏனென்றால் உங்கள் தியானத்தில் எதற்கு முதல் இடம் கொடுக்கிறீர்களோ அது எல்லாம் விக்கிரக ஆராதனை என்று சொல்லி இருந்தீர்கள் இதை கவனியுங்கள்
ஏன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே கடவுளை அடைய ஒரே வழி என கருத வேண்டும்? மத்தேயு நற்செய்தி 25:1-12 ஏன் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லாத வேறு கிறிஸ்தவ புரோட்டஸ்டன்ட் சபையை பின்பற்றுவது சாத்தானை வழிபடுவதற்கு சமமானது? இதற்கு பதில் விவிலியத்திலேயே உள்ளது அதை நான் உங்களுக்கு ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுகிறேன் நல்லாயனான இயேசு ஒரு ஆட்டு மந்தை ஒரு ஆயனாக பேதுருவை மட்டுமே நியமித்து இந்த உலக மக்களை வாழ அறிவுறுத்தினார் அதற்கான விவிலிய ஆதாரம் கீழே உள்ளது பாருங்கள் 👉 (யோவான் 10:14-16) 👉 (மத்தேயு 16:18-19) மற்றும் (யோவான் 21:14-25) முக்கியமாக யோவான் 21 ஆம் அதிகாரத்தில் இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் மூன்றாவது முறையாக பேதுருவை சந்திக்கும்போது அவர் தன் ஆடுகளை நேசிக்கும் படி 3 முறை வற்புறுத்தி கூறுகிறார் இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் வேறு யாரிடமும் அந்தப் பொறுப்புகளை அவர் ஒப்படைக்கவில்லை தன் அன்பு சீடர் இடமும் அவர் அந்த பொறுப்புகளை ஒப்படைக்க வில்லை அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும் மேலும் அதே நற்செய்தியில் பேதுரு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில் ஏசுவை நோக்கி எல்லா பொறுப்புகளையும் தன் அன்பு சீடருக்கு கொடுக்கும்படி மறைமுகமாக கேட்கிறார் அதற்கு இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார் அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும் இந்த நற்செய்தியில் இரண்டு விஷயங்கள் நன்றாக புலப்படுகின்றன 1. இயேசு இந்த உலகிற்கு பேதுருவை மட்டுமே ஆயனாக நியமிக்கிறார் 2. அதே சமயத்தில் பேதுரு ஒரு கட்டுவோர் புறக்கணித்த கல்லாக இருந்த போதும் இயேசு திருச்சபை என்னும் கட்டிடத்தின் மூலைக் கல்லாக பேதுருவை மாற்றினார் 👉 (மத்தேயு 21:42) (திருப்பாடல்கள் 118:22) இந்த நற்செய்திகளின் மூலம் இயேசு பேதுருவின் மீது உருவாக்கின திருச்சபையை உடைப்பது என்பது விவிலியத்தின் படி சாத்தியமற்றது விவிலியத்தின் படி வாழும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற கிறிஸ்தவ மக்கள் ஏன் இயேசுவின் போதனைக்கு எதிராக திருச்சபையை உடைத்தனர் மேலும் இயேசு கடவுள் மட்டுமே நல்லவர் மனிதர் எவரும் நல்லவர் அல்ல என்று கூறியிருந்ததை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் 👉 (லூக்கா 18:19) ஆகவே போப் நல்லவரா கெட்டவரா என்று விவாதிப்பதே ஒரு தேவையற்ற விவாதம் அதைத்தான் புரோட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக்கர்களிடம் விவாதம் செய்து குழப்பி மதம் மாறச் செல்கிறார்கள் மேலும் போப் விவிலியத்தின் படி கெட்டவராக இருந்தாலும் அவர் கத்தோலிக்கத் திருச்சபையை வழி நடத்தும் கட்டளைகளைப் பிறப்பிக்கும் போது அது கத்தோலிக்க மக்களை தவறாக வழி நடத்திவிடாது இதற்கு விவிலியத்தில் ஆதாரம் உள்ளது 👉(மத்தேயு 16:18) இயேசு நரகத்தின் வாயில்கள் உன்னைத் வெற்றி கொள்ளாது என்று பேதுருவை பார்த்துக் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும் மேலும் இயேசு மனிதனை பிரித்து ஆட்சிபுரிய நினைக்கும் கடவுள் அல்ல புரோட்டஸ்டண்ட் மக்கள் பல ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தனக்கு என்று மதக் கோட்பாடுகளை வளர்த்துக்கொண்டு சிலர் இயேசு கடவுள் இல்லை என்ற மதக்கோட்பாடுகளோடு வாழ்ந்து வருகிறார்கள் உதாரணத்துக்கு ஜெஹோவா விட்னஸ் en.m.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses_beliefs கடவுள் ஒரு ஆதாம் ஒரு ஏவாள் கொண்டுதான் இந்த உலக மக்களை உருவாக்கினார் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உள்ளது எல்லா மக்களுக்கும் ஏவாள் தான் முதல் தாய் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇 en.m.wikipedia.org/wiki/Mitochondrial_Eve எல்லா மக்களுக்கும் ஆதாம் தான் முதல் தந்தை என்பதற்கான விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇 en.m.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam மனிதரை குழப்பி உண்மைக்குப் புறம்பாக பேசி இயேசுவின் சித்தத்துக்கு எதிராக விவிலியத்துக்கு எதிராக பேசி மதம் மாற வைப்பது உண்மையான மத மாற்றமா? இயேசுவுக்கு முன்பே பல மதங்கள் தோன்றி மனிதனை பிரித்து மனிதனுக்கிடையே பகைமையை வளர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தன அப்படி இருக்க இயேசு தான் உண்மையான கடவுள் என்றாள் அவர் நம்மை பிரித்து ஆட்சி புரிவாரா?
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு. 👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா? 👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே. 👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம். 👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம். 👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம். 👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே. 👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும். 👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம். 👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம். 👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
இந்த மனுஷன் பைபிள் சொல்கிற ஒரே கடவுள் கோட்பாடு இல்லாதவர். உலகம் சொல்கிற கோட்பாடு உடையவர். பாவத்தில் வாழுகின்ற மனிதனுக்கு பரிசுத்த ஆவியானவர் எப்படிப் பட்டவர் என்று தெரியாது. கிறிஸ்து வந்த நோக்கம் தெரியவில்லை. நற்செய்தி அறிவிக்க தெரியவில்லை. தம்பி மனித அறிதல் உளறுகிறார். பாவம் இரட்சிக்க படவில்லை. அதினாலே இரட்சிப்பை குறித்து பேச தெரியவில்லை. நிலமை பரிதாபமாக உள்ளது. பரம தந்தையே இவரை மன்னியும். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
வேதத்தைபார்த்து நமது குற்ற களை சரிபண்ண வேண்டும் மனிதனை படைத்ததினால் அவரை குற்றவாழியாக மாற்ற நீங்கள் யார் வெளிபடுத்தல் கடைசிவசனத்தை படித்து எச்சரிக்கையாக இருங்கள்
ஜயா பாதர் ௨ங்களுக்கு தில் இருந்தா ௨ங்க கர்தோலிக்க சபையில் ஓரே பங்கில் பத்து வருஷம் ஊழியம் செய்து ௮நேக ௮ற்புதங்கள் ௮திசயம் நடந்து விட்டால் ௨ங்க சக பாதிரியாரும் ஆயரும் ௨ங்களை ௮டித்தே வேர பங்குக்கு துரத்திவிடுவானுங்க. பாதர் பெர்க்மான்ஸ் வேண்டாம் ஆனால் ௮வரோட பாடடு மட்டும் வேனும். பாவம் பாதர் நீங்க...நீங்க ௭ன்ன கத்தினாலும் ௨ங்க கர்தோலிக்க சபை விசுவாசிகள் குடி போதையில் இருந்தும் வேசி தனத்தில் இருந்தும் ஜோசியத்தில் இருந்தும் ஓரு நாளும் மனம் மாற மாட்டானுங்க பாவம் பரிசுத்த மரியாள் ௨ங்க கர்தோலிக்க சபை காரங்ககிட்ட மாட்டிக்கிட்டு ௭ன்ன ௮வஸ்த்தை படுறாங்க....
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; யாத்திராகமம் 20:4 5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20:5
இயேசு எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது அப்படி இருக்க யார் உருவத்தை சிலுவையில் வைத்து அதற்கு நேராக தலைகுனிந்து வணங்குகிறீர்கள்.சிலுவையை வணங்கலாம் ஆனால் சிலுவையில்உள்ள உருவத்தோடு வணங்க கூடாது. ஏனெனில் நீங்கள் அந்த உருவத்தை வணங்குகிறீர்கள்.இதேபோல் தான் இஸ்லாமிய நபர்கள் அவர்கள் தெய்வத்தை வணங்கும் போது எந்த உருவமும் உருவாக்காமல் வானத்தை பார்த்து தலைகுனிந்து வணங்குவார்கள்.அதேபோல் தான் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க சபை தவிர அனைத்து கிறிஸ்தவர்கள் சிலுவையில் உள்ள நபரை பார்த்து வணங்க மாட்டார்கள். அதை சொன்னால் திரும்பி திரும்பி அதே பழமொழி சொல்லி தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள்.கடவுளுக்கு பிடிக்காத முதல் காரியம் விக்கிரக ஆராதனை எந்த நபரை வைத்து கடவுளாக வணங்க கூடாது அதுவும் விக்கிரக ஆராதனை தான் அதனால் கத்தோலிக்க நபர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் சிலுவையை வணங்குவது தவறு இல்லை உருவத்தோடு கூடிய சிலுவையை வணங்குவது தான் தவறு
பிரதர் ஆரம்பத்துல நல்லா ஆரம்பிச்சீங்க கொஞ்ச நேரத்துல பிஷப் ஞாபகம் வந்து விட்டது அப்படியே பிளேட்ட மாத்தி போட்டீங்க vela போயிடும் பயமா? என்ன ஒரு விளக்கம் பிரதர் ஆண்டவர் உருவத்தை உருவாக்கினாரா ....அவர் உருவாக்கியது உருவம் தான். உருவாக்கினவரைத் தவிர வேறு யாரு ஒன்றையும் வணங்கக் கூடாது. சிலுவை ஒரு அடையாளம் மாதா என்ன அடையாளம் சிலைக்கு முன்பாக தானே வணங்குகிறீர்கள் இதுதான் சிலை வழிபாடு ....நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவனும் பிதாமிடத்தில் வரான் ...பிதா குமரன் பரிசுத்த ஆவே தவிர சிலுவையை வணங்கினாலும் தவறுதான் மாதாவை வணங்கினாலும் தவறுதான் இயேசுவின் சிலையை வணங்கினாலும் தவறுதான் ...இன்னும் ஏன் குழப்பகிறீர்கள்? தெளிவாக சொல்லி மக்களை திருத்துங்கள். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்காக தெரிந்தே செய்கிறீர்கள் ....குருடன் குருடனுக்கு வழி காட்டக்கூடுமோ
@@Soldierforjesus- உங்கள் சிலைகள் மண்ணில் தோன்றிய பொருட்களால் ஆனதா விண்ணில் இருந்து நேரடியாக இறங்கியதா. எதுவும் இங்கிலிருந்தே எடுக்கப்பட்டது. இங்கிலிருந்து அனைத்தையும் இங்கே விட்டு தான் செல்ல வேண்டும். உன் உடல் கூட பூமிக்கு தான் சொந்தம். உன் உடல் பூமியில் விளைந்த பொருளால் தான் வளர்ந்தது.
We catholics do what jesus wanted to do for him.there are over 1000 buildings all over sri lanka engaged for this purposes. More than 3000 sis. THERESA engaged working everyday JESUS IS VERY HAPPY N SATISFIED.
தேவன், மனிதனை உருவாக்கும் முன் கட்டளையிடாமல், பின்பு தான் கட்டளையை கொடுத்தார். அவரே எனக்கு ஒப்பாக உருவம் வைக்காதீர்கள் என்று சொல்லும் போது, யாருக்காக உருவ வழிபாடு?
அவைகளை வணங்க சொல்ல வில்லை அதனால் தான் ஆலயம் இடிக்க பட்டது திரும்பவும் கட்டப்பட்டது அதனால் பாவம் பெருகியது இவைகளை உணர வைக்க தான் இயேசு கிறிஸ்து வை நமக்காக கொடுத்தார் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்டது தேவனுடைய வார்த்தை மாத்திரமே நாம் தியானிக்க வேண்டும் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது பின்பு ஏன் விக்கிரகங்களை தொட்டு கும்பிடுகிரர்கள் விக்கிரக ஆராதனை அறுவருக்க தக்கது என்று சொல்லி இருக்கிறார் இனியாவது உருவங்களை உருவாக்குவதை நிறுத்துங்க
சகோதரரே நன்றாக ஜனங்களை கெடுக்கிறீர்கள் சகோதரரே😭விக்கிரகங்களை வழிபட கூடாது என்று சொல்லுகிறீர் இருந்தும் விக்கிரகங்களை வைத்திருத்திருக்கிறீர்கள் ஏன் - உங்கள் இருதயத்தையும், சரீரத்தையும் தேவனுடை கிருபையினால் சுத்திகரிக்க வகை தேடுங்கள், பாம்பு இசேக்கிய இராஜா காலத்தில் அப்புரபடுத்தியாயிற்று. உங்களிடம் வரும் ஜனங்களை கெடுக்கிறீர்கள்😭😭😭😭😭
You go to a Church that divides Christians John 10 : 11,16 I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep And other sheep I have, which are not of this fold: them also I must bring, and they shall hear my voice; and there shall be one fold, and one shepherd You guys are so divided so guys are so judgemental by which You break another law that Jesus preached You don't believe in Eucharist so you don't partake in the body and blood of Jesus Christ So you guys are not Christians or if you are hindu Just go away your God gave rise to casteism and which is please plaguing india like anything Hinduism have to be destroyed
@@dr.sarojinidevi3432 so you don't agree casteism has its roots in Hinduism and you justify it by that long statement Jesus never asked to divide or to hate anyone But hindu theology does in ramayana Ram actually kills a low caste man Where did you find in the Bible Jesus is doing evil crimes You cannot blame the religion because some human being went crazy Our God didn't go crazy like this 👇 en.m.wikipedia.org/wiki/Tulasi_Vivaha#:~:text=In%20a%20variation%20of%20this,form%20is%20the%20tulasi%20plant There are lot of stories like this All points to God's and goddess of Hinduism I don't really care how bad s human can get even though he belongs to any religion I really care about how good my god really is You talk about many evil things that happened in the past in church I can talk about many evil things happening right now in my church Humans always find a way to shield their crimes even if they are an atheist God must never find a way to Sheild his crime no matter what My god is very good but not my people But your god is not good and your people just followed the path of an evil god
நான் சிறுவயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற போது கடைகளில் பல சுருபங்களை பார்த்தேன். அதில் சிலுவையில் இயேசு தொங்கிகொண்டிருக்கும் காட்சி உள்ள சுருபம் பல நாடுகளில் அவர்கள் வடிவத்திற்க்கு ஏற்ப வைத்திருந்தனர். அதில் பிரான்சு நாட்டு சுருபம் என்று ஒரு சுருபத்தில் இயேசு ஜட்டி அனிந்து சிலுவையில் தொங்கியிருப்பது போன்ற காட்சியை பார்த்து வேதணையடந்தேன். அதைப்போல் கோணாங்குப்பம் பெரியநாயகி கோவிலுக்கு சென்ற போது அங்கே அன்னை மரியாள் புடவை ஜாக்கெட் அனிந்து இருப்பதை பார்த்தேன். இதன் அர்த்தம் என்ன? தெய்வங்கள் மனிதர்களை போல் காலத்திற்க்கும் இடத்திற்க்கும் ஏற்ப உடை உடுத்தி காட்சி அளிப்பார்களா? ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரிய கலாச்சார உடை உள்ளது. ஒரு நாட்டில் அல்லது ஒரு காலக்கட்டத்தில் அனிந்துள்ள உடை மற்றவர்களுக்கு கேளியாகவும், ஆபாசமாகவும் தெரியும். இன்னும் இந்து கோவில்களில் அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற சிலைகள் காணமுடிகிறது. இவைகள் எல்லாம் மக்கள் அந்தந்த காலத்தில் அணிந்த உடைகள். ஒரு கோவிலில் அன்னை மரியாள் ஒவ்வொரு நாட்டு மக்களாலும் எப்படி வழிபட படுகிறார்கள் என்று படம். அதில் ஆப்ரிக்காவில் கருப்பு நிற மரியாள். ஜப்பானில் சப்பை மூக்கு மரியாள், பிரான்சில் கவுன் அனிந்த மரியாள், இப்படி ஏராளம். சரி வடநாடுகளில் சுடிதார் அனிகிறார்கள். கேராளாவில் வேட்டி ஜாக்கெட், அனிந்து கொள்கிறார்கள். இந்தோனாசியாவில் உள்ள தீவுகளில் இன்னும் பெண்கள் இடுப்பில் லுங்கி மட்டும் அணிகிறார்கள். பல தீவுகளில் மேலாடை அனிவதில்லை. நம் நாட்டில் கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் ஜாக்கெட் அணியவில்லை. ஆண்கள் எல்லாம் கோவணம் மட்டும் தான் அனிந்தார்கள். இப்படியிருக்க மனிதர்கள் அந்தந்த காலத்தில் அணிந்த ஆடைகளை சுருபங்களுக்கு அணிவித்தால் இப்படி கேளியாக தான் இருக்கும். இப்படியிருக்க அவர்களுக்கேற்றார் போல சிலைகளை செய்து வழிபடலாமா? இதன் பிறகுதான் விக்கிரக ஆராதனை எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். விவிலியத்திலும் தேவன் ஒரு இடத்திலும் விக்கிரகம் சிலைகளை வழிபட சொல்லவில்லை. நம் ஆண்டவராகிய இயேசுவும் தம் சீடர்களிடம் தன் சிலையை கொடுத்து வழிபட சொல்லவில்லை. மாறாக பிதாவாகிய தேவனை நோக்கி, 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே' என்று தான் செபிக்க சொல்லிக்கொடுத்தார். அவரது சீடர்களுக்கு சுருபங்கள் கொடுத்து இதை வழிபட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. சிலைவழிபாடு ஒரு அருவருக்கத்தக்க செயல் என்று விவிலியம் கண்டிக்கிறது. இசுலாமியர்கள், யூதர்கள். யாரும் சிலையை வணங்குவதில்லை. மாறாக இந்த கத்தோலிக்க கபோதிகள் தான் விடாப்பிடியாக சிலையை வணங்குவேண் என்று அடம்பிடிக்கிறார்கள். சிலைவழிபாடு மக்களிடம் அறியாமை, கேளி, ஆபாசம், வியாபாரம், மூடநம்பிக்கை போன்றவற்றை தான் வளர்த்துவிடுமே தவிர வேறு எதையும் செய்யாது. இறுதியாக, தேவன் ஆதி அந்தம் இல்லாதவர். ஆனால் மனிதர்கள் தான் பரினாமம் பெற்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் நாகரிகம் வளர்ந்து ஆடைகள், கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். அவரவர் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள ஆடைகளை சுருபத்திற்கு அணிவித்து தேவன் இப்படிதான் இருப்பார் என்று சொல்வது படைத்த தேவனை அவமானப்படுத்துவது போன்றதாகும். எல்லா காலகட்டங்களுக்கும் தேவன் ஒருவரே அவரை மட்டும் துதிப்போம். சிலை வழிபாடு, தேர்திருவிழா போன்றவற்றில் இந்த பாழாய்போன கத்தோலிக்க குருக்கள் வியாபாரத்தை பார்கிறார்கள். இவர்களது சுயநலத்திற்க்காகவே மக்களுக்கு தேவையில்லாமல் இயேசுவின் தாய் (மரியாள்) அவரது தந்தை (சூசை), தாத்தா (சுவீக்கீன்), பாட்டி(அன்னாள்), கொல்லு பாட்டி, உறவினர்கள் என எல்லாருக்கும் புனிதர் பட்டம் கொடுத்து அவர்களை வழிபட செய்கிறார்கள். எல்லாம் வியாபாரம், பணத்தாசை தான் காரணம். இந்த கத்தோலிக்க குருக்கள், ஆயர்கள் எவனும் தேவன் பைபிலில் நேரடியாக சொன்ன எதையும் செய்யவோ கடைபிடிக்கவோ மாட்டானுங்க. மாறாக விவிலியத்திற்க்கு முரண்பாடான கருத்தை மக்களிடம் திணிப்பானுங்க. எப்பபார்தாலும் மற்ற சபைகளை குறைகூறுவது மாற்று மதத்தார்க ளிடம் யூதாசு போல் காட்டிக்கொடுப்பது பொது இடங்களில் பேதுருவை போல் பலர் முன்னிலையில் மறுதலிப்பது தான் இவனுங்க வேளை. நானும் சிறுவயதில் கத்தோலிக்கனாகத்தான் இருந்தேன். ஆனால் இவர்கள் செய்வது எதுவும் பிடிக்கவில்லை.
அன்புள்ள சகோதரரே இயேசுநாதர் ஒரு போதும் வரமாட்டார் அவர் இப்போது இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கிறார் யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்தது போல தேவாலயங்களில் அவர் சிலுவையில் அறையப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார் அந்த சிலுவையில் அறையப்பட்டுள்ள தேவனை ஜீவன் உள்ளவரை நாம் கண்டு பார்த்து ஆராதிக்கிறோம் யூதர்களும் அவர் மேல் இறக்கப்படவில்லை நாமும் அவர் மேல் இரக்கம் கொள்ளவில்லை இன்றும் அவர் ரத்தம் தோய்ந்த உடலோடு சிலுவையில் அறையப்பட்டுள்ளார் கோயிலில் சிலுவையில் இருக்கின்ற தேவன் ஜீவனுள்ள தேவனாகவே இருந்து வருகிறார் அவரது உடலில் அறையப்பட்ட ஆணிகளைஅப்புறப்படுத்திஅவரை சிலுவையில் இருந்து கீழே இறக்க வேண்டும் அவர் உடலில் உள்ள காயங்களுக்கு சிகிச்சை செய்து காயங்களை மாற்றி சிலுவையில் அறைந்துள்ள சுரூபங்களுக்கு பதிலாக காயங்கள் அற்ற சுரூபங்களை அமைத்து அவரை வழிபடும்போது நீங்கள் தேடுகின்ற இயேசு பிராணை உங்களால் காண முடியும் அதன் பின்பு இந்தப் பூவுலகில் சமாதானம் நிலைக்கும் யுத்தங்களும் குறையும் இதனை கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவருக்கு தெரியப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் எல்லாம் இந்த ஏற்பாட்டினை செய்ய வேண்டும் யூதர்கள் அவரை ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தார்கள் அவரை வணங்குபவர்களோ அவருடைய சொரூபங்களில் யூதர்கள் செய்ததையேசெய்தார்கள் செய்கிறார்கள்இப்போதும் நம்முடன் அவர் இருக்கிறார்
மதிப்பிற்குரிய போதகர் அவர்களே.வீனாக நீங்களும் குழம்ப வேண்டாம்.மக்களையும் குழப்ப வேண்டாம்.வேதத்தை நன்றாக படியுங்கள்.ஏசாயா 42ல் 8.யோவான் 4ல் 24. வெளி 21ல்8 இந்த வசனங்களை வாசியுங்கள்.ஒன்றும் தெறியாத மக்களை துர் உபதேசத்தினால் கெடுக்க வேண்டாம்.நரகத்திற்கு அனுப்ப வேண்டாம்.தேவன் ஆவியாக இருக்கிறார்.அவருக்கு ஏன் சிலைஉண்டாக்க வேண்டும்.வேதத்தில் இல்லாததை போதிப்பது தேவனுடைய ஆவி அல்ல.ஆண்டவராகிய இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து சொன்னார்.மாயக்காரே. நீங்களும் பரலோக இராச்சியம் போக மாட்டீர்கள்.போகிறவர்களையும் போக விடமாட்டீர்கள் என்றார்.மத்தேயு.23ல் 13 வாசிக்கவும்.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் என்று சர்வ வல்லமையுள்ள தேவன் சொல்லி விட்டாரல்லவா.பின் ஏன் குழப்புகிறீர்.தேவன் சாப்பிடாதே என்ற கனியை சாப்பிடு என்று சொன்னது யார்.பிசாசு. தேவனாகிய கர்த்தர் மனிதனை உருவாக்கும்படி மண்ணினால் ஆதாமை உருவாக்கினார்.அதற்கும் சிலை உண்டாக்குவதற்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.பிசாசினால் வஞ்சிக்கப் பட வேண்டாம் .மனம் திரும்ப வேண்டும்.நன்றி வெளி.21ல் 8ஆம் வசனத்தின் படி விக்கிரக ஆராதனைக் காரர்யாவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்ற வசனத்தை அறியா மக்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.கள்ள உபதேசம் வேண்டாம்.கள்ள உபதேசம் பிசாசுக்குறியது.பிசாசு எரிநரகத்திற்கு போகும் என்பது நிச்சயம்.அதோடு சேர்ந்து நீங்களும் உங்கள் மக்களும் போக வேண்டாம்.தேவன் தாமே தங்கள் யாவரையும் இரட்ச்சிக்கட்டும்.
முதலில் ஆண்டவன் யாரு கடவுள் யாரு தெய்வம் யாரு இறைவன் யாரு இதை புரிந்து கொண்டு அப்புறம் பைபிலை பத்தி பேசு ஏசு ஆண்டவன் என்றால் உன்னை ஆண்ட கருணாநிதி இந்திரா வாஜிபாய் ஜெயலலிதா MGR இவர்கள் எல்லோரும் ஆண்டவர்தான் அப்போ ஏசுவும் இவர்களும் ஒன்றா புரிந்து பதிவிடு ஆண்டவன் இறந்தகாலம்
எது தப்பு எது சரி என்று, கடவுள் சொல்லாதவரை, நாம் எதையும் சொல்லமுடியாது. Bible written by human only, Not by God, எல்லா வேத புத்தகங்களும் மனிதனால் எழுத பட்டதே, நம் மனதில் நிறைய பதில் இல்லாத சந்தேகங்கள் இயற்கையின் படைப்பில் உள்ளது. இறை நம்பிக்கைக்கு நான் எதிரானவன் இல்லை, ஆனால் இறைவன் சொல்லாதவறை, வீன் தர்க்கங்கள் வேண்டாமே! Which is correct and which is wrong no one knows. God bless us, Amen
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு. 👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா? 👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே. 👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம். 👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம். 👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம். 👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே. 👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும். 👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம். 👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம். 👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
@@ty-jm5vi மரித்தோரிடம் போய் வேண்டிக்கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியும்.? பாஸ்டர் அதாவது சபை மேய்ப்பன் என்பவர் ஜீவனுள்ளவர்... அவர் மரிக்கவில்லை... அதனால் அவரிடம் நமக்காக செபம் செய்ய கூறுவது தவறில்லை... அவரை வணங்கவில்லையே... அவர் மரித்த பின் அவரிடம் வேண்டிக் கொள்ளும்படி நாம் கூறுவதில்லையே...
ஆமேன் 🙏 ஆமேன் அறியாமை என்பது ஒரு பெருந்தொற்று.மரியாள் தேவன் தெரிந்துக்கொண்ட ஒரு பாத்திரம் அவ்வளவுதான்.அவர்களை தெய்வமாகவும் இயேசுகிருஸ்துவை குழந்தையாகவுமே பார்ப்பது சரியல்ல.நியாயத்தீர்ப்பு கொடுப்பது யார்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் 👍
இதுல என்ன இருக்கு கொஞ்சம் விளக்குங்கள் திருவெளிப்பாடு 21:8 ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர் சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு.”
தேவன் மனிதனை படைத்தது போல நாங்களும் சிலை செய்து வணங்குவோம் என்று சொல்வது சரியல்ல father
அன்பு சகோதரரே, சிலை வழிபாடு குறித்த உங்கள் விளக்கம் கேட்டேன். வியந்தேன், பொருந்தாத கூற்றுக்கு. நொந்தேன் அறியாமைக்கு, நகைத்தேன் அறிவுரைக்கு. நானும் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், வளர்ந்தவன் ஆனால் மனம் தெளிந்தவன். சத்தியம் உங்களை விடுதலையாக்கட்டும். விடுதலையாவீர்கள் மனம் மாறினால். வாழ்த்துக்கள். 🥺
போதகரே.. ✝️🙏🏼
முதல் முதலாக தேவன் தம் சாயாலாக மனிதனைப் படைத்தார் உன்மை தான் ஆனால் அதற்கு உயிர் இருக்கிறது. சாலமோன் கட்டிய கோவில் ஏதேன் தோட்டத்தை மாதிரியாக கட்டப்பட்டது. உங்கள் கோவில்களில் மரியாள் க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது அந்த சிலையை வணங்கி வருகின்றனர். தயவு செய்து பரிசுத்த வேதகமத்தை சரியாக படியுங்கள். குற்றப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். 🙏🏼✝️
இயேசு போன ஆலயத்தில் எந்த உருவம் வைத்து வழிபாடு நடைபெற்றது என்று சொல்ல முடியுமா?
Nice
சாமியாரே! தேவனயே குற்றப்படுத்துகிறிரே
கடவுளை குற்றவாளி என்று சொல்லும் கோமாளி.
இவர் பேச்சை நம்புபவர்கள் தான் பாவம்
@@dominicsargunam1968 god is crazy இந்த படத்தை எடுத்தவன் ஒரு வெளிநாட்டு கிறிஸ்தவன்.
நானும் கத்தோலிக்கப் பெண் தான் முன்பு .அங்கே பெயரளவில் தான் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை கதையாக மட்டும் தான் கேட்கிறோம்.நம்முடைய சபையில் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையில்லாமல் ஜாதகம் ஜோசியம் மந்தீரிகம் என்று அநேக பாதைகளில் நாம் செல்கிறோம்.
இயேசுவின் வார்த்தைகளின் படி வாழமுயற்சி செய்யவேண்டும் என்பதை யோசிக்கவே இல்லை.
வேதபுத்தகத்தை படித்து வசனங்களை தியானித்து இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை கைக்கொண்டு அற்புதங்களையும் அதிசயங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
முழங்கால் யுத்தமே வெளிச்சத்தின் பாதையில் நடத்தும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு பரலோக ராஜ்யத்துக்கு பங்குள்ளவர்களாக மாறுவோம்.
தீர்க்க தரிசனம் உங்க பாஸ்டர்கள் சொகிறார்களே அது குறிசொல்லுதல் இல்லையா
Correct sis
Amen..Amen.
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு.
👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா?
👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே.
👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம்.
👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம்.
👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம்.
👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே.
👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும்.
👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம்.
👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம்.
👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
சகோதரி நீங்களும் ஓர் பாஸ்டராகலாம் அதை வைத்து சம்பாதிக்கலாம் அவ்வளவு சொல் திறயிருக்கு உங்களுக்கு தொடருங்கள்..
குருக்கள் உங்களுக்காக எனக்காக எரியும் மெழுகுதிரி நான் ஓர்க கத்தோலிக்கன்.
முதல் முதல் ஆண்டவர் சிலையை படைத்தார்சொல்றீங்க அது உண்மைதான் ஆனால் அந்த சிலைக்கு மகிமை இருக்கு அது பேசும் அதற்கு உயிர் இருக்கு அது கடவுளைத் தான் துதிக்கும் சதா காலங்கள் உயிரோடு இருக்கிற வரை துதிக்கும் செத்தவரை துதியார்
Aamaam ivar evvaaru kadavulai thappakkukiraar entru paarunkal
Noava pelai kooda uruvam aam.ithu oru paithiyam
புனிதர்களை நாங்கள் வழிபடவில்லை பரிந்துரை செய்யவே அவர்களை நாங்கள் வேண்டி கேட்கிறோம் செத்தவர்களை நாங்கள் வழிபடவில்லை ஜெபம் செய்யவும் இல்லை கடவுள் எவ்வாறு சொல்லுகிறார் நான் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள் இறந்தோரின் கடவுள் இராமன் மாறாக வாழ்வோரின் கடவுளாக இருக்கின்றேன் என்று மோசேயிடம் சொல்லுகிறார் ஆனால் அவர்களை மோசேயிடம் சொல்லும்போது அவர்களெல்லாம் உயிரோடு இருக்கவில்லை ஏன் கடவுள் அப்படி சொல்லுகிறார் கடவுளை நம்புவோர் அனைவரும் இறப்பது இல்லை மாறாக கடவுளிடம் உயிரோடு ஆன்மா அழிவின்றி உயிரோடு இருக்கின்றனர்
பூமியில்.இறந்தவர்கள்.எப்படி.மேலே.போய்.சொர்க்கத்தில்.உயிரோடு.இருக்கமுடியும்.சொர்க்கத்தில்.உயிரோடு.இருந்தால்.அது. பேய்.மண்டன்.இறந்த.பின்
மூளையும்.இறந்து.விடும்.அப்புறம்.எப்படி
உயிவந்து.நடமாட.முடியும்.ரெண்டு.உடம்பு.ரெண்டு.மூளை.இரண்டு.உயிர்.இருக்கிறதா.என்னையா.கதை.இது.செத்தவன். எவன்.திரும்பி.வந்து.இதையெல்லாம்.கதைக்கிரான்.
அவர் எல்லாவற்றையும் நமக்காக உருவாக்கினார்,உண்டாக்கினார்.அவைகளை தெய்வங்களாக்க சொல்லவில்லை 🙏 கர்த்தர் ஒருவரே தேவன் அவரை மாத்திரம் பின் பற்றுங்கள் 🙏 அவருக்குக் கொடுக்கும் கனத்தையும்,அவருக்கு செலுத்தும் மகிமையையும் எந்த ஒரு விக்கிரகங்களுக்கும் கொடுக்காதீர்கள் 🙏
சரி யாக சொன்னீர்கள் சாமியார் தப்பா பேசுகிறார்
@@devadosssamuel7874 சொன்னதை செரியாக புரிந்து கொள்ளாததால் இப்படி சிந்திக்க செய்கிறது.
சொல்லிக்கொண்டிருப்பது அதுதானே தம்பி.
Praise the lord
Super
தேவன் ஆதியில் தேவன் மனிதனை படைத்தார் படைத்து அதை வணங்க செnல்லவில்லை அவர் பூமியை சிர்ஷ்டித்தார் என்று வேதம் சொல்கிறது நாமும் பூமியை சிர்ஷ்டிக்கமுடியுமா
தேவனுடைய ஆலயம் கட்டப்பட்ட கட்டிடங்கள் அல்ல. நீங்களே தேவாலயம். பரிசுத்த ஆவி உங்களோடு இல்லாவிட்டால் அதுவும் சிலை வழிபாடு. உள்ளதை விட்டு வெளி வழிபாடு அனைத்தும் சிலை வழிபாடு ஆராதனை. உள்ளத்தில் வழிபட எந்த அடையாளமும் தேவைப் படாது
👏👏👏
மிகவும் அருமையான வார்த்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே அவர் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் திருச்சபையில் காணப்படும் சிலை வழிபாடு மிகவும் தவறானது தான் நீங்க எடுத்து உரை தந்த வார்த்தைக்காக இயேசுவுக்கு நன்றி உங்களுக்கும் நன்றி பாதர் சாலமன் ராஜ் திண்டுக்கல்
Jesus waliyum satthiyamum jeewanumai iruppathu enbathu. Jesusin poathanaigalai edutthu nadanthu awarai pin padutthiyawar galukku swargaya kidaikkum endru solurathu Jesusin kalatthil iruntha wargalukku than. anal Jesus than maraintha pin innum oru irai thoothar waruwar awarai pin padutthungal appo awarai pin padutthinal awar moolama ungalukku swargaya sellalam.anal intha kalatthil Jesusai pin padutthal thawaru. Pin paduttha wendiyathu prophet Muhammadh awargalai than
அவர் விக்கிரக வழிபாடு தவறுன்னு எங்க சொன்னார்? இன்னொரு தடவை பாருங்க
@@sk-creations9409 nan inge vikraga wali padai patri sollalaye.jesusin swriyana poathanaigalai edutthu nadakkumaru endru than koori ullen.anal intha pathiwil awar silai wali padu thawaru endru koori ullar. Appo athu vikraga wali pattai patri thane kurikkuthu
@@sk-creations9409 apo athu sari nu neenga solreengala brother?
கடவுளை குற்ற படுத்துவது நியாயமா
இவர்கள் அறியாமை என்னும் இருளில் முழுகி இருகிறார்கள். பாவம் கடவுள் இவர்களை இரட்சிக்க நான் வேண்டுகிறேன், சிவ ஓம்
Ivar corrct ah than slraru ungalai oru dog ah odu compare panna ungala othuka mudiyath but kadavul mattm silaiyodu thannai oruvan compare pannumbothu othukanauma?
You are confusing others
Nothing confusing making clear
அன்பான சகோதரரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்.அவரை பின்பற்றுகிறவன் இருளில் அல்ல ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.உலகத்திற்கு பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கும் சூரியனை உண்டாக்கிய தெய்வமே இந்த இயேசு தான்.இருளில் இருக்கும் அன்பு சகோதரரே ஒளியாகிய இயேசுவிடம் வாருங்கள் நன்றிகள்
@@vinoliamettilda2668 siva oom may be father Joseph Name.
ஜீசஸ் மரிச்சு உயிர்த்தார் அவர் சிலுவைல இருந்து இறங்கி பல வருஷம் டா fathar நானும் கத்தோலிக் தான் நாங்க நரகம் போக நீங்க உடந்தையா இருக்காதீங்க
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:8,
Jesus silai walippattai than makkalukku katti kodukka illai. Adutthathu Jesus kadawulum illaye. Jesusai padaithawan than kadawul. Antha kadawulukk uruwam illai. Athanal than silai walippadu wendum endu solrathu.
இப்பொழுது நாம் வசிக்கின்ற இந்த கலியுகம் நரகம் தான்... அதாவது துன்பமோ துன்பம் தான் இருக்கும்... சத்ய யுகம் சுகமோ சுகம்... இது நன்மைக்கும் தீமைக்கும் ஆன விளையாட்டு இந்த வாழ்க்கை... நாம் ஒரு சத்தியத்தின் வழியில் நடந்தால் துன்பம் இல்லை.. என்பதுதான் இதனுடைய கருத்து.. மாறி. நடந்தால் துன்பம் தான் வரும்.. அவரவர் வாழ்க்கையில் செக் பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்... யார் பேசினாலும் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.. தியானத்தில் மூழ்கி விடுங்கள் அது ஒன்றே இறைவனை அடையும் வழி.... கர்ம யோகியாக இருங்கள்... வக்கீலாக மாறாதீர்கள்...
இயேசு சொன்ன ஒரு வார்த்தை சமாதானமாக இருங்கள்...
உருவங்களை உருவாக்கி வணங்க சொல்ல வில்லை ஐயா . பைபிள் -ஐ நன்கு படித்து புரிந்து பிரங்கிக்க வேண்டுகிறோம் 🙏.
புனித அல்குரானை படித்தால் தெளிவு வரும்
ஆதாமை வணங்கவா ? உருவாக்கினார்.
அருட்தந்தை அவர்களே, கடவுள் உருவத்தை படைத்து உயிர் கொடுத்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்... கடவுள் உருவத்தை செய்ய மட்டும் தான் சொன்னார்... உருவத்தை வழிபடுங்கள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே... 10 கட்டளையை மீறாதீர்கள்.. உங்களின் வசதிக்கேற்ப்ப வசனத்தை மாற்றாதீர்கள்... ரோமன் கத்தோலிக்க சபையின் உருவ வழிபாடு தவறு தான்... ஆராதனைக்குரியவர், கனத்திற்குரியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே... உணர்வடையுங்கள்... இது கடைசி காலம் என்பதை மறந்து விடாதீர்கள்....
அன்பு சகோதரரே சிலை வணக்கம் தவறு என்று சொல்லி இருக்கிறீர்கள்.நன்று .சிலை வணக்கம் பாவம்.தேவனுக்கு அது அருவெருப்பு.விக்கிரக வணங்கக் காரர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வேதம் கூறுகிறது நன்றிகள்
அய்யா:அந்த உடன்படிக்கையில் நாம் இல்லை. இயேசுவின் இரத்தத்தினாலே உண்டான புது உடன்படிக்கையில் இருக்கிறோம். உண்மையாக தொழுது கொள்பவர்கள் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி இயேசுவுக்கே புகழ்மரியே வாழ்க
படைத்தவரை மறந்து படைப்புகளை வழிபடுகிறமக்களைஞானத்தால் நிறப்புங்கப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி
Yaru pa ithu
Ayiram Periyar vanthalum neengal thirunthamatteergal.
Making non-living creatures is given to man. God created a living creation in the form of human being(Adam). Having a form and worshipping an idol is different. God did not create an idol but made Adam in order to make him like Him a little God but not God. Hope you understand.
ua-cam.com/video/FWI6h2Ups_w/v-deo.html
யேசப்பாவும் படைக்கப்பட்டவர்தான்
சிலை வணக்கம் கூடாது: என்கிற 2ம் கட்டளையை ஒவ்வொரு சிலைக்கும் அருகில் எழுதி வைக்க லாமே: சில இடங்களில் சின்ன குறிப்பிடத்தில் 2ம் கட்டளை நீக்கப்பட்டிருக்கிறதே...
10 kattalai apdina enna
தெளிவான சத்தியத்திற்கு மட்டும் பயப்பட்டால் போதும்.நாசியில் சுவாசமுள்ள மனுஷனுக்கு பயப்படத் தேவை இல்லை.
தந்தை அவர்களே அவர் ஆதாமை உருவாக்கினார் ஆனால் அவர்களை வழிபாடு செய்யவில்லை. உடன்படிக்கை பெட்டி, நோவாவின் பேழையை வணங்கச்சொன்னாரா? என்ன வாய்க்குவந்தபடி பேசுறீங்க
யோவான் 4.24 தேவன் ஆவியோடு உண்மையோடு தொழுது கொள்ள வேண்டும்
உருவங்களை உருவாக்கி வணக்க சொல்லவில்லை பாதர்
Super
Adan solitary nalla khelunga bro
சப்ப கட்டு கட்டாதீங்க. இ ன்னும் சிலை வழிபாடு தான் நடக்கிறது.
Aiya uruvam valibadu nallorgar arinturupar...neengal naragam and sorgam patri konjom vilakkungal....
Thank you father. உங்கள் வார்த்தைகள் என் காயங்களுக்கு மருந்தாய் இருந்தது. கடவுள் புகழப்படுவாராக 🙏🙏
உருவத்தை செய்வது வேறு.
உருவத்தை சேவிப்பது வேறு.
இதுவே தெரியலையே பதர்.
ஒரு உருவத்தின் முன்பு நின்று
கைகூப்புவது மண்டியிடுவது மன்றாடுவது மெழுகுவர்த்தி ஏற்றுவது மாலைபோடுவது
இதற்கு பெயர் என்ன?
மிகவும் அருமையான விளக்கம் பாதர் ஆமென் 🙏
அறியாமை உள்ள காலங்களை தேவன் காணாதவர் போல் இருந்தார் இப்போது தேவன் ஆவியாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம் ஆகையால் சீக்கிரமாக சிலை வணக்கம் செய்யாதிருப்போம் தைரியமாக சொன்ன பாதர் அவர்களுக்கு நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
உங்கள் தைரியமான பேசிர்க்கு நன்றி
Father, நீங்கள் பைபிளை ஒரு முறை அல்ல நீங்கள் சாகும் வரை படித்தாலும் திருந்தமாட்டீர்கள்
Did you read????......shame on you to worshipping a sinned pastor
சரி திருந்திட்டியாடா அப்படிண்ணா விளக்குடா வெங்க.
முதலில் உன்னைத்திருத்திக்கொள் சகோ
உங்களுக்கு புரியும் படிதான் பாதர் கூறியிருக்கிறார் இவ்வளவு எளிமையாக சொல்லியும் உமக்கு புரியவில்லை என்றால் பிரச்சினை உம்மிடம் தான்
@@ms.k.selvanayagamassociate6024 This explanation is not Bibilical
தவறான உபதேசம் பாதர் முட்டு கொடுக்கிறார்.ஆவியானவருக்கு ரூபம் இல் லை.
வேதபுரட்டல்
Dear sir Praise the LORD JESUS CHRIST first Genius 1st Chapter fully only spiritually because God is Spirit John 4 ; 24.so God Created first in all in spiritually,
In 2nd Chapter started the reality through His Hand and given spirit to the mud and that become Living Humen being, this is the real thing,thank you God bless you.
M
வேத சத்தியத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள் *அறியாமை* நீங்கும்.
I was catholic i was born again when i was in the catholic church but God commanded me to come out of catholic church when i was born again, this is true,
சிலை வழிபாடு தவறானது
அருமை… பைபிலைப் படிப்பதில்லை அதனால்தான் ஐயா…தெளிவுரை 👍👍👍👏👏👏
Father please this should be followed in all the catholic Church there should be preaching more
Braise the lord nenga sathiyathai unmaiyay solringa super
புனிதர்களிடம் வல்லமை உண்டு. அவை சிலைகள் அல்ல.
நம்முடன் பலவழிளில் அடையாளங்களுடன் பேசும் புனிதர்கள்.
God is power and his words are powerful not saints they are normal like us..
நீங்கள் செய்த தவறுகளை சரிப்படுத்த நீங்களே முயற்சி செய்யுங்கள் தேவன் மண்ணிலே மனிதனை உண்டாக்கி ஜீவ சுவாசத்தை கெடுத்தது அதை வணங்க அல்ல விளங்கிக்கொள்ளவும்
Super ma
Good
திருத்தந்தை அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏 நமது விவிலிய புத்தகத்தால் எனக்கு ஏற்பட்ட அவமானங்களை போக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் இயேசு கிறிஸ்து இரண்டாவது வருகையின் போது ராஜாதி ராஜாவாக வருவார் என்று எழுதியுள்ளது அதே ஏசு கிறிஸ்து நமக்காக நமக்காக பிதாவிடம் இயேசு கிறிஸ்து பரிந்து பேசுபவர் என்றும் எழுதப்பட்டுள்ளது அப்படியானால் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லையா என்று என்னை அவமானம் படுத்துகிறார்கள் பிதா என்பவர் யார் என்ற கேள்வியும் என்னிடம் கேட்கிறார்கள் உனது இயேசு பிதாவின் வலது ஸ்பரிசத்தில் இருப்பவர் என்று தானே எழுதியுள்ளது அப்படியானால் இயேசு கடவுள் எப்படி ஆக முடியும் என்றும் கேட்கிறார்கள் இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை அதற்கு நான் மறுப்பு தெரிவித்தால் மரியன்னை பற்றி தவறாக சொல்கிறார்கள் பிதாவுக்கு மரியன்னைக்கும் தானே இயேசு கிறிஸ்து பிறந்தார் அதன் பிறகு எவ்வாறு மரியன்னை சுயமாக கற்பழிக்க முடியும் என்று அசிங்கமாக என்னிடம் கேள்விகள் கேட்கின்றார்கள் அவர்களை விட்டு நான் வெளியே போக நினைத்த பொழுது என்னை துன்புறுத்துகிறார்கள் தயவுசெய்து இவர்களுக்கு செருப்படி தரும்படி எனக்கு இயேசு ராஜாவாக வருவதைப் பற்றியும் பிதா கடவுள் என்றும் மரியன்னை தவறு இல்லாதவர்கள் என்றும் சொல்லும்படிக்கு எனக்கு பதில் தாருங்கள் இல்லையென்றால் எனது மரணம் தேவன் பெயராலே நடக்கும்
இயேசு பிதாவின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார். அதாவது அவருக்கு **சரிசமமாக உட்கார்ந்து இருக்கிறார். பூமிக்கு கீழே பாதாளமும், மேலே பல அடுக்குகளான வானமும் இருக்கிறதென்று சொல்லும் பட்சத்தில் பிதாவின் அருகில் யாரும் நெருங்கியதில்லை என்பது அதீத சத்தியம். அங்கிருந்து பூமிக்கு இறங்கி மீண்டும் அங்கேயே எழுந்து சென்றவர் இயேசு ஒருவரே. இதில் எலியா, ஏனோக்கு, **மோசே தம்தம் சரீரங்களோடு தங்கியிருப்பது கீழ் அடுக்கு வானங்களில். இவர்கள் உலக முடிவு சமயத்தில் யெருசலேமில் மீண்டும் தோன்றி, பொல்லாத யூதர்களால் கொல்லப்படுவார்கள்.
மரியா தாமாகவே கருத்தரிக்கவில்லை. பரிசுத்த ஆவியால் கருத்தாங்கினார். குரானும் அதைத்தான் சொல்கிறது. 'நாம் (அல்லாஹ்) தனது கற்பை காத்துக்கொண்ட மர்யத்தின் வயிற்றில் ரூஹ் அல் குதிஸைக் (பரிசுத்த ஆவி) கொண்டு ஊதினோம்' என்று இருக்கிறதே?
இயேசு ரூஹ் அல் குதிஸினால் பிறந்தவர். ஆகையால் அவருக்கு தந்தை இருக்கிறார்: அவரே பிதாவாகிய கடவுள் அவரிடமிருந்து புறப்படும் பரிசுத்த ஆவியானவர். ஆக மூவருமே ஒன்றுதான்.
இயேசு தன்னுடைய சீடர்களுக்கு தந்தை மகன் தூய ஆவியின் **பெயரால் ஞானஸ்நானம் கொடுக்க கட்டளை கொடுத்தார்.
'பெயரால்' என்று ஒருமையில் சொன்னாரே அல்லாமல் 'பெயர்களால்' என்று பன்மையில் கூறவில்லை.
Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤
Very nice me ssagethanufather
தம்பி நீங்கள் 2 நாளாகமம் 26:18,19 வசனங்களை வாசிக்கவும் தெளிவு உண்டாகும் கடவுள் எதைச்செய்தாரோ அவர் அதற்கு தகுதி உடையவர் அவர் செய்ததாலெ நானும் செய்வேனென்று துணிகரம் காட்டினால் அது தவறு உங்களுக்கு நல்ல தாலந்து கடவுள் தந்திருக்கிறார் அதை நல்லபடியா உபயோகித்து அநேகரை நீதிக்குட்படுத்தப்பாருங்கள் ஆண்டவர் உங்களோடிருப்பார் ஆமென்.
உருவத்துக்க்கும் அருவத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்
நோவாவொட பேழையை கூட உருவம் என்று சொல்றார் பாருங்க.பைத்தியம்
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤❤❤
அடையாளத்தை RC people வழிபடுகிறார்கள்.... father....பட்டு உடுத்துகிறார்கள்....பூ மாலை போடுகிறார்கள்.... . காணாதவரை விசுவாசிக்கிறவன். பாக்யவான் ...அடையாளத்தை உருவாக்க சொல்லாத நபரை நமது கற்பனையில் வரைந்து வைக்கிறார்கள்....புனிதர்களையும்.... இயேசுவையும் அடையாளத்திற்கு உருவாக்குவாயாக என்று இயேசு (or) பிதாவாகிய தேவனும் or ) பரிசுத்த ஆலியா வரும் எங்கும் ... சொல்லவில்லையே father.... வைக்கிறார்கள்....
இவாகள் எல்லாரும் இரட்சிக்கப்படனும் இயேசப்பா வேதசத்தியத்தை சரியாக இவர்களுக்கு வெளிப்படுத்துங்க இயேசப்பா
Father நீங்க பைபிள் ஐ ஒரு முறை இல்ல நீங்கள் சாகும் வரை படித்தாலும் திருந்தாமாட்டீர்கள்
ஐயா போதகரே உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் கர்த்தர் சிலையையும் சொருபத்தையும் உண்டாக்கினாரா?இருக்கட்டும் உங்களையும் உருவாக்கி வழிப்பட சொன்னாரா? என்னய போதிக்கிறிங்க. சரியான விளக்கம் நான் தாறேன் தைரியம் இருந்தா எனக்கு போன் பன்னுங்க 🙏
தெரியாமல் பாராட்டி விட்டேன். நீங்கள் தெய்வத்தை குற்றம் சொல்லும் நீர் உருப்பட முடியுமா? தெய்வம் பதில் சொல்லும் .
:கடவுள் இல்லை ;என்று அறிவிலி சொல்கிறான். இது விவிலிய வாக்கியம். இதற்கு ஒருவன் "கடவுள் இல்லை" என்று பைபிளில் இருக்கிறது என்று கூறினான். விவிலியம் எழுதப்பட்டக் காலம். வரலாற்று பின்னணி, எதற்காக எழுதப்பட்டது என்பவை பற்றி தெரியாமல் பைபிளிலுள்ள வார்த்தைக்களை மேலெழுந்தவாரியாக விளக்கம் கூறுவது சரியல்ல. fr. அவர்கள் மேற்கூறியபடி இறையியல் அடிப்படையில் விளக்கம் கூறுகிறார்.
சீடீயைக் கையில் வாங்கியதும், போட்டிருக்கும் கோட்டைக் களற்றி வீசிசியதும், அதிலிருந்து ஆவியானவரும், அபிசேகமும் கிடைக்கிறது என்று குதுகலித்து துள்ளிக் குதிக்கும் நீங்கள் இதைக் கூறத் தகுதி உள்ளதா ?
One of the Blind men who Leads many Blinds...Do not Honor your false and Blind Management. Honor God,and have fear of God.
சகோதரா நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றீர் தயவு செய்து வேதத்தை நன்றாக தியானம் செய்யுங்கள் தேவன் உங்களுக்கு ஞானத்தை கொடுப்பார் ஆமென் அல்லேலூயா ஆமென்
ஏன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே கடவுளை அடைய ஒரே வழி என கருத வேண்டும்?
மத்தேயு நற்செய்தி 25:1-12
ஏன் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லாத வேறு கிறிஸ்தவ புரோட்டஸ்டன்ட் சபையை பின்பற்றுவது சாத்தானை வழிபடுவதற்கு சமமானது?
இதற்கு பதில் விவிலியத்திலேயே உள்ளது அதை நான் உங்களுக்கு ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுகிறேன்
நல்லாயனான இயேசு ஒரு ஆட்டு மந்தை ஒரு ஆயனாக பேதுருவை மட்டுமே நியமித்து இந்த உலக மக்களை வாழ அறிவுறுத்தினார் அதற்கான விவிலிய ஆதாரம் கீழே உள்ளது பாருங்கள்
👉 (யோவான் 10:14-16)
👉 (மத்தேயு 16:18-19) மற்றும்
(யோவான் 21:14-25)
முக்கியமாக யோவான் 21 ஆம் அதிகாரத்தில் இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் மூன்றாவது முறையாக பேதுருவை சந்திக்கும்போது அவர் தன் ஆடுகளை நேசிக்கும் படி 3 முறை வற்புறுத்தி கூறுகிறார் இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் வேறு யாரிடமும் அந்தப் பொறுப்புகளை அவர் ஒப்படைக்கவில்லை தன் அன்பு சீடர் இடமும் அவர் அந்த பொறுப்புகளை ஒப்படைக்க வில்லை அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும்
மேலும் அதே நற்செய்தியில் பேதுரு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில் ஏசுவை நோக்கி எல்லா பொறுப்புகளையும் தன் அன்பு சீடருக்கு கொடுக்கும்படி மறைமுகமாக கேட்கிறார் அதற்கு இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார் அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும்
இந்த நற்செய்தியில் இரண்டு விஷயங்கள் நன்றாக புலப்படுகின்றன
1. இயேசு இந்த உலகிற்கு பேதுருவை மட்டுமே ஆயனாக நியமிக்கிறார்
2. அதே சமயத்தில் பேதுரு ஒரு கட்டுவோர் புறக்கணித்த கல்லாக இருந்த போதும் இயேசு திருச்சபை என்னும் கட்டிடத்தின் மூலைக் கல்லாக பேதுருவை மாற்றினார் 👉 (மத்தேயு 21:42) (திருப்பாடல்கள் 118:22)
இந்த நற்செய்திகளின் மூலம் இயேசு பேதுருவின் மீது உருவாக்கின திருச்சபையை உடைப்பது என்பது விவிலியத்தின் படி சாத்தியமற்றது
விவிலியத்தின் படி வாழும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற கிறிஸ்தவ மக்கள் ஏன் இயேசுவின் போதனைக்கு எதிராக திருச்சபையை உடைத்தனர்
மேலும் இயேசு கடவுள் மட்டுமே நல்லவர் மனிதர் எவரும் நல்லவர் அல்ல என்று கூறியிருந்ததை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் 👉 (லூக்கா 18:19)
ஆகவே போப் நல்லவரா கெட்டவரா என்று விவாதிப்பதே ஒரு தேவையற்ற விவாதம் அதைத்தான் புரோட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக்கர்களிடம் விவாதம் செய்து குழப்பி மதம் மாறச் செல்கிறார்கள்
மேலும் போப் விவிலியத்தின் படி கெட்டவராக இருந்தாலும் அவர் கத்தோலிக்கத் திருச்சபையை வழி நடத்தும் கட்டளைகளைப் பிறப்பிக்கும் போது அது கத்தோலிக்க மக்களை தவறாக வழி நடத்திவிடாது இதற்கு விவிலியத்தில் ஆதாரம் உள்ளது
👉(மத்தேயு 16:18) இயேசு நரகத்தின் வாயில்கள் உன்னைத் வெற்றி கொள்ளாது என்று பேதுருவை பார்த்துக் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்
மேலும் இயேசு மனிதனை பிரித்து ஆட்சிபுரிய நினைக்கும் கடவுள் அல்ல
புரோட்டஸ்டண்ட் மக்கள் பல ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தனக்கு என்று மதக் கோட்பாடுகளை வளர்த்துக்கொண்டு சிலர் இயேசு கடவுள் இல்லை என்ற மதக்கோட்பாடுகளோடு வாழ்ந்து வருகிறார்கள் உதாரணத்துக்கு ஜெஹோவா விட்னஸ்
en.m.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses_beliefs
கடவுள் ஒரு ஆதாம் ஒரு ஏவாள் கொண்டுதான் இந்த உலக மக்களை உருவாக்கினார் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உள்ளது
எல்லா மக்களுக்கும் ஏவாள் தான் முதல் தாய் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇
en.m.wikipedia.org/wiki/Mitochondrial_Eve
எல்லா மக்களுக்கும் ஆதாம் தான் முதல் தந்தை என்பதற்கான விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇
en.m.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam
மனிதரை குழப்பி உண்மைக்குப் புறம்பாக பேசி இயேசுவின் சித்தத்துக்கு எதிராக விவிலியத்துக்கு எதிராக பேசி மதம் மாற வைப்பது உண்மையான மத மாற்றமா?
இயேசுவுக்கு முன்பே பல மதங்கள் தோன்றி மனிதனை பிரித்து மனிதனுக்கிடையே பகைமையை வளர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தன அப்படி இருக்க இயேசு தான் உண்மையான கடவுள் என்றாள் அவர் நம்மை பிரித்து ஆட்சி புரிவாரா?
God has Form.That is spiritual form.A replica is made to resemble this form to concenyrate and worship him.Thus a Form is a highest worship.Less intelligent person do not understand this.First of all the desert oriented religions do not know who is God until yoday.Then how are they going to understand Form.The Bible and Koran are not the words of God.What is the point of refering to bible to talk in the stage?
Christians have more than 50 deviation groups.So dont confuse the public by refering to any version of the bible.The bible is more than 60 % human manupulation ,and is not the word of god
@@krishnansangaran7264
Bible is a true story see all the videos in the bellow channel they have given all scientific proof to prove every line of Bible
youtube.com/@GenesisApologetics
The below video proves the resurrection of Jesus christ
ua-cam.com/video/vDLM_LFsKGk/v-deo.html
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு.
👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா?
👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே.
👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம்.
👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம்.
👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம்.
👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே.
👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும்.
👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம்.
👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம்.
👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
புத்தியில்லா கத்தோலிக்கா...
😂😂 எங்களை குற்றம் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
பாதர் நீங்கள் தப்புபண்ணுங்கள் ஆனால் பிழையாக மக்களை தவறான போதகம் பண்ணி நடத்த வேண்டாம். பத்து கட்டளைகளை சொல்லி பாருங்கள் பாதர் ஒரு கட்டளைகளை 11 மாற்றிதானே திருச்சபை வைத்துக் இருக்கிறார்கள் அதை சொன்னால் போதுமே பாதர்
Enna kattalai bro
Father...You think about standing before the Bishop...but why don't you think about standing before the Lord.. Please don't manipulate the Truth..You are accountable to God
இயேசுவின் நாமத்தில் அனைத்து மக்களையும் ஆசீர்வாதம் செய்ய வேண்டிய எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளும்
Air urupam unda?
கர்த்தர் வேதாகமத்தில் எங்கேயாவது மாதவையோ அல்லது புனிதர்கள் பெயரை சொல்லி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று ஜெபத்தை இயேசு கற்றுக் கொடுத்தாரா இந்த உபதேசம் சரியானதுதானா என்பதை விளக்கினால் நலமாய் இருக்கும் ஏனென்றால் உங்கள் தியானத்தில் எதற்கு முதல் இடம் கொடுக்கிறீர்களோ அது எல்லாம் விக்கிரக ஆராதனை என்று சொல்லி இருந்தீர்கள் இதை கவனியுங்கள்
யாக்கோபு 5.14.18
Thanks for the great answer
இயேசு அப்பா ஸ்தோத்திரம் ! இவர்களுக்கு ஞானத்தை கொடுங்கள் உம்முடைய சித்தம் அறிந்திட கிருபை செய்யும் இயேசு அப்பா நன்றி இயேசு அப்பா நன்றி
ஏன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே கடவுளை அடைய ஒரே வழி என கருத வேண்டும்?
மத்தேயு நற்செய்தி 25:1-12
ஏன் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அல்லாத வேறு கிறிஸ்தவ புரோட்டஸ்டன்ட் சபையை பின்பற்றுவது சாத்தானை வழிபடுவதற்கு சமமானது?
இதற்கு பதில் விவிலியத்திலேயே உள்ளது அதை நான் உங்களுக்கு ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுகிறேன்
நல்லாயனான இயேசு ஒரு ஆட்டு மந்தை ஒரு ஆயனாக பேதுருவை மட்டுமே நியமித்து இந்த உலக மக்களை வாழ அறிவுறுத்தினார் அதற்கான விவிலிய ஆதாரம் கீழே உள்ளது பாருங்கள்
👉 (யோவான் 10:14-16)
👉 (மத்தேயு 16:18-19) மற்றும்
(யோவான் 21:14-25)
முக்கியமாக யோவான் 21 ஆம் அதிகாரத்தில் இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் மூன்றாவது முறையாக பேதுருவை சந்திக்கும்போது அவர் தன் ஆடுகளை நேசிக்கும் படி 3 முறை வற்புறுத்தி கூறுகிறார் இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் வேறு யாரிடமும் அந்தப் பொறுப்புகளை அவர் ஒப்படைக்கவில்லை தன் அன்பு சீடர் இடமும் அவர் அந்த பொறுப்புகளை ஒப்படைக்க வில்லை அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும்
மேலும் அதே நற்செய்தியில் பேதுரு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கும் வகையில் ஏசுவை நோக்கி எல்லா பொறுப்புகளையும் தன் அன்பு சீடருக்கு கொடுக்கும்படி மறைமுகமாக கேட்கிறார் அதற்கு இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார் அதையும் நீங்கள் நன்றாக பார்க்க வேண்டும்
இந்த நற்செய்தியில் இரண்டு விஷயங்கள் நன்றாக புலப்படுகின்றன
1. இயேசு இந்த உலகிற்கு பேதுருவை மட்டுமே ஆயனாக நியமிக்கிறார்
2. அதே சமயத்தில் பேதுரு ஒரு கட்டுவோர் புறக்கணித்த கல்லாக இருந்த போதும் இயேசு திருச்சபை என்னும் கட்டிடத்தின் மூலைக் கல்லாக பேதுருவை மாற்றினார் 👉 (மத்தேயு 21:42) (திருப்பாடல்கள் 118:22)
இந்த நற்செய்திகளின் மூலம் இயேசு பேதுருவின் மீது உருவாக்கின திருச்சபையை உடைப்பது என்பது விவிலியத்தின் படி சாத்தியமற்றது
விவிலியத்தின் படி வாழும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற கிறிஸ்தவ மக்கள் ஏன் இயேசுவின் போதனைக்கு எதிராக திருச்சபையை உடைத்தனர்
மேலும் இயேசு கடவுள் மட்டுமே நல்லவர் மனிதர் எவரும் நல்லவர் அல்ல என்று கூறியிருந்ததை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் 👉 (லூக்கா 18:19)
ஆகவே போப் நல்லவரா கெட்டவரா என்று விவாதிப்பதே ஒரு தேவையற்ற விவாதம் அதைத்தான் புரோட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக்கர்களிடம் விவாதம் செய்து குழப்பி மதம் மாறச் செல்கிறார்கள்
மேலும் போப் விவிலியத்தின் படி கெட்டவராக இருந்தாலும் அவர் கத்தோலிக்கத் திருச்சபையை வழி நடத்தும் கட்டளைகளைப் பிறப்பிக்கும் போது அது கத்தோலிக்க மக்களை தவறாக வழி நடத்திவிடாது இதற்கு விவிலியத்தில் ஆதாரம் உள்ளது
👉(மத்தேயு 16:18) இயேசு நரகத்தின் வாயில்கள் உன்னைத் வெற்றி கொள்ளாது என்று பேதுருவை பார்த்துக் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்
மேலும் இயேசு மனிதனை பிரித்து ஆட்சிபுரிய நினைக்கும் கடவுள் அல்ல
புரோட்டஸ்டண்ட் மக்கள் பல ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தனக்கு என்று மதக் கோட்பாடுகளை வளர்த்துக்கொண்டு சிலர் இயேசு கடவுள் இல்லை என்ற மதக்கோட்பாடுகளோடு வாழ்ந்து வருகிறார்கள் உதாரணத்துக்கு ஜெஹோவா விட்னஸ்
en.m.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses_beliefs
கடவுள் ஒரு ஆதாம் ஒரு ஏவாள் கொண்டுதான் இந்த உலக மக்களை உருவாக்கினார் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உள்ளது
எல்லா மக்களுக்கும் ஏவாள் தான் முதல் தாய் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇
en.m.wikipedia.org/wiki/Mitochondrial_Eve
எல்லா மக்களுக்கும் ஆதாம் தான் முதல் தந்தை என்பதற்கான விஞ்ஞானரீதியான ஆதாரம் இதோ👇
en.m.wikipedia.org/wiki/Y-chromosomal_Adam
மனிதரை குழப்பி உண்மைக்குப் புறம்பாக பேசி இயேசுவின் சித்தத்துக்கு எதிராக விவிலியத்துக்கு எதிராக பேசி மதம் மாற வைப்பது உண்மையான மத மாற்றமா?
இயேசுவுக்கு முன்பே பல மதங்கள் தோன்றி மனிதனை பிரித்து மனிதனுக்கிடையே பகைமையை வளர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தன அப்படி இருக்க இயேசு தான் உண்மையான கடவுள் என்றாள் அவர் நம்மை பிரித்து ஆட்சி புரிவாரா?
S
இயேசு ஆண்டவரே திரு விவிலியத்தை நன்கு பொருளுணர்ந்து படித்து அறிந்து கொள்ள பிரிவினை சகோதரருக்கு ஞானத்தை கொடும்.
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு.
👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா?
👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே.
👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம்.
👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம்.
👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம்.
👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே.
👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும்.
👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம்.
👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம்.
👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
இந்த மனுஷன் பைபிள் சொல்கிற ஒரே கடவுள் கோட்பாடு இல்லாதவர். உலகம் சொல்கிற கோட்பாடு உடையவர். பாவத்தில் வாழுகின்ற மனிதனுக்கு பரிசுத்த ஆவியானவர் எப்படிப் பட்டவர் என்று தெரியாது. கிறிஸ்து வந்த நோக்கம் தெரியவில்லை. நற்செய்தி அறிவிக்க தெரியவில்லை. தம்பி மனித அறிதல் உளறுகிறார். பாவம் இரட்சிக்க படவில்லை. அதினாலே இரட்சிப்பை குறித்து பேச தெரியவில்லை. நிலமை பரிதாபமாக உள்ளது. பரம தந்தையே இவரை மன்னியும். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.
You are very brave pastor God Bless you abundantly and give you all the courage ...Praise the Lord God
Thank you father thank you Jesus
வேதத்தைபார்த்து நமது குற்ற களை சரிபண்ண வேண்டும் மனிதனை படைத்ததினால் அவரை குற்றவாழியாக மாற்ற நீங்கள் யார் வெளிபடுத்தல் கடைசிவசனத்தை படித்து எச்சரிக்கையாக இருங்கள்
aandavar uruvaakiya mother mary ai aandavarku mela vechu vazhipaduradhu silai vazhipaadu iliya? Even she dint consider herself above Jesus..
ஜயா பாதர் ௨ங்களுக்கு தில் இருந்தா ௨ங்க கர்தோலிக்க சபையில் ஓரே பங்கில் பத்து வருஷம் ஊழியம் செய்து ௮நேக ௮ற்புதங்கள் ௮திசயம் நடந்து விட்டால் ௨ங்க சக பாதிரியாரும் ஆயரும் ௨ங்களை ௮டித்தே வேர பங்குக்கு துரத்திவிடுவானுங்க. பாதர் பெர்க்மான்ஸ் வேண்டாம் ஆனால் ௮வரோட பாடடு மட்டும் வேனும். பாவம் பாதர் நீங்க...நீங்க ௭ன்ன கத்தினாலும் ௨ங்க கர்தோலிக்க சபை விசுவாசிகள் குடி போதையில் இருந்தும் வேசி தனத்தில் இருந்தும் ஜோசியத்தில் இருந்தும் ஓரு நாளும் மனம் மாற மாட்டானுங்க பாவம் பரிசுத்த மரியாள் ௨ங்க கர்தோலிக்க சபை காரங்ககிட்ட மாட்டிக்கிட்டு ௭ன்ன ௮வஸ்த்தை படுறாங்க....
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
கத்தோலிக்க வேதாகமம் உங்கள் சபையில் எத்தனை பேரிடம் உள்ளது.
இயேசு எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது அப்படி இருக்க யார் உருவத்தை சிலுவையில் வைத்து அதற்கு நேராக தலைகுனிந்து வணங்குகிறீர்கள்.சிலுவையை வணங்கலாம் ஆனால் சிலுவையில்உள்ள உருவத்தோடு வணங்க கூடாது. ஏனெனில் நீங்கள் அந்த உருவத்தை வணங்குகிறீர்கள்.இதேபோல் தான் இஸ்லாமிய நபர்கள் அவர்கள் தெய்வத்தை வணங்கும் போது எந்த உருவமும் உருவாக்காமல் வானத்தை பார்த்து தலைகுனிந்து வணங்குவார்கள்.அதேபோல் தான் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க சபை தவிர அனைத்து கிறிஸ்தவர்கள் சிலுவையில் உள்ள நபரை பார்த்து வணங்க மாட்டார்கள். அதை சொன்னால் திரும்பி திரும்பி அதே பழமொழி சொல்லி தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள்.கடவுளுக்கு பிடிக்காத முதல் காரியம் விக்கிரக ஆராதனை எந்த நபரை வைத்து கடவுளாக வணங்க கூடாது அதுவும் விக்கிரக ஆராதனை தான் அதனால் கத்தோலிக்க நபர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் சிலுவையை வணங்குவது தவறு இல்லை உருவத்தோடு கூடிய சிலுவையை வணங்குவது தான் தவறு
சங் 115 : 1 முதல் 10 வரை படியுங்கள் கடைசி காலம் எச்சரிக்கை வேத புறட்டல் வேண்டாம் கர்த்தருக்கு பதில் சொல்ல வேண்டும் சகோதரா 😭😭😭😭😭😭😭
Anthy kiristhu
ஆலயம் முழுவதும் கடவுள் படைத்த மண்ணைக் கொண்டு மனிதன் உருவாக்கிய சுரூபம் என்கிற படைப்பைத்தானே வைத்து வணங்குகிறோம்.அது சிலை வழிபாடு இல்லையா?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான்முதலிடத்தில்வைக்கும் தேவன் ஆமென் அல்லேலூயா
Are you Christians or Catholic?
1 கொரிந்தியர் 10:14
[14]ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
வேதத்திலிருந்து மிகவும் அருமையான முறையில் விளக்கமளித்து
இன்னும் வல்லமையாக உங்களை பயன்படுத்துவர் பங்கு தந்தை ஐயாவுக்கு மனமார்ந்த இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்
பிரதர் ஆரம்பத்துல நல்லா ஆரம்பிச்சீங்க கொஞ்ச நேரத்துல பிஷப் ஞாபகம் வந்து விட்டது அப்படியே பிளேட்ட மாத்தி போட்டீங்க vela போயிடும் பயமா?
என்ன ஒரு விளக்கம் பிரதர் ஆண்டவர் உருவத்தை உருவாக்கினாரா ....அவர் உருவாக்கியது உருவம் தான். உருவாக்கினவரைத் தவிர வேறு யாரு ஒன்றையும் வணங்கக் கூடாது. சிலுவை ஒரு அடையாளம் மாதா என்ன அடையாளம் சிலைக்கு முன்பாக தானே வணங்குகிறீர்கள் இதுதான் சிலை வழிபாடு ....நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவனும் பிதாமிடத்தில் வரான் ...பிதா குமரன் பரிசுத்த ஆவே தவிர சிலுவையை வணங்கினாலும் தவறுதான் மாதாவை வணங்கினாலும் தவறுதான் இயேசுவின் சிலையை வணங்கினாலும் தவறுதான் ...இன்னும் ஏன் குழப்பகிறீர்கள்? தெளிவாக சொல்லி மக்களை திருத்துங்கள். பாவம் அவர்கள் அறியாமல் செய்கிறார்கள் ஆனால் நீங்கள் வேலைக்காக தெரிந்தே செய்கிறீர்கள் ....குருடன் குருடனுக்கு வழி காட்டக்கூடுமோ
அப்போ ஏசு சிலை மேரி சிலை கிராஸ் மெழுகு விளக்கு இவைகள் எல்லாம் பாவமா
மனிதன் உருவாக்கியது மண்ணால் ஆனது
@@Soldierforjesus- உங்கள் சிலைகள் மண்ணில் தோன்றிய பொருட்களால் ஆனதா விண்ணில் இருந்து நேரடியாக இறங்கியதா. எதுவும் இங்கிலிருந்தே எடுக்கப்பட்டது. இங்கிலிருந்து அனைத்தையும் இங்கே விட்டு தான் செல்ல வேண்டும். உன் உடல் கூட பூமிக்கு தான் சொந்தம். உன் உடல் பூமியில் விளைந்த பொருளால் தான் வளர்ந்தது.
வளர்ந்த மனிதரின் குழந்தையின் பிடிவாதம்.
We catholics do what jesus wanted to do for him.there are over 1000 buildings all over sri lanka engaged for this purposes. More than 3000 sis. THERESA engaged working everyday JESUS IS VERY HAPPY N SATISFIED.
தேவன், மனிதனை உருவாக்கும் முன் கட்டளையிடாமல், பின்பு தான் கட்டளையை கொடுத்தார். அவரே எனக்கு ஒப்பாக உருவம் வைக்காதீர்கள் என்று சொல்லும் போது, யாருக்காக உருவ வழிபாடு?
Thank you fr 🙏
சரியா ஆரம்பித்து தப்பா முடிச்சுடீங்க
Its Really True.
Thank you sir really astonished great revelation
Father வசனத்தை வசனமாக தியானியுங்கள். முதலில் உங்கள் கண்கள் திறந்தால் நலமாயிருக்கும். ஜெபிக்கிறோம்.
True
அவைகளை வணங்க சொல்ல வில்லை அதனால் தான் ஆலயம் இடிக்க பட்டது திரும்பவும் கட்டப்பட்டது அதனால் பாவம் பெருகியது இவைகளை உணர வைக்க தான் இயேசு கிறிஸ்து வை நமக்காக கொடுத்தார் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்டது தேவனுடைய வார்த்தை மாத்திரமே நாம் தியானிக்க வேண்டும் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது பின்பு ஏன் விக்கிரகங்களை தொட்டு கும்பிடுகிரர்கள் விக்கிரக ஆராதனை அறுவருக்க தக்கது என்று சொல்லி இருக்கிறார் இனியாவது உருவங்களை உருவாக்குவதை நிறுத்துங்க
சகோதரரே நன்றாக ஜனங்களை கெடுக்கிறீர்கள் சகோதரரே😭விக்கிரகங்களை வழிபட கூடாது என்று சொல்லுகிறீர் இருந்தும் விக்கிரகங்களை வைத்திருத்திருக்கிறீர்கள் ஏன் - உங்கள் இருதயத்தையும், சரீரத்தையும் தேவனுடை கிருபையினால் சுத்திகரிக்க வகை தேடுங்கள், பாம்பு இசேக்கிய இராஜா காலத்தில் அப்புரபடுத்தியாயிற்று. உங்களிடம் வரும் ஜனங்களை கெடுக்கிறீர்கள்😭😭😭😭😭
அவர் சொன்னதில் எது தவறு என்று கண்டிர்கள்
You go to a Church that divides Christians
John 10 : 11,16
I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep
And other sheep I have, which are not of this fold: them also I must bring, and they shall hear my voice; and there shall be one fold, and one shepherd
You guys are so divided so guys are so judgemental by which You break another law that Jesus preached
You don't believe in Eucharist so you don't partake in the body and blood of Jesus Christ
So you guys are not Christians or if you are hindu
Just go away your God gave rise to casteism and which is please plaguing india like anything
Hinduism have to be destroyed
@@dr.sarojinidevi3432 so you don't agree casteism has its roots in Hinduism and you justify it by that long statement
Jesus never asked to divide or to hate anyone
But hindu theology does in ramayana
Ram actually kills a low caste man
Where did you find in the Bible Jesus is doing evil crimes
You cannot blame the religion because some human being went crazy
Our God didn't go crazy like this 👇
en.m.wikipedia.org/wiki/Tulasi_Vivaha#:~:text=In%20a%20variation%20of%20this,form%20is%20the%20tulasi%20plant
There are lot of stories like this
All points to God's and goddess of Hinduism
I don't really care how bad s human can get even though he belongs to any religion
I really care about how good my god really is
You talk about many evil things that happened in the past in church
I can talk about many evil things happening right now in my church
Humans always find a way to shield their crimes even if they are an atheist
God must never find a way to Sheild his crime no matter what
My god is very good but not my people
But your god is not good and your people just followed the path of an evil god
Sure brother sathiyathai arijungal sathiyam Ungala viduthalaiyakem
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
[கலாத்தியர் 1:7]
8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
[கலாத்தியர் 1:8]
நான் சிறுவயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு சென்ற போது கடைகளில் பல சுருபங்களை பார்த்தேன். அதில் சிலுவையில் இயேசு தொங்கிகொண்டிருக்கும் காட்சி உள்ள சுருபம் பல நாடுகளில் அவர்கள் வடிவத்திற்க்கு ஏற்ப வைத்திருந்தனர். அதில் பிரான்சு நாட்டு சுருபம் என்று ஒரு சுருபத்தில் இயேசு ஜட்டி அனிந்து சிலுவையில் தொங்கியிருப்பது போன்ற காட்சியை பார்த்து வேதணையடந்தேன். அதைப்போல் கோணாங்குப்பம் பெரியநாயகி கோவிலுக்கு சென்ற போது அங்கே அன்னை மரியாள் புடவை ஜாக்கெட் அனிந்து இருப்பதை பார்த்தேன். இதன் அர்த்தம் என்ன? தெய்வங்கள் மனிதர்களை போல் காலத்திற்க்கும் இடத்திற்க்கும் ஏற்ப உடை உடுத்தி காட்சி அளிப்பார்களா? ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரிய கலாச்சார உடை உள்ளது. ஒரு நாட்டில் அல்லது ஒரு காலக்கட்டத்தில் அனிந்துள்ள உடை மற்றவர்களுக்கு கேளியாகவும், ஆபாசமாகவும் தெரியும். இன்னும் இந்து கோவில்களில் அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், முழு நிர்வாணம் போன்ற சிலைகள் காணமுடிகிறது. இவைகள் எல்லாம் மக்கள் அந்தந்த காலத்தில் அணிந்த உடைகள். ஒரு கோவிலில் அன்னை மரியாள் ஒவ்வொரு நாட்டு மக்களாலும் எப்படி வழிபட படுகிறார்கள் என்று படம். அதில் ஆப்ரிக்காவில் கருப்பு நிற மரியாள். ஜப்பானில் சப்பை மூக்கு மரியாள், பிரான்சில் கவுன் அனிந்த மரியாள், இப்படி ஏராளம். சரி வடநாடுகளில் சுடிதார் அனிகிறார்கள். கேராளாவில் வேட்டி ஜாக்கெட், அனிந்து கொள்கிறார்கள். இந்தோனாசியாவில் உள்ள தீவுகளில் இன்னும் பெண்கள் இடுப்பில் லுங்கி மட்டும் அணிகிறார்கள். பல தீவுகளில் மேலாடை அனிவதில்லை. நம் நாட்டில் கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் ஜாக்கெட் அணியவில்லை. ஆண்கள் எல்லாம் கோவணம் மட்டும் தான் அனிந்தார்கள். இப்படியிருக்க மனிதர்கள் அந்தந்த காலத்தில் அணிந்த ஆடைகளை சுருபங்களுக்கு அணிவித்தால் இப்படி கேளியாக தான் இருக்கும். இப்படியிருக்க அவர்களுக்கேற்றார் போல சிலைகளை செய்து வழிபடலாமா? இதன் பிறகுதான் விக்கிரக ஆராதனை எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன். விவிலியத்திலும் தேவன் ஒரு இடத்திலும் விக்கிரகம் சிலைகளை வழிபட சொல்லவில்லை. நம் ஆண்டவராகிய இயேசுவும் தம் சீடர்களிடம் தன் சிலையை கொடுத்து வழிபட சொல்லவில்லை. மாறாக பிதாவாகிய தேவனை நோக்கி, 'பரலோகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே' என்று தான் செபிக்க சொல்லிக்கொடுத்தார். அவரது சீடர்களுக்கு சுருபங்கள் கொடுத்து இதை வழிபட்டு வாருங்கள் என்று சொல்லவில்லை. சிலைவழிபாடு ஒரு அருவருக்கத்தக்க செயல் என்று விவிலியம் கண்டிக்கிறது. இசுலாமியர்கள், யூதர்கள். யாரும் சிலையை வணங்குவதில்லை. மாறாக இந்த கத்தோலிக்க கபோதிகள் தான் விடாப்பிடியாக சிலையை வணங்குவேண் என்று அடம்பிடிக்கிறார்கள். சிலைவழிபாடு மக்களிடம் அறியாமை, கேளி, ஆபாசம், வியாபாரம், மூடநம்பிக்கை போன்றவற்றை தான் வளர்த்துவிடுமே தவிர வேறு எதையும் செய்யாது. இறுதியாக, தேவன் ஆதி அந்தம் இல்லாதவர். ஆனால் மனிதர்கள் தான் பரினாமம் பெற்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் நாகரிகம் வளர்ந்து ஆடைகள், கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். அவரவர் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள ஆடைகளை சுருபத்திற்கு அணிவித்து தேவன் இப்படிதான் இருப்பார் என்று சொல்வது படைத்த தேவனை அவமானப்படுத்துவது போன்றதாகும். எல்லா காலகட்டங்களுக்கும் தேவன் ஒருவரே அவரை மட்டும் துதிப்போம். சிலை வழிபாடு, தேர்திருவிழா போன்றவற்றில் இந்த பாழாய்போன கத்தோலிக்க குருக்கள் வியாபாரத்தை பார்கிறார்கள். இவர்களது சுயநலத்திற்க்காகவே மக்களுக்கு தேவையில்லாமல் இயேசுவின் தாய் (மரியாள்) அவரது தந்தை (சூசை), தாத்தா (சுவீக்கீன்), பாட்டி(அன்னாள்), கொல்லு பாட்டி, உறவினர்கள் என எல்லாருக்கும் புனிதர் பட்டம் கொடுத்து அவர்களை வழிபட செய்கிறார்கள். எல்லாம் வியாபாரம், பணத்தாசை தான் காரணம். இந்த கத்தோலிக்க குருக்கள், ஆயர்கள் எவனும் தேவன் பைபிலில் நேரடியாக சொன்ன எதையும் செய்யவோ கடைபிடிக்கவோ மாட்டானுங்க. மாறாக விவிலியத்திற்க்கு முரண்பாடான கருத்தை மக்களிடம் திணிப்பானுங்க. எப்பபார்தாலும் மற்ற சபைகளை குறைகூறுவது மாற்று மதத்தார்க ளிடம் யூதாசு போல் காட்டிக்கொடுப்பது பொது இடங்களில் பேதுருவை போல் பலர் முன்னிலையில் மறுதலிப்பது தான் இவனுங்க வேளை. நானும் சிறுவயதில் கத்தோலிக்கனாகத்தான் இருந்தேன். ஆனால் இவர்கள் செய்வது எதுவும் பிடிக்கவில்லை.
Crct anna
@@sobian2209 Thank you.
சிலுவை வழிபாடு பெரிய பாவம்
Not so dear
It s true
அன்புள்ள சகோதரரே இயேசுநாதர் ஒரு போதும் வரமாட்டார் அவர் இப்போது இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கிறார் யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்தது போல தேவாலயங்களில் அவர் சிலுவையில் அறையப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார் அந்த சிலுவையில் அறையப்பட்டுள்ள தேவனை ஜீவன் உள்ளவரை நாம் கண்டு பார்த்து ஆராதிக்கிறோம் யூதர்களும் அவர் மேல் இறக்கப்படவில்லை நாமும் அவர் மேல் இரக்கம் கொள்ளவில்லை இன்றும் அவர் ரத்தம் தோய்ந்த உடலோடு சிலுவையில் அறையப்பட்டுள்ளார் கோயிலில் சிலுவையில் இருக்கின்ற தேவன் ஜீவனுள்ள தேவனாகவே இருந்து வருகிறார் அவரது உடலில் அறையப்பட்ட ஆணிகளைஅப்புறப்படுத்திஅவரை சிலுவையில் இருந்து கீழே இறக்க வேண்டும் அவர் உடலில் உள்ள காயங்களுக்கு சிகிச்சை செய்து காயங்களை மாற்றி சிலுவையில் அறைந்துள்ள சுரூபங்களுக்கு பதிலாக காயங்கள் அற்ற சுரூபங்களை அமைத்து அவரை வழிபடும்போது நீங்கள் தேடுகின்ற இயேசு பிராணை உங்களால் காண முடியும் அதன் பின்பு இந்தப் பூவுலகில் சமாதானம் நிலைக்கும் யுத்தங்களும் குறையும் இதனை கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவருக்கு தெரியப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் எல்லாம் இந்த ஏற்பாட்டினை செய்ய வேண்டும் யூதர்கள் அவரை ஒருமுறைதான் சிலுவையில் அறைந்தார்கள் அவரை வணங்குபவர்களோ அவருடைய சொரூபங்களில் யூதர்கள் செய்ததையேசெய்தார்கள் செய்கிறார்கள்இப்போதும் நம்முடன் அவர் இருக்கிறார்
மிக அருமை பதிவு...
தேவ ஊழியர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்..God bless you Father...Amen
மதிப்பிற்குரிய போதகர் அவர்களே.வீனாக நீங்களும் குழம்ப வேண்டாம்.மக்களையும் குழப்ப வேண்டாம்.வேதத்தை நன்றாக படியுங்கள்.ஏசாயா 42ல் 8.யோவான் 4ல் 24. வெளி 21ல்8 இந்த வசனங்களை வாசியுங்கள்.ஒன்றும் தெறியாத மக்களை துர் உபதேசத்தினால் கெடுக்க வேண்டாம்.நரகத்திற்கு அனுப்ப வேண்டாம்.தேவன் ஆவியாக இருக்கிறார்.அவருக்கு ஏன் சிலைஉண்டாக்க வேண்டும்.வேதத்தில் இல்லாததை போதிப்பது தேவனுடைய ஆவி அல்ல.ஆண்டவராகிய இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து சொன்னார்.மாயக்காரே. நீங்களும் பரலோக இராச்சியம் போக மாட்டீர்கள்.போகிறவர்களையும் போக விடமாட்டீர்கள் என்றார்.மத்தேயு.23ல் 13 வாசிக்கவும்.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் உனக்கு உண்டாக்க வேண்டாம் என்று சர்வ வல்லமையுள்ள தேவன் சொல்லி விட்டாரல்லவா.பின் ஏன் குழப்புகிறீர்.தேவன் சாப்பிடாதே என்ற கனியை சாப்பிடு என்று சொன்னது யார்.பிசாசு. தேவனாகிய கர்த்தர் மனிதனை உருவாக்கும்படி மண்ணினால் ஆதாமை உருவாக்கினார்.அதற்கும் சிலை உண்டாக்குவதற்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.பிசாசினால் வஞ்சிக்கப் பட வேண்டாம் .மனம் திரும்ப வேண்டும்.நன்றி வெளி.21ல் 8ஆம் வசனத்தின் படி விக்கிரக ஆராதனைக் காரர்யாவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்ற வசனத்தை அறியா மக்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.கள்ள உபதேசம் வேண்டாம்.கள்ள உபதேசம் பிசாசுக்குறியது.பிசாசு எரிநரகத்திற்கு போகும் என்பது நிச்சயம்.அதோடு சேர்ந்து நீங்களும் உங்கள் மக்களும் போக வேண்டாம்.தேவன் தாமே தங்கள் யாவரையும் இரட்ச்சிக்கட்டும்.
முதலில் ஆண்டவன் யாரு கடவுள் யாரு தெய்வம் யாரு இறைவன் யாரு இதை புரிந்து கொண்டு அப்புறம் பைபிலை பத்தி பேசு ஏசு ஆண்டவன் என்றால் உன்னை ஆண்ட கருணாநிதி இந்திரா வாஜிபாய் ஜெயலலிதா MGR இவர்கள் எல்லோரும் ஆண்டவர்தான் அப்போ ஏசுவும் இவர்களும் ஒன்றா புரிந்து பதிவிடு ஆண்டவன் இறந்தகாலம்
கடைசில கடவுளே பாவி ஆகிடீங்க 😃
எது தப்பு எது சரி என்று, கடவுள் சொல்லாதவரை, நாம் எதையும் சொல்லமுடியாது.
Bible written by human only,
Not by God,
எல்லா வேத புத்தகங்களும் மனிதனால் எழுத பட்டதே,
நம் மனதில் நிறைய பதில் இல்லாத சந்தேகங்கள் இயற்கையின் படைப்பில் உள்ளது.
இறை நம்பிக்கைக்கு நான் எதிரானவன் இல்லை,
ஆனால் இறைவன் சொல்லாதவறை, வீன் தர்க்கங்கள் வேண்டாமே!
Which is correct and which is wrong no one knows.
God bless us,
Amen
மரியாள் மூலமாக ஜெபம் செய்வதும் ஒரு வகையான உருவ வழிபாடு
முதல் இடம் இயேசுவுக்கு இயேசு மூலமாகத்தான் ஜெபம் கேட்கப் படும்
👉யாருமே தங்கள் தவறை அல்லது அறியாமையை ஒத்துகொள்வது கிடையாது. அந்தத் தவறை எப்படி பூசி மூடுவது என்பதே மனிதனின் இயல்பு.
👉இப்போது யார் உங்களை அடையாளத்தைக் கேட்டார்கள். நாமே ஒன்றைக் கற்பனையாக நினைத்து பின்பற்றும்போது சத்தியம் மறுக்கப்படுகிறது என்பதை அறியீர்களா?
👉ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி தேவாலயம் இடிக்கப்பட்டதே. அந்த அடையாளம் எங்கே போனது? நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்பதை வசனம் கூறுவதின் மூலமாக அறிந்திருக்கிறோமே.
👉நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து சத்தியத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இருதயத்தைத் தேவனுக்கு விட்டுகொடுப்போம்.
👉முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க நாம் ஒருவரும் முயலாமல் இருப்போம்.
👉நாம் வேதத்தை நன்றாக அறியாதவர்களுக்கு ஆயிரம் காரணத்தைச் சொல்லி உண்மையை மறைத்துவிடலாம்.
👉சத்தியத்தை நன்றாக அறிந்திருக்கிறவர்களிடத்தில் பூசி மறைக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோமே.
👉நான் பிடித்த முயலுக்கு மூன்று காலுதான் என்று சொல்கிறவன் தான் சொன்னது உண்மை என்று நிலைநிறுத்த போராடுவது போன்று ஆகிவிடும்.
👉இது கட்சியுமல்ல; வியாபாரமுமல்ல. நாம் எல்லாருமே ஒரே இடத்திற்கு போக காத்திருக்கிறோம். கொரொணா வைரஸ் வந்து ஜனங்களை கொன்று குவித்தப்போது தடுப்பூசி யைக் யாராவது கண்டுபிடித்தால் போதுமே என்று நினைத்தோம்.
👉அழிந்துபோகிற சரீரத்திற்கே அப்படி ஒரே சிந்தையுள்ளவர்களாயிருந்தோம்.
👉அழிவில்லாத நித்திய வாழ்விற்காக நாம் இன்னும் எவ்வளவாய் ஒரே சிந்தையுள்ளவகளாயிருந்து சத்தியத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறவர்களோடு ஒன்றாய் இசைந்து போகவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறோமா?
👍🙏🙏🙏🙏🙏
@@ty-jm5vi மரித்தோரிடம் போய் வேண்டிக்கொள்ளுங்கள் என்று எப்படி கூற முடியும்.? பாஸ்டர் அதாவது சபை மேய்ப்பன் என்பவர் ஜீவனுள்ளவர்... அவர் மரிக்கவில்லை... அதனால் அவரிடம் நமக்காக செபம் செய்ய கூறுவது தவறில்லை... அவரை வணங்கவில்லையே... அவர் மரித்த பின் அவரிடம் வேண்டிக் கொள்ளும்படி நாம் கூறுவதில்லையே...
8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 21:8,
ஆமேன் 🙏 ஆமேன்
அறியாமை என்பது ஒரு பெருந்தொற்று.மரியாள் தேவன் தெரிந்துக்கொண்ட ஒரு பாத்திரம் அவ்வளவுதான்.அவர்களை தெய்வமாகவும் இயேசுகிருஸ்துவை குழந்தையாகவுமே பார்ப்பது சரியல்ல.நியாயத்தீர்ப்பு கொடுப்பது யார்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் 👍
Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤
Father, உங்கள் கேள்வியும் பதிலும் கேலியாக இருக்கிறது
Nane andavar athuve yen peyar yen matchiyai pirarukko yen pugazhai silaikalukko vittukkoden Isaiah 42:8 Pillaigale silaivazhipattaikuritthu yeccharikaiyaiyerungal 1yovan 5:21
மாறி மாறி எப்படி இறைவனால் சொல்ல முடியும் .....?
ஒன்று இறைவன் நீதியற்றவர்.
இல்லை
மனிதனுடைய இடைச்செருகல் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது...
Father Praise the lord
எத்தனை முறை வேதத்தை படித்தாலும் திரும்ப திரும்ப பேசியதையே பேசுகிறீர்கள்
திருவெளிப்பாடு (Revelation) 21:8
வாசியுங்கள்
இதுல என்ன இருக்கு கொஞ்சம் விளக்குங்கள் திருவெளிப்பாடு 21:8
ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர் சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு.”