போய் பூட்ட ஆட்டுங்கடா...Thirumavalavan fiery speech on melpathi issue | PMK Balu | Ramadoss | H raja
Вставка
- Опубліковано 8 чер 2023
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
நான் ஒரு தேவர் இனத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் என் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இல்லையே எங்களை வழிநடத்த என என்னி நினைத்து வருந்துகிறேன்
மகான் முத்துராமலிங்க தேவரை அசிங்க படுத்திட்டியேடா.
இவன் அவன் இனத்தை தலித் சொல்ரான்
இவன் எவ்ளோ பெரிய ஓல்மாரினு தெரியுமாடா உனக்கு
@@sankaransrinivasan5978 தம்பி முத்துராமலிங்க தேவர் அசிங்க படுத்தவில்லை நீங்கள் தான் அவரை அசிங்கப்படுத்துகிறீர்கள் அவர் எல்லாருக்கும் பொதுவாக வாழ்ந்தார் ஜாதி பெயரை சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள்
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
போய் பூட்ட புடிச்சு தொங்கு.அருமை அருமை.தோழரின் அறச்சீற்றம்.
அருமை அண்ணா தாய் சிறுத்தை உரை கேட்டால் திருந்தாதவர்களும் திருந்துவார்கள் சமூகநீதிக்கான வழியில் பயணிக்க தொடங்குவார்கள் 💙❤️🎉🎊🔥💥💙❤️🎉🎊🔥💥💐💐💐
கடவுள்யாரையும்மேல்சாதியாகவும்.கீழ்சாதியாகவும்படைக்கவில்லையேஇதுமனிதமுண்டங்கள்செய்யும்வேலையல்லவா.
Supper நல்ல தரமான புதிய சிந்தனை❤
உண்மையான நல்ல கருத்து. அருமை தொடரட்டும் தங்கள் பணி ! நாடே உங்கள் பின் நிற்கும் !
உங்கள் பணி இன்னும் தீவிரமாக தொடரவேண்டும். வட இந்தியாவிலும் தாங்கள் சென்றுஉரைவீச்சைபரப்பவேண்டும்எனறுகேட்டுக்கொள்கிறேன்
சட்டம் படித்தவர் சமாதானம் பண்ண வேண்டும் சண்டையை மூட்டி விடக்கூடாது, பிறகு சட்டம் படித்து என்ன பிரயோஜனம்,
Sandayai moodividdaal thaane sattam padittha saniyamgalukku panam sammpaathikka mudiyum
What an intellectual, social and political awakening and responsible speech
Excellent brother
சிறுத்தையின் சீற்றம் அருமை 👏👏👏
பூட்ட புடிச்சு ஆட்டு 😂😂😂😂😂😂 தலைவா ❤❤❤❤
😂😂😂😂😂
மிக நேர்த்தியாட நேர்மையான அறிவு கூர்மையான அரசியல் தெளிவான உறையாற்ற கூடிய உலகில் ஒப்பற்ற ஒரே தலைவன் நமது தலைவர் மட்டுமே
அவரது பெயரை உச்சரிப்பதற்க்கு கூட எவனக்கெம் தகுதி இல்லை
வணங்குகிறேன் தலைவா....
இவன் பட்டியல் இன மக்களுக்கு என்ன பெரிய சாதனை செய்து விட்டான் மாமா வளவன்! இவன் பேசுவதுதான் சாதி வெறி!
அறிவு கூர்மை 🤣🤣🤣🤣🤣🤣
ஸ்டாலின் என்ற அரக்கனை அழிக்க
வன்னிய குல சத்திரியர்கள் வாள் ஏந்த வேண்டும் இல்லை என்றால் அரக்கர்களான ,ஸ்டாலின், திருமாவளவன், வைகோ,திருமாவளவன் கைகூலிகள் ஜு ராமகிருஷ்ணன் போன்ற அரக்கர்கள் கை ஓங்கும்
@@user-vw8gg5it9h ஏறியது போல எரியட்டும் எரியாட்டும்.
@@Prabhuprabhakar7700 ஆமாம் எரியுது வந்த எண்ணை தடவிவிட்டு போ அறிவுக்கும் குருமாவுக்கும் சம்பந்தம் உண்டா 🤣🤣🤣🤣🤣
உண்மையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🤝 சமத்துவம் ஆன சமுதாயம் வேண்டும்
Classic I love thirumaa
👍🏻👍🏻👍🏻👍🏻 intellectual speak
பெரிய அப்பா...❤
The great leader
❤❤❤❤ Hat's off Thiruma
காவல் துறையின் கூட்டம் கூட்டப்பட்டு உறுதிமொழி எடுக்க வேண்டும்.இந்தியர்கள் அனைவரும் சமம் சாதி மதம் வித்தியாசம் கிடையாது. நீதி நியாயம் தர்மம் பாதுகாப்பதும் நிலைநாட்டுவது நமது பணி.
100% correct
உறுதிமொழி எடுத்தவர்கள் லச்சனம் தான் இப்படி இருக்கிறது.
Correct than but unaku ethuku quota nu kelen. All are equal right
@@srinivasankathirvel8472 jaadhi veri pidichu, sori pidicha makkal silaper irukangalla bro..ivangattarundhu kapatha dhan quota,reservation ellaam..!! Yarum theetu pakati quota kku avasiyamey illai.
Potta padu ne mattum Villupuram mavattam veti potruva da pota thiruma ⚔️⚔️⚔️
இந்துக்கள் உள்ளே நுழைய முடியாது என்றால் அது இந்துக்கோவிலா? இல்லை குப்பைமேடா....??????
சரியான செருப்படி கொடுகிறார் திருமா.
தாழ்த்தப்பட்டோர் கோவிலின் உள்ளே நுழைய முடியாத அவலத்தை திரு. திருமாவளவன் பேசிய பேச்சு மிக மிக அருமையாக இருந்தது. ஒரு சில சிறிய குழப்பங்களைத் தவிர. திரு. திருமாவளவனின் நல்ல ஒரு மேடைப் பேச்சை இப்போது தான் இரண்டாவதாகக் கேட்கிறேன். ஆலயப் பிரவேசம் மற்றும் காவல்துறையின் ஓரவஞ்சனை குறித்த திரு .திருமாவளவனின் பேச்சு மிக மிக அருமை. தலை வணங்குகிறேன் அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் மீதான அன்புக்கு. இவ்வளவு அருமையாக எல்லாம் பேசியவர் கடைசியில் பிராமண எதிர்ப்பு அல்லது பாஜக எதிர்ப்பு என்ற சராசரி நிலைப்பாடு எடுத்தது எனக்கு ""'இவருக்கும் புரிதலின் மை ""''உண்டு என்றே தோன்றுகிறது. நீங்கள் போட்ட அத்தனை லிஸ்ட்டுகளில். கோவிலில் உள்ளே வரக்கூடாது என்று தடுப்பவர்கள் என் அறிவின் படி பெரும்பாலும். Obc or other backward caste கள் தான்.
அருமை தலைவரே
திருமாவளவன் அவர்கள் அருமையான பதிவு👌
கிழிந்து
திருமா திருமா திருமா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமை❤❤
வைத்திய நாதன் ஐயர்ஸ் அர்ஜுன் செம்பு இந்து பாதுகாவலர் காணமல் எங்கடா போனீங்க???திருமா அண்ணன் வாழ்க!!🎉🎉
நான் தேவேந்திர குல சமூகத்தை சார்ந்தவன் என் சமூகத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனை உள்ள தலைவன் இல்லை என வருந்துகிறேன்,தோழர் சந்திரபோஸ் அவர் மட்டும் தான் இருந்தார்....
Peak thiruma what a clarity man🔥
அருமையான ஆற்றளான பேச்சு இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்
👍🙏
ஒரு தலைவன் என்றால் திருமாவை போல் இருக்க வேண்டும்.
திருமாவளவன் சரியான பதிவு
அற்புதமான பேச்சு
அருமை அண்ணா
Mass speech 👍
Alleeh luyaaa shuniyaaa apo🤪
அறிவு செறிந்த பகுத்தறிவு மிக்க ஆழ்ந்த கருத்து . அண்ணண் திருமா வாழ்க.
அறநிலைதுறையின் சார்பாக அனைத்து கிராமத்திலும் பட்டியலினத்தவர்கள் அப்பகுதியில் வழிபட திரெளபதி அம்மன் கோவிலை கட்டிக்கொடுத்து பக்தியை வளர்க்கவேண்டும்..... இதுவே பட்டியலினத்திவர்களுக்கு கிடைக்கும் நீதி..
Super speech Dr.Tirumavalavan MP
Super speech anna..motta pazyan..
Balu
எவ்வளவு தெளிவான அரசியலை எடுத்து அருமையாக பேசுகிறார்
எப்படி பேசினாலும் இந்த மாங்கா பாய்ஸ்க்கு ஏறவே ஏறாது
அது என்ன மோ உண்மையான விசியம்...... தான்.
.
நீண்ட வருடங்களுக்கு பிறகு இரா.திருமாவளவன்
BC சமூகத்தை சேர்ந்த நான் சொல்கின்றேன் இவன்தான் தமிழ் மக்களின் தலைவன்🔥🔥💪💪💪
Nee oru potta Avan oru potta
துப்பு...😂
@@ramkrishnanramakrishnan5737 உன்னோட மூஞ்சியை காட்டு துப்புரேன்.
Apdina உன் அம்மா அவர்க்கு...... கூடு
@@ramkrishnanramakrishnan5737 துப்பிக்கோ
Super thalaiva
பறையரும் என் பிள்ளைகள்தானடா என்று பூட்டு போட்டு
பூட்டி ஆலயத்திற்குள் சிறைப்பட்டுள்ள திரௌபதியம்மன் நிச்சயமாக
கண்ணீர் சிந்துவாள். 😭😭😭
அழகு முதிர்ச்சியான பேச்சு
தோழரின் தோழமைக்கு தோல்கொடுப்போம்
Super speech Thiruma
I am elite person ,good logical thinker and linguistic person .I am very much prominent and veteran in 4 languages . Day by day I am elevating my language . That's y I am watching Dr. Thirumavalavan speech instead of watching some filthy people speech.
That filthy mouth is Saimon Sbestian
I am also😊
மிகவும் சிறப்பான பதிவு அண்ணா 🙏🙏
இப்படி ஒரு தலைவர் தமிழ் நாட்டுக்கு கிடைத்தது மிகவும் பெருமை உங்க பேச்சு ஆற்றல் அறிவு ஆற்றல் கண்டு வியந்து நிற்கிறேன
அறிவுக்கடவுள் திருமா.
உண்மையான நல்ல கருத்து. அருமை தொடரட்டும் தங்கள் பணி..............
❤
சிலர் தலைவர் வேகத்துடன் பேசும் போது தன் சுழநிலையை இழந்து விடுவார்கள்... ஆனால் எங்கள் தலைவர் விவேகத்துடன் பேசி தன் கருத்துகளை மக்கள்ளிடம் உரையாற்றினார் 🔥🔥🔥
அறிவுபூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் திருமா
எல்லா மக்களையும் நேசித்து எவ்வளவு பொறுப்பான பதிவை புது தளத்தில் பதிவிடுகின்றார் என்பதை பார்க்கும்போது ஒரு தெளிந்த வாதியை இந்த நாடு பெற்றுக் கொண்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா மக்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லா மக்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்கள் என்பதை நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடுகிறார் என்று சொன்னால் இவரைவிட ஒரு தூய்மையான அரசியல்வாதியை இந்த மண்ணில் கண்டிருக்க முடியாது இனிவும் காணவும் முடியாது என்பதை இங்கே நான் பதிவிடுவதில் மிகவும் நான் மகிழ்ச்சியாகிக்கொள்கிறேன்இந்த நாடு பெற்றுக் கொண்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா மக்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லா மக்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்கள் என்பதை நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடுகிறார் என்று சொன்னால் இவரைவிட ஒரு தூய்மையான அரசியல்வாதியை இந்த மண்ணில் கண்டிருக்க முடியாது இனிவும் காணவும் முடியாது என்பதை இங்கே நான் பதிவிடுவதில் மிகவும் நான் மகிழ்ச்சியாகிக்கொள்கிறேன் வாழ்க திருமாவளவன் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் திருமாவளவன் அரசியல் நெறிமுறை இந்த நாடு பெற்றுக் கொண்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா மக்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லா மக்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்கள் என்பதை நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடுகிறார் என்று சொன்னால் இவரைவிட ஒரு தூய்மையான அரசியல்வாதியை இந்த மண்ணில் கண்டிருக்க முடியாது இனிவும் காணவும் முடியாது என்பதை இங்கே நான் பதிவிடுவதில் மிகவும் நான் மகிழ்ச்சியாகிக்கொள்கிறேன் வாழ்க திருமாவளவன் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் திருமாவளவன் அரசியல் நெறிமுறை இந்த நாடு பெற்றுக் கொண்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா மக்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லா மக்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்கள் என்பதை நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடுகிறார் என்று சொன்னால் இவரைவிட ஒரு தூய்மையான அரசியல்வாதியை இந்த மண்ணில் கண்டிருக்க முடியாது இனவும் காணவும் முடியாது என்பதை இங்கே நான் பதிவிடுவதில் மிகவும் நான் மகிழ்ச்சியாகிக்கொள்கிறேன் வாழ்க திருமாவளவன் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் திருமாவளவன் அரசியல் நெறிமுறை திருமாவளவனின் திருவாதியை இந்த நாடு பெற்றுக் கொண்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா மக்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லா மக்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்கள் என்பதை நோக்கத்தில் இந்த கருத்தை பதிவிடுகிறார் என்று சொன்னால் இவரைவிட ஒரு தூய்மையான அரசியல்வாதியை இந்த மண்ணில் கண்டிருக்க முடியாது இனவும் காணவும் முடியாது என்பதை இங்கே நான் பதிவிடுவதில் மிகவும் நான் மகிழ்ச்சியாகிக்கொள்கிறேன் திருமாவளவன் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் வாழ்க வாழ்க திருமாவளவனின் அரசியல் நெறிமுறை வாழ்க வாழ்க
அருமையாணபேச்சு.வாழ்த்துக்கள்
தோழர்
👍
Vera level Thalaiva 🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤👍
❤
The reality
Recent thirumavalan.. not a old dhirumavalan
பழைய திருமா என்றால் இப்படி பேச மாட்டார். பக்குவ பட்ட தலைவர் போல பேசுகிறார். வாழ்த்துக்கள்
விடுதலை சிறுத்தைகள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவார்கள் அமைதிக்கான பணிக்காக மருத்துவர் அய்யா கூட்டுவார்கள் அனைத்து சாதி கூட்டமைப்பை மக்கள் சாதி பெருமை பேசிய சீரழிய வேண்டும் என்பதற்காக இந்த வித்தியாசத்தை கோட்சே சாவர்க்கர் கும்பலுக்கும் காந்தி அம்பேத்கர் கும்பலுக்கும் உள்ள வித்தியாசத் தோடு பொருத்திப் பார்க்கலாம் வாழ்க மக்கள் ஒற்றுமை வளர்க எளிய மக்கள் ஒற்றுமை
Super brother
Super anna
காலம் திருமாவுக்கும் வழங்கும் வாய்ப்பு. திருமா அடிமைகளுக்கு கிடைத்த வரம்.
🔥🔥🔥🔥
🔥🔥🔥💕
👍👍👍👍👌👌🙏🙏
Excellent ❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👏👏👏🤝💐💐💐
Super
Level of Clarity 🔥🔥🔥🔥
தெளிவான பேச்சு
Very nice speech
பாப்பானுக் கு நாடே கோயில் தான்!
Good speech
ஐயா திருமா அவர்களுக்கு என் நெஞ்சார நன்றி🙏🙏🙏
ஓபிசி மக்கள் நாம் கொஞ்சம் சிந்தனை செய்ய வேண்டும். உலகம் மிகவும் பெரியது.
Superna
❤❤❤❤❤❤❤❤❤❤
சீமானுக்கு திருமவுக்கும் எத்தனை ஏணி வைப்பது அவனுக்கு சீமானுக்கு என்ன தெரியும்.
Hat's off you anna.
Autos&Taxi
Public makkalKellavellunthal
ThottuThukkuvom.
Yaraenthallum
👍👍👍
அனைவருக்குமான தலைவன்
Super sir
திருமா அண்ணா சொல்வது உண்மை ❤️❤️❤️
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் வன்னியர் களுக்கு சொந்தம் என்றால் அதன் அடி மனை பூர்வ குடிகள் பறையர் களுக்கு சொந்தம் அதான் வரலாறு சொல்கிறது. வன்னியர் பழைமை வாதத்தை பேசினால் பறையர்களும் பழைமை வாதத்தை பேச வேண்டும் ஓட்டு மொத்த இந்தியாவும் பூர்வ குடிகள் சொத்து. வரலாறு சொல்கிறது. வன்னியர் என்பவர் யார்???. பழைய கலிங்க நாடு. ஒரிசா அங்கிருந்து ஒரு பிரிவினர் இலங்கை சிங்களன். அதன்பிறகு வட தமிழகம். அதன்பிறகு நாயக்கர். வன்னியர் அண்ணன். நாயக்கர் நாயுடு தம்பி. இதற்கு முன்னால் இவர்கள் இந்தியா விண் சுற்றி உள்ள தீவுகளில் இருந்து நாவலன் தீவு என்னும் இந்தியாவுக்கு வந்தவர்கள். தான் வன்னியர் நாயக்கர் நாயுடு. பிராமணர்கள் . ரெட்டி வன்னியர் நாயக்கர் நாயுடு தவிர மற்ற தமிழ் சாதி எல்லாம் பறையர்கள் களிடம் இருந்து தான் பிறந்த பிரிந்த முதல் தமிழ் சாதி செட்டியார் பிறகு சைவ பிள்ளை சமூகம் பிறகு மற்ற சிறிய சிறிய தமிழ் சாதி. தெற்கில் தேவர் சமூகம் மிகப்பெரிய கலப்பினம் கர்நாடக முதல் ஆப்கானிஸ்தான் வரை உள்ள கலப்பினம் முக்குலத்து மக்கள் வரலாறு என்பது எட்டாம் அல்லது ஒன்பது ஆம் நூற்றாண்டில் இருந்து தான் வருவார்கள். வன்னியர் நாயக்கர் நாயுடு ரெட்டி கவுண்டர். இவர்கள் யாரும் சுத்த தமிழன் இல்லை.
Kongu kounder?? Yaaru vellalar yaaru naayudu vanniyargale illai....
👌👌👌👌👌👍
கட்டுக்கதை பாரதத்தில் வரும் கதாபாத்திரத்திற்க்கு இந்த கலவரமாக...பெரியாரை..மீண்டும் வாருமய்யா
புரோக்கர் சங்கர் வாழ்க... 🎉🎉 மக்கள் எல்லாம் முட்டாள் இல்ல டா....
இப்படி ஒரு தலைவரை தந்த தாய் தந்தைக்குக் நன்றிகள் பல
🙏🙏🙏💐💐💐
Yaruu , ungha தாய் தந்தைக்கா ???
💪💪
Lost 9 years the community have spoiled and highly educated officials no thinking of the future for their children welfare ,we trying will win 2024
Vaipuella
🔥🔥🔥
திருமாவை பாருங்கள் என்ன அற்புதமாக எல்லா இனத்தவர்க்காகவும் பாடுபடுகிறார்.அந்த புத்தி உங்களுக்கு வரவேண்டும்.
சரக்கு மிடுக்கு திராவிடம் பாராட்டும்
@@rajendrang9775சரக்கு என்றால் ஒரு பொருள்
மிடுக்கு என்றால் கம்பீரமான தோற்றம் என்று அர்த்தம்
@@vaaimaiyevellum861 எல்லா வார்த்தைகளுக்கும் இடம் பொருள் உண்டு இந்தவார்த்தையை எப்போதுபேசினார் என அவர் பழைய யூடியுப்பதிவைபாரும் உண்மை தெரியும்
கோவில் கட்டி கும்பிடு. ஊரான் கோவில் கட்டி வைத்த தை ஆட்டைபோடுவதில் கில்லாடிகள்
🔥🔥🔥🔥🔥🔥