உண்மை இல்லாதவர்கள் கண்களுக்கு உண்மையானவர்கள் தெரியவே மாட்டார்கள் 💯 neduntheevu mukilan kavathi 🥰
Вставка
- Опубліковано 8 вер 2024
- உண்மை இல்லாதவர்கள் கண்களுக்கு உண்மையானவர்கள் தெரியவே மாட்டார்கள் 💯 neduntheevu mukilan kavathi 🥰 #neduntheevumukilan #brokenheart #mindblowingfactsaboutfreefire
Arumai arumai. Mukilan 👌👌👌👌💐💐💐💐👏👏👏
Arumaiyana varigal mukilan 💕
சிறப்பு, அருமை உண்மை வரிகள்
நான் அனுபவித்த வலி 😭 வேதனை சோதனை 😭💔💯 மரண வலி 😭😭💔💔💯💯🚚🚚
Super super ❤❤❤🌹🌹🌹🌹
Muki ma❤️
நான் உன் மீது வைத்த உண்மையான அன்பை விட்டு எவ்வளவு தூரம் பயணித்தாளும் என்றாவது ஒருநாள் நன்றாக புரியும் என் அன்பு அன்று கண்டிப்பாக ஓடிவருவாய் உன்னையும் மீறி அதுதான் உண்மையான அன்பு
Mm hero sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
❤️🌺🦋முகில்அம்மா🦋🌺❤️
Super super 👌👌👌😘💋😍🥰
நீங்கள் வேற லெவலலலலல்
என்ற அம்மா குட்டி 😘💋💋😍🥰
💞💞I miss you l miss you 💞💞
❤️🌺🦋என்ற அம்மா குட்டி🦋🌺❤️
என்ற தங்கம் I miss you l miss you
ரொம்ப miss பன்னுறேன் 😘💋😍🥰
💞💞என்ற அம்மா குட்டி l miss you 💞💞
♥♥
உண்மை thaan na
ok kavi
💐💐Vanakkam🙏 Amma kutty 💐💐
இங்கு உண்மையானவர்களுக்கும் உண்மைக்கும் கிடைக்கும் பரிசு என்றும்மே எல்லாம்மே ஏமாற்றம் தான் அவர்கள் வாழ்வில்
❤️🌺🦋முகில்அம்மா🦋🌺❤️
என்ற அம்மா குட்டி 😘💋😍🥰
💐💐💐💐காதலர் தின 💐💐💐💐🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
💕💕💋ஐ லவ் யூ2you ma 💋💕💕
💞💞I miss you l miss you 💞💞
❤️🌺🦋என்ற அம்மா குட்டி🦋🌺❤️
என்ற தங்கம் ஐ லவ் யூ2you ma 😘
ShuthaherThaya manokari 180 63
ஏமாற்றியவன் அல்ல நான் ஏமாந்தவன் !
ஏமாற்றியவர்களை சுலபமாக மன்னித்தவள்,
ஏமாந்தவனை வாழ்நாள் முழுமைக்கும் தண்டித்து விட்டால் - #By ♏✨* !!!,...
சரியாக, சொல்கீறிர்கள் இது தான் குற்றப் பட்டியல்தான் எந் நாளும் அதை கணக்கெடுபதில்லை கவியே நன்றி
Poie thulaiyattum😢
Mudiyala use and through ah use panniya papa enna.... Athan romba valikuthu😭😭😭😭😭😭😭😭😭😭
கடந்தவர்களும் கடந்தவையும் நமக்கு அனுபவங்களே
Yes....... My current situation..... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆமாம் உண்மையான வரிகள் தான் நீதான் உலகம் நீ இல்லைஎன்றால் என்னால் இருக்க முடியாது சொன்னவர்கள்,இப்போது உங்களுடன் இருக்கிறாரா இல்லை.ஆசை தேவை பணம் எல்லாம் பெற்றுகொண்டு தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று புலம்பி அழுபவர்கள் தான் அதிகம்.அவர்கள்கேட்கும் போது எல்லாம் உதவி செய்து இருப்போம் ஆனால் அவர்கள் அதை திரும்ப கொடுத்தது இல்லை. திரும்ப நம்மிடம் கேட்கும் போது இல்லை என்று மறுத்துபார்,அவர்கள் நம்மீதுவைத்த பாசம் நேசம் எல்லாம் வெறும் வேஷம் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
இல்லை என்றான பின்
ஜான் என்ன முலம என்ன ?
நாம் செல்லும் பாதை ஒரு வழிப் பாதை என்றான பின்னர் . குறுக்கி போட்டால்
என்ன? நீட்டி போட்டால் என்ன? நமக்கும் ஆறடி உண்டு.போனால் போகட்டும் .
AMA unmai bro 👍
💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️😒😒😒😒😒😒😞😞😞😞😞🧸🇱🇰👍
முகில்எனக்கு இப்ப நடந்த சம்பவம் நீங்கள் இட்டபதிவு கனக்கச்சிததம் விலகிடமுடிவு நன்றி முகில் எனக்கு ஆறுதாலனபதிவு இது