இந்த பகுதியின் இயற்கை அழகை சீரழித்து விட்டனர்,ரோட் extension என்கிற பெயரில் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டன .. அதற்கு ஒரு வீடியோ பதிவு போடவும் ..
@@OorSutralகல்லூரி கட்டினா தான் விவசாயம் நடக்குமா சார்... ?? எல்லாத்தையும் பிளாட் போட்டு காலி பன்னிட்டாங்க கொஞ்சமாவது அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்கலாம் சார்
போன தலைமுறையை விட விவசாய உற்பத்தி இருமடங்கு உயர்த்திவிட்டோம். உணவு பஞ்சம் இந்தியாவில் சாத்தியமே இல்லை. தேவைக்கு அதிகமான நிலங்கள் உள்ளன. பல ஏக்கர் வயல்களை தரிசாகவே விட்டுவிட்டனர். படிப்பு முக்கியம்.
Thanks for sharing I m from Narasinganpettei.
Welcome
Enga ooru narasinganpettai
எங்க ஊரு ஆடுதுறை வேறலெவல் அழகு
😍😍😍
நன்றி
இந்த பகுதியின் இயற்கை அழகை சீரழித்து விட்டனர்,ரோட் extension என்கிற பெயரில் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டன .. அதற்கு ஒரு வீடியோ பதிவு போடவும் ..
இந்த இரண்டு மாதங்களில் நீங்கள் நினைத்திருந்தால் அந்த பாதையில் மரங்கள் நட்டு இருக்கலாமே
Bro naanum intha oor than bro neega
Thanks bor
Nandri..... 🙏🙏🙏🙏🙏
Thanks for sharing. Idhu enga oor. You could have shown little slowly and from sides too.
Thanks for the suggestion. We will implement in future.. another video of aduthurai is available. Kindly check it.
@@OorSutral yes. Thanks. Surely will chk😊👍
Intha koviluku kumbakonam la irunthu entha bus la ponum
😍😍😍
ஆடுதுறை மற்றும் ஆவடுதுறை வெவ்வேறு இடங்களா???
ஆடுதுறை மற்றும் திருவாவடுதுறை
ஈடரினும் தளரினும் நினதருள் என்ற திருவாசக பாடல் பெற்ற தலம் எது
My amma ooru
ஆமா பல்கலைக்கழகம் கட்டிடம் கட்டி இருக்குற கொஞ்ச நஞ்ச வயல் களையும் அழிச்சுடாதீங்க...... போதுமான கல்லூரிகள் இருக்கு இதுவே போதும்...... .
காலேஜ் கட்ட என்ன ஒரு 2000-3000 ஏக்கர் நிலம் தேவைப்படுமா சார்???
@@OorSutralகல்லூரி கட்டினா தான் விவசாயம் நடக்குமா சார்... ?? எல்லாத்தையும் பிளாட் போட்டு காலி பன்னிட்டாங்க கொஞ்சமாவது அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்கலாம் சார்
போன தலைமுறையை விட விவசாய உற்பத்தி இருமடங்கு உயர்த்திவிட்டோம். உணவு பஞ்சம் இந்தியாவில் சாத்தியமே இல்லை. தேவைக்கு அதிகமான நிலங்கள் உள்ளன. பல ஏக்கர் வயல்களை தரிசாகவே விட்டுவிட்டனர். படிப்பு முக்கியம்.
My amma walked from adu durai to narasimgapatai in 1930 1940