உங்கள் விளக்கம் அருமை. இத்தலத்தம் கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை வழித்தடத்தில் 3வது கீமீயில் உள்ளது. காவிரியின் வடகரையில் தேவார பாடல் பெற்ற ஸ்தலம். எம பயத்தை போக்கும் தலமிது. நல்லவேலை வழக்கமாக எல்லோரும் சொவ்வது போல்..... கும்பகோணம் பக்கத்திலிருப்பதாக சொல்லாதது நன்று. ஆடுதுறை-சூரியனார்கோவில்- மயிலாடுதுறை பஸ் வழித்தடத்தில் கஞ்சனூரரை அடுத்து அமைந்துள்ள அழகிய கிராமம்
ஓம் திருகோடிஸ்வர் போற்றி
🥰போற்றி போற்றி🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🌺🌼சிவ சிவ🌻🌺❤❤❤❤❤❤
🥰 சிவ சிவ 🙏🙏
உங்கள் விளக்கம் அருமை. இத்தலத்தம் கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை வழித்தடத்தில் 3வது கீமீயில் உள்ளது. காவிரியின் வடகரையில் தேவார பாடல் பெற்ற ஸ்தலம். எம பயத்தை போக்கும் தலமிது.
நல்லவேலை வழக்கமாக எல்லோரும் சொவ்வது போல்..... கும்பகோணம் பக்கத்திலிருப்பதாக சொல்லாதது நன்று.
ஆடுதுறை-சூரியனார்கோவில்- மயிலாடுதுறை பஸ் வழித்தடத்தில் கஞ்சனூரரை அடுத்து அமைந்துள்ள அழகிய கிராமம்
மிக்க மகிழ்ச்சி 🥰 மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏
இந்த கோவிலில் கோடிஸ்வரர் சுவாமி யை வணங்கி ஒரு முறை "ஓம் நமசிவாய" என்று சொன்னால் கோடி முறை ஜெபித்த பலன் கிடைக்கும் என்பார்கள் 🥰
🥰🙏🙏