Це відео не доступне.
Перепрошуємо.

2022-ல் சாதி அரசியல் எடுபடாது என ராமதாஸ் புரிந்துகொள்ள வேண்டும் - SAVUKKU SHANKAR

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2022
  • 2022-ல் சாதி அரசியல் எடுபடாது என ராமதாஸ் புரிந்துகொள்ள வேண்டும் - SAVUKKU SHANKAR
    #Savukkushankar #Ramadoss #Parai #Ibctamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 2 тис.

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +44

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 роки тому +6

      கொங்கு மண்டலத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் அருந்ததியரைப் பற்றியும் பேசுங்களண்ணா....தீண்டாமைத் தீயால் வெந்து சாகிறோம்

    • @johnnynally
      @johnnynally 2 роки тому +2

      Vekkam ilaya ungaluku ??oru pombala porriki kuda interview yeduthutu irukinga

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 роки тому +5

      @@johnnynally ஏன் நீங்க தான் கூட்டிக்குடுத்தீங்களா...

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 роки тому +3

      @@johnnynally ஏண்டா ஒருத்தாரோடா தனிப்பட்ட வாழ்வுவேறு பொதுத்தளம் வேறு என்பது கூட புரியாத முட்டாக் கூ...நீயெல்லாம் பேசும் போது அவர்கருத்தைக் கூறீனால் என்ன...Mgr ஒரு நடிகையைக்கூட விட்டுவைக்காதவர் தான் என்பது தெரிந்து தானே மக்கள் தனிப்பபட்ட வாழ்வையும் பொதுவாழ்வையும் பிரித்துப்பார்த்து ததலைவராக ஏற்றுக்கொண்டார்கள்....ஏண்டா அஞ்சரை சாதி எரிச்சல் தாங்கமுடியாம கதறுகிறாய்ய்

    • @johnnynally
      @johnnynally 2 роки тому

      @nani dae fake ID baadu nee ena avanuku mouth piece ah .. when u troll, insult or gossip about others u should also expect the same simple as tat ... I hope u are clever enough to understand

  • @bhaskaransubrayan1006
    @bhaskaransubrayan1006 2 роки тому +11

    சவுக்கு சங்கர் அவர்களின் பாராட்டக்கூடிய பேட்டி !
    சாதித் திமிர் பிடித்தவர்களை
    படம் பிடித்துக் காட்டும் அவரது
    வெளிப்படையான வாதங்கள்
    பாராட்ட வேண்டிய வை !
    வாழ்த்துக்கள் 💐💐💐🌺🌺

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому +4

      அவரே சாதித்திமிர்ல வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒருமையில் பேசிக்கொண்டுள்ளார்...இது புரியாம ஏமாந்து பாராட்டிக்கிட்டு இருக்கீங்க😂😂😂

  • @ananthtamils1107
    @ananthtamils1107 2 роки тому +35

    🔥சிறப்பான பேட்டி🔥 ஒரு தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை பதிவு செய்த அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤🌹

  • @exalmed
    @exalmed 2 роки тому +12

    பாகுபாடின்றி அனைவரின் நல்ல, கெட்ட விசயங்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல், தைரியமாக தனது கருத்தை எடுத்து பேசும் சவுக்கு அவர்களின் பாணி அலாதி. வாழ்க ஷங்கர் அவர்கள்!

  • @auntyindian1072
    @auntyindian1072 2 роки тому +17

    இவரை போல் யாரும் உண்மையை உடைத்து பேச வில்லை 👌👌👌👌👌

  • @gowtham6773
    @gowtham6773 2 роки тому +383

    சவுக்கு சங்கர் சூப்பர் பேச்சு..சாதியை தாண்டி பொருளாதாரம் தான் இங்கே அவனை எப்படிப்பட்டவர் என்று தீர்மானிக்கின்றன..இவர் கூறியது போல இன்னும் நடக்கின்றன

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 2 роки тому +4

      முதலில் இவருடைய தலைவன்க் கிட்ட தான் சொல்லனும் சதிசு மாப்பிள்ளை என்ன ஆனார் ரொம்ப நாளா பிரச்சனை போய்க் கிட்டு இருக்கே ? இது பெயர் தான் சமூக நீதியா

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому +3

      @@vijayendranvijay4538 இத கேட்டா இது பெரியார் மண் phelix nu உருட்டுவான்...இந்த ஆளுக்கும் fans இருக்காங்க.. அய்யோ பரிதாபம்

    • @muthusamys3318
      @muthusamys3318 2 роки тому +2

      @@Darkknight-tz4qz avara pathi unaku ena mayira da theriyum.... Kenathu thavalai pola jathiya vachitu suthama poyi velaya parungada

    • @muthusamys3318
      @muthusamys3318 2 роки тому +1

      @@vijayendranvijay4538 avarutha yen da oomburinga...

    • @raa245
      @raa245 2 роки тому +5

      ஆரியனின் சுன்னிக்கு பிறந்து ஆரியன் இரத்தை சுமக்கும் அழுக்கு தமிழனுக்கும் ஆரியன் புத்தி இருக்கத்தான் செய்யும்...அவ்வாறான ஒரு அழுக்கு தமிழன் தான் யுவராஜ்....ஆரியனின் சுன்னி சூப்பி பிறந்த இனத்தை சார்ந்தவன்.

  • @rajeshrajendiran8454
    @rajeshrajendiran8454 2 роки тому +15

    என் மன வலியை அப்படியே கூறுகிரிகள் சவுக்கு சங்கர் அண்ணா

  • @saleembasha1857
    @saleembasha1857 2 роки тому +18

    தன்னை ஆண்ட சாதி என்று நினைப்பவனுக்கு தரமான செருப்படி பதில்கள்

  • @murugand3440
    @murugand3440 2 роки тому +13

    ஒரு உண்மையான பதிவு என்னை போன்றோர் பட்டியலினத்தில் பிறந்து திறமையான ஆளாக இருந்தும் நான் ஒரு சிறிய உயர் நிலைக்கு வர சாதிய அவமானங்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் இருந்தும் போராடும் குணத்தால் தான் ஒரு நிலைக்கு வளர முடிந்தது என்பது கசப்பான உண்மை

  • @vinothadyar335
    @vinothadyar335 2 роки тому +14

    ஐயா சவுக்கு சங்கர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி நன்றி

  • @Paraiyar_Perinam
    @Paraiyar_Perinam 2 роки тому +28

    புறநானூற்றில் பரையர் பெருங்குடி நான்கு சிறந்த குடிகளில் ஒன்று வேறு எந்த தமிழனுக்கு சான்று இல்லை

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому +3

      எல்லாரும் இந்நாட்டு மன்னர்களே...நம்மை பிரித்தாள திராவிடம் பயன்படுத்தும் சூழ்ச்சியே நம்மில் இருக்கும் சிறு முரண்களை பெரிதாக்கி கலவரமாக மாற்றுவது

    • @rajkumarrajappa8251
      @rajkumarrajappa8251 2 роки тому +1

      புத்தகத்தின் ஓரம்...ஒதுங்காதவர்களுக்கு...எப்படி தெரியும்..அதைபற்றி...வெக்ககேடான மனிதர்கள்..

    • @Paraiyar_Perinam
      @Paraiyar_Perinam 2 роки тому

      @@nallavannallavan6269 தமிழர்களிலே குடி என்ற சான்று பரையர் பாணன் துடியன் கடம்பன் தவிர எவருக்குமில்லை ஆதாரங்கள் இருந்தால் பதிவிடுங்கள்

    • @user-rw4eg8kh6d
      @user-rw4eg8kh6d 2 роки тому

      Da punda neega tamilana illada

    • @thalaTGK
      @thalaTGK 2 роки тому

      @@nallavannallavan6269 டேய் போய் வரலாற்றை படித்து விட்டு வாட லூசு குறிஞ்சி நிலத்தில் தலைவன் சிவன் அவர் வழி தோன்றல் பரையர் சமுதாயம் தமிழ் குடி வரலாற்றை அழிக்க நினைக்கும் உங்களை போன்ற வந்தேறி நாய்களின் மன பிதட்டல்

  • @user-go2uj5qu6x
    @user-go2uj5qu6x 2 роки тому +16

    நான் சாதியால் மட்டும் தாழ்ந்தவனாக இருக்கலாம் ஆனால் ஒரு பொழுதும் படிப்பால் உயர்ந்தவன்.......
    கல்வி ஒன்றே சமூகம் மாற்றம்..
    Dr. B.r. Ambedkar

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv 2 роки тому +15

    துணிச்சல் மிகுந்த ஆண்மை உள்ள பத்திரிகையாளர் ஒருவர் உண்டு என்றால் அவர் சவுக்கு சங்கர் தோழர் தான் வாழ்க அவர் துணிச்சல் பேச்சு

  • @rx100z
    @rx100z 2 роки тому +10

    சங்கரின், இந்த நேர்மையான கருத்துக்கு நாம் தமிழரின் வாழ்த்துக்கள் 👍👍

    • @RPisai
      @RPisai 2 роки тому +1

      Adutha pettitila ungala kilipan......

    • @ashruthgalatta5188
      @ashruthgalatta5188 2 роки тому

      நாம் தமிழரா இல்லை சாதி வெறி பிடித்த கூட்டமா

  • @JohnesRiyan
    @JohnesRiyan 2 роки тому +11

    மிகவும் அருமையாக உண்மையான கருத்துக்களை கூறுகிறார் சவுக்கு சங்கர்.

    • @nithyanandan3097
      @nithyanandan3097 2 роки тому

      உன் பொண்டாட்டி யை சவுக்கு ஓத்தான் அதுவும் உண்மை

  • @poomanipoomani9808
    @poomanipoomani9808 2 роки тому +13

    பறையர்கள் அடிமை அல்ல ... 🔥🔥

  • @mahendrans5254
    @mahendrans5254 2 роки тому +6

    அண்ணன் சவுக்கு சங்கருக்கு நான் தலைவணங்குறேன்

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 роки тому

      நீ அவன் பூழ எதுக்கு நல்ல ஊம்புறனுதெரியுது.பறையர்களை இழிவு படுத்தும் நாயையும் உன்னையும் பிஞ்ச செருப்பால அடிக்கனும் டா ?

  • @kasiviswanathank7904
    @kasiviswanathank7904 2 роки тому +8

    சவுக்கு சங்கர் அண்ணன் நீங்கள் வாங்க.நெல்லைமாவட்டத்துக்கு.நாங்கள்அண்ணன்.தம்பியாத்தான்.இருக்கிறோம்.எங்களுக்குள். பிரிவினையை உண்டாக்க வேண்டாம்

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому

      Don't spoil his buisness.. That was his assignment..Northern Tn and southern Tn எப்பவும் சண்டை போடனும்..savukku stocks மட்டும் சாதியை கடந்தவர்கள் தமிழர்கள் அனைவரும் casteist..

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 роки тому +129

    திருமா எவ்வளவு பேரை சமாளித்து இருப்பார் 🙏🙏🙏🙏

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому

      தமிழ் தேசியம் எனும் பெயரில் சாதி வெறி கம்முனாட்டி எல்லாம் துரோகி மயிறு மட்டை என்று அவரை எவ்வளவு காலி செய்ய முடியுமா அவ்வளவு காலி செய்ய முயற்சி செய்தார்கள் செய்கிறார்கள் செய்வார்கள்

    • @buddha5100
      @buddha5100 2 роки тому

      Crt nanba 💯

    • @AVJ227
      @AVJ227 2 роки тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சாதாரண விஷயம் இல்லை

    • @abdulravanayesu16
      @abdulravanayesu16 2 роки тому

      👍🏻

    • @dhinesh_editz1341
      @dhinesh_editz1341 2 роки тому +1

      Apo Avana thavira yaarum nallavan illaiyaa

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 роки тому +9

    தோழர் சவுக்கு சங்கர் எப்போதும் துணிவோடு பேசக்கூடியவர். உண்மையை உரக்க பேசக்கூடியவர்.

  • @rajinimani7823
    @rajinimani7823 2 роки тому +15

    நான் ஆதிதிராவிடர் சமூகம் தான் திருமாவின் வருகைக்கு பிறகு தான் கல்வியில் பொருளாதாரத்தில் அரசியலில் எனக்கு ஈர்ப்பு வந்தது டெல்டாசிறுத்தைகள் சார்பாக உண்மையை சொன்ன தோழர் சவுக்கு சங்கருக்கு நன்றி

  • @luffy_763
    @luffy_763 2 роки тому +10

    Engala mari modern generation kids ku Savukku anna thn political guru..he explains all political issues clearly and correctly ...anna always rocks🔥🔥🔥

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому

      சினிம் பார்த்து அரசியல் அறியும் பலவீனமான கூட்டம்.. Really feel sorry for this modern generation kids.. Savukku is the real casteist if you know the truth... Learn politics from the ground kid

  • @user-yi6tt8vd8m
    @user-yi6tt8vd8m 2 роки тому +14

    Super message.. சவுக்கு சங்கர் அவர்களின் தெளிந்த அறிவு...துணிச்சலான பேச்சு

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 2 роки тому +7

    1980 அல்ல 2022 கலவரம் பன்னிங்கனா குடும்பத்துடன் உள்ள இருக்கனும்👌👌

  • @user-un9bc2rl6q
    @user-un9bc2rl6q 2 роки тому +14

    மாட்டுக்கறி எல்லோரும் உண்ணுகிறார்கள் ஆனால் அதை யாரும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை?

    • @bluetigers237
      @bluetigers237 2 роки тому

      டேய் புண்டை மாட்டுகறி எல்லாறும் வாங்கி சாப்பிடுறனுவே...ஒருத்தனை குறை சொல்லதா....

    • @BalaMurugan-kc8gs
      @BalaMurugan-kc8gs 2 роки тому

      கேரளாவில் எல்லா ஜாதியும் மாட்டு கறி உண்ணுகிறர்கள் இதில் என்ன

  • @rajinimani7823
    @rajinimani7823 2 роки тому +15

    தோழர் சவுக்கு சங்கர் அவர்களே ஆதிதிராவிடர் சமூக இளைஞர்கள் திருமா வின் வருகைக்கு பிறகு தலைநிமிர தொடங்கி விட்டோம் ஐயா திருவாரூர் மாவட்டம் டெல்டா ஆதிதிராவிடர் சமூகம்

  • @SenthilKumar-ks3nn
    @SenthilKumar-ks3nn 2 роки тому +18

    *234 தொகுதியிலும் உள்ள ஒரே சமூகம் "தாய் தமிழ் பரையர் குடி" தான். பரையறை பரையர் என்றே குறிப்பிடவேண்டும்.*

  • @zerolife5871
    @zerolife5871 2 роки тому +10

    சமூக வலைதளங்களில் பள்ளர் பறையர் அண்ணன் தம்பி என எதை வேணும்னாலும் எழுதலாம் ஆனால் நிஜ வாழ்வியலில் சவுக்கு சங்கர் கூறுவது 💯 உண்மைதான் தென்தமிழகத்தில் இன்றளவும் பள்ளர் சமூகம் பறையர் சமூகத்தை அடிமைபடுத்துவது பள்ளர் தெருக்களில் பறையர் சமூகத்தை சார்ந்தவர்கள் நடக்க முடியாத நிலை பள்ளர் சமூகத்தில் கலப்புத் திருமணம் செய்தால் ஆணவப் படுகொலை அனைத்துமே உண்மை இன்றளவும் நடந்து வருகிறது.. தென் தமிழகத்தில் பள்ளர் சமூகம் நிலவுடைமை சமூகமாகவே இருந்து வருகிறது ஆண்ட பெருமை பேசுகின்றனர் பாண்டியர் வாரிசு என்கின்றனர்.. நாங்கள் தாழ்த்தப்பட்டவர் கிடையாது என்கின்றனர் கோவில்களில் தென்மாவட்டங்களில் அதிகமாக முதல் மரியாதை மண்டகப்படி பெறுகின்றனர் அனைத்துமே உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பறையர் சமூகம் அருந்ததியர் சமூகத்தை எவ்வளவு அடக்கு முறைகளில் வைத்துள்ளனர் உண்மையில் பாவப்பட்ட மனிதர்கள் அருந்ததியர்கள் அவர்களை பற்றியும் கூறுங்களே நடுநிலை பத்திரிக்கையாளர் சவுக்கு அவர்களே..

    • @kannadasanarasan2157
      @kannadasanarasan2157 2 роки тому +2

      Bring
      Super speech , very interesting conversation. Thanks lot.

    • @subramanimani6737
      @subramanimani6737 2 роки тому

      வட மாவட்டங்களில் அருந்தியர் சாதியில் இரண்டு சாதி உள்ளது
      கொங்க சக்கிலியர் வடுக சக்கிலியர் கொங்க சக்கிலியர்
      தமிழ் மட்டும் பேசுபவர்கள்
      வடுக சக்கிலியர்கள் தெலுங்கு பேசுபவர்கள் இன்றும் பறையரை விட
      நிலம் அதிகமாக உள்ள சமுகம்
      விவசாய வேலை செய்யும்
      கொங்க சக்கிலியர் சமுகம்
      இங்கு வன்னியர் சமுகம் பறையரை விட சக்கிலியரை உயர்வாக கருதுகிறது

  • @Post4u1
    @Post4u1 2 роки тому +7

    சாதிய அரசியல் இனி எடுபடாது என்பதை சாதிய தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

  • @user-oj7yc7eh2n
    @user-oj7yc7eh2n 2 роки тому +8

    Mr.சவுக்கு சங்கர் அவர்கள் ஓர் சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல ஓர் பொது நல, சமூக நீதிக்கான சிந்தனையாளர் ,வெளிப்படையான கருத்தியல்கொண்ட உரைகளை பல காணொளி மூலம் காண முடிகிறது ...இப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....சார் நன்றி!

  • @saranmurugansaranmurugan9395
    @saranmurugansaranmurugan9395 2 роки тому +8

    நான் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்தவன் இங்கு தேவேந்திரகுல வேளாளர்கள் பறையர்கள் அதிகம் வாழும் பகுதி சவுக்கு நீங்கள் சொல்வது போல் இங்கு தேவேந்திரகுல வேளாளர்கள் மக்கள் பறைய சமூகத்தை இழிவாக நடத்துவது இல்லை இப்படி கேவலமாக பேசி இரு சமூகத்தையும் பகையலியாக மாற்ற வேண்டாம். ( உங்களைப் போன்றவர்களின் தவறான கருத்துக்களால் தான் தமிழ்நாட்டின் ஜாதி சண்டை இன்றும் குறையாமல் இருக்க எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்.)

  • @user-vg4wi9jb2z
    @user-vg4wi9jb2z 2 роки тому +6

    சவுக்கு 🎊அண்ணா 🎊fans like here

  • @muralikannanchinnadurai9222
    @muralikannanchinnadurai9222 2 роки тому +10

    திரு சங்கர் அவர்களே நான் தேவேந்திர குல வேளாளர் என் குடும்பத்தில் ஒருவர் எங்கள் ஊரில் மூன்று நபர்கள் பறையர் சாதி பெண்களை திருமணம் செய்துள்ளார்கள் . இவர்கள் அனைவரும் அரசு உயர் பதவியில் இருக்கின்றார்கள்

    • @dheenatamil7514
      @dheenatamil7514 2 роки тому +2

      😂😂😂Apdingalaa Address sollunga ...Full Details sollunga visaarichidivom

    • @paiyaeditz4535
      @paiyaeditz4535 2 роки тому

      சவுக்கு சங்கர் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் இனத்தை சேர்ந்தவர் என கேள்விப்பட்டேன்

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq 2 роки тому +1

      தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ரில் பள்ளர் பறையர் இரு சமூகத்தினர் இடையே காதல் திருமணம் செய்தவர்கள். பள்ளர் சமுதாயத்தினரால் சாதி ஆணவப்படுகொலை யால் கொல்லப்பட்டனர்.

    • @dheenatamil7514
      @dheenatamil7514 2 роки тому

      @@Amirth-po6bq Idhellam pathu kooda thirundha maattanunga bro

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому

      @sathrapathi s brother will you accept if I say something???

  • @boyraja7487
    @boyraja7487 2 роки тому +60

    Sahvukku army: from: : Malaysia:🚩malaysia tamizhan: dass✌.. unmaii pehsuh::: tahlai nimirnthu pehsu:: 👌::

    • @bharathkumar1600
      @bharathkumar1600 2 роки тому +4

      Savuku army from mars alien makkal katchi 😀😀

  • @jayapushpamjayapushpam1110
    @jayapushpamjayapushpam1110 2 роки тому +14

    shankar bro!
    உமக்கு திருஷ்டி சுத்தி போடனும். எந்த subject கொடுத்தாலும் அக்குவேர், ஆணிவேர்னு பிறித்து மேய்ந்து கட்டி விடுறீர்.
    மிக்க மகிழ்ச்சி!!

  • @nabiraj317
    @nabiraj317 2 роки тому +7

    தைரியமான மனிதர் நேர்மையான சிந்தனை தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 2 роки тому +21

    நான் ஒரு தலித்...நான் என்ன சொல்கிறேன் என்றால்..என்னுடைய சமூகத்தை சேர்ந்த ...இளைஞர்கள் ..100 பெயரில்..80 மாணவர்கள்..இப்போது...2 பட்டத்தை பெற்று....வீரூநடை போடுகிறார்கள்..நான் உயர்ந்த சாதினு சொல்லிட்டு...பேசும் சங்கிகள்..ஏன் படிப்பறிவில் முன்னேறவில்லை..அப்படி இருக்கையில் உயர்ந்தவர்கள் நாங்களா...நீனா...நீங்கள் எல்லாம்..மனிதகழிவின் ஒரு அங்கம்.என்று சூளுரைப்போம்..BSC(HM)MBA BL....

  • @dass2205
    @dass2205 2 роки тому +21

    உடுமலை சங்கர் பள்ளர்
    கோகுல் ராஜ் சக்கிலியர் ஆனால் போராடியது திருமா.

    • @cricketislife9416
      @cricketislife9416 2 роки тому +5

      Nooo bro....namma ellarume thalith...broo

    • @dass2205
      @dass2205 2 роки тому +2

      @@cricketislife9416 இந்த உணர்வு எல்லோருக்கும் வேண்டும் 👍

    • @paeranpumperumkopamum1972
      @paeranpumperumkopamum1972 2 роки тому +1

      @@dass2205 innoru unmaium undu thiruma averkal pallar parayar sakkiliyar samukam kidyathu ..he is arunthathinar thelungu paesum makkal but arunthathinarum odukkapattavaerkalae.... Thiruma yen uthai marikinraar ? Karuna naya vanjakanidam kaettal thaan therium

  • @banumithra9771
    @banumithra9771 2 роки тому +7

    சரியான தெளிவான வாதம் ஐயா

  • @SancloudK
    @SancloudK 2 роки тому +15

    பாணன் பறையன் துடியன் கடம்பன் இந்நான்கல்லாது குடியல்ல என்று புறநானூறு பாடல் பாடியுள்ளது... பறையர்கள் சிவன் வழி வந்தார்கள் தலைமை அர்ச்சகார்களா இருந்தவர்கள்.. ஆரியத்தை இன்று வரை கடுமையக எதிர்த்தவர்கள்... இன்று வரை எதிர்த்து கொண்டு வருகிறார்கள்.... பறையர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் அதனுடைய வலிமை வேறாக இருக்கும்... பறையர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல... அவர்களின் பஞ்சமி நிலங்களை திருப்பி கொடுங்கள்... இன்று சமுகத்தில் படித்த மிக பெரிய பதவிகளில் உள்ளனர்.. படித்த அறிவார்ந்த சமூகம்... சங்க காலத்தில் புலவர்கள் ஆகவும் சித்தர்களாக இருந்தவர்கள்.... பறையர் powerfull community people...

    • @ManiKandan-xy2pf
      @ManiKandan-xy2pf 2 роки тому

      Enna enna solluraa paarunga

    • @SancloudK
      @SancloudK 2 роки тому +1

      @@ManiKandan-xy2pf pls read history.

    • @sharmila7386
      @sharmila7386 2 роки тому

      @@ManiKandan-xy2pf avanga unmayathaan solranga bro

    • @chandramohan6060
      @chandramohan6060 2 роки тому

      Isabash very boldly you have explained the reality of how pallar treating the parayer .The originality of the Ramadoss.

    • @sunnysunny4616
      @sunnysunny4616 2 роки тому +1

      பறையர் என்று சொல்லுட
      தலைநிமிர்ந்து நில்லாட👍👍👍👍👍

  • @chezhiyan_digital_stickers
    @chezhiyan_digital_stickers 2 роки тому +13

    நான் முன்னுக்கு வாரது தான் உன் பிரச்சினைனா நான் முன்னுக்கு வருவேன்டா.....கோட் சூட் போடுவேன் டா💙❤️

  • @user-cg6ic3mw6d
    @user-cg6ic3mw6d 2 роки тому +9

    இவர் சாத சங்கர்இல்லை. சவுக்கடிசங்கர். super sir.

  • @BALASHIVASHINI
    @BALASHIVASHINI 2 роки тому +5

    அண்ணன் உங்கள் சமூக பார்வை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...
    தைரியமான மனிதர் நீங்க...

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 роки тому +7

    சபாஷ் சங்கர் சார் சரியான பதிவு....அப்பா மகன் இவர்களுக்கு சுயநலத்தை தவிர வேறில்லை....

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 роки тому +6

    தெளிவான பேச்சு..
    தோழர்

  • @sriram-wm7do
    @sriram-wm7do 2 роки тому +7

    This man got guts hatsoff savukku👏👏

  • @cpmrajan6534
    @cpmrajan6534 2 роки тому +9

    தேவேந்திரன், பறையரை எப்போதும் பிரித்து பார்த்தது இல்லை மடையரே.

  • @adhimedia3350
    @adhimedia3350 2 роки тому +10

    அனைத்து சாதியூம் ஒடுக்கும் பட்சத்தில் நிமிர்ந்து எழ ஆரம்பித்தால் தமிழகத்தில் பெரும் புரட்சி நடக்கும் ஏனெனில் எண்ணிக்கையில் அதிகமான சாதி இவர்கள் அது மட்டுமெண்ட்ரி அவர்கள் படிப்பிலும் முன்னேறி வருவதால் விளைவு அதிகமாக இருக்கும்

  • @kramachandran7605
    @kramachandran7605 2 роки тому +7

    நன்றி திரு. சங்கர் அண்ணா அவர்களே!

  • @jaicvl4167
    @jaicvl4167 2 роки тому +5

    அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... எவனாவது பொய்னு சொன்னா நா சொல்ற ஊருக்கு போயி பாருங்க...

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 2 роки тому

      டேய் எந்த மாவட்டம்
      எந்த ஊருனு என்கிட்ட
      சொல்லுடா ?
      தேவடியா மகனே ?

  • @azhakesanimayam9331
    @azhakesanimayam9331 2 роки тому +6

    வாழ்க எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் 🙏

  • @dass2205
    @dass2205 2 роки тому +17

    1 கோடியே 80 லட்சம் பறையர் தமிழகத்தில் மிக பெரிய இனம் பறையர். ஆனால் ஒற்றுமை இல்ல. பள்ளர் 70 லட்சம், வன்னியர் (7சாதி ) 1 கோடி 30 லட்சம் மக்கள். வன்னியர் ஒற்றுமை மூலம் நல்ல முன்னேற்ற்றம் அடைந்து உள்ளனர். பறையர் ஒற்றுமை தேவை.

    • @KeyStone2
      @KeyStone2 2 роки тому +1

      கண்ட தருதலைகள் போல் ஜாதி வெறி தேவையில்லல bro

    • @dass2205
      @dass2205 2 роки тому

      @@KeyStone2 இது சாதி வெறி இல்ல சகோ. அதிகம் எண்ணிக்கையில் உள்ள பறையர் முக்கியத்துவம் இல்லாம இருப்பது தான் வேதனை. காரணம் ஒற்றுமை இல்ல.

    • @tharmarlingam8231
      @tharmarlingam8231 2 роки тому

      நீங்கள் யூர்வாக பேசும் தேவேந்திரர் அருந்ததியர் ஆகியோர் களை பட்டியல் இனத்திலிருந்து வெளியிரே சவுக்கு சங்கர் குரல் கொடுக்க வேண்டும். புறநானுறு படி பறையர் காலகவே இருக்கவே விரும்புகின்றோம்.எங்கள் மறுபெயிர்களான சாம்பவர் ஆதிதிராவிடர் பெயர் கூட எங்கள் மக்கள் உபயோகிக்க வில்லை. பறை உலகம் ஒளித்து கொண்டு வருகின்றது. தமிழக இசை அமைப்பாளர்கள் யார் என்று தெரிந்து பேசுங்க.பட்டிமன்றம் பேசுபவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் சொல்லியப்படி பட்டியல் இனத்தில் இரு இனத்திருக்கு உதவ மாட்டோம். அரசு வெளியூட்டுள்ள,2011sc மக்கள் தொகை கணக்கு பார்த்து பேசவும். இனிமேல் எங்களை இழிவாக பேசாதீர்கள்

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 4 місяці тому

      வன்னியர் 7 ஜாதி சொல்லு நண்பா

    • @dass2205
      @dass2205 4 місяці тому

      @@vadatnpullingoboystn2559 வன்னியர் ஒரு சாதி இல்ல 7 சாதி சேர்ந்து வன்னியர் என்று அழைக்கப்படுகிறார்கள் 7 சாதி சேர்ந்து 1.35 கோடி மக்கள்.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 роки тому +12

    1930 காலங்களில் தமிழர் தாழ்த்தப்பட்ட ஜாதி அட்டவனையில் "பரையர், பள்ளர், கள்ளர், மறவர், படையாச்சி - வன்னியர், நாடார் - சானார், இருளர், குறவர் என இருந்ததாகவும் பின்னாளில் ஹிந்துத்துவா சனாதனத்தில் கள்ளர், மறவர், படையாச்சி - வன்னியர், நாடார் ஜாதிகள் தங்களை இனைத்து கொண்டதால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவில் சேர்க்கப்பட்டதாக கூறுகிறது வரலாறு.

    • @DARK-lz3ep
      @DARK-lz3ep 2 роки тому

      Naaangalu innero pirpadutha pattavargalavae irunthruntha ... Ivanungala maaari nalla reservation quota la poirukalam ...

    • @ramakrishna5891
      @ramakrishna5891 2 роки тому

      Not.maravar not sc our forward cast

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 роки тому

      @@ramakrishna5891 Backward Community அதாவது BC பிற்படுத்தப்பட்ட பிரிவில் தானே உள்ளீர்கள்,
      அதாவது 1000 வருடமுன்பு ஆரிய பிராமணரும், 600 வருடமுன்பு நாயக்கரும் தமிழகம் வருவதற்கு முன்னர் இங்கு தமிழகத்தில் தமிழரிடம் ஜாதியும் இல்லை வகை பிரிவும் இல்லை, அந்த இருவரும் சேர்ந்து தான் பூர்வகுடி தமிழர்களை ஏமாற்றி நிலங்களை பிடிங்கி தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்த்தனர்,
      உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே செயற்கையான கோட்பாடு,
      சரி நீங்கள் மறவர்கள் forward caste என்று சொன்னால் தமிழராக இருக்க முடியாது, அப்ப நீங்கள் தமிழரா நாயக்கரா?

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 роки тому +16

    ஒரு முறை அண்ணல் அம்பேத்கர் மற்றும் காந்திக்கும் விவாதம் நடந்தது அப்பொழுது காந்தியடிகள் சொன்னார் அம்பேத்கரின் போராடும் மக்கள் எல்லாம் ஹரிஜனங்கள் அதாவது கடவுளின் பிள்ளைகள் என்று அதற்கு அம்பேத்கர் கேட்டார் நாங்கள் எல்லாம் கடவுளின் பிள்ளைகள் என்றால் நீங்கள் எல்லாம் சாத்தான்களின் பிள்ளைகளா? நீங்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னார் காந்தியடிகள். தலித்துகள் என்றால் ரோசம் மானம் வெட்கம் உள்ளவர்கள் . அது இல்லாதவன் எல்லாம் சூத்திரர்கள் இன்று அவர்கள் சத்ரியர்கள் என்று சொல்லிக் கொள்வதும் ஆண்ட பரம்பரை என்று சொல்லுவதும் மன்னர் பரம்பரை ராஜ வம்சம் என்று குறிப்பிடுவதும் காலம் காலமாக பிரித்துவிடும் கட்டுக்கதைகள் அப்படி உயர்ந்த சாதியில் நீங்கள் இருக்கிறார்கள் என்றால் அண்ணல் அம்பேத்கர் எடுத்துவந்த இட ஒதுக்கீட்டை ஏன் பயன்படுத்துகிறீர்கள் அதற்காக ஏன் சண்டை போடுகிறீர்கள் அவர் கட்டியமைத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பணத்தை ஏன் செலவழிக்கிறீர்கள் அவர் பெற்று தந்த குற்றப்பரம்பரையினர் பட்டியலில் இருந்து ஏன் வெளியே வந்தீர்கள் அவர் அமைத்து தந்த நில அமைப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் என் பயன்படுத்துகிறீர்கள் அவர் பெற்று தந்த மின்சாரம் மற்றும் எட்டு மணி நேர வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு வைப்பு நிதி அதை ஏன் பயன்படுத்துகிறீர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நாடி ஓடுகிறீர்கள் அண்ணல் அம்பேத்கர் அமைத்துத் தந்தது. இதையெல்லாம் விட்டுவிட்டு வேறு உங்களுக்கு தெரிந்த வேலையை செய்யுங்கள் கையாலாகாதவன் எல்லாம் கத்திக் கொண்டிருக்க வேண்டாம் தான் உயர்ந்த ஜாதி என்று இன்று உள்ள சத்ரியர்கள் எல்லாம் பேசவே கூடாது சுந்தர் இதில் உங்கள் பங்கு என்ன காந்தியடிகளை விட அதிக அளவு சுதந்திரத்தை முதல் முதலில் ஆங்கிலேயர் நம்மை இடமிருந்து பெற்றது அம்பேத்கர் பிறகுதான் காந்தியடிகள் ஒவ்வொருவனும் உண்மை பேசுகிறவன் ஆக இருந்தால் இதை புரிந்து கொள்ள வேண்டும்

    • @sankarsalche249
      @sankarsalche249 2 роки тому

      Correct ah sonnga. Yellarukum target endha oru caste than. Yenna da mairu jaathi thu

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 2 роки тому +10

    உண்மையான கருத்து சொல்கிறார் ஆசிரியர் சவுக்கு சங்கர் அவர்கள்

  • @elavarasans1242
    @elavarasans1242 2 роки тому +12

    சங்கர் ஐயா அவர்கள் உண்மையை பேசுபவர் நல்ல மனிதர்

  • @karpakaraj4317
    @karpakaraj4317 2 роки тому +14

    என்னடா நாங்க பாவபட்டவங்க நாங்க நல்லாதான் இருக்கிறோம் நானும் தென்மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்தான் ஒடுங்கி போனதே இல்லை நல்லாதான் படித்தேன் நல்லா வேலை பார்க்கிறேன் நல்லதான் வாழ்கிறேன் எவனுக்கும் எதுக்கும் எனக்கு பயமில்லை எனக்கு எதிரா இருந்தால் எதிர்ப்பேன் தைரியம் எனக்கு இருக்கு அருவா தூக்கி சண்டையிடுவது சல்லிதனம்
    பறையர் இனத்தில்தான் முதன் முதலா அரசியலில் கால் பதித்தவர்கள் அதிகம் எம்சிராஜா ரெட்டமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் பைசா தமிழன் திராவிட பாளண்டியன் னு பத்திரிக்கை நடத்திய இனம் காமராஜரை பேசும் போது கக்கன் யை யும் பேச வேண்டும் தலித் அரசியலை பேசிய பெரிய கட்சி புரட்சி பாரதம் மூர்த்தியார் அவர் கட்சி மாநாட்டுல பேசியவர்கள்தான் பசுபதி பாண்டியர் ஜான்பாண்டியர் அண்ணன்கள் சவுக்கு பறையன்னு பெருமையா சொல்லுடா என்று பறையர் இனத்தின் அடையாளமா திருமா வந்தாரோ அன்று இருந்துதான் பறையர் இனம் இப்படி இருக்குது இம்மானுவேல் சேகரன் இறப்புக்கு காங்கிரஸ்தான் காரணம் னு வடமாவட்ட பறையர்கள் காங்கிரஸை தோல்வி அடைய வைத்தார்கள் தென்மாவட்டத்தில் பறையர் பள்ளர்கள் அண்ணன் தம்பியா பழகிகிட்டு இருந்தவங்களை ஓட்டுக்காக அரசியலுக்காக இப்படி பேசி பேசியே வெறுப்பை உருவாக்கிவிட்டீர்கள் 90 களில் இருந்த சாதி வெறுப்பு இன்று அந்தளவுக்கு இல்லை இப்பொழுது திமுக வும் சவுக்கும் சாதி சாதி னு பேசி வெறுப்பை தமிழ் மக்களிடம் விதைக்கிறேர்கள்

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s 2 роки тому

      👌👌👌👌👌

    • @bluetigers237
      @bluetigers237 2 роки тому

      உண்மை நானும் திருநெல்வேலிகாரன் தான் எனக்கு பள்ளர் நண்பர்கள் நிறைய இருக்கங்க வேறுபாடு கிடையாது

  • @mathivathani4056
    @mathivathani4056 2 роки тому +7

    சாட்டையடி திரு.சவுக்கு சங்கர் அண்ணா

  • @vikynagadevan8932
    @vikynagadevan8932 2 роки тому +8

    ஆமாம் சகோதரா... எப்போதும் வென்றான் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஊர்...அந்த ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அம்பேத்கர் காலனி...அந்த ஊரின் மனிதர்கள் இந்த தேவேந்திரர்குல வேளாளர் சமூக மக்களுடன் சமமாக உட்கார்ந்து காபி குடிக்கும் அனுமதியில்லை ...

  • @sriprasath9817
    @sriprasath9817 2 роки тому +8

    சமூக நீதியுடன் பேசும் சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு நன்றி

    • @ashruthgalatta5188
      @ashruthgalatta5188 2 роки тому

      யார் இவன் ? சவுக்கா.. மூடர் கூட்டம்

  • @Ganesan-qr4ib
    @Ganesan-qr4ib 2 роки тому +9

    உண்மைதிருசவுக்குசங்கர்சார்
    பறையர் பற்றி இவ்வளவு
    தெளிவாக பேசியதற்கு
    மிக்க நன்றி நீங்கள் பேசியதை
    அடிக்கடி கேட்பேன் உங்களின் வாட்சப்எண்தெரியபடுத்தவும்

  • @dmathavan5983
    @dmathavan5983 2 роки тому +4

    ஆமாம் நான் தேவேந்திர குல வேளாளர் தான் (பள்ளர்) எங்கள் ஊரு side அப்டிதான் தனி தெரு.... இன்னும் பின் தங்கிய மனநிலையில் உள்ளனர்

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +4

    வாழ்க தமிழன்! 🐅🤝👍🐅🙏😊🐅❤️
    நல்ல காணொளி. சவுக்கு சொல்லும் சில விடயங்கள் உண்மையானது. சாதி தமிழினத்தின் தீண்டாமையாக மாற வேண்டும். மொழியினத்தால் ஒண்றாவோம் - தமிழினமாய் மீண்டெழுவோம். தமிழ் குடிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!🐅😊🙏🐅👍🤝🐅❤️

    • @mohankumar19236
      @mohankumar19236 2 роки тому

      தமிழ்குடி தெலுங்கு குடினு எந்த குடியும் கிடையாது

  • @mania5012
    @mania5012 2 роки тому +6

    வன்னியர் vs தலீத் என்பது அரசியலில் உள்ள இரு கட்சிகள் உருவாக்கிய மாயை ஆனால் அனைத்து சமுகம் vs தலீத் என்பது தான் எதார்த்தம்.
    பட்டியல் சமுகத்திலே உள்ள ஒரு பிரிவினரே மற்றொரு பிரிவினருக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். இவை அனைத்தும் களையப்பட வேண்டும்.

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому +1

      பெண்களை சாதிஒழிப்பு கருவியாக முன்னிருத்துவதே ஆணாதிக்க சிந்தனை...

    • @mania5012
      @mania5012 2 роки тому

      @@Darkknight-tz4qz பெண்களும் ஆண்களும் அவர்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்வதால் சாதி ஒழியுமானால் கருவியாக இருப்பதில் தவறில்லை

    • @Darkknight-tz4qz
      @Darkknight-tz4qz 2 роки тому

      @@mania5012 பெண்களை சாதி ஒழிப்பு கருவியாக முன்னிருத்தாமல் உங்களை போன்ற ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒரு ஆணை கருப்பு சட்டை அணிந்து சாதிமறுப்பு இணையேற்பு விழா செய்து சாதி ஒழிக்கலாமே..திருமணம் கடந்த உறவில் நீங்கள் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டால் EMI முறையில் தீர்த்தும் வைக்கலாம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvamrangaswamy4575
    @selvamrangaswamy4575 2 роки тому +6

    Fantastic Mr.Sangar Sir...congrats sir...

  • @janarthanan.d2659
    @janarthanan.d2659 2 роки тому +15

    சவுக்கு சங்கர் பேசுவது சில சாதி வெறியர்களுக்கு உண்மையாகவே சவுக்கு அடி தருகிறது.

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 2 роки тому +5

    உண்மையை உறக்க சொன்ன சமுக சிந்தனையாளர் தோழர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்..

  • @csivakumar4826
    @csivakumar4826 2 роки тому +5

    Annan Savukku Sankar Speech Mass 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @aiyappank376
    @aiyappank376 2 роки тому +6

    எங்கள் மன சாட்சியாய் பேசும் சவுக்கு சங்கர் அவர்களே, 🙏👍👌🌹

  • @kpmedia4588
    @kpmedia4588 2 роки тому +11

    Great interview

  • @paulaugustine9243
    @paulaugustine9243 2 роки тому +6

    அருமை ஐயா வாழ்த்துகள் ஐயா நன்றி ஐயா தெளிவா புரியவைத்த உங்களுக்கு நன்றி ஐயா

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 роки тому +3

    Savukk Sankar is real super star in the social media.

  • @viji2323
    @viji2323 2 роки тому +9

    Dharmapuri district Paraiyar samugam saarbaga Vaalthukal Anna

  • @kanchipuramarnitraditional7489
    @kanchipuramarnitraditional7489 2 роки тому +5

    அண்ணன் திருமா அவர் கடந்த காலத்தில் பேசிய வார்த்தைகள் மற்றும் செயல்கள் பற்றியும் அண்ணன் சவுக்கு சங்கர் சார் பேச வேண்டும்

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj 2 роки тому +8

    Excellent speech, Even prahmin and pallar and vanniyar are all nothing. Humanity is bigger than casteism.

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +7

    இவ்வளவு நாள் இந்த வீடியோவை பார்க்காமல் விட்டுட்டேன்..... மிகவும் முக்கியமான பதிவு 😶

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 роки тому +5

    அண்ணா சவுக்கு அண்ணா வணக்கம்..
    தமிழக அமைச்சர் ஒருவரின் மகள் பரையர் குடி ஆண்மகனோடு திருமணம் முடித்தார்..
    ஆடவனின் தாய்,தந்தை,அக்கா அத்தனை பேரையும் துன்புறுத்தினார்கள்..
    அண்ணன் சவுக்கு ஒரு ஆண்மகனாக இருந்தால் கேட்க வேண்டும்(இவர்மனைவி இவரோடு குடும்பம் நடத்தவில்லை)பொழுது விடிந்து பொழுது போனால் வன்னியர்,பா.ம.க,ராமதாஸ் இதை குறை கூறுவதுதான் இவர் வேலை.....அந்த மக்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றனர்...இவர் போன்ற முட்டாள்கள் பிரச்சனையை பெரிதாக்குகின்றனர்

  • @georgewellington9510
    @georgewellington9510 Рік тому +11

    டேய் நானும் பரையந்தாண்டா என்கூட யாரடா நிப்பீங்க வாடா நம் ஏற்கனவே உயர்ந்த சமூகம் தான்டா நம் சமுதாய த்த உயர்த்த வாங்கடா மான் உங்க கூட நிப்பெண்டா நாம் தான் உயர்ந்த சமூகம்

    • @k.idheshkannak.idheshkanna7538
      @k.idheshkannak.idheshkanna7538 Рік тому +1

      Yarum yarkum uyarthavar illai yarum yarukum thalthavar illai ellorum samam tholare

    • @educationispower7685
      @educationispower7685 Рік тому

      SC எப்போ டா உயர்ந்த சமூகம் 🌝😂

    • @udhayas.mathematicss1284
      @udhayas.mathematicss1284 Рік тому +2

      @@educationispower7685 SC eppoda thazhntha samookam

    • @arulkumar8336
      @arulkumar8336 9 місяців тому

      ​@@educationispower7685 daii tamil kudigal la nanga thaanda uyarntha samugam

    • @arulkumar8336
      @arulkumar8336 7 місяців тому

      ​@@educationispower7685வன்னி

  • @thirumaranp2055
    @thirumaranp2055 2 роки тому +5

    சாதி சோறு போடுமா?
    ஒரு ஏழை சாதிக்காரனை அந்த சாதியில் உள்ள மற்ற சாதிக்காரர்கள் படிக்கவைத்து, வீடு கட்டி அந்த ஏழை சாதிக்காரனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவார்களா?
    சமூக நீதி செயல்பாட்டாளர்,மனித உரிமை ஆர்வலர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் சமூகப் பணி தொடற வாழ்த்துக்கள்.
    வாழ்க பெரியார் புகழ்!
    வளர்க சாதியற்ற சமூகம்!!

  • @cricketlover4833
    @cricketlover4833 2 роки тому +4

    நாம் எல்லாம் தமிழர்கள் நம்மை பிரித்து ஆளும் சூழ்ச்சியை காலம்காலமாக நம்மை பிரித்து வைத்து நம்மை அதிகார வர்கம் செய்யும் சூழ்ச்சிகர வேலயிது தமிழர் இந்த வேலய செய்தவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் தமிழர் க்ளே சிந்தியுங்கள் நாமெல்லாம் ஓர் தாயின் மக்கள் தமிழர் என்ற ஓர்மைக்குள் ஒன்றுபடு அதுதான் நம் விடுதலை.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Рік тому +2

    சிறப்பான பதிவு. இல்லாததையோ, நடக்காததையோ, சவுக்கு சங்கா் பேசிவிடவில்லை.

  • @donjohn..768
    @donjohn..768 2 роки тому +11

    Enga oorula naanga entha saathi காரனையும் மதிக்கிறது இல்ல bc தெரு வலியாதா பினம் தூக்கி செல்வோம் அவர்கள் சுடுகாட்டில் தான் பொதைகிரோம் நாங்கள் இங்கு பெரும்பான்மை மூச்சி கூட விட மாட்டானுங்க... அவுங்க தெருல போய் vck கொடி கம்பம் வச்சிருக்கொம் எங்க வீடு அங்க 1 கூட கெடையாது இருந்தாலும் அத தொட மட்டானுங்க தொட்டா செத்ததானுங்க... கல்யாணபுரம் தஞ்சை வடக்கு மாவட்டம்

  • @rajansoundar448
    @rajansoundar448 2 роки тому +9

    எந்த சாதி காரார்களும் யாரையும் நசுக்குவதில்லை,,,
    எங்கள் கிராமத்தில்
    வன்னியர் மற்றும் அருந்ததியினர்,ஆதி திராவிடர் ஒற்றுமையாக தான் உள்ளோம்

  • @sibi7040
    @sibi7040 2 роки тому +6

    நாங்க எண்ணைகும் அண்ணன் தம்பி போல பலகிட்டு இருக்கோம்

  • @malumalini4045
    @malumalini4045 2 роки тому +5

    உங்கள் சேவை தொடரட்டும் ஐயா

    • @kesavankesavan3394
      @kesavankesavan3394 2 роки тому

      டே நாய் அம்பேத்கர் எந்த சாதிடா நயா பள்ளி கூடத்திலா முதல் சாதி உன்னால் எடுக்க முடியும் நாய் இவர் சாதியை பற்றி பேச வந்த விட்டாரு 2042 ஆனாலும் ஒருத்தன் மையிரகூட புடுங்க முடியாது முதல் ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் திருமணம் செய்ய சொல்லு நாய்

  • @naveengunaseelan4959
    @naveengunaseelan4959 2 роки тому +6

    Savuku 💯💥

  • @kovalankovalan5418
    @kovalankovalan5418 2 роки тому +6

    எங்க ஊரில் உள்ள பறையர் சமூகம் தான் ஜாஸ்தி நாங்க எங்கேயும் அடிமையா இதுவரை இருந்ததே இல்லை எனக்கு தெரிஞ்சி

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 2 роки тому +4

    வணங்குகிறேன் சங்கர் சார்

  • @kannadhasanarumugam8574
    @kannadhasanarumugam8574 2 роки тому +3

    அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம் நான் பறையர் சமூகத்தை சார்ந்தவன் நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது நான் சார்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரட்டுப்பட்டி என்னும் குக்கிராமம் ச

  • @colourminions358
    @colourminions358 2 роки тому +7

    இவர் மனதில் அதிபுத்திசாலி என்று யாரோ புரளிய கிளப்பிவிட்டு இருக்கான்

  • @engachennai4090
    @engachennai4090 2 роки тому +14

    அண்ணன் சவுக்கு சங்கர் எப்போதுமே சிறப்புதான்

  • @MuthuKumar-zl9qg
    @MuthuKumar-zl9qg 2 роки тому +2

    I Salute Shankar Sir, Good journalist, Bold person, my real hero. Thank you sir

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 2 роки тому +7

    அண்ணன் திருமா அவர்கள் அவர்கள் அக்கட்சி ஆரம்பித்த காலத்தில் எவ்வளவு தொல்லைகள் எவ்வளவு பிரச்சனைகளை சமாளிப்பது என்று நினைத்து பாருங்கள் ஒரு தலித் பிரச்சினை பற்றி இவ்வளவு பிரச்சினை யாரோ வரும் கட்சியாக முன் நிறுத்த முடியவில்லை அண்ணன் அவர்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருப்பார்

  • @rudhran7276
    @rudhran7276 2 роки тому +4

    நன்றி சங்கர் அண்ணா...

  • @stylishmedia1053
    @stylishmedia1053 2 роки тому +6

    ஜெய் பீம் 🔥💙💪✍️

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 2 роки тому +5

    சவுக்கு சவுக்கு தான் 🔥🔥🔥

  • @sathishpri7473
    @sathishpri7473 2 роки тому +11

    அண்ணா, உங்களை போன்ற பல பத்திரிகையாளர்கள் சாதி வெறி பிடித்த கூட்டத்தை பொது வெளியில் செருப்பால அடிக்க வேண்டும்.....
    இது போல பிரச்சனைகளை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .......
    கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்......

  • @KumarKumar-zi4td
    @KumarKumar-zi4td 2 роки тому +12

    எங்க ஊர்ல எங்களை யாரும் டச் பண்ண முடியாது நாங்க பறையன் தான் அந்த அளவுக்கு எவன் வந்தாலும் எங்கள பார்த்தலே ஓடிப்போயீடுவா என் பெயர் குமார் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரம்

    • @kalaiarasan772
      @kalaiarasan772 2 роки тому +4

      Toucha panna mudiyatha.. Yen un mela natham adikuma😂😂

  • @jollyshankar7872
    @jollyshankar7872 2 роки тому +15

    நான் பறையன் தான்...ஆதாவது யானை வந்து மிக பலமாக மிருகம் ஆனா யானைய ஓட பலம் யானைக்கே தெரியல...அப்ப இந்தியா முழுக்க யானை கூட்டம் இருக்கு ஒன்று சேர்ந்தால் எத்தனை பலம் கிடைக்கும் யோசிங்க...எறும்புகடிக்கு பயப்படுவது நல்லதல்ல... ஆதான் பறையன் சமுகம் நிலமை...எங்க சமூகத்தானிடம் இம்மி அளவு கூட ஒற்றுமை இல்லை...அரசாங்கத்த நம்பி வாழ்ரவன் அரசாங்க வேலையை நம்பி வாழ்ரவன்...சரி வாழட்டும் அந்த அரசாங்க வேலையை வைத்து கூட பிழைக்க மாட்டான் தன்னி அடிப்பான் கூத்தியா வைப்பான்.. தனக்குனு சொத்து பத்து வியாபரம் இப்படி சேர்த்து வைக்கவே மாட்டானுக....வியாபார புத்தி பறையன் கிட்ட சுத்தமா இம்மிளவு கிடையாது....யாருகிட்டயாவது நல்லாவே ஏமாருகிற சமுகம் எங்க பறையன் சமுகம்......மிற்ற சாதி சமுகம் வியாபாரத்துல பொருளாதரத்துல மேல இருப்பானுக தனக்குனு சேர்த்து வைப்பாக...ஆனா பறையனுக்கு அந்த புத்தியே வரலயே முதல.... அரசாங்கத்த நம்பி இருக்காத நீயும் வியாபரம் பண்ணு முன்னுக்கு வா...அப்பரம் நம்ம பறையன் சமுகத்துக்கு நீ உதவு....அப்படி சொன்னா காது கொடுத்து கூட கேக்க மாட்டானுக எங்க சமுகத்தானுக..... ஒரு சில வேர் காசுகாக விலை போகுர சமுகம் எங்க சமுகத்தானுக... மித்த சாதிகாரன் பறையர் பெண்கள திருமணம் கட்டுனா பெருமையா பேசுவானுக எங்க பறையன் சமுகத்தானுக.... நம் சமுகத்த ஆளுங்க இல்லையாடானு கேட்டா பதில் இருக்காது.... ஏன் இந்த பறையன் சமுகம் முன்னுக்கு வரலனா காலத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திகனும் மாத்திக்கமாட்டானுக....பறையர் சமுகத்துல நல்லா படிக்கிற பசங்க இருப்பாக ஆனா அவனுங்களே கெடுத்துருவானுக புரிதல் இல்லாமலும் அறியாமையாலும்... ஏனா இப்ப இருக்கிற காலத்துல படிக்கிற நிலமை டெக்னாலஜி அப்டேட் தெரியமாட்டிகுது....எங்க சமுகத்தானுக்கு..... ஆனா ஒன்னு சொல்றேன் எல்லா சாதியுமே ஒரு காலத்துல பட்டியல் இருந்துச்சு பட்டியல் இருந்து வெளியே வந்து பட்டியல் இனத்துகாரனோட மொததாதிங்க முதல......தமிழ் சாதிகளுக்கிடயே நாம் தான் உள்ளயே மோதி கொண்டு இருக்கிறோம்.....ஆனா தெலுங்கன் நிம்மதியா வாழுரானுக...ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா....தமிழ்நாடு....நம்ம தமிழ்நாட்ல நாயக்கர் ரெட்டி அதிகாரத்துல இருகானுக தமிழ் மக்களே அத மொதல புரிஞ்சிகோங்க....நமக்கிடயே சண்டைய மூட்டி விட்டு அவனுங்க எல்லா இடத்தலயும் வியாபரம் பண்றானுக...

  • @14blessy
    @14blessy 2 роки тому +3

    Sir Your great Sir..Sankar Sir All interviews are best speech.