தேவர்மகன் என்ன செய்தது தெரியுமா? | கமல் முகத்தை பார்த்தீங்களா? | Maamannan | Krishnavel TS | Milton
Вставка
- Опубліковано 13 вер 2024
- #Peralai #maamannan #maamannanaudiolaunch #mariselvaraj #kamalhaasan #thevarmagan
Peralai is a youtube channel for people who are interested in politics. We provide news about all the political parties which are actively taking part in day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv
சிறப்பான நேர்காணல்.
ஓர் இடத்தில் சாதி சண்டை நடக்கிறது என்றால் ஒடுக்கபட்டவர்கள் திருப்பி. அடிக்கிறார்கள் என்றுதான் பொருள்👍
PCR இருக்கும் தைரியத்தில் வம்பு இழுக்கிறார்கள் என்றும் பொருள். தற்போது தென்மாவட்டங்களில் பள்ளர்கள் இதை தான் செய்கிறார்கள்
Suuuuuuuuuuuuuper
உன்மை
தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.....
@@smileinurhand
இளைத்தவனை வெளுப்பது நடப்பது .
சோத்துக்கில்லாத உதவி இயக்குனரை அடிப்பது இழிவு படுத்துவது .
இவனுங்களை மேல் ஜாதிக்காய் கள் படுத்தினால் ஐயோ அம்மா .
உதவி இயக்குனர்கள் .
போக்கத்தவர்கள் எந்த ஜாதி ஆனாலும் .
எவ்வளவு அவமானம் ஆனாலும் சகித்து நாளை பெரிய ஆள் ஆகலாம் என்று .
சினிமாவில் சினிமாத் துறையில் அவமானம் அனுபவிக்காத மேல் ஜாதி மற்ற ஜாதி உண்டா .
எல்லா ஜாதியும் தான் .
இது வரை இவ்வளவு சரியா யாரும் உரையாடி பார்த்ததில்லை - உண்மை இவர் சொல்றது
Poola sonnaru
ஆதிக்க சாதியின் அடக்குமுறை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்....தோழர்களுக்கு நன்றி....
ஆமா பறையர்களையும் அருந்ததியர்களையும் குறவர்களையும் மாரிசெல்வராஜின் பள்ளர் சமூகம் எவ்வாறு பார்க்கிறது? இது ஆதிக்கம்தான் அதுவும் ஆதிக்கம்தான்
உன்மை.
True...
கவிதை, கலை, இலக்கியம் என்பவை எழுத்து வடிவிலோ அல்லது இயல், இசை, நாடக, சினிமா வடிவிலோ படைப்பாளி தன் பார்வையில் படைப்புகள் பல கற்பனைகள் சேர்ந்து சரித்திர, சமூக, ஒரு சில சமுதாய மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்க கூடிய முக்கியமான ஒரு சரித்திர சான்றாக, பதிவாக எதிர் காலத்தில் அமையும். படைப்புகளை அந்த கோணத்தில் மட்டும் பார்த்தால் இது ஒரு கால கட்டத்தில் இருந்த அடக்குமுறைக்கான ஒரு இலக்கிய சான்று என கருதலாம்.
இதன் மூலம் மேலும் வன்மத்தை தூண்டி கலவரம் ஏதும் வராதா என காத்திருக்கும் பிஜேபி போன்ற பரிவினை நரி, ஓநாய், வல்லூறுகளின் சதிக்கு தமிழ் இனம்
இறையாக வேண்டாம் என்பதே என் பனிவான கருத்து. நன்றி.
எங்கள் சமூகம் பட்ட கஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும், எனக்கு விபரம் தெரிந்த நாளில் சாதிக்கொடுமை அனுபவித்த நபர்களில் நானும் ஒருவன் தோழரே
இந்திய நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர்; தமிழ் நாட்டின் தமிழ்த் தேசிய கீதத்தை உருவாக்கியவர் மனோன்மணீயம் சுந்தரனார்; தேவர் சாதிக்கான "போற்றிப் பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே.. " என்ற தேவர் சாதியின் "சாதிய கீதத்தை " உருவாக்கி உலகுக்கு அர்பணித்த பெருமை கமலஹாசனையே சாரும் என்பதால் தன் எல்லா திரைப்படங்களிலும் அவ்வை சண்முகியில் "முதலியார் " என்று மணிவண்ணனை சாதிப் பெயரால் விளிப்பதும், அன்பே சிவம் படத்தில் நாசரை "படையாட்சியார்" என்று சாதிப் பெயரை சொல்லி கூப்பிடுவதும், நாயகன் படத்தில் தன்னை "நாய்க்கரே " என்று சாதிப் பெயரால் மட்டுமே அழைக்க வைப்பதும் சதிலீலாவதி படத்தில் "கவுன்டரே " என்று அழைக்க வைப்பதும் பம்மல்.k.சம் மந்த்தம் படத்தில் முதலியார் என்று தன்னை அழைக்க வைப்பதும் விஸ்வரூபம் படத்தில் நாயுடு என்று CBB போலீஸை விளிப்பதும் என தன் அனைத்து உலதிரைப்படங்களிலும் எவரையும் அவரின் சொந்த தனிப்பட்ட பெயரை சொல்லி கூப்பிடாமல் "சாதிப் பெயரால் அழைப்பது மட்டுமே " மனிதர்களுக்குப் பெருமை என்று இக்கால இளைஞர்களின் மனத்தில் சாதி என்ற விஷ விதையை தூவி வளர்த்தவர் என்பதால் இவர் ஐயங்கார் என்ற தன் சுய சாதிப் பெருமையை நிலை நாட்டிய "இந்தியாவின் அதி தீவிர நரித்தந்திர மிக்க சாதிய வாதி" என்றே இன்று கமலஹாசன் அறியப்படுகிறார்.
Absolutely correct..
🎉🎉🎉🎉🎉🎉🎉
கமலகாசன் என்பவன், "இந்தியாவின் அதிதீவிர நரித்தந்திரம் மிகுந்த சாதியவாதி" மிகச் சரியான வர்ணனை...
Thevar samuhatha oarthi pesavillai thevar mahan paduthula issakki character thevar thaan mittal prdda viduthaan
கிருஷ்ணவேல் சார், அறிவு பூர்வமாக மற்றும் சிந்தனையை தூண்டும் விதமாக தகவல்கள். நன்றிகள் ஐயா.
சிறப்பான, ஆழமான நேர்காணல்... இருவருக்கும் நன்றி ✋️✋️✋️✋️✋️
கெட்ட வார்த்தைகளுக்கும் கீழ் நிலையில் ஒரு சாதியின் பெயரை பேச்சு வலக்கில் சித்தரித்து அதில் பிறந்து வாழ்ந்து அந்த வலியை அனுபவிப்பவிப்பவர்களுக்கு தான் தெரியும் அத்த வலியின் ரணம்,வீரியம்..
அப்போ ஜாதி வேணாமா .
ஜாதி கசக்குது .
ஜாதி ரிசர்வேஷன் சலுகை இனிக்குதா .
ஜாதி இல்லாத ! பயலுங்க ஏன் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறானுங்க .
ஜாதி இல்லாத ! பயலுங்க ஏன் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் சலுகை 69 % அனுபவிக்கிறானுங்க .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
ஆனால் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் சலுகை 69 % வேணுமா .
இதென்னடா அயோக்கியத்தனம் .
இதைத்தான் கிராமங்களில் சொல்வார்கள் .
" தவிடு தின்றதிலே ஒய்யாரம் "
யோக்கியக் கழுதை செனை கழுதை மேல் ஏறியதாம் "
ஆடத் தெரியாத தே... முற்றம் கோணலாம் "
" சுவத்துக் கீரையை வழித்துப் போடுடீ சுரணை கெட்ட வல்லாட்டி "
" ஊரான் ஊட்டு கல்யாணம்
மாரிலே சந்தணம் "
" ஊரான் ஊட்டு நெய்யே
என் பெண்டாட்டி கையே "
1 ம் கிளாஸ் பாஸ் பண்ணுவதே ஜாதி பேரை வைத்து ரிசர்வேஷன் அனுபவித்து தான் .
அப்போ ஜாதி இனிக்குதா .
" குதிரை கொள்ளுன்னா வாய் திறக்குமாம் "
" கடிவாளம் என்றால் வாயை மூடுமாம் "
ஆழமான பிரித்தாய்வு .. மற்றும் பகுத்தாய்வு... வாழ்த்துக்கள் 🎉 கிருஷ்ணவேல் ... மில்டன்
இளையராஜா அவர்கள் தன்னளவில் ஒரு தலித்தாக ஒருநாளும் உணர்ந்தவரல்ல. அதனால்தான் இம்மாதிரியான படங்களுக்கு இசையக்கமுடிந்தது. மேலும் அவர் தலித் அரசியல் உணர்வுடன் இருந்திருப்பாராகில் நீண்ட காலம் அவர் சினிமாவில் இருந்திருக்கமாட்டார்.
இன உணர்வு மொழி உணர்வு தமிழ் உணர்வு எதுவும் இல்லாத சுயநலவாதி இளையராஜா
Paraiyar politics was against Ambedkar... MC rajah later kamaraj were their leaders
But now situation has been changed for example PA Ranjith 💙
Correct well said
Ilayaraja apdi yosichi irudha kandipa survive um panni iruka mudiyathu... He's a complicated person...
@@c.jaganathanc.chandrasekar2082 avar enna japan moliyila music panninar???.
Avarin padalgalin thamilai vida entha padalgal thamilai irukkirathu???
Moliyai ,,,isaiyai rasikka theriyum....
My heartiest congratulations to Mr.Krishnavel for his bold and excellent talk.
Very very important episode.
மிகச் சிறப்பான பேட்டி! அருமையான உண்மையான கருத்துக்கள்! வாழ்க!
இந்த நேர்காணல் 2024.... ல் தான் பார்த்தேன்.. உரையாடல் சம்பவங்கள் 100% நிஜம்.. சாதியின் திமிர்... ஆணவம்...... சந்தித்து பாருங்க அப்போ தெரியும்.. சாதியை வைத்து சம்பாதித்து... மக்களையும் மிருகங்களாக மாற்றுவது இது போன்ற படங்களே.... இன்னும் இக்கொடுமை தொடருகிறது... இப்படங்களால் தான் மாரி செல்வராஜ்... பா.ரஞ்சித்... வெற்றி மாறன் உருவாகக் காரணங்கள்... So... இன்னும் படைவீரர்கள் உருவாகுவர்.....🎉🎉
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு.அந்த பாட்டை பற்றிய எந்த.புரிதலும் இல்லாமல் இருந்தது சில வருடங்களாக தான் தெரியவந்தது அந்த பாட்டினால் ஒரு சமூகம் எவ்வளவு பாதிப்படைந்தது என்று
Bro konjam sollung pl
தேவர் அவர்கள் தன்னொட நிலம் (மண்) அனைத்தும் பிற சாதி மக்களுக்கு தா கொடுத்தார்
ஏன் பாதிப்படையணும்
ப்ரோ இவன்க பொய்யா உருட்டுரான்க
அன்பர் கிருசுணவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
உங்களின் நேர்மையான ஆழமான இதய பூர்வமாக நடப்பதை தைரியமாக எவருக்கும் அஞ்சாமல் எடுத்துக் கூறிய கிருஷ்ண வேல் அவர்களுக்கு ம் சரியான கேள்விகள் கேட்டு உண்மையை வெளிக்கொணர்ந்து நெறியாளர் அவர்களுக்கு ம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Great
My great salute to Bro.Mari Selvaraj for taking back the reality in communal graded in equality and it's pain to the down troddens in south.
மணிவண்ணன் சார் அப்பவே சொன்னார்
கமல நம்பாதீங்கனு
Nice conversation with Mr. Krishnavel 💐💐💐
உண்மை வாழ்த்துகள்.தோழரே....
வாழ்த்துக்கள்
Thought provoking interview. thank you Krishnavel TS Sir.
Excellent,Excellent,Excellent, no words to say.
இது வரை இவ்வளவு சரியா உரையாடி பாத்ததில்ல - உண்மை இவர் சொல்லது
மாரி செல்வராஜ் அவருடைய மனநிலை தான் தேவரைத் தவிர அனைத்து ஜாதிகளின் மனநிலையாக இருந்தது.
பொது மேடையில் எல்லோர் முன்னிலையும் மாரி செல்வராஜா அவர்கள் கமலஹாசனை விமர்சித்தது சரியான நேர்த்தியான செயல்தான் அவருடைய துணிச்சல் பாராட்டத்தக்கது.
சிறப்பான நேர்காணல வாழ்த்துக்கள்.
I respect you for this speech sir. It's awakening the mind.
Excellent interview
இளையராஜா காசு கொடுத்தா எதுக்கு வேணா tune போடுவார்.
எல்லா இசை அமைப்பாளர் அப்படித
@@anbuparthasarathiஅப்பிடியா😂😂
ஆனா பெரியார் படத்துக்கு போட மாட்டார் ...அவர் ஒரு தலித் பிராமின்
Athuthane avar tholil....ithil enna irukku?????
வியாபாரம்.
தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.
உண்மையான பேச்சு நண்றி அய்யா
மிக அருமையான பேச்சு, 👍👍👍👍
Anchor is Brilliant in his questions and views ...Long way to go ❤
சி எஸ் ஐ என்ற கிறிஸ்தவ நிறுவனம் தான் தமிழர்களின் அறிவு கண்ணை திறந்தது
சிறப்பான நேர்காணல் 🔥🔥
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
I belongs to thevar community I accept your view I was also called a elder people by his name. Now I realise it
RC missioneries started many schools in south districts. CSI is next.
Really great 20 yrs back ...neenga interview ..kuduthirukkalaam sir...people get awareness ...
மதிப்புக்குரிய எழுத்தாளர்
டி எஸ் கிருஷ்ணவேல் அவர்களுக்கு வணக்கம் 🙏
மன வலியின் பக்கம் நின்று நியாயமாக தைரியமாக பேசிய தங்களின் பேச்சு அருமை அருமை. நன்றி 🙏
மாரி sir.... சிறப்பு 🙏🏻💐
உங்கள் கருத்து இன்றைய உண்மை தான்
யாதும் ஊரே யாவரும் கேளீர்?
தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை…ஆனால் தமிழ் எல்லாருக்கும் மனிதத்தையும், மனித மண் பையும் கற்பித்த போதும் அதை படித்த எல்லாரும் அதை புரிந்து கொள்ளவில்லை…காரணம் எல்லோரும் படித்தாலும் தமிழில் தமிழ் மொழியில் இல்லாத எந்த நூலிலும் கூறாத சாதியை ஏன் பின்பற்ற வேண்டும்…?
நம்மை அறியாமலே நம்முள் சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது…
வேதங்கள் தோன்றி வேதனைகளை உருவாக்கியது ஆரியம் வந்து அனைத்தையும் கெடுத்தது இல்லாத ஒன்றை ஏற்படுத்தியது 2000 ஆண்டுகள் முடிந்தும் அடிமை முறை ஒழிந்த பிறகும் சாதி முறை ஒழியவில்லை…
சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன
வள்ளலார் அவர் கூறியது போல அதை நானும் தவிர்த்தேன் ஆனால் எல்லோரும்
சாதி மதம் இனம் இவை எல்லாம் கடந்து இவை இல்லாத மனிதனை மனிதர்களையும் காண ஆசை அப்படி ஒரு உலகம் உருவாக்க ஆசை எல்லோரும் சமம் யாரும் யாருக்கும் கீழ் மேல் இல்லாமல் சுதந்திரமாக சக மனிதன் உடன் சமமாக சந்தோஷமாக மனதில் எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நான் கீழ் அல்லது தாழ்ந்தவன் அல்லது ஒடுக்கப்பட்டவன் என்று எண்ணம் இல்லாமல் எல்லோ மனிதர்களிடம் பேச ஆசை ஆனால் இது நடக்குமா ஏனென்றால் பல நூறு ஆண்டுகள் கடந்தும் யோசித்தாலும் அது அரிதானதாக தான் இருக்கும் என்று என் எண்ணமும் மனமும் எனக்கு சொல்கிறது எத்தனை துன்பங்களும் ஒரு சாதிய வன்மையாக உண்மை அது இல்லாமல் போகுமா ..?
தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் மனித நேயமற்ற செயல்
நெறியாளர் அவர்களுக்கு...ஒரு
பதில்... கமல் ஒரு வேடதாரி..
Must watchable Interview 💥💥
நல்ல மனிதனின் இயல்பு உண்மை பக்கம் இருக்க வேண்டும்....
நன்றி
Arumaiyana pathivu
Though late discussion on this topic is very much wanted to change the characteristics of young devar lads. Elders mindset of devars almost cannot be changed, but they have somewhat different now socially. Hate emotions have to be changed for better society. Plenty of this type of discussion very wanted. My appreciation to both of you.
அருமை🎉🎉🎉🎉
நல்ல புரிதலோடு உண்மை
தேவர் மகன் பங்காளி சண்டை படம்
அருமையா சொன்னீங்க ரொம்ப நன்றி அண்ணா 🙏🎉👌
அண்ணா அருமையான பதிவு நன்றி பல
BC பிற்பட்ட சாதி மக்களின் சாதி உணர்வு எனும் அரிப்பை சொறிந்துவிட்டு சுகம் கொடுத்த படம் தேவர் மகன். தற்போது வரும் சில இயக்குநர்களின் படங்களை இப்படிப்பட்டவர்களால் சீரணிக்கமுடியாது....
சூப்பர் ,
Milton Bro... Mr. Kamal suppress others Cast & Minority People in his 99% films.. Example He called people in Cast Names & kept all Villians name or Negative Character in Christian & Muslim Names, Cross symbols in Namavar in Karan Ear, Thief name as Michel, Gangster name as Michel.. for his safety he also keep Christian & Muslim names..
He made hidden misleading impact on Cast wise as well as Religious Discriminations on Minority People
Unnal mudium thambi parungada.
Papanasam parungada
Dasavatharam parungada
Anbe sivam parungada
Oru Maha kalaingan in Devarmagan ai kochai paduthirukkirgalada , Devarmagan oru pokkisam.
In the thevar magan movie Esakki belonged to same caste as the main characters . He did not belong to another caste.
How did you come to that conclusion ?
The movie is portraying one community as great as per this person who is getting interviewed. Assuming that as the case when one watches the movie the caste of all the characters are not explicitly shown for example Revathi or Esakki. But the audience know that they are same caste as main characters but are economically lower than the rich people shown. the movie sings the praise of one particular community. All good and bad characters belong to same caste and are related. The said character is opening a locked up temple where no worship is happening for many years due to dispute between two groups of the same community. Since movie is about the same people this character iopening the temple under instruction from the “good” party also belongs to same community. Now they will not ask a person from another community especially oppressed community to open a disputed spot when they know there will be repercussion. Only their relatives or same community people will dare to go open the place for their “commanding party” Much hatred is spewed regarding caste aspect of the movie. That being said the fighting parties fight among themselves and do not involve another group in their internal fight. That is how they operate. For every person that gets hurt their master takes the responsibility. That is the unwritten rule there. Another reason not to involve other communities here. How I know these things that is something I cannot explain . May be somebody from the said community told me perhaps. I do not support any group but the movie was a fresh insight into the happenings in one part of the population and I feel we have to leave it at that. To have a spin off using the oppressed people card is not a good thing to do. There is much awareness everywhere and people question everything. Such interviews aggravate existing issues and cause communal disharmony
குறிஞ்சான்குளம் கீழ்வெண்மனி இதையும் பேசு* வெண்ணை !
கடைசி ஐம்பது வருடத்தை வைத்துக் கொண்டு வரலாற்றை தீர்மானிக்காதீர்கள்.....கல்வெட்டுகள் இலக்கியங்கள் வரலாற்றை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை தீர்மானியங்கள்
👍👍👍
தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே..
இந்த நாடார் தேவேந்திரன் தான் பள்ளி கூடம் கட்ட இடம் கொடுத்தான்
எவனிடம் இருக்கோ அவன் தான் குடுப்பான்....
அனைவருக்குமே வீரம் உண்டு அது ஒருவனின் உயிருக்கு பந்தகம்வரும்போது பலமாக தானாகவேவெளிப்படும் இதில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு இது ஒவ்வொருவனின் உடல் பலத்தினால் கூடி குறைந்து மாறுபடும் அவவளவே *ஆனால் சில அறிவற்ற கூட்டங்கள் வீர பரம்பரரை என்று கூறும் * ஆனால்தனி ஆளாக பின்னனி சாதி பலம் இல்லாமல் இருக்கும் இடங்களில் வெளி ஊர் வெளிமாநிலம் வெளிநாடுகளில் நவ துவாரமும் மூடி இருப்பதை பார்த்தவர்கள் அதிகம் எளியவனிடத்தில்தான் முட்டால் பரம்பரைகள் வேலையை காட்டும் தன்னைவிட ஒரு சிறிய அளவில் மேல் இருப்பவனிடம் வாலை ஆட்டுவதில்லை
சாத்தியமா கமல் இந்த அங்கிள்-ல யோசிச்சிருக்கவே மட்டார்டா, நாளைக்கு அந்த படத்துல தெருவுல ஒருத்தர் நடந்த்து போறார், அவர் பத்தி ஒரு படம் எடுங்க.
நீங்களும் சங்கிகளும் ஒன்னு, நீங்க பெரியார் சங்கி அவ்வளவு தான் வித்தியாசம். பகுத்தறிவு பகலவன் என்பது அவர் பெயர், அந்த பகுத்தறிவே இல்லாதவனுக நீங்க.
அறுமையான உண்மை.👌👌👌👍🏻
Kamal is not a progressive minded he has a cruelty minded person. if you watch all his movies ,you can easily see his cruelty in the name of talents. But it is not talent (cruelty only).
Yes true. I have noticed that too in all his movies. He has some internal problem. He is messed up inside. That is why.
அருமை அண்ணா அருமை நல்ல
Mr, mariselvaraj said that right, this flim is nausea, and jealous stories.
kamalahasan, he is a seer, and palace clown.
he is deceiver man.
நல்லப் பதிவு உண்மை
கடைசி வரைக்கும் சினிமாவை சினிமாவாக பார்க்க மாட்டீர்கள் தேவர் மகனுக்கு அப்புறம்தான் ஜாதி வந்துடுச்சி அதுக்கு முன்னாடி இல்லை 😊யாரும் இதைப் பத்தி பேசுறதே இல்லை ஊடகமும் தமிழ் சினிமாவும் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது😢
👌👌👌😇சூப்பர்
தேவர் மகன் திரைப்படத்தில் எந்த சமூகத்தையும் இழிவாக காட்டப் படவில்லை..
ஒரே சமூகத்தில் இருவேறு பங்காளிகளுக்கிடையே நடக்கும் அதிகார சண்டையை கருவாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருக்கும்..
அப்படி உருவான #தேவர்மகன் படம் தலைப்புக்காகவும் படத்தில் வரும் பாட்டுக்காகவும் எதிர்மறையாக எடுத்துக்
கொள்வது தவறு ...
5 தேசிய விருதுகள்..
3 மாநில அரசு விருதுகள்..
2 பிலிம்பேர் விருதுகள்..
இன்னும் பல விருதுகளை வென்று குவித்துள்ளது..
அந்த காலத்திலயே ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்படம் ...
இசக்கி பெயர் தென்பகுதியில் தேவரினம் அதிகமாக வைக்கும் பெயர்..இதில் இந்த மாரிக்கு என்ன பிரச்சனை?
வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்கத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தா கோயில் பூட்டை உடைப்பார்...
காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தானே தெரியும்..?
இவனுங்களுக்கு இந்த படத்தால் பிரச்சனை இல்ல அந்த படப் பேர்ல தான் பிரச்சனை போல..
மாரி செல்வராஜ் அவர்களே
நீங்க வன்மத்தை கக்கிய தேவர்மகன் படம் 30 வருஷம் முன்னாடி வந்த அன்றைய காலகட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு எடுக்கப்பட்டது..!!!
எந்த இடத்திலும் எந்த சமூகத்தையும் தரக்குறைவாக பேசாத படம் தேவர் மகன்..
சில வருடங்களுக்கு முன்பு சாதி படங்கள் வந்தாலும் படத்தை நாங்கள் சாதி படங்களாக இதுவரை பார்த்ததில்லை அந்த எண்ணமும் படம் பார்க்கும்போது தோன்றியது இல்லை.
ஆனால் இப்பொழுது நீங்க உங்க குருநாதர் ரஞ்சித் போன்றவர்கள் எடுக்கும் படங்களை பார்க்கும் போது சாதி கலவரத்தை தூண்டுவதற்காகவே படத்தை எடுக்குறீங்க.
அருவாளை தூக்கி வீசிட்டு போய் புள்ளி குட்டிகளெ படிக்க வைங்கடானு சொன்னது #தேவர்மகன்
அருவாளை தூக்கி போலீஸை கொல்லுடானு சொன்னது #கர்ணன்
அப்பட்டமாக அவனை வெட்டு அவனை குத்து நாங்க அமுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் என தெளிவாக ஒன்றை திணிக்கிறீங்க.
நாயகன், சின்னகவுண்டர்,எஜமான்,தேவர் மகன் என இந்த படத்தைலாம் எல்லாருமேதான் பாத்தோம்
எங்களுக்கு அப்டி ஒன்னும் தப்பா தெரியலையே..
ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல பல டைரக்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் சினிமா பத்திய ஒரு பாடம் தேவர் மகன்.
..
Bro good explain Bro correct marii selvaraja correct answer ungall interwe adukanum
சரியான பார்வை உங்கள் பார்வை.
சூப்பர்👌👌👌👍🏻💐🙏இதான் உண்மை
நன்றாக சொன்னீர்கள் 👌👌
Super explanation
இசக்கி என்னும்
பெயர் தென் மாவட்டத்தில் தேவர்
சமூகம் அதிகமாக
வைக்கும் பெயர்....
இசக்கி என்னும்
வடிவேலு பெரிய தேவர் வீட்டின் உள்ளையே போக
கூடியவராக தான் இருப்பார்.
கமலிடம் வடிவேல் யார்
இந்த அக்கானு கவுதமியே கேட்கும் போது கூட அக்கா இல்லை
உனக்கு அண்ணினு
தான் சொல்லுவார் கமல்....
சிலம்பு சண்டை
வரும் போது கூட எவன்டா அது
வாங்கடானு தான்
சொல்லுவார் வடிவேல்
வடிவேல் கோயில் பூட்டை
உடைக்கும் போது கூட தெற்குத்தி கள்ளனடா தென் மதுரை
பாண்டியன்டானு சொல்லிட்டு தான் கோயில் பூட்டையே உடைப்பார்
ஒரு கிராமத்தில் வாழும்
இரு பங்காளிகளுக்குள்ள நடக்கும்
சண்டைகளை தான் கதையே
கர்ணன்,
பரியேறும் பெருமாள், மாமன்னனை எல்லாம் தேவர் மகனுடன்
ஒப்பிடாதீர்கள் தேவர் மகன்
கதை களமே வேறு....Krishnavel
ஏன்டா உங்களுக்கு ஏன்டா எரியுது
Esakki name ellarum vaikkirathu than..😂😂(south side la Esakkiyamman temple athigama irukku.)
@@ilayaperumal6099 padathil ulla unmaiyana statement sonaa unaku un kudathirku kasatha seiyum unmaiyasey
@@AjithKumar-cm1if entha Sc categories illa epadi name iruku sollu Nan therijukurey
@@nvmbrothers8892 🤣😂😂enga oorla niraya perukku Esakki name irukku esakkithurai, esakkiraja, esakkiyammal, esakki kani ipdi irukku( ooru- Tirunelveli)
கமல் சாதிப் பெருமையை எப்போதும் சினிமாவில் புகுத்தக்கூடிய வன்மம் கொண்டவர்...பசுத் தோல் போர்த்திய புலி...
புதிய விவரங்கள்.பயனுள்ள பேட்டி.
Sir,I remember you 'Anbe sivam' movie, villain worshipping Sivan.
உண்மை அய்யா..
உண்மை 💯 அண்ணா
நன்றி
Super sir, aruaiyana pathivu,
அருமை அண்ணா நல்லா கருத்துக்கள்
உண்மையில் நல்ல விளக்கம்
நேர்த்தியான கருத்துக்கள்
சிறப்பான நேர்காணல் பதிவுகள் அனைத்தும் யதார்த்த நிலை
மாரி சார்......
சூப்பர்...
Super
கிருஷ்ணவேல் நடுநிலையாக பேசுவது அருமை. உண்மையை உரக்கச் சொல்லும் உமக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
நீங்கள் ,கிறித்தவர்கள் தான் தென் மாவட்டங்களில் கல்வி கொடுத்தார்கள் என்று சொல்வதால், சங்கிகள் உங்களுக்கு கிரிப்டோ கிறிஸ்டியன் என்ற பட்டத்தை வழங்கி உங்கள் பெயர் கிறிஸ்டிவேல் என்று மாற்றி கூறுவார்கள்.
Dr.TS Sir, Great reacher.
தேவர் மகன் படத்துல இசக்கி கீழ் சாதினு எந்த எடத்துலயும் குறிப்பிடலயே......
உண்மை. தேவர் மகன் படம் அக்காலத்தில் சாதிய மோதல்களை கூர்தீட்டி மிக அதிக அளவில் சாதிய மோதல்களை உண்டாக்கிய படம். முக்கியமாக அப்படத்தில் வரும் ஒரு பாடலை அந்த சமூகத்தினர் அவர்கள் வாழும் ஊர்களில் ஒலிக்க செய்து இளைஞர்களை, நடுத்தர ஆண்களை சாதிய வெறியில் திளைக்கச் செய்து அருகிலுள்ள அவர்களின் எதிர்சமூகமாக கருதும் இன்னொரு சமூகத்தினர் மீது ஆட்சியாளர்களின் துணையோடு சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்து சாதிய மோதல்களை கொழுந்து விட்டு எரிய செய்தது. இந்த சாதிய மோதல்கள் தான் பின்னாளில் அரச பயங்கரவாத கொடியன்குளம் காவல்துறையின் சாதிய வன்ம தாக்குதல்களுக்கு காரணம் ஆகும்.
Supper bro valthugal
👌👌👌👌🦁
Arumai
Best analysis, we have to go a long way
Well analysed speech..Krishna sir we’ll thought process..
நாட்டாமை,சின்ன கவுண்டர்,தேவர் மகன்,போன்ற படங்களை பார்க்கும் போது.. அதில் கதாநாயகன் நடந்து வரும்போது கையை கட்டுவது குனிந்து நிற்பது தோலில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவது போன்ற காட்சிகள் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.. அப்போது வெளியான படங்கள் பலவற்றில் சாதி அதிகமாகவே இருந்தது ..தேவர் மகன் படத்தில் வடிவேலு கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் விசுவாசமான அடியாளாக தான் நடித்து இருப்பார்..அது சாதி காட்சி இல்லையா??தேவர் மகன் இசக்கியுடன் மாமன்னனை சேர்த்து பேசியதில் என்ன தவறு?..
Suma ethavathu comment penrathu 😂😂😂😂😂
👍👍🙏🙏
சிறப்பு நேர்காணல் இருவக்கும் நன்றி🎉🎉🎉
உண்மையாந பதில்
Krishnavel அவர்களே நீங்கள் சொல்வது போல எடுக்க வேண்டும் என்றால் படம் எடுக்க முடியாது theatre இல் slide வேண்டுமானால் போடலாம்....
'புள்ளைகளை போய் படிக்க வைங்கடா - சக்திவேல் தேவர்'
'கப்பி தனமா பேசாதீங்க - வடிவேலு '
இந்த மாதிரி....😂😂😂😂
Really good interview
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றாரு 😊 நானும் படித்தவன் தான்
GOOD. SIR.
நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்....
மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன் ஒரு மேடையில் கலைஞர் முன் ஒரு வேண்டுகோள் வைத்தார் என்னவெனில் நூறு நாள் வாய்ப்புத் திட்டத்தை விவசாயத்தோடு இணைக்கவேண்டும் என... கலைஞர் பதிலுக்கு அதே மேடையில் சீறினார் "உங்களுக்கு இன்னமும் மிட்டா மிராசு மனநிலை மாறவில்லை' என்றார்... அன்று சுப்புலட்சுமி என்ன தவறு செய்தார் எனப் புரியவில்லை... இன்று ஐயா கிருஷ்ணவேல் மூலம் அது புரிகிறது
Excellent 👍👍👍👍
Excellent
தேவர்மகன பாத்துட்டு அருவாள கீழ போட்டவிங்க நிறையபேரு....
இசக்கி அந்த படத்தில் தேவராக நடித்தார்
தேவர்மகன் பற்றி இப்பொழுது கூவும் என கூவ வைக்கும் அரசியல் புரியாத. மக்கள்