மக்களே அனைவரும் ஒன்று சேர்து எமது பிரதேச வைத்தியசாலைய மீட்டெடுக்க முன்வாருங்கள், நாளை எமது குடும்பத்திலும் ஒரு நோய் நொடி வரும் போது வைத்தியசாலைக்கு தான் ஓடிச் செல்வோம், dr அர்சுனா இற்கு ஆதரவாக நின்று எமது பிரதேச வைத்தியசாலையை முன்னேற்ற முன்வாருங்கள்
உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் போதாது அவ்வளவு உங்கள் புனிதமான மனசு, சேவைக்கு வரும் சோதனை இந்த பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா❤❤❤❤❤❤❤❤
25 வைத்தியர்கள் இருக்கும் இந்த வைத்தியசாலை ஏன் சரியாக இயக்க முடியவில்லை. காரணம் ஊழலும் தில்லுமுல்லும். வேலையை செய்ய சொன்னால் துன் புறுத்தல் செய்கிறாராம். மக்களே புதிதாக வந்திருக்கும் இந்த வைத்தியட்சகருக்கு ஆதரவை வழங்கி உங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள்.
அர்சுனா sir நீங்கள் இதற்குப் பயந்து சேவையை விட்டுப் போக வேண்டாம். இவர்களது ஊழல்கள் வெளிக்கொணர்த்தமைக்கு மிக்க நன்றி. அர்சுனா sir எமக்குத் தெய்வம். அர்சுனா sir நீடூழி வாழவேண்டும்.🙏🙏🙏👌
எங்கும் ஊலள் எதிலும் ஊலள் மருத்துவர்கள் தெய்வமாக போற்ற வேண்டியவர்கள் ஆனால் தற்போது மருத்துவம் என்ற பெயரில் பணம் தின்னும் போய்கள் உலாவருகின்றனர் மனசாட்சி இல்லாத மனிதமிருகங்கள்
அருமையான நீதி உள்ள மனிதம் கொண்ட மனிதர்❤❤ .. doctor க்குரிய முழுப் பண்புகளும் நியாயமான மக்கள் மேலுள்ள அன்பும் அக்கறையும் உள்ள இவரை எம்மின மக்கள் கைவிடக் கூடாது.. 100% அவருக்கு பக்கபலமாய் இருந்து நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும🙏🙏🙏🙏
சாவகச்சாரி மக்கள் மட்டுமல்ல யாழ்ப்பாண மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்குபற்றவேண்டும். இவ்வாறான பிரச்சனை அரசவைத்தியசாலைகள் அனைத்திலும் உள்ளது இதற்கான தீர்வு சாவகச்சேரியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் !
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் உலக வல்லாதிக்க முதலாளித்துவ வியாபாரிகள் மருந்து மாபியாக்கள் உலக சனத்தொகை குறைக்கும் கமுக்கமான கூட்டம் சரியாக வேலை செய்பவர்கள் நேர்மையாக வாழ்பவர்களை உண்மை அறத்துடன் வாழ்பவர்களை விடவே மாட்டார்கள் ஆகையால் உண்மை நேர்மையானவர்களை பாதுகாப்பது அவர்களை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானது ஏன்எனில் அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி நிப்போம் ஆகவே இந்த வைத்தியரையும் இவரைப் போல உள்ள உத்தியோகத்தர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பது பொதுமக்களின் கடமை ஏன்எனில் இலங்கையில் வாழ்கிற பொதுமக்கள் எல்லோருடைய வரிப்பணத்தில் தான் இலவசக் கல்வி கற்று வருகின்றனர் எல்லோருமே அதனால் பொதுமக்கள் கேள்வி கேக்கலாம் சிங்களவன் தமிழன் இஸ்லாமியன் எல்லோருக்குமே நோயாளிகள் முக்கியம் சரியான பாதுகாப்பான மருத்துவம் வாழ்க்கை முக்கியம் இவரையும் இவரைப் போன்றோரை பதுகாப்பது உலகத் தமிழர் துணையாக இருக்க வேண்டும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
பணியே செய்யாதவர்கள் பணிப்புறக்கனிப்பா😂😂 இவர்கள் அரச மருத்துவமனையில் கையெப்பம் இட்டு விட்டு மனித கசாப்புக்கடையில் (தனியார் மருத்துவமனை,மருந்து மாப்பிய) வேலை செய்பவர்கள். தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் கட்டணம், தேவையில்லாத மருந்துகள், பரிசோதனைகள் என்று பணக்காரனை ஏழ்மையிலும், ஏழை கடன்காரனாகவும் நோயளியை மனநோயளியாகவும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது எங்கள் அனுபவம்.அஜந்தா , சிவயோகம் .....போன்ற வர்கள் அதிகமருந்துகள் வழங்கியுள்னர்.
மக்களே அனைவரும் திங்கட்கிழமை ஒன்றாக அணிதிரள வேண்டும். ஒற்றுமையே எமது பலம்... தயவுகூர்ந்து அனைத்து UA-cam நண்பர்களும் திங்கட்கிழமை சென்று Dr அர்ச்சுனா அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.
சமூக நலம் சார்ந்த மிக முக்கியமான காணொளி இது. ஊழல் வாதிகளை ஓரம் கட்டவேண்டிய நேரமிது பொதுமக்கள் இன்னும் அதிகமாக ஒன்று திரண்டு விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. ❤❤❤❤❤❤❤❤❤❤
Dear sir, நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கண் கலங்க கூடாது. நீங்கள் கவலைப்படுறத பார்த்து எனக்கும் அழுகையா இருக்கு. உங்கள் துணிவும் பணிவும் வேற லெவல். எப்போதும் மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும். அந்தக் கள்ளர் கூட்டத்தை விடுங்கோ எங்கயாவது போய் சாவட்டும். சனத்திட்ட இருந்து கொள்ளையடித்து உங்கட பொக்கற்றில இருந்து கொள்ளையடித்து இதெல்லாம் பொறுக்கி கூட்டத்துக்கு நிலைக்கவே நிலைக்காது. கள்ளர் உங்களுக்கெல்லாம் எப்ப இதுக்கான பலன் கிடைக்குமோ தெரியாது 😠😠😠😠😠😠😠😠😠😠😠
வாழ்த்துக்கள் டாக்டர்... இந்த 25 பேரையும் பணி இடைநீக்கம் செய்து புதிய வைத்தியருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் அதன் மூலம் தான் எதிர்காலத்தில் பயம் இருக்கும்..... எத்தனையோ டாக்கர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு அங்கே வாய்ப்பளித்தால் சிறப்பு ..
உண்மையில் ஒரு தவறுமில்லை ஆரோ ஒருவர் இந்தப் பதவிக்கு எதிர்பார்த்து காத்திருந்த இருக்கலாம்.ஊழல் எங்குதான் இல்லை முன்பு உண்மையான எதிர்பாப்புஇல்லாமல் இருந்தார்கள் இப்போதும் சிலர் இருக்கிறார்கள் ஆனால் எந்த ஒரு தந்தை தாய் பிள்ளைகளை மனித உயிர்களுக்கு சேவை செய்யச்சொல்லி வைத்தியத்துறைக்கு படிப்பித்தவர்கள் இந்தத் தொழில் என்றால் பேரும் புகழும் பணம் கூடியளவு உழைக்கலாம் கூடிய சீதனம் கோடிக்கணக்கான காசு வாங்கலாம்.இவர்களில் எத்தனை பேர் அரசவைத்தியசாலையில் ஓய்வெடுப்பதும் சம்பளமும் ஆனால் தனியார் வைத்தியசாலையில் வேலை செய்வது தான் உண்மை எல்லோரும் அல்ல எத்தனையோ வைத்தியர்கள் நாளைக்கு 2,30 க்கு தனியார் வைத்தியசாலைக்கு வாருங்கள் என்று அங்கு அழைத்து பெரும் தொகைப் பணத்தை அறவிடிருக்கிறார்கள் வைத்தியர் மட்டுமல்ல ஆசிரியர்களும் கூட இதேபோல் தான் வசதி உள்ளவர்கள் சமாளிக்க முடியும் மற்றவர்கள் எப்படி பணம் பணம் பணக்கெடுதான் இந்தளவுக்கு காரணம்
Well said....keep up your good work, Dr. Archxhuna. People of chavakacheri, this is the time to secure your genuine Doctor, who dedicated his life to our community.
தயவு செய்து எம் யாழ் மக்களே இவர் றொம்ப பாவம் அவருக்கு நல்ல சாப்பாடு பால் ரீ மற்றும் தேவையான சப்போர்ட் பண்ணுங்கள்😥😥😥🙏🙏🙏🙏🙏 புலம் பெயர் உறவுகள் நாம் ஒரு போதும் உங்களை தப்பாய் நினைக்க மாட்டோம் … தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்வோம்👍
நல்ல doctor க்கு உரிய முகம். நிறைய கவலையாக இருக்கிறது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கிறார்கள் மற்றைய ஆஸ்பத்திரி நிர்வாகிகள். நாட்டின் முதுகெலும்பு doctors. தயவு செய்து மக்களுக்காக ஒற்றுமையாக இருந்து எல்லா doctors வேலை செய்யிங்கள்.
பெயருக்கேற்றாற்போல் வாழ்கிறீர்கள் ஐயா, உங்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். அன்று தர்மத்தை நிலைநாட்ட அர்ச்சுனன் கையில் காண்டீபம், இன்று உங்கள் கையில் ஸ்டாஸ்கோப். மனித உருவில் காணும் தெய்வங்கள் எல்லாம், உங்களைப்போல் தங்கள் சேவையைச் செய்தால் இந்த உலகு அன்பில் மூழ்கிவிடும். உங்களைப்போல் ஏனைய வைத்தியர்களும் மாற்றுரு அடையவும் உங்களுக்கு துணையாக நின்று வைத்திய அறத்தைக் காக்கவும் கடவுளைப் பிராத்திக்கின்றேன்❤
வாழ்த்துக்கள் சங்கர் பதிவுக்கு. அர்ச்சனா டொக்ரருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். திருந்தா தமிழன். ஊழல் தாண்டவமாடத் தொடங்கி விட்டது. பக்கத்து நாட்டு காற்றோ?
உங்களின் கைதில் இருந்து தெரிகிறது எவ்வளவு தூரம் மேலிடத்துக்கான செல்வாக்கு இருக்கிறதென்பதை இந்தளவில் நிற்காது அவர்களுக்கான ஞாயத்தை நியாயப்படுத்தி அறிக்கைகளும் மேலிடத்திலிருந்து வரும் தமிழருக்கான தெரிவு செய்த காட்சிகள் ஒருவரும் ஏன் சமூகமளிக்கவில்லை பாவப் பட்ட தமிழர்கள்
we need honest doctors like Dr Arjuna. People support are with you always. Corruption on patients care is a criminal offence. registration should be taken off from those 5 doctors immediately.
👉🏻வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஊழலும்,பணமுமே புகுந்து விளையாடுகின்றது. 👉🏻இப்போது வைத்தியசாலையில் நடந்தது ஒரு சிறிய உதாரணம் மக்களே விழித்து எழுக!👁️👁️👁️ Dr.அர்ச்சுனா வாழ்க✊✊✊❤️❤️❤️
இவரை போல் பத்து பேர் இருந்தால் வட மாகாணத்தில் பலர் உயிர்கள் காப்பாற்ற முடியும்..
Great Doctor 👍🏻 உங்கள் பேச்சில் உண்மை இருக்கிது அதனால் உங்களுக்கு நீதி கிடைக்கும்
கவலை படாதீங்க Dr real hero. கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் 🙏. God bless you 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
மக்களே அனைவரும் ஒன்று சேர்து எமது பிரதேச வைத்தியசாலைய மீட்டெடுக்க முன்வாருங்கள், நாளை எமது குடும்பத்திலும் ஒரு நோய் நொடி வரும் போது வைத்தியசாலைக்கு தான் ஓடிச் செல்வோம், dr அர்சுனா இற்கு ஆதரவாக நின்று எமது பிரதேச வைத்தியசாலையை முன்னேற்ற முன்வாருங்கள்
உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் போதாது
அவ்வளவு உங்கள் புனிதமான மனசு, சேவைக்கு வரும் சோதனை
இந்த பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரா❤❤❤❤❤❤❤❤
25 வைத்தியர்கள் இருக்கும் இந்த வைத்தியசாலை ஏன் சரியாக இயக்க முடியவில்லை. காரணம் ஊழலும் தில்லுமுல்லும். வேலையை செய்ய சொன்னால் துன் புறுத்தல் செய்கிறாராம்.
மக்களே புதிதாக வந்திருக்கும் இந்த வைத்தியட்சகருக்கு ஆதரவை வழங்கி உங்கள் உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள்.
அர்சுனா sir நீங்கள் இதற்குப் பயந்து சேவையை விட்டுப் போக வேண்டாம். இவர்களது ஊழல்கள் வெளிக்கொணர்த்தமைக்கு மிக்க நன்றி. அர்சுனா sir எமக்குத் தெய்வம். அர்சுனா sir நீடூழி வாழவேண்டும்.🙏🙏🙏👌
பாவம் எவ்வளவு சோர்வாக இருக்கிறார்.அவர் உணவு உறக்கம் குறைவாக இருக்கும் போல.
உங்கள் உண்மையான போராட்டம் வெற்றிபெறும் டொக்டர். மக்கள் உங்கள் பக்கம்.
We are supporting sir
எங்கும் ஊலள் எதிலும் ஊலள் மருத்துவர்கள் தெய்வமாக போற்ற வேண்டியவர்கள் ஆனால் தற்போது மருத்துவம் என்ற பெயரில் பணம் தின்னும் போய்கள் உலாவருகின்றனர் மனசாட்சி இல்லாத மனிதமிருகங்கள்
தயவுசெய்து யார் என்றாலும் அநியாயம் நடந்தால் தட்டிக் கேளுங்கள்
அருமையான நீதி உள்ள மனிதம் கொண்ட மனிதர்❤❤ .. doctor க்குரிய முழுப் பண்புகளும் நியாயமான மக்கள் மேலுள்ள அன்பும் அக்கறையும் உள்ள இவரை எம்மின மக்கள் கைவிடக் கூடாது.. 100% அவருக்கு பக்கபலமாய் இருந்து நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும🙏🙏🙏🙏
சாவகச்சாரி மக்கள் மட்டுமல்ல யாழ்ப்பாண மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்குபற்றவேண்டும். இவ்வாறான பிரச்சனை அரசவைத்தியசாலைகள் அனைத்திலும் உள்ளது இதற்கான தீர்வு சாவகச்சேரியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் !
மருத்துவ மாவ்வீயாவிலுருந்து பாமரமக்களை காப்பற்றுங்கள் ராமநாதன் அர்சனா வாழ்க வாழ்க நீங்கள் மக்கள்ளுக்கான மருத்துவர் ்
மக்கள் மருத்துவர்
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
நல்லதே நடக்கும்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
உலக வல்லாதிக்க முதலாளித்துவ
வியாபாரிகள் மருந்து மாபியாக்கள்
உலக சனத்தொகை குறைக்கும்
கமுக்கமான கூட்டம்
சரியாக வேலை செய்பவர்கள்
நேர்மையாக வாழ்பவர்களை
உண்மை அறத்துடன்
வாழ்பவர்களை விடவே மாட்டார்கள்
ஆகையால் உண்மை நேர்மையானவர்களை பாதுகாப்பது
அவர்களை ஊக்குவிப்பது
மிகவும் முக்கியமானது ஏன்எனில்
அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி நிப்போம்
ஆகவே இந்த வைத்தியரையும்
இவரைப் போல உள்ள உத்தியோகத்தர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பது
பொதுமக்களின் கடமை ஏன்எனில்
இலங்கையில் வாழ்கிற பொதுமக்கள் எல்லோருடைய
வரிப்பணத்தில் தான் இலவசக் கல்வி கற்று வருகின்றனர் எல்லோருமே அதனால் பொதுமக்கள் கேள்வி கேக்கலாம்
சிங்களவன் தமிழன் இஸ்லாமியன்
எல்லோருக்குமே நோயாளிகள் முக்கியம் சரியான பாதுகாப்பான
மருத்துவம் வாழ்க்கை முக்கியம்
இவரையும் இவரைப் போன்றோரை
பதுகாப்பது உலகத் தமிழர் துணையாக இருக்க வேண்டும்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
இந்த வைத்தயர்தான் தேவை
இப்படி நிறைய தேவை சிறந்த மனிதன்
Doctor உங்களுக்க கொஞ்சம் rest வேண்டும். நித்திரை கொள்ளுங்கள் sir, நாக்கே வறண்டு போயிற்றுது, தர்மமே வெல்லும்.
பணியே செய்யாதவர்கள் பணிப்புறக்கனிப்பா😂😂 இவர்கள் அரச மருத்துவமனையில் கையெப்பம் இட்டு விட்டு மனித கசாப்புக்கடையில் (தனியார் மருத்துவமனை,மருந்து மாப்பிய) வேலை செய்பவர்கள். தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் கட்டணம், தேவையில்லாத மருந்துகள், பரிசோதனைகள் என்று பணக்காரனை ஏழ்மையிலும், ஏழை கடன்காரனாகவும் நோயளியை மனநோயளியாகவும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது எங்கள் அனுபவம்.அஜந்தா ,
சிவயோகம் .....போன்ற வர்கள் அதிகமருந்துகள் வழங்கியுள்னர்.
Doctor! you are a real super hero 👏👏👏👏👏👏👏👏👏Justice will win 👍keep supporting him 🙏
Thanks for your updates. Our support to Dr. Arjuna. Truths never fails. People strength is the biggest power
வீரத்தமிழன்.. நேர்மையான உழைப்பாளி வாழ்க அண்ணா.. நீங்கள்
ஓர் 10 இளையர்கள் ஆவது சேர்ந்து இந்த வைத்தியருக்கு 24 மணித்தியாலங்கள் பாதுகாப்பு கொடுங்கடா…
Super தம்பி நீங்கள் சொல்வது சரி
@@sellathuraisasiharan4034 Unami kattayam
வாழ்த்துக்கள்.. இந்த விடயத்தில் மக்கள் தீர்ப்பு மிக மிக அவசியம். வாழ்த்துக்கள்
மக்களே அனைவரும் திங்கட்கிழமை ஒன்றாக அணிதிரள வேண்டும். ஒற்றுமையே எமது பலம்...
தயவுகூர்ந்து அனைத்து UA-cam நண்பர்களும் திங்கட்கிழமை சென்று Dr அர்ச்சுனா அவர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும்.
திருந்தாத உள்ளங்கள் தயவு செய்து திருந்துங்கள்
உங்க அப்பாஅம்மா சரியாகத்தான் பெயர் வைத்துள்ளர்கள் அர்ச்சனா என்று 👌
சமூக நலம் சார்ந்த மிக முக்கியமான
காணொளி இது.
ஊழல் வாதிகளை ஓரம் கட்டவேண்டிய நேரமிது
பொதுமக்கள் இன்னும் அதிகமாக ஒன்று திரண்டு
விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது.
❤❤❤❤❤❤❤❤❤❤
Dear sir, நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கண் கலங்க கூடாது. நீங்கள் கவலைப்படுறத பார்த்து எனக்கும் அழுகையா இருக்கு. உங்கள் துணிவும் பணிவும் வேற லெவல். எப்போதும் மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும். அந்தக் கள்ளர் கூட்டத்தை விடுங்கோ எங்கயாவது போய் சாவட்டும். சனத்திட்ட இருந்து கொள்ளையடித்து உங்கட பொக்கற்றில இருந்து கொள்ளையடித்து இதெல்லாம் பொறுக்கி கூட்டத்துக்கு நிலைக்கவே நிலைக்காது. கள்ளர் உங்களுக்கெல்லாம் எப்ப இதுக்கான பலன் கிடைக்குமோ தெரியாது 😠😠😠😠😠😠😠😠😠😠😠
தகுதியினவர்கள் தகுதியான இடத்துக்கு வரும் போதே மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.மக்கள்புரட்சி வெடிக்கட்டும்
Thank you so much for updating us 🙏🏻🙏🏻🙏🏻
All people stand with Dr and support him💪🏻💪🏻💪🏻 God bless you Dr🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் டாக்டர்... இந்த 25 பேரையும் பணி இடைநீக்கம் செய்து புதிய வைத்தியருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் அதன் மூலம் தான் எதிர்காலத்தில் பயம் இருக்கும்..... எத்தனையோ டாக்கர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு அங்கே வாய்ப்பளித்தால் சிறப்பு ..
இங்கே யாரும் முதலாளிகள் இல்லை ஆனால் எல்லா மக்களும் முதலாளிகள் என்பது ஆணித்தரமானது.
ஆகவே முதலாளிகள் அனைவரும் இதற்கான ஆவணங்களை சரிப்படுத்த வேண்டும்.
Well done Sankar keep supporting Dr
பிடிக்க வேண்ணடியவர்களை விட்டு விட்டு அப்பாவிகளை பிடிக்கும் போலிஸ் 😂
இந்த நல்ல வைத்தியரை வாழ வைக்க மக்கள் தான் திரண்டு எழ வேண்டும்.
உங்கள் பண்பான மருத்துவ "மனித நேயபணிகளை"
துணிச்சலுடன்,
புரியுங்கள்!
நாம் மக்கள் உங்கள் பக்கம்!
வீரத் தமிழன்டா 👏👏👏
திங்கள் கிழமை அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடுவோம்
உண்மையான நல் உள்ளம் கொண்ட சேவை நோக்காக கொண்ட பல வைத்தியர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேவை ஆற்றுகின்றனர்
உண்மையில் ஒரு தவறுமில்லை ஆரோ ஒருவர் இந்தப் பதவிக்கு எதிர்பார்த்து காத்திருந்த இருக்கலாம்.ஊழல் எங்குதான் இல்லை முன்பு உண்மையான எதிர்பாப்புஇல்லாமல் இருந்தார்கள் இப்போதும் சிலர் இருக்கிறார்கள் ஆனால் எந்த ஒரு தந்தை தாய் பிள்ளைகளை மனித உயிர்களுக்கு சேவை செய்யச்சொல்லி வைத்தியத்துறைக்கு படிப்பித்தவர்கள் இந்தத் தொழில் என்றால் பேரும் புகழும் பணம் கூடியளவு உழைக்கலாம் கூடிய சீதனம் கோடிக்கணக்கான காசு வாங்கலாம்.இவர்களில் எத்தனை பேர் அரசவைத்தியசாலையில் ஓய்வெடுப்பதும் சம்பளமும் ஆனால் தனியார் வைத்தியசாலையில் வேலை செய்வது தான் உண்மை எல்லோரும் அல்ல எத்தனையோ வைத்தியர்கள் நாளைக்கு 2,30 க்கு தனியார் வைத்தியசாலைக்கு வாருங்கள் என்று அங்கு அழைத்து பெரும் தொகைப் பணத்தை அறவிடிருக்கிறார்கள் வைத்தியர் மட்டுமல்ல ஆசிரியர்களும் கூட இதேபோல் தான் வசதி உள்ளவர்கள் சமாளிக்க முடியும் மற்றவர்கள் எப்படி பணம் பணம் பணக்கெடுதான் இந்தளவுக்கு காரணம்
Our support for Arjuna. Keep rocking
உண்மை ஐயா தம்பி இவங்கள் மாபியாக்கள்
K S Sankar. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Veery. good. Doctor. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯
Well said....keep up your good work, Dr. Archxhuna.
People of chavakacheri, this is the time to secure your genuine Doctor, who dedicated his life to our community.
நன்றி நன்றி 🙏🙏🙏
தயவு செய்து எம் யாழ் மக்களே இவர் றொம்ப பாவம் அவருக்கு நல்ல சாப்பாடு பால் ரீ மற்றும் தேவையான சப்போர்ட் பண்ணுங்கள்😥😥😥🙏🙏🙏🙏🙏
புலம் பெயர் உறவுகள் நாம் ஒரு போதும் உங்களை தப்பாய் நினைக்க மாட்டோம் … தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்வோம்👍
நல்ல doctor க்கு உரிய முகம். நிறைய கவலையாக இருக்கிறது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கிறார்கள் மற்றைய ஆஸ்பத்திரி நிர்வாகிகள். நாட்டின் முதுகெலும்பு doctors. தயவு செய்து மக்களுக்காக ஒற்றுமையாக இருந்து எல்லா doctors வேலை செய்யிங்கள்.
### Doctor க்கு உரிய பண்பு❤
@@latharavindran4437 அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கூடாத செயல் செய்தவரையும் முகம் காட்டிக் கொடுக்கும்.
Thank you Tamil media
உங்கள் சேவை மக்களுக்கு தேவை சேர். தாங்களுக்கு பாபா மற்றும் பொது மக்கள் துனையிருப்பார்கள்.
Uncountable Thanks for your social service , Many Thanks.
Please all tamil people including you tubers who like to support to Dr Archuna.
மக்கள் ஒன்றிணைந்து இந்த வைத்ததியருக்கு ஆதரவு வழங்கி வைத்திய சாலையை சரியாக இயங்க வையுங்கள்.
மக்கள் சேவை மகேசன் என்பார்கள், இன்று மகேசனாக வைத்தியர் அர்ஜுனா அவர்களைப் பாதுகாக்க மக்களே முன்வாருங்கள்.
Doctor sleep well.Look after your self.Your health is important. God bless.
Please support for Archana doctor
பெயருக்கேற்றாற்போல் வாழ்கிறீர்கள் ஐயா, உங்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். அன்று தர்மத்தை நிலைநாட்ட அர்ச்சுனன் கையில் காண்டீபம், இன்று உங்கள் கையில் ஸ்டாஸ்கோப்.
மனித உருவில் காணும் தெய்வங்கள் எல்லாம், உங்களைப்போல் தங்கள் சேவையைச் செய்தால் இந்த உலகு அன்பில் மூழ்கிவிடும்.
உங்களைப்போல் ஏனைய வைத்தியர்களும் மாற்றுரு அடையவும் உங்களுக்கு துணையாக நின்று வைத்திய அறத்தைக் காக்கவும் கடவுளைப் பிராத்திக்கின்றேன்❤
🙏
Doctor அர்ச்சனா சேர் உங்களைப் பார்த்தா எங்களுக்கு பெருமையா இருக்கு. கடவுள் மனித உருவில் வருவார். அது உண்மை. வாழ்க வையகம் . மனவுறுதி குலைய வேண்டாம் . வாழ்க வளமுடன்
Nalla visayam Shankar, ningal ithai patry pottathuku❤
Doctor ❤❤❤
Doctor you are great 👍 🙏🏼🙏🏼🙏🏼💐💐
your are great man...
வாழ்த்துக்கள் சங்கர் பதிவுக்கு.
அர்ச்சனா டொக்ரருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
திருந்தா தமிழன். ஊழல் தாண்டவமாடத் தொடங்கி விட்டது. பக்கத்து நாட்டு காற்றோ?
Ks Sankar your best guys ❤❤❤❤🎉🎉🎉
உங்களின் கைதில் இருந்து தெரிகிறது எவ்வளவு தூரம் மேலிடத்துக்கான செல்வாக்கு இருக்கிறதென்பதை இந்தளவில் நிற்காது அவர்களுக்கான ஞாயத்தை நியாயப்படுத்தி அறிக்கைகளும் மேலிடத்திலிருந்து வரும் தமிழருக்கான தெரிவு செய்த காட்சிகள் ஒருவரும் ஏன் சமூகமளிக்கவில்லை பாவப் பட்ட தமிழர்கள்
You are very great doctor
உங்கள் நீர்மையான போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .🇬🇧
உதவி செய்ய வாழ்த்துக்கள் டொக்டர் வாழ வாழ்த்துகிறேன் சூப்பர் பணி நியமன ம் தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
Excellent brother ,
Dr.Archchuna is the right person for this hospital. Please support him the area people.
Real hero 🙏❤️
Great doctor 👍❤
Thank you so much my dear k s Shankar good information video keep continue more information video all the best brother 👍👍👍
Very good news✍️👏 we only have this power left .
மிக்க நன்றி சகோ.
Congratulations 👏 Dr
People support always very important 🎉🎉🎉
வாழ்க வளர்க
Super 👌
Truth will never die dr may God guide u in the correct path blessings
Dr அர்சுனா அவர்களை வடக்கு மாகாண மருத்துவ நிர்வாக சேவைத்தலைவராக்க வேண்டும். அப்போதுதான் வடக்குமாகணத்தில் மருத்துவமாபியவை ஒழிக்க முடியும்.
உண்மையான மனிதர் தர்மம் வெல்லும்
Ungala madiri Nalla manam padaiththavar.yaarum ellanu nenaikkiran doctor.neega padichcha padippukku nalladu seirigga.ethatku colombula erukkira naagalum ungaludan erukkirom.thamilan endru sollada Thalai nimirndu nillada❤.elaigalukku neega kadavul
Our support always for you doctor archana
Your are great man
உண்மை நேர்மையாக இருந்தால் அதுவே உயர்வு 👌👏
we need honest doctors like Dr Arjuna. People support are with you always. Corruption on patients care is a criminal offence. registration should be taken off from those 5 doctors immediately.
சாவகச்சேரி மக்களே!!!உங்கள்ஒற்ருமைகக்கும்;துணிவிற்கும்.நன்றிகள். வாழ்த்துக்கள் மக்களே.நீங்கள் மருத்துவ மாவியாக்களிற்கு நல்லபாடம் புகட்டுங்கள். ஆனால் அவதானமாகச் செயலபடுங்கள்
ஊழல் லஞ்சம் இதுக்கெல்லாம் 2009 க் கு முதல் இருந்த வரி புலியின் ஆட்சியில் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள் கனவிலும் கூட நடந்திருக்காது😢
என்னசொல்லவரேர்றாய்?
@@ChellamPalam நீ என்ன கேட்க வாராய்
அவனுகளே கப்பம் வாங்கி வெளிநாட்டில் பிச்ச எடுத்து தான் புழப்பு நடத்திகிட்டு இருந்தாங்கள்
Dr. Arjuna💯👌❤
Thank you for covering this story.
இவங்களையும் காவல் துறை என்று மக்கள் நம்புகிறார்கள். இவங்கள யாருக்காக வேலை செய்யிறங்கள் என்று தெரியல
உங்கள் பதிவுக்கு நன்றி தம்பி தமிழேண்டா
அநியாயம் அக்கிரமம் எல்லை மீறும் போது ஒரு தலைமகன் திருமகன் Dr. அர்ச்சுணன் வரவு என்பது இயற்கையின் நியதி 🙏
Congratulations doctor. I wish your honest.
I salute the brave doctor for his clarification 🙏
👉🏻வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் ஊழலும்,பணமுமே புகுந்து விளையாடுகின்றது.
👉🏻இப்போது வைத்தியசாலையில் நடந்தது ஒரு சிறிய உதாரணம்
மக்களே விழித்து எழுக!👁️👁️👁️
Dr.அர்ச்சுனா வாழ்க✊✊✊❤️❤️❤️
தனியார் வைத்தியாசலைகள் முழுவதையும் மூட வேண்டும்.. சிங்கள அரசு செய்யுமா??? 😚😚😚😚😚😚
அண்ணை இல்லாதது தான் இவளவு பிரச்சனை
Salute Doctor 🙏🙏🙏👏👏👏👏
Everything you talk about is true keep it up Dr .Arjuna 🙏❤️God bless you 🙏 nalla oru manithar❤ be safe 🙏
Thanks Shankar for updating 👌🏼
நல்லது,செய்பவர்களைதான்,இறைவன்,கடுமையாக,சோதிப்பார்,மக்களே.ஒன்றுசேருங்கள்,இறைவன்,துணை,இருப்பார்,வைத்தியர்கள்,இறைவனுக்கு,சமமானவர்கள்,ஓம்,நமசிவாய,வாழ்க