என் வயிற்றில் வளரும் என் செல்ல குழந்தை நல்ல உடல், உள, ஆன்மீக, சமூக ஆரோக்கியத்துடன் கூடிய நோய் நொடி அற்ற, நல்ல ஒழுக்கம், தைரியம், பொறுமை, மனிதத்தன்மை, சுறுசுறுப்பு, மனநிம்மதி, அதிஷ்டம், செல்வ செழிப்பு, மரியாதை கொண்ட ஒரு அழகிய, அறிவு ஆற்றல், திறமை, புத்தாக்கத்திறன், கலைத்திறன், நீடிய ஆயுள் ஆரோக்கியம், எல்லா வித நல்ல இன்பமும் பெறப்போகும் ஒரு நல்ல மனிதப்பிறப்பாக இருக்க உங்கள் கருணை, ஆசீர்வாதம் வேண்டும் ராமா. ஸ்ரீ ராம ஜெயம்❤ ஓம் நமசிவாய❤
மிக அருமையான சுந்தரகாண்டம் படித்தாலும் , கேட்டாலும் நல்லதே நடக்கும்... மிக்க நன்றிகள் 🙏🙏💐💐...இந்த சுந்தர காண்டத்தை சொல்லியவர் மிக அருமையாக தடுமாற்றம் இன்றி மிகத்தெளிவாக கூறியது பாராட்டுக்குரியது 🎉....அவர் வாழ்க பல்லாண்டு 🙏🙏.. இறைவனின் அருள் கிடைக்க எங்களின் பூரண ஆசிகள் 🙏🙏💐💐
ஸ்ரீ ராமாஜெயம் ,ராமா கர்ப்பினியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தைபிறக்க வேண்டுகிறேன் ,மனதைரியமும் தெம்பும் ,ஆரோக்கியமும் பெற வேண்டுகிறேன் ,ஸ்ரீராம் ஜெயராம் ❤❤❤
மிகவும் அருமையாக சொன்னீர்கள். கண்களை மூடி கேட்கும் போது அனைத்து காட்சிகளைஹ கண்முன் நடப்பது போன்ற இருந்தது. 6 வருடங்களுக்கு முன்பு என் பையன் வயிற்றில் இருக்கும் போது படித்தேன். அதோடு இப்போது மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கொடுத்துக்கு மிக்க நன்றி. மனக்கவலை குறைந்து.
நான் சிறு வயதிலே கணவனை இழந்து என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இன்று ஒரு பிறவியில் பார்வை இல்லாத திருமணம் ஆகாத ஒருவரை அவருக்கு காலம் முழுதும் விழிகளாய் நான் இருக்க நினைத்து அவர் கரம் பிடித்தேன் விதி இதிலு விளையாடுகிறது அவரோடு சேர்த்து வாழ என்க்காக பிராத்தனை செய்யுங்கள் ஜெய் ஸ்ரீ ராமா
🌹🌻🥀🌻🌼🌷🏵🥀🌺🥀 ஸ்ரீ ராம ஜெயம். என் வயிற்றில் வளரும் குழந்தைகள் இரண்டு பேரும் நன்கு வளர நீங்க தான் துணையாக இருக்கு வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும்.
ஜெய் ஸ்ரீ ராம் 🌺 03 /02 /2024 தை 20 இன்று ராமநவமி ஜெய் ஸ்ரீ ராம் அனைவருக்கும் நன்மை தரும் அருமையான சுந்தர காண்டம் ஆன்மிக சொற்பொழிவு பதிவை வழங்கிய தங்களுக்கு மகிழ்ச்சியுடன் என் நன்றி ஐயா 🌺 ஜெய் ஸ்ரீ ராம் 🌺🌺🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 🌺🌺ஜெய் ஸ்ரீ ராம் 🌺🌺 ஆஞ்சநேயர் ஹனுமான் காயத்ரி 🌺ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமான் ப்ரசோதயாத் 🌺 🌺 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் என்னால் தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யமுடுயவில்லை என்ற ஏக்கம் நீங்கியது 68 ஸர்கத்தையும் விளம்பர ம் இல்லாமல் நேர்தியாக சொன்னது அருமை நன்றி
ஜெய் ஸ்ரீராம்,, சுந்தரகாண்டத்தை கேட்கும் பொழுது அந்த காட்சிகள் அனைத்தும் நேரடியாக காண்பது போல் என் மனதில் தோன்றியது மனதும், சுந்தரகாண்டம் என்னும் புராணக் கதையை எங்களுக்கு கூறிய ஐயா உங்களுக்கு கோடான
ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙇♀️🙇♂️🙇🙏 💐💐💐
ஆம், உண்மை, முற்றிலும் உண்மை👏👏 நான் அடிக்கடி சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது வழக்கம். அப்போது, மனதில் ஒரு விதமான அதீத ஆனந்தம் அடையும் , மனதிற்கு ஒரு ஆறுதல் உண்டாகும் . ஜய் ஶ்ரீ ராம்👏👏 ஜய் ஜய் ஶ்ரீ ராம் 👏👏
மிக்க நன்றிகள் இந்த பதிவிற்க்கு சிறு வயதில் இந்த வரலாற்று பதிவை தொலைக்காட்சி ஊடாக பல வருடங்களுக்கு பார்த்த ஞாபகம் இப்போது வந்தது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருந்தது. 🙏🙏🙏🌷🌷🌷❤️❤️💜❤️💜
Jai Ganesa. 🙏My God, by God's grace I am blessed since so many years to read 68 Sargams of Sundarakandam in Sanscrit. After hearing the perfect translation in Tamil, my happiness has no bounds. Thank you so much sir. You are really our guide, philosopher friend. Namaskatams. I read it as Navaham from 3rd to 11th.Yesterday Hanimat Jaysnthi. Hope l am correct. So nice of you sir. 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏❤❤❤❤❤Jai Sriram. Jai Ramadasa Anjaneya ..
Today, how lucky I am to listen the entire episode ,how Shri Hanuman met motner Sita, the entire eventsis made known through the talk. I am truly blessed. JAI SiTA RAM.
அருமையான இனிய பதிவு ♥️👌👌🙏 தங்களின் மேலான இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ♥️🌹🙏 சுந்தர காண்டம் முழுவதையும் மிக தெளிவாக அழகாக சிறப்பித்து கூறிய விதம் அருமை மிகவும் அருமை ♥️👌👌👌👌👌 மனம் அமைதியாக கேட்டு மகிழ்ந்தேன்♥️🌹🙏 தங்களின் மேலான இந்த தொண்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️👌🤝🥰🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
ஶ்ரீ ராம ஜெயம் என் வயிறில் என்னை நம்பி வந்த உயிர் எல்லா ஆரோக்கியமும், அழகும், அறிவும், ஆற்றலும் பெற்று உலகிற்கு வர வேண்டும். நல்ல பிள்ளை பேறு கிடைக்க எப்போதும் கூடவே இருங்க கடவுளே எனக்கும் என் பிள்ளைக்கும் நீங்க தான் துணை 🙏🙏🙏
இன்று தான் ரிசல்ட் தெரியும் எங்களுடைய குழந்தையை சுவபிரசவத்துடன் பெற்று எடுக்க வேண்டும் அனைத்து கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் பக்க பலமாக இருக்க வேண்டும் ❤ ஸ்ரீராமஜயம் ராமன் சீதை லட்சுமணன் அனுமன் ஜெய் ஆஞ்சநேயா❤ அறிவழகன் பைரவி ❤
உ// திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள் மனிதகுல மாணிக்கம் ஆவார்! மனிதராக பிறந்து வாழ்ந்து ஆன்மீக நிலைகளில் இதுவரை எவரும் எட்டாத உயரத்தை ஏறி எட்டி இருப்பவர் திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள்! ஆசிய ஜோதி ஞான சூரியன் என்று புத்தபிரானை சொல்வோம்! வடலூர் ராமலிங்க வள்ளலாரை ஒளிநிலை பொருந்தியவர் என்போம்! எண்ணிலடங்கா சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் சிரஞ்சிவிகள் என்று எவரை சொன்னாலும் தமது ஆன்மீக அறிவை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி அவர் வாழ்கிறார் என்பதைப்பொறுத்தே அவரது உயர்வு நிலை தீர்மானிக்கப்படும்! அவ்வகையில் இப்புவியில் வாழும் ஒவ்வொரு ஆன்மாவையும் கடைத்தேற்றி உயர் நிலைக்கு ஏற்றிவிடுவதே தமது தலையாய கடமையாகக்கொண்டு வாழ்பவர் திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள். இவ்வகையில் திரு ஆதிசங்கரர் அவர்கள் தமது ஆன்மீக அறிவுகளைத் திரட்டி தமது யூத இனத்தவர் மட்டும் புவியில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்வாங்கு வாழவே விரும்பி வாழ்ந்தவர் ஆவார்! அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி இனத்திற்கான ஆன்மீக குரு! அவ்வளவே!அனைத்து ஜாதி இன மக்களின் நலனுக்கானவர் அல்ல! அவர் போதித்தது எல்லாம் அத்வைதம்! அவர் செயல்பட்டது எல்லாம் லோகாயாத வாதம்! தெய்வீக சபையில் தகுதிப்பெற்ற மனித ஆன்ம ஜீவிகளிடம் இறையனார் கேட்கும் கேள்வி :- மலரவிருக்கும் சத்திய யுகத்தின் காலநிலை செயற்பாட்டு தர்மம் எத்தகையதாக இருந்தால் உலக உயிர்களுக்கு நலம் பயக்கும் ? என்கிற ஆதி இறையனாரின் இக் கேள்விக்கு திரு நாகராஜ் பாபா அவர்கள் அளித்த பதில் " இறைவா பூமியில் ஜென்மம் எடுக்கும் மனிதர்கள் பிறக்கும் பொழுது எந்த வஸ்துக்களையும் தம்முடன் கொண்டு வருவதில்லை!அவர் இறக்கும்பொழுதும் எந்த வஸ்துக்களையும் கொண்டு செல்வதில்லை! பிறவி எடுத்து இங்கு பிறந்து வாழும் காலத்தில் எந்த வஸ்துக்களையும் ஒருவர் உரிமைக்கொண்டாடாமல் இது என்னுடையது!இதை நான் பிறருக்கு தரமாட்டேன் என்கிற அஞ்ஞானத்தை மனிதர்களிடமிருந்து நீக்கிவிட்டால் ,இங்கிருக்கும் எல்லா வஸ்துக்களும் எல்லா மனிதர்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும் பொது என்று ஆக்கிவிட்டால் மனிதக்குலம் தமது கர்ம வீரியத்தை உணர்ந்து வாழ்ந்து ஆன்ம கடைத்தேற்றத்தை விரைவில் அடைவார்கள்” நாகராஜ் பாபாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க! அந்த ஆதி இறையும் இவ்விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்! நாட்டை ஆளும் தலைவருக்கு இந்த தகவலை தெரிவிக்க வேண்டியது எம்மைப்போன்ற ஆன்மீகவாதியின் கடமை! பிரதமர் மோடிஜி அவர்களுக்கும் குடியரசு தலைவருக்கும் இந்த தகவல் கொடுக்கப்படுகிறது!
நானும் என் கணவரும் என் பிள்ளைகளும் நன்றாக எந்த துன்பமும் இல்லாமல் வாழ வேண்டும். எண்ணற்ற பிரச்சினை, கஷ்டம் மணம் கல்லாகி விட்டது அது மாற வேன்டும் Sri Rama jayam 🙏
நீங்கள் நினைத்தது நிச்சயமாக நடக்கும், ஆனால் நீங்கள் வேண்டும்பொழுது இந்த பிரபஞ்சத்தில் எல்லா உயிரும் நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள்... அப்போதுதான் இறைவன் முழு ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.. நன்றி
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் 🏵️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அய்யனே ஸ்ரீசீதை அன்னை மாருதிக்கு வெற்றி மாலையாக வெற்றிலை மாலை அணிவித்து ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார் இந்த அரிய காட்சி தகவல் இப்பதிவில் கூறாமல் விட்டது வருத்தமாக உள்ளது 😢😢
ஜெய் ராம் ஜெயம்.சுந்தர காண்டத்தை சித்ரா பெளர்ணமி அன்று கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மகிழ்ச்சி.நானும் என் குழந்தைகளும் அவர்கள் குடும்பத்தையும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழ க்ஷிராமபிரான் அருள் எங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ஜெய் க்ஷிராம்.
ஏனோ என் மனம் அலைபாய்ந்து கொண்டே குடும்பப் பிரச்சனை மகளின் கடும் சொற்கள் இதை என்னால் ஏற்காமல் தான் ஒரு மலை மீது பெருமாள் மலை அங்கே வந்து சுந்தரகாண்டம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
ஜெய் ராம ஜெயம் என் கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் நீங்கள் தான் துனை இருக்க வேண்டும் நல்ல படியாக இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டும் ஜெய் ராம ஜெயம்
ua-cam.com/video/CAN7ioTVTNU/v-deo.html
👆இராமாயணம்
ஜெய் ஸ்ரீ ராம்
😊
Susila🎉🎉
⁰0⁹p⁸0@@tn69-wv6ph
Jai sriram , Jaya ram
என் வயிற்றில் வளரும் என் செல்ல குழந்தை நல்ல உடல், உள, ஆன்மீக, சமூக ஆரோக்கியத்துடன் கூடிய நோய் நொடி அற்ற, நல்ல ஒழுக்கம், தைரியம், பொறுமை, மனிதத்தன்மை, சுறுசுறுப்பு, மனநிம்மதி, அதிஷ்டம், செல்வ செழிப்பு, மரியாதை கொண்ட ஒரு அழகிய, அறிவு ஆற்றல், திறமை, புத்தாக்கத்திறன், கலைத்திறன், நீடிய ஆயுள் ஆரோக்கியம், எல்லா வித நல்ல இன்பமும் பெறப்போகும் ஒரு நல்ல மனிதப்பிறப்பாக இருக்க உங்கள் கருணை, ஆசீர்வாதம் வேண்டும் ராமா.
ஸ்ரீ ராம ஜெயம்❤
ஓம் நமசிவாய❤
Ungal venduthal niyayamanathu.. kattayam neengal ninaithapadi nadakkum... Nan prathikkiren
❤ nandri @@nagathipika
ஸ்ரீ ராம ஜெயம். என் வயிற்றில் வளரும் குழந்தைகள் இரண்டு பேரும் நன்கு வளர நீங்க தான் துணையாக இருக்கு வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும்.
நீங்கள் விரும்பும் அனைத்தும் அப்படியே நடக்கும் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
ஜெய் ஶ்ரீராம்.
,🎉
எப்படித் தெரியும் இரட்டைக் குழந்தைகள் என்று? வாழ்த்துக்கள்.
@@dr.chandrasekaranmohanasun3242 seven month aghthu
என் வயிற்றில் வளரும் குழந்தை பத்திரமாக பாதுகாத்து தர வேண்டும் ஸ்ரீராம்
ராமா ...என் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக ஆரோக்கியமாக வளர அருள் புரியுங்கள் 🙏ஓம் ஸ்ரீ ராமஜெயம். ...ஜெய் ஆஞ்சநேயர் நமக🙏
வாழ்க வளமுடன்
ஸ்ரீராம ஜெயம் .என் வயிற்றிலுள்ள இரண்டு குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளரவும் எனக்கு சுகப்ரசவம் ஆக ஆருள வேண்டும் 🙏🙇♀️
ஸ்ரீ ராம ஜெயம் என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் நல்லபடியாக பிறக்க அருள்புரிய வேண்டும்🙏🙏🙏
Mee too sis❤️❤️
Same sistar
மிக அருமையான சுந்தரகாண்டம் படித்தாலும் , கேட்டாலும் நல்லதே நடக்கும்... மிக்க நன்றிகள் 🙏🙏💐💐...இந்த சுந்தர காண்டத்தை சொல்லியவர் மிக அருமையாக தடுமாற்றம் இன்றி மிகத்தெளிவாக கூறியது பாராட்டுக்குரியது 🎉....அவர் வாழ்க பல்லாண்டு 🙏🙏.. இறைவனின் அருள் கிடைக்க எங்களின் பூரண ஆசிகள் 🙏🙏💐💐
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
ராமபக்தா ஸ்ரீ ராம பக்தா
மிகவும் அழகாக இருந்தது என்னையும் அறியாமல் கண்களில் நீர் வந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்க வளமுடன்
எதனேமுறை கேட்டாலும் புதியதாக கேற்பது போலே இருக்கிறது ப்ரோ ஜெய் ஹனுமான் ஜெய் ஆஞ்சநேய ஜெய் ஶ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🚩🕉️🔱🚩
Jai hanuman🙏🙏🙏
யு டியூப் செய்திகளிளே மிகவும் முக்கியமான உருப்படியான ஓர் நல்ல விஷயத்தை தந்த உங்கள் திருவடி க்கு என் வணக்கங்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
⁸
அருமை சுந்தர காண்டம் கண் முன் தோன்றியது. ஜெய் ஸ்ரீ ராம். எனது மகளும் மருமகனும் ராமன் சீதையை போல் வாழ ஆசீரவதிக்க வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்❤❤❤
ஸ்ரீ ராமாஜெயம் ,ராமா கர்ப்பினியாக இருக்கும் என் மகள் நல்லபடியாக குழந்தைபிறக்க வேண்டுகிறேன் ,மனதைரியமும் தெம்பும் ,ஆரோக்கியமும் பெற வேண்டுகிறேன் ,ஸ்ரீராம் ஜெயராம் ❤❤❤
En kanavar vaangiya kadam yellaam theera vendugiren
❤❤❤
@@jayalakshmim2821ub tby
Hearing this Sundarakandam story my heart is filled with bhakthi, joy and happiness. Jai SriRam, Jai Sri Hanuman.
In
மிகவும் அருமையாக சொன்னீர்கள். கண்களை மூடி கேட்கும் போது அனைத்து காட்சிகளைஹ கண்முன் நடப்பது போன்ற இருந்தது. 6 வருடங்களுக்கு முன்பு என் பையன் வயிற்றில் இருக்கும் போது படித்தேன். அதோடு இப்போது மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கொடுத்துக்கு மிக்க நன்றி. மனக்கவலை குறைந்து.
RAM ram ram ram
L
😊😊😊
Jai Sri Ram 🙏🙏
Jai Shree. Ram 🙏
Jai Shree Anjaenaeya🙏
நான் சிறு வயதிலே கணவனை இழந்து என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி இன்று ஒரு பிறவியில் பார்வை இல்லாத திருமணம் ஆகாத ஒருவரை அவருக்கு காலம் முழுதும் விழிகளாய் நான் இருக்க நினைத்து அவர் கரம் பிடித்தேன் விதி இதிலு விளையாடுகிறது அவரோடு சேர்த்து வாழ என்க்காக பிராத்தனை செய்யுங்கள் ஜெய் ஸ்ரீ ராமா
Jai sri ram
. வட
@@yuvakalai8021
என் மகனுக்கு விரைவில் திருமணப் நடக்கவும் என் பேரக் குழந்தையும் என் பெண்ணும் என் னுடன் ஒரு வாரம் தங்க வும் அருள் காட்டுங்கள் மாருதியே
அருமை நல்ல குரல் வளம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏
காட்சிகள் ஒவ்வொன்றும் கண் முன்னே வந்து நிற்கிறது.மிக்க நன்றி ஐயா.
💐இராமாயணம் கதை கண்முன்னே வந்து போனது. வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன். ஜெய் ஶ்ரீராம்.ஜெய் ஶ்ரீராம்💐💐
கோடான கோடி நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்க வளமுடன்
என்ன ஒரு இரத்தின சுருக்கமான இனிமையான சுகமான விரிவுரை, கதைப்போமா ஊடகத்தில் வரும் மகளின் குரலுக்கு மாற்றான வலிமையான குரல்
ஸ்ரீ ராமஜெயம் என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்..🙏.நல்ல எண்ணங்களுடன் வளர வேண்டும்.
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் 🙏🙏
Eplmuthumuthumuthumuthumuthu
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
Eplmuthumuthumuthumuthum
😊
Jai,sri,hanuman❤jai,sri,hanuman❤❤
அதிகாலையில் கேட்டவுடன் மனக்கவலைகள் அனைத்தும் விலகி மனது புத்துணர்வு பெற்று உள்ளது
ஜெய் ஸ்ரீ ராம்
என் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது இந்தபதிவு வழங்கிய உங்கள் ஆன்மீக சொற்பொலிவு மிகவும் அருமை நன்றி!
🌹🌻🥀🌻🌼🌷🏵🥀🌺🥀
ஸ்ரீ ராம ஜெயம். என் வயிற்றில் வளரும் குழந்தைகள் இரண்டு பேரும் நன்கு வளர நீங்க தான் துணையாக இருக்கு வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும்.
என் பேரனுக்கு ஆரோக்கியம் கொடுத்து பேசும் ஆற்றல் கொடுப்பா ராமா என் அப்பா என் பக்தி உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்
கண்டிப்பா அம்மா
😂
😂❤
❤😂
நான் தினமும் 1 முறை யாவது கேப்பேன் சுந்தர காண்டம் ❤️🙏❤️
சுந்தரகாண்டம் சரித்திரம் கேட்டமாத்திரத்தில் என் மனம் கவலைகளெல்லாம் மறந்து ராமபிரானை நினைத்து ஜெபிக்க தொடங்கியது. உங்களுக்கு கோடான கேடி நன்றி.
ஹரே ராமா
🙏🙏🙏
Jai.sri,ram.
B 😢😅.😅@@JayanthiR-gz7zt
The😊😊
கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறதே 🙏🙏🙏🙏🙏 ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஸ்ரீ ராம் 🌺 03 /02 /2024 தை 20 இன்று ராமநவமி ஜெய் ஸ்ரீ ராம் அனைவருக்கும் நன்மை தரும் அருமையான சுந்தர காண்டம் ஆன்மிக சொற்பொழிவு பதிவை வழங்கிய தங்களுக்கு மகிழ்ச்சியுடன் என் நன்றி ஐயா 🌺 ஜெய் ஸ்ரீ ராம் 🌺🌺🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம 🌺 🌺🌺ஜெய் ஸ்ரீ ராம் 🌺🌺 ஆஞ்சநேயர் ஹனுமான் காயத்ரி 🌺ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமான் ப்ரசோதயாத் 🌺 🌺 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
😅
Jaya Ram sriram Jaya jaya ram
ஸ்ரீராம ராம ரமேதி ரமே மனோரமே
சகரஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம ராம வரானனே...
Yennoda baby Nalla padiya arokkiyamana baby ah healthy baby ah normal delivery la pirakka arul puringa Jai Sri Ram Jai Sri Ram Jai Sri Ram
என் மகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதை கேட்க்க வைத்தேன் ஜெய்சீதா ராம்
வணக்கம் என்னால் தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யமுடுயவில்லை என்ற ஏக்கம் நீங்கியது 68 ஸர்கத்தையும் விளம்பர ம் இல்லாமல் நேர்தியாக சொன்னது அருமை நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supper
😢 Jai shree Ram
Jai Shree Ram
Jai Shree Ram. Jai Shree Ram. Jai Shree Ram
ஜெய் ஸ்ரீராம்,, சுந்தரகாண்டத்தை கேட்கும் பொழுது அந்த காட்சிகள் அனைத்தும் நேரடியாக காண்பது போல் என் மனதில் தோன்றியது மனதும், சுந்தரகாண்டம் என்னும் புராணக் கதையை எங்களுக்கு கூறிய ஐயா உங்களுக்கு கோடான
குரல் வளமும்.தமிழ் ஆளுமையும் உங்கள் வாய்மொழி கேட்டதில் கோடி நன்றி. நமஸ்காரங்கள்
மனமாா்ந்த நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஜெய் ஹனுமான் என் குழந்தைகள் இருலருக்கும் தீர்க்க ஆயுள் கொடுங்கள் இறைவா
ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙇♀️🙇♂️🙇🙏 💐💐💐
what a blessings to hear your voice explaining Sundara Kandaam on Saturday!
உங்களுக்குகாக சொர்க்கத்தின் கதவுகள் நிச்சயம் திறந்திருக்கும் 💙💙💙💙💙💙💙💙💙💙💙ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏
அருமை .நீங்கள் சுந்தர காண்டம் கதை சொல்லும் உச்சரிப்பு குரல் அருமை நண்பரே 🙏💕நன்றி
🙏🙏
Thankyou😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤😢😢😊😊😊 6:01 6:01 6:02
@@Adiguru❤❤❤❤❤❤❤❤❤srilanka❤❤❤❤omvanaja❤❤❤❤❤❤❤❤❤ 7:00 7:00 7:00 7:01 7:01 7:02 7:02 ❤❤❤❤❤ 7:04 7:04 thankuou❤❤❤❤
Jay Shri Ram Jay Shri Ram Jay Anjaneya naan sundara kandam ketali Mana nimmathi kidaithathu EN pillaigal iruvarukum nalla kariyam nadakkanum endru anjaneyar idam sunun ondri kidaithathu ponnukku ethir parthu kondirukum ponnukku ethir parthu kondi iruken Anjaneya Jay Shri Ram Jay Shri Ram
Jay Shri Ram in manathil ninaitha Kariya vetri aaga neengal aral poriya vendum Jai Anjaneya
ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் இறைவா
ஸ்ரீ ராமஜெயம் என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நல்லபடியாக பிறக்க நீங்கள் என் குழந்தைக்கு துணையாக நின்று அருள்புரியவேண்டும்
ஐயா உங்களின் இந்த குரல் மூலம் சுந்தரகாண்டம் கேட்டது நேரில் பார்த்த அனுபவம் உண்டாயிற்று மிக்க நன்றி உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் நன்றி வணக்கம்
I'm blessed to hear Sunderakhandam for the first time"Jay Shree ram, Jay Shree Anjaneeya"
கண்களை மூடி மெய்மறந்து கற்பனை வ உலகத்திர்க்கு சென்று விட்டேன் மிக்க நன்றி ஐய்யா
மிக அருமையான தெளிவான வாக்கு சாதுர்யம்!சொல்லின்செல்வனைச்சொல்பவரும் சொல்லின் செல்வராகத்தானே இருக்கமுடியும்!நல்வாழ்த்துக்கள்!
நானும் என் குழந்தையும் தினம் தோறும் இந்த பதிவை கேட்கிறோம். ❤
🙏🙏🙇
Nanum yen kanavarum onnu sera vendum kadaisi varkum othumaya kolandhayoda vazhanum @@Adiguru
God bless you
ஜெய் ஆஞ்சநேயர் பெருமானே🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤ என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் அஞ்சனை புத்திரரே🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤
தெளிவாகவும், பொறுமையாகவும் தாங்கள் கூறியிருப்பதால், கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. மிக்க நன்றி. நமஸ்காரம் 🙏
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க அருள்வாய் இறைவா ஜெய் ஜானகிராமா, ஜெய் ஜானகிராமா
ஸ்ரீராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம் ராம ஜெயம்
ஆம், உண்மை, முற்றிலும் உண்மை👏👏 நான் அடிக்கடி சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது வழக்கம். அப்போது, மனதில் ஒரு விதமான அதீத ஆனந்தம் அடையும் , மனதிற்கு ஒரு ஆறுதல் உண்டாகும் . ஜய் ஶ்ரீ ராம்👏👏 ஜய் ஜய் ஶ்ரீ ராம் 👏👏
அய்யா மிகவும் நன்றி. என் மனம் மிகவும் வேதனையில் இருந்தது. உங்கள் பதிவு எனக்கு நிம்மதியை கொடுத்தது மிக்க நன்றி.
மிக்க நன்றிகள் இந்த பதிவிற்க்கு சிறு வயதில் இந்த வரலாற்று பதிவை தொலைக்காட்சி ஊடாக பல வருடங்களுக்கு பார்த்த ஞாபகம் இப்போது வந்தது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருந்தது.
🙏🙏🙏🌷🌷🌷❤️❤️💜❤️💜
8p
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய ஜெய ராமா சீதா ராம் ஜெய் ஸ்ரீ ராம்
அருமை அருமை யான நல்ல பதிவு நன்றி ஐயா ஜெய்ஆஞ்சனைமைந்தாபோற்றி
ஜெய் ஶ்ரீ ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ சீதாதேவி ஜெய் லக்ஷ்மண 🎉🎉🎉🙏🙏🙏
மிக அருமையான பதிவு கூறிய விதம் நன்றாக இருக்கிறது ❤❤❤
கண்களை மூடி கேட்கும்பொழுது துக்கங்கள் விலகுவது போன்ற ஒரு நிம்மதி...ஜெய் ஸிரீ ராம் ஜெய் அனுமான்.
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
Arumai
Mmñññññññññnnuý77😢🎉@@premaguruswami715
ஜெய் ஶ்ரீ ராம் கடவுளே எங்களுடைய கஷ்டங்கள் தீரவேண்டும்
Jai Ganesa. 🙏My God, by God's grace I am blessed since so many years to read 68 Sargams of Sundarakandam in Sanscrit. After hearing the perfect translation in Tamil, my happiness has no bounds. Thank you so much sir. You are really our guide, philosopher friend. Namaskatams. I read it as Navaham from 3rd to 11th.Yesterday Hanimat Jaysnthi. Hope l am correct. So nice of you sir. 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏❤❤❤❤❤Jai Sriram. Jai Ramadasa Anjaneya
..
Thanks a lots Mam.... Ellam Avar seyal🙏🙏
Today, how lucky I am to listen the entire episode ,how Shri Hanuman met motner Sita, the entire eventsis made known through the talk. I am truly blessed. JAI SiTA RAM.
🙏🏽🙏🏽Jai Sri Ram. Nice t hear. Thank u
வாழ்க வளமுடன் பல்லாண்டு
Jai sriram jai Anuman
Sathyame jey
athey
சுந்தர காண்டம் மனதிற்கு நிம்மதி கிடைத்தது உள்ளது
அருமையான இனிய பதிவு ♥️👌👌🙏
தங்களின் மேலான இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ♥️🌹🙏
சுந்தர காண்டம் முழுவதையும் மிக தெளிவாக அழகாக சிறப்பித்து கூறிய விதம் அருமை மிகவும் அருமை ♥️👌👌👌👌👌
மனம் அமைதியாக கேட்டு மகிழ்ந்தேன்♥️🌹🙏
தங்களின் மேலான இந்த தொண்டுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️👌🤝🥰🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்கள் கலங்கியது எம்பெருமான் ஹனுமானின் வீர தீர பராகிரம செயல்கலை கேட்கும் போது. ஜெய் ஹனுமான்.🙏
Srirama,jayarama Jaya jayarama
ஜெய் ஶ்ரீ ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம ஜெயம் ஜெய் ஶ்ரீ சீதாதேவி 🚩🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி தங்கள் பணி மீண்டும் தொடரட்டும்
Very very happy thanks SriRamajayam
ஶ்ரீ ராம ஜெயம் என் வயிறில் என்னை நம்பி வந்த உயிர் எல்லா ஆரோக்கியமும், அழகும், அறிவும், ஆற்றலும் பெற்று உலகிற்கு வர வேண்டும். நல்ல பிள்ளை பேறு கிடைக்க எப்போதும் கூடவே இருங்க கடவுளே எனக்கும் என் பிள்ளைக்கும் நீங்க தான் துணை 🙏🙏🙏
அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயர் பகவானே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் ஆஞ்சநேயா நன்றி ங்க ஆஞ்சநேயா.
அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயா ஹனுமந்த வாயு புத்திரனே இராம தூதா போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் நன்றி ங்க ஆஞ்சநேயா
இன்று தான் ரிசல்ட் தெரியும் எங்களுடைய குழந்தையை சுவபிரசவத்துடன் பெற்று எடுக்க வேண்டும் அனைத்து கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் பக்க பலமாக இருக்க வேண்டும் ❤ ஸ்ரீராமஜயம் ராமன் சீதை லட்சுமணன் அனுமன் ஜெய் ஆஞ்சநேயா❤ அறிவழகன் பைரவி ❤
உ//
திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள் மனிதகுல மாணிக்கம் ஆவார்! மனிதராக பிறந்து வாழ்ந்து ஆன்மீக நிலைகளில் இதுவரை எவரும் எட்டாத உயரத்தை ஏறி எட்டி இருப்பவர் திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள்!
ஆசிய ஜோதி ஞான சூரியன் என்று புத்தபிரானை சொல்வோம்!
வடலூர் ராமலிங்க வள்ளலாரை ஒளிநிலை பொருந்தியவர் என்போம்!
எண்ணிலடங்கா சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் சிரஞ்சிவிகள் என்று எவரை சொன்னாலும் தமது ஆன்மீக அறிவை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தி அவர் வாழ்கிறார் என்பதைப்பொறுத்தே அவரது உயர்வு நிலை தீர்மானிக்கப்படும்!
அவ்வகையில் இப்புவியில் வாழும் ஒவ்வொரு ஆன்மாவையும் கடைத்தேற்றி உயர் நிலைக்கு ஏற்றிவிடுவதே தமது தலையாய கடமையாகக்கொண்டு வாழ்பவர் திரு நாகராஜ் கிரியா பாபாஜி அவர்கள்.
இவ்வகையில் திரு ஆதிசங்கரர் அவர்கள் தமது ஆன்மீக அறிவுகளைத் திரட்டி தமது யூத இனத்தவர் மட்டும் புவியில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்வாங்கு வாழவே விரும்பி வாழ்ந்தவர் ஆவார்! அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி இனத்திற்கான ஆன்மீக குரு! அவ்வளவே!அனைத்து ஜாதி இன மக்களின் நலனுக்கானவர் அல்ல! அவர் போதித்தது எல்லாம் அத்வைதம்! அவர் செயல்பட்டது எல்லாம் லோகாயாத வாதம்!
தெய்வீக சபையில் தகுதிப்பெற்ற மனித ஆன்ம ஜீவிகளிடம் இறையனார் கேட்கும் கேள்வி :-
மலரவிருக்கும் சத்திய யுகத்தின் காலநிலை செயற்பாட்டு தர்மம் எத்தகையதாக இருந்தால் உலக உயிர்களுக்கு நலம் பயக்கும் ?
என்கிற ஆதி இறையனாரின் இக் கேள்விக்கு திரு நாகராஜ் பாபா அவர்கள் அளித்த பதில் " இறைவா பூமியில் ஜென்மம் எடுக்கும் மனிதர்கள் பிறக்கும் பொழுது எந்த வஸ்துக்களையும் தம்முடன் கொண்டு வருவதில்லை!அவர் இறக்கும்பொழுதும் எந்த வஸ்துக்களையும் கொண்டு செல்வதில்லை! பிறவி எடுத்து இங்கு பிறந்து வாழும் காலத்தில் எந்த வஸ்துக்களையும் ஒருவர் உரிமைக்கொண்டாடாமல் இது என்னுடையது!இதை நான் பிறருக்கு தரமாட்டேன் என்கிற அஞ்ஞானத்தை மனிதர்களிடமிருந்து நீக்கிவிட்டால் ,இங்கிருக்கும் எல்லா வஸ்துக்களும் எல்லா மனிதர்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும் பொது என்று ஆக்கிவிட்டால் மனிதக்குலம் தமது கர்ம வீரியத்தை உணர்ந்து வாழ்ந்து ஆன்ம கடைத்தேற்றத்தை விரைவில் அடைவார்கள்”
நாகராஜ் பாபாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க! அந்த ஆதி இறையும் இவ்விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்!
நாட்டை ஆளும் தலைவருக்கு இந்த தகவலை தெரிவிக்க வேண்டியது எம்மைப்போன்ற ஆன்மீகவாதியின் கடமை! பிரதமர் மோடிஜி அவர்களுக்கும் குடியரசு தலைவருக்கும் இந்த தகவல் கொடுக்கப்படுகிறது!
😅
Sriramajayam. Jail sri ram. Jail anchaneya.
அம்மா தாயே என் நிலை என்ன வென்று உனக்கே தெரியும். என் மீது கருணை காட்டு தாயே. என் மாமாவே எங்களோட சேத்து வச்சிட்டு அம்மா 🙏👨👩👦
Excellent clear translation. So divine. God bless
நானும் என் கணவரும் என் பிள்ளைகளும் நன்றாக எந்த துன்பமும் இல்லாமல் வாழ வேண்டும். எண்ணற்ற பிரச்சினை, கஷ்டம் மணம் கல்லாகி விட்டது அது மாற வேன்டும் Sri Rama jayam 🙏
நீங்கள் நினைத்தது நிச்சயமாக நடக்கும், ஆனால் நீங்கள் வேண்டும்பொழுது இந்த பிரபஞ்சத்தில் எல்லா உயிரும் நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள்... அப்போதுதான் இறைவன் முழு ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.. நன்றி
உபயோகமான உயர்ந்த விசயங்கள். நன்றிகள் கோடி. இறைவன் தங்களது பணிகளுக்கு நிச்சயமாக உதவுவார்.
Yes enga ooru siddhar kovil romba powerful kovil aana ethanai varudangal veliya theriyama erunthathu ivar thaan channel mulama kovil pathi video pottu veliya kondu vanthar innaiku kovil ellarukum thariyum etharku evar thaan karanam God bless u bro🙏🙏🙏🙏
@@AnithaAnitha-dm8xt kk* K.
@@AnithaAnitha-dm8xt😂😂😂😂
q111xfyuojdswq@@AnithaAnitha-dm8xt
❤❤❤
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் 🏵️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யனே ஸ்ரீசீதை அன்னை மாருதிக்கு வெற்றி மாலையாக வெற்றிலை மாலை அணிவித்து ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார் இந்த அரிய காட்சி தகவல் இப்பதிவில் கூறாமல் விட்டது வருத்தமாக உள்ளது 😢😢
ஸ்ரீராம ஜயராம ஜெயஜெய ராமா🙏🌺🌿🤲🍊🥭🌹🙏 நன்நாளில் நன்மையை தரும் சுந்தரகாண்டத்தை. அளித்தமைக்கு நன்றிகள் கோடீ...கோடீ.❤🎉
❤❤❤❤❤❤
ஜெய் ராம் ஜெயம்.சுந்தர காண்டத்தை சித்ரா பெளர்ணமி அன்று கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மகிழ்ச்சி.நானும் என் குழந்தைகளும் அவர்கள் குடும்பத்தையும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழ க்ஷிராமபிரான் அருள் எங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ஜெய் க்ஷிராம்.
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
Sri ராமஜெயம் .... என் வயிற்றில் வளரும் குழந்தை சுக பிரசவ மூலம் நல்ல படியா பிறக்கணும்.
ஸ்ரீ ராமஜெயம்.மிக்க நன்றி ஐயா நீங்கள் மிகவும் அழகாக சொன்னீரகள்
மனதில் ஏற்பட்ட கவலை குறைந்தது, நம்பிக்கை ஏற்பட்டது. ஜெய் ஶ்ரீ ராம்
இதை கேட்க கேட்க கண்முன்னே வந்து போனது போல் உணர்வு 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீராம ஐெயம், ராமா ராமா🙏🙏🙏🙏🙏
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam ❤❤❤❤❤❤❤❤
என் மகன் ஷக்தி ஶ்ரீ ராம் போல் நல்ல பிள்ளை யாக வர வேண்டும் ஓம் ஶ்ரீ ராமா போற்றி
ஜெய் ஸ்ரீ சீதாராம் 🙏🚩
17.04.2024 இன்று ஸ்ரீராம நவமி🙏
இனிய நன்னாளான இன்று சுந்தரகாண்டம் ஆஞ்சநேயர் தூது செல்லும் படலம் சுப பதிவினை கேட்டு மகிந்தேன் நன்றி ♥️🌹🙏
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் 🌹🌼🌷🌺🏵️🪷🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவரோடு சேர்ந்து வாழ ஆச்சிர்வதிக்கணும் ஸ்ரீ ராமா 🙏🙏🙏
ஹீராம ஜெயம் ஹீராம ஜெயம்❤❤❤ எல்லா உங்கள் ஜெயல்❤❤❤❤
Hmm
Jai Sri Ram .Thanks to Prapanja Sakthi to heard this Sundarakandam..
Sunthara Kandam I am LISTEN THIS Story Very well . Sunthara Kandam is Very special and Important.
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீ ஹனுமன்🙏🙏🙏🚩
Really I am very lucky to hear this Sundaragandam. Thank you .Jai Sri Ram. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Telling Telling Earing earing my eyes going tears can't stop it,, jai sri ram
ஏனோ என் மனம் அலைபாய்ந்து கொண்டே குடும்பப் பிரச்சனை மகளின் கடும் சொற்கள் இதை என்னால் ஏற்காமல் தான் ஒரு மலை மீது பெருமாள் மலை அங்கே வந்து சுந்தரகாண்டம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
ராமர் அருள் கிட்டும் அனைத்தும் கஷ்டங்களும் மாறும்.. ஶ்ரீ ராம ஜெயம்
ஜெய் ராம ஜெயம் என் கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் நீங்கள் தான் துனை இருக்க வேண்டும் நல்ல படியாக இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டும் ஜெய் ராம ஜெயம்
Arumai - Arpudham - keep doing good work - Good explanation - Superb Voice - God bless you - Jai Sita Ram !
நன்றி தங்களுக்கு. மெய் சிலிர்த்தது. தங்களால் ஆஞ்சநேய மைந்தனை காணகிடைத்தது.
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏