SEEMAN THUG REPLY ⚠️🛑🛑 | நான் யாரையும் வந்தேறின்னு சொன்னதேயில்ல!
Вставка
- Опубліковано 29 вер 2024
- #seeman #seemanlatestspeech #naamtamilarkatchi #seemanism
Welcome back to yet another thug moments interview with Seeman. A interview where Seeman smashes with thug moment answers to all his controversy. He replies whether he supports BJP or not. Who is his leader and why he chose that person... Watch the video to known all the answer.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera - Hariharan, Suresh Kumar & Mohan
Edit - Sathya Karuna Moorthy
Producer - Ve. Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
Ntk
நான் இப்போ சைவம். நாளைக்கு முஸ்லீம் ஆனால் என் இனம் தமிழ் இல்லையா. இலங்கை முஸ்லீம் அரசியல் வாதிகள்.... நாம் முஸ்லிம்கள் என்று பேசாமல் அரசியல் பண்ண சொல்லுங்க பார்ப்போம் ஒரு அப்பனுக்கு பிறந்தால்.
நாச்சியார் ( அம்மானின் பெண்பால் இது தமிழர்களால் மூத்தபெண்களை மரியாதையாக கூப்பிடுவதற்கு பயன்படுத்தினர்கள் இப்பொழுது எல்லாரும் அக்கா என்று கூப்பிடுகின்றர்கள்) நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு நான் பதில் சொல்லாலம் என்று நினைக்கின்றேன் அதவது ஈழத்து இஸ்லமியர்களைப்பற்றிய கேள்வி
ஈழத்தில் இஸ்லமியர்களை இஸ்லமியர் என்றோ முஸ்லிம் என்றோ அழைப்பது இல்லை அவர்களை சோனகன் சோனகத்தி என்றே ஈழத்தமிழர்கள் அழைப்பார்கள் இது வேறு எங்கும் இப்படி அழைப்பது இல்லை இதன் தமிழ் விரிவாக்கம் சோரம் போன நாகன். ஈழத்திற்கு இருவர் வியாபரம் செய்ய வந்தர்கள் ஒருவன் சீனான் பட்டு வியாபரம் இன்னோருவன் அரேபியன். இவர்கள் இருவருமே இலங்கைக்குள் முதல் நுழைந்த அன்னியர்கள் அந்த அன்னியர்களுக்குள் அரேபியனிடம் சோரம் ( விலை) போன நாகர்கள் தான் சோனகர் என்று அழைக்கப்பட்டர்கள் இவர்கள் 1948 வரை வெறும் 3.5% மாகத்தான் இருந்தார்கள் அதன்பிறகு அவர்களின் சனத்தொகை பெருக்கம் என்பது இன்று மொத்த சனத்தொகையில் 10% தமிழர்கள் 20% மலையகத்தமிழர்கள் 4.5% மொத்த தமிழ் இனம் 34.5% இவர்களை ஒன்று சேரவிடமால் சிங்களம் பிரித்து வைத்திருக்கின்றது
இப்பொழுது பிரச்சினைக்கு வருவோம் இந்த ஈழத்து சோனகர்கள் தமிழரக இருந்த காலத்திலேயே முஸ்லிமாக மதம் மாறியவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் இப்படியால்ல அங்கு சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறிய மதம் மாறியவர்கள் ஆதனால் இன்றும் இன உணர்வு அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றது ஈழத்து சோனகரிடம் அது இல்லை அதிகாரத்துக்கும் பணத்துக்கும் இலகுவாக விலை போய்விடுவார்கள் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை தமிழர்கள் இழந்துவிட்டர்கள் ஆதனால் அவர்களை எப்பொழுதும் தமிழர்கள் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டே பார்ப்பார்கள் துரோகத்தின் குறியீடு தான் இந்த சோனகத்தமிழர்கள்
இவர்கள் 1990 இல் என்ன செய்தார்கள் ஏன் தமிழ் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள் என்றல் இந்த சோனகத்தமிழர்கள் இராணுவபுலனாய்வளர்களகாகவும் இராணுவத்திற்கு காட்டிக்கொடுப்பவர்களாகவும் இவர்கள் செயற்பட்டர்கள் இதற்கு கையூட்டக தமிழர் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாத பல பொருட்களை இவர்கள் எந்த தடையும் இல்லமால் கொண்டு வந்து அதை பெரும்விலைக்கு விற்று பொருளாதர நெருக்கடிக்குள் இருந்த தமிழர்களின் பொருளாதரத்தை சுரண்டி தமிழர்களை வறுமை நிலைக்கு தள்ளி தங்கள் பொருளாதரத்தை பெருக்கி தமிழர் போரட்டத்தை சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்தார்கள் இது புலிகளின் புலனாய்வுத்துறைக்கு தெரிந்து அவர்களை கைது செய்ய சென்றால் அவர்கள் பள்ளிவாசலில் புகழிடம் தேடிக்கொண்டு அதை ஒரு மதப்பிரச்சினையாக ஆக்கி கொண்டர்கள் இதே குற்றத்திற்கு தமிழர்களுக்கு மரணதண்டனை ஆனால் இந்த சோனகர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை அதை மீறினால் அதை தமிழர் சோனகர் பிரச்சினையாக மாற்ற சிங்களம் துடித்தது
ஆகவே தலைவர் எடுத்த முடிவு தான் இவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு வெளியேற்றுவது என்று அது அவர்களுக்கு பெரும்பாதுகாப்பு என்பதல் ஏனேனில் தமிழ் பிரதேசங்களுக்குள் எது நடந்தலும் அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு பொய் பரப்புரையே செய்யப்பட்டது
அன்று பத்துசத பையுடன் சென்றதாக செல்லும் ரீசாட்பயூதின் மற்றும் பல சோனகர் பெரும்பணக்கார்ர்கள் எப்படி இவ்வளவு பணம் என்றல் இவர்கள் முழுக்க சட்டவிரோதமாக சேர்த்த பணம் தான் இவை அதவது இலங்கையில் போதைவஸ்து கடத்தலில் இவர்கள் தான் முக்கிய புள்ளிகள் தான் இவர்கள் இவர்களின் முக்கிய போதைவஸ்த்து கடத்தும் இடம் பாகிஸ்தான்
அதே நேரத்தில் போரட்டகளத்தில் பலர் உண்மையான போரளிகளாக பலர் இருந்தனர் அதில் முக்கியமானவர் கப்டன் பாருக் இவர் ஒரு சிறந்த போர்வீரன் சிறந்த ஒழுக்கமான நேர்மையான பல பொறுப்புகளை திறமையுடன் செய்த ஒரு சிறந்த தளபதி அவருக்கு எங்கள் வீரவணக்கம்
“ காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.””
இலங்கை முஸ்லீம்கள் உண்மையான தமிழர்கள் கிடையாது! இலங்கைத் தமிழர்களே உண்மையான தமிழர்கள் கிடையாது!!!
Ellam ok adhu enna oru appanuku porandhirundhal?? Annanin zombies dhan ipdi pesuvanunga!! polyspermy is a rare condition and it wil result very harmful . Success rate romba kammi..
@@eddieeeful yen bro mokka podra .avar sola vara karutha prunjuko bro
நீங்கள் சொல்வது சரி !
ஆனால்
ஒரு அப்ப .......வார்த்தை சரியில்லை!
Seeman anna speech❤️❤️🔥
💓💓💓
மண்ணுக்கும் மலைக்கும் காக்கைக்கும் குருவிக்கும் தேனீக்கும் எறும்புக்கும் மண்புழுக்கும் நுண்ணுயிரிக்கும் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.....
💯💯💚💚🫡
மனிதனுக்கு.
தமிழ்நாட்டின் உலகத் தமிழர்களின் எதிர்காலம்.. உறுதியாக வெல்வீர். மக்கள் நலன் காப்பீர். வாழ்த்துக்கள் அண்ணா..
It’s so sad to see Parveen Sulthana helpless..
True..indeed she was helpless..Parveen experience of oratorship and experience only saved her....she was not prepared well enough i think.. general பொதுப்புத்தி கேள்விகள்.. it was fun to see her தடுமாற்றம்.. நல்லவேளை தப்பிச்சுட்டாங்க..
நிகழ் கால ஆகச் சிறந்த ""புரட்சியாளன்"" எங்கள்அண்ணன் செந்தமிழன் சீமான் """நாம் தமிழர்"""
லீ குவான்யுவிற்கு பிறகு
உண்மையான புரட்சித் தலைவன்.
சிறப்பான பதில் அண்ணா நாம் தமிழர் 🐅🐅🐅
Boda vennaki porantha venna
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥
Super na 💪
மதிப்புக்குரிய பர்வின் திராவிட சிந்தனை உங்களுக்கு வேண்டாம் தமிழ் சிந்தனையோடு இருங்க நன்றி நம் அண்ணன் சீமான் அரசியல் ஆசிரியர் தமிழரின் பொக்கிஷம்
இவர் you tube channel முழுவதும் திராவிடம் பேசுகிறார் காசுக்காக தன்னை பிழைக்க வைத்த இந்து காவியம் ராமயணத்துக்கு துரோகம் செய்து இந்து துரோகியாகிவருகிறார்
ivanelam oru aalu....
அரசியலில் என்றைக்கு சீமான் வந்தார் அரசியல் ஆசிரியர் என்கிறீங்க தம்பி அவரை விட தமிழகத்தில் சிறப்பான ஆசிரியர்கள் உள்ளனர் தம்பி உனக்கு வேண்டும் ஆனால் இருக்கலாம் சரியா
Annan 🎉❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
அறிவுப்பூர்வமான அரசியல் இன்னும் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி ❤️
All Tamil people faith Seeman Naam tamilar political
இவன் வென்றாலும் தோற்றாலும் என்றும் கருத்தியல் புரட்சியாளன்
அடடடடா...
எப்படி பார்த்தாலும் ஆமைக்கறியானுக்கு நஷ்டம் கிடையாது. யாரோ ஒருவரிடம் பெட்டி வாங்கிட்டு சோரம் போகும் விபச்சாரி தானே
@@murugesanthirumalaisamy5613 தனித்து நிற்கிறார், கூட்டணி போய் பேரம் பேசவில்லை,,30லட்சம் கொள்கைக்கான வாக்குகள்,,அது பற்றி சில சொட்ட மண்டைகள் கவலைப்பட வேண்டாம்.. பூமர் அன்கிள்ஸ்
🌴சிறந்த தலைவன் 🌴
This man is brutally true.
ஒரு பெண் நெரியாலரை ஒரு தமிழர் இத்தனை தங்கச்சி சொல்லி உணர்வோடு பேசும் தலைவன் செந்தமிழன் சீமான்
அரசு சொத்தை தனி ஒருவன் ஐம்பது ஆண்டு அனுபவித்தாலும் அரசு அவனை அரசு சொத்து என்று வெளியேற்றுகிறது....ஆனால் தனி ஒருவன் சொத்தை வேரு ஒருவர் ஐம்பது ஆண்டுகாலம் அனுபவித்து வந்தால் அனுபவ பாத்திரம் என்ற பெயரில் அனுபவித்தவனுக்கே சொந்தம் என்று சட்டம் சொல்வது ஏன் அரசுக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டமா
நாம் தமிழர்💯💯💯💯💯
நாம் தமிழர் 🙏❤️🙏 சீமான் ஆகச் சிறந்த தலைவன் ❤️🙏❤️
அறிவுப்பூர்வமான அரசியல் ஆய்வு போன்ற ஒரு அற்புதமான பதிவு நன்றி விகடன் குழுமம்.
இதுபோல முக்தார் கேள்விகளை கேட்கத்தெரியுமா..
Super
Usilampatti
அண்ணன் சீமான் ❤
*பல புத்தகங்களை படித்த ஒருவனால் தான் எந்த பக்கத்தில் இருந்து கேள்வி எழுப்பினாலும் சொல்ல முடியும் அவன்தான் எங்கள் அண்ணன் சீமான்*
ஆமா இலங்கை,கர்நாடகா, ஆந்திரா என்று பல புத்தகங்களைப் புரட்டியவன் ஆசாசே . எநாத ஈழ தமிழ் விதவைப் பெண்ணும் மாட்டவில்லை😭😭😭
@@murugesanthirumalaisamy5613 unaku enda unku vennum ella comments kliyum poi katharuitu irukyada
@@murugesanthirumalaisamy5613 அடே சின்னபயா கருத்தா பதில் சொல்லு இல்லையா பொத்க்கிட்டு போடா போடா கூட்டத்தில் வந்து கத்தாம....
@@murugesanthirumalaisamy5613 dai naye vaiya mudidu poda
குறைப்பது குறைவா இருக்கு இதே மக்கள் மத்தியில்... கத்திபேசுவது இயல்பா...
திராவிடமும், ஆரியமும் ஒன்னு
இந்த அக்கா திராவிட முட்டு
திராவிடர்--' திரி + வடுகர்_ திராவிடர். இந்த வடுகர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்.
இன்றும் நீலகிரியில் வாழும் படுகர் இனத்தவரை நம் தமிழர்கள் வடுகர் என்றே குறிப்பிடுவர்.
அடுத்த பகுதிக்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா😩😩😩
மேடம் திமுக ஆதரவாளரோ? அப்படடிதான் தெரிகிறது!
Apdi ondrum intha uraiyadalil teriyavilai
அவங்க உண்மையிலே திமுக தான்
இரண்டு பேருமே அங்கே பிச்சை எடுக்கும் பிழைப்பு நடத்துபவர்கள் தானே 😭
நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்
@@gnanavadivelsubramaniyam3444 QQQQQQQQq1
30 இலச்சம் தம்பிகள்.
தங்கள் தாய் தந்தையரை வரும் தேர்தலில் கட்டாயமாக நாம்தமிழருக்கு வாக்களிக்க அறிவுறித்தினால்
30+30+30=90 இலச்சம் இலக்கை வெகு இலகுவாக பெற முடியும்!!!!!
நாம் தமிழர்
நெல்லை.
நற்கனவு.
@@vaspriyan எனக்கு நாம்தமிழரை பிடிக்கும் நான் பேட்டியை பார்க்கிறேன் நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் எதிர்மறையாக பதிவிடுகிறீர்கள் நீங்கள் உண்மையிலேயே பேட்டியை முழுவதும் பார்த்தீரா கேட்டீரா?
@@vaspriyan
பொறுக்கிறதுலே ஒத்தை வார்த்தையில நோகாமப் பொறுக்கிறதப் பார்த்தா திராவிட ஏனம் போலத் தெரியுது!!
இதுக்கு எங்கே படிக்க கேட்க "மெய்ப் பொருள் காண்பது" இருக்கும்???
அதற்கு மேலும் முடியும் சகோதரா..
@@subramanir4120 கிறுக்கன் சொல்வதை மூழுதாக வேறு கேட்க வேண்டுமா ? புஹாஹா சுஹாஹா குஹாஹா😭😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
ரொம்ப நாளுக்கு பிறகு ஏதோ புத்தகம் படித்த ஒரு சிலிர்ப்பு அடுத்த பாகத்தை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் இதை மெருகேற்றிக் கொண்டிருக்கலாம் இருந்தாலும் ஆனந்த விகடனுக்கு கோடான கோடி நன்றிகள் மனிதநேயம் வாழட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🤣🤣🤣🤣🤣🤣
கருத்தியல் புரட்சியாளன் சீமான்
தங்கையின் முகமாற்றம் திராவிடம் கிழிக்கப்பட்டதை காட்டியது
அபத்தமான கேள்வி அக்கா பிஜேபி எதிர்த்து பேசல அப்படினு சொல்லுறது,அண்ணன் அளவ்வுக்கு இங்கு பிஜேபிய எதிர்த்து பேசியது யார் சொல்லுங்க பாப்போம்.
தி மு க பிஜேபியை எதிர்ப்பதை விட சீமான் பிஜேபியை அதிகமாகவே எதிர்க்கிறார்
அண்ணாமலை ரொம்ப அறிவாளி.......
@@kumar-zm4yb
உதயைத் 'தம்பி' என்றுதான் சொலாகிறார்!!!! தமிழ் திரையுலகில் பலரை பல படங்களை வாழவைப்பதாகக் கூறினார்.
சில இடங்களில் அறிவாளியும் தம்பியும் நக்கலாகவும் தோன்றுமே!!
தமிழக அரசியலில் மாண்பே இருக்கக் கூடாது எனும் திரு திராவிட குருட்டு மரபை விட்டொழியுங்கள்.
நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி... அக்கா அவர்கள் சீமானின் பேச்சைக் கேட்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது
@@arunhit123
அவர் அப்படி என்ன நள்ளவிசயம் சொல்லி விட்டார்
சொல்லு பாக்கலாம்
என் அண்ணன் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் . அறிவு பெட்டகம்...
அம்பேத்கர் அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டால் இடை சாதி பயலுவ வர மாட்டான் அது தானே
மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி.....
அருமையான பதிவு அண்ணன் சீமான் இல்லாத அரசியல் நிகழாது என்பதே நிதர்சனமான உண்மை, என் பிறப்பு மொழியால் நான் தமிழன், நான் ஏற்றுக்கொண்ட மதம் கிறிஸ்துவம். நாம் தமிழர் மக்களுக்கான வாழ்வியல் வெற்றிக்கு ஒன்றிணைவோம் நாம் தமிழர் 🙏💯🙏
நாச்சியார் ( அம்மானின் பெண்பால் இது தமிழர்களால் மூத்தபெண்களை மரியாதையாக கூப்பிடுவதற்கு பயன்படுத்தினர்கள் இப்பொழுது எல்லாரும் அக்கா என்று கூப்பிடுகின்றர்கள்) நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு நான் பதில் சொல்லாலம் என்று நினைக்கின்றேன் அதவது ஈழத்து இஸ்லமியர்களைப்பற்றிய கேள்வி
ஈழத்தில் இஸ்லமியர்களை இஸ்லமியர் என்றோ முஸ்லிம் என்றோ அழைப்பது இல்லை அவர்களை சோனகன் சோனகத்தி என்றே ஈழத்தமிழர்கள் அழைப்பார்கள் இது வேறு எங்கும் இப்படி அழைப்பது இல்லை இதன் தமிழ் விரிவாக்கம் சோரம் போன நாகன். ஈழத்திற்கு இருவர் வியாபரம் செய்ய வந்தர்கள் ஒருவன் சீனன் பட்டு வியாபரம் இன்னோருவன் அரேபியன். இவர்கள் இருவருமே இலங்கைக்குள் முதல் நுழைந்த அன்னியர்கள் அந்த அன்னியர்களுக்குள் அரேபியனிடம் சோரம் ( விலை) போன நாகர்கள் தான் சோனகர் என்று அழைக்கப்பட்டர்கள் இவர்கள் 1948 வரை வெறும் 3.5% மாகத்தான் இருந்தார்கள் அதன்பிறகு அவர்களின் சனத்தொகை பெருக்கம் என்பது இன்று மொத்த சனத்தொகையில் 10% தமிழர்கள் 20% மலையகத்தமிழர்கள் 4.5% மொத்த தமிழ் இனம் 34.5% இவர்களை ஒன்று சேரவிடமால் சிங்களம் பிரித்து வைத்திருக்கின்றது
இப்பொழுது பிரச்சினைக்கு வருவோம் இந்த ஈழத்து சோனகர்கள் தமிழரக இருந்த காலத்திலேயே முஸ்லிமாக மதம் மாறியவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் இப்படியால்ல அங்கு சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறிய மதம் மாறியவர்கள் ஆதனால் இன்றும் இன உணர்வு அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றது ஈழத்து சோனகரிடம் அது இல்லை அதிகாரத்துக்கும் பணத்துக்கும் இலகுவாக விலை போய்விடுவார்கள் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை தமிழர்கள் இழந்துவிட்டர்கள் ஆதனால் அவர்களை எப்பொழுதும் தமிழர்கள் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டே பார்ப்பார்கள் துரோகத்தின் குறியீடு தான் இந்த சோனகத்தமிழர்கள்
இவர்கள் 1990 இல் என்ன செய்தார்கள் ஏன் தமிழ் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள் என்றல் இந்த சோனகத்தமிழர்கள் இராணுவபுலனாய்வளர்களகாகவும் இராணுவத்திற்கு காட்டிக்கொடுப்பவர்களாகவும் இவர்கள் செயற்பட்டர்கள் இதற்கு கையூட்டக தமிழர் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாத பல பொருட்களை இவர்கள் எந்த தடையும் இல்லமால் கொண்டு வந்து அதை பெரும்விலைக்கு விற்று பொருளாதர நெருக்கடிக்குள் இருந்த தமிழர்களின் பொருளாதரத்தை சுரண்டி தமிழர்களை வறுமை நிலைக்கு தள்ளி தங்கள் பொருளாதரத்தை பெருக்கி தமிழர் போரட்டத்தை சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்தார்கள் இது புலிகளின் புலனாய்வுத்துறைக்கு தெரிந்து அவர்களை கைது செய்ய சென்றால் அவர்கள் பள்ளிவாசலில் புகழிடம் தேடிக்கொண்டு அதை ஒரு மதப்பிரச்சினையாக ஆக்கி கொண்டர்கள் இதே குற்றத்திற்கு தமிழர்களுக்கு மரணதண்டனை ஆனால் இந்த சோனகர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை அதை மீறினால் அதை தமிழர் சோனகர் பிரச்சினையாக மாற்ற சிங்களம் துடித்தது
ஆகவே தலைவர் எடுத்த முடிவு தான் இவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு வெளியேற்றுவது என்று அது அவர்களுக்கு பெரும்பாதுகாப்பு என்பதல் ஏனேனில் தமிழ் பிரதேசங்களுக்குள் எது நடந்தலும் அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு பொய் பரப்புரையே செய்யப்பட்டது
அன்று பத்துசத பையுடன் சென்றதாக செல்லும் ரீசாட்பயூதின் மற்றும் பல சோனகர் பெரும்பணக்கார்ர்கள் எப்படி இவ்வளவு பணம் என்றல் இவர்கள் முழுக்க சட்டவிரோதமாக சேர்த்த பணம் தான் இவை அதவது இலங்கையில் போதைவஸ்து கடத்தலில் இவர்கள் தான் முக்கிய புள்ளிகள் தான் இவர்கள் இவர்களின் முக்கிய போதைவஸ்த்து கடத்தும் இடம் பாகிஸ்தான்
அதே நேரத்தில் போரட்டகளத்தில் பலர் உண்மையான போரளிகளாக பலர் இருந்தனர் அதில் முக்கியமானவர் கப்டன் பாருக் இவர் ஒரு சிறந்த போர்வீரன் சிறந்த ஒழுக்கமான நேர்மையான பல பொறுப்புகளை திறமையுடன் செய்த ஒரு சிறந்த தளபதி அவருக்கு எங்கள் வீரவணக்கம்
“ காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.””
நாம் தமிழர்
ஆமா அரசியல் இல் ஜோக்கர் ஒருத்தன் வேணும்.. அந்த பூக்கா போக்கா தான் அந்த சாமான்
வாழ்த்துக்கள்,,, ஜாதி மதங்களை கடந்து நாம் தமிழராய் ஒன்றினைவோம்,,,,. கொள்கைக்காக கடைசி வரைக்கும் நிற்கலாம்...
@@subinsubin8726ஏய் போய் அங்குட்டு போய் விளாடுப்பா
தீப்பிழம்புகள் தெறிக்குது அண்ணா 🔥🔥🔥🔥
எங்க சைமனுக்கு பின்னாடியா🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢
Valthugal NTK
ஆரியனும் திராவிடனும் ஒன்னு அறியாத தமிழன் வாயில் மண்ணு.
சிறப்பு வாழ்த்துகள்..
சீமானும் அண்ணாமலையும் ஒன்னு
@@masssuresh8070 அப்படினா கண்டிப்பா உன் வாயிலதான் மண்ணு
@@masssuresh8070 சுடலையும் மோடியும் ஒண்ணு
பீஜேபீ நாதக ஒண்ணு...புரியாதவன் வாழ்வில் மண்ணு...
தி மு கவும் பிஜேபியும் ஒன்று.
நான் இன்றுவரை எந்த வரலாற்று புத்தகமும் படிக்கவில்லை ஆனால் அண்ணன் சீமான் மிகப்பெரிய வரலாற்று புத்தகம் அண்ணன் ஊடாக வரலாறை தெரிந்து கொள்கிறேன் நன்றி அண்ணா ❤❤❤
அதான் உனக்கு உலகம் தெரியவில்லை அண்ணன் வரலாறு UA-cam ல் நிறைய இருக்கு பார்த்தால் தொங்கிடுவாய்
படிச்சிருந்தா சீமான் பக்கம் நிக்கமாட்ட
@@babuarunpandiyan3243 ஆமாம் படிச்சுருந்தா திமுகவுக்கு சொம்பு அடிப்பாங்க.
@@babuarunpandiyan3243 அண்ணே எத்தனை புத்தகம் படிச்சீங்க
@@jinishevergreen6373 படிச்சிகிட்டே இருக்கேன்
எதிர்காலம் கொண்டாட போகும் தலைவன்... நிகழ்கால மக்கள் புரட்சியாளன்.... மக்கள் முதல்வன் எங்கள் அண்ணன் சீமான்....
என்னது விஜய் லட்சுமி கூட ஆபாச வீடியோ எடுக்கவா..
உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவேயில்லை 😂😂😂😂😂😂
வேறு எந்த இனத்திற்காக இப்படி ஒரு தலைவன் உருவாக்கியிருந்தார், உடனடியாக அவ்வினம் அவனைக் கொண்டாடியிருக்கும்! மானத்தோடு சிறப்பாக வாழ்ந்திருக்கும்!!!
யாரு விஜயலட்சுமி புருஷன் ஆமைக்கறியானையா ? அந்தோ பாவாடை பரிதாபங்கள் 😭😭😭😭
@@murugesanthirumalaisamy5613
அம்பானி வீட்டில் எல்லோருக்கும் குனிந்து கூழைக் கும்பிடு போடுறவங்களுக்கு சால்ராத் தட்றதோடு ஒதுங்கி ஓடிடு நண்பா!!
கேவலமாப் பேசி உன்னோட கழிசடையைக் கடை விரிக்காதே!!!!
@@murugesanthirumalaisamy5613 நீ 9 ஆ ,???உன் மனைவி???
@@murugesanthirumalaisamy5613 ennam neenga Yara than nallavan apdinu solla poreenga evara thavira unmaiyana arasiyalvathi yaru solla poreenga sollunga
முடியல
திராவிடத்தை அண்ணன் சீமான் கிழித்து தொங்க விடும் போது திராவிட அக்கா பர்வீன் முகம் மிகவும் பரிதாபமாக இருந்தது
தந்தை பெரியார் பெயரை பவ்யமாக உச்சரிக்கும்போதே அண்ணன் முகமே பரிதாபமாயிருந்தது.
😀 அக்காவின் நோக்கம் உண்மையை வெளிக் கொண்டுவர மக்களுக்கு புரிதல் ஏற்படுத்த மாறாக மக்கள் மனதில் அண்ணன் பற்றி தவறான சிந்தனையை விதைக்க அல்ல...
இந்த கானொளி பதிவை பார்த்தபோது எண் கண்களில் ஆனந்த உணர்ச்சி கண்ணீர் .... நன்றி! விகடன்!
நன்றி பர்வீன்!..... நெல்லை. ...
தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ஆரியத்தையும் திராவிடத்தையும் தமிழர் மன்னில் இருந்து விரட்டுவோம்.
டேய் உனக்கு சாப்பாடுக்கு வழி இருக்கா
@@subinsubin8726... சாப்பாட்டிற்கு வழியில்லாதவர் எப்படி கைப்பேசி வைத்திருப்பார்...உனக்கே சோத்துக்கு வழியில்லாமல் தான் கதறிக்கிட்டு இருக்க... உனக்கு கருத்து நேரடியா பேச பயமா இருக்குன்னு யாராச்சும் கருத்து சொன்னா அவங்கள இழிவுபடுத்துறது ஏன் இந்த பொழப்பு... 😂
@@mr.honest2428 அப்போ நீ பிச்சை எடுக்கிற.. இது எல்லாம் ஒரு புழப்பு.. போயி சாமான்இக்கு விளக்கு பிடி.
@@subinsubin8726... நான் பிச்சை எடுக்குறேன்... நீங்கள் ஜால்றா போட்டுக்கிட்டு அவங்க சூத்த புடிச்சிகிட்டு தொங்கிகிட்டு போ... நான் விளக்கு புடிக்கிறேன் நீங்க வந்து தொடச்சிட்டு போங்க...
பேச விட்டு அமைதி காத்த பர்வீன சுல்தானா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற தலைவனாக சீமான் உருவெடுத்து இருக்கிறார்.நெறியாளரின் ஒவ்வொரு கேள்விக்கும் அற்புதமான விளக்கத்தை தருகிறார் அண்ணன் சீமான்
True
He is unique
அண்ணன் சீமான் பேச்சு கேட்பதும் நூறு புத்தகங்கள் படிப்பதும் சமம்
எம் இனத்தின் ஒற்றை நம்பிக்கை, அண்ணன் செந்தமிழன் சீமான்,
புரட்ச்சிகர வாழ்த்துக்கள்.
புர்ச்சியா...?
சீமான் அண்ணா கருத்து ஏற்க கூடியது தான் ஆனால் தமிழ் தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்கள் என்று பேசுபவர் ஏன் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் மலம் கலந்து ஊரே நாசமாகி
பெரிய அளவில் வேதனை நடந்த சம்பவம் உலகிற்கு தெரியும் ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு போராடுபவர்
ஏன் அந்த கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த குரலும் வார்த்தை பேசவில்லை?
எனக்கு இதுகுறித்து தகவல் அல்லது சரியான பதில் சொல்ல அவரால் முடியுமா என்று தான் தெரியவில்லை.
இது எனக்கு மட்டும் அல்ல பல பேருக்கு எழுகின்ற கேள்வி.
அவர் மீடியாவில் பல பிரச்சினை குறித்து நேரடியாக பேசுகிறார்
கள ஆய்வு செய்து பேசுகிறார் வரவேற்கும் விசயம் தான்.ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இல்லையோ?
என்பது எங்கள் கருத்து.
மற்றபடி வேறு எந்த விதத்திலும் அவரை குறை சொல்ல இயலாது எனக்கு தெரிந்த வரையில்.
@@palanipalani7401 குடி ஓட்டு எல்லாம் போயிடும்
எல்லாரையும் ஏமாத்துரார் சீமான்
Symon Sebastian 😂😂😂
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் விவசாயி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி 🌾👏🐅🔥💪
ஈழத்திலும் இஸ்லாமியரின் தாய்மொழி தமிழ் தான்..
மதமாக அரசியல் சூழ்ச்சியால் பிரிக்கப்படிருந்தாலும் இனமாக நாம் ஒன்றுதான்..
நாம் தமிழர்கள்தான்…❤
நாச்சியார் ( அம்மானின் பெண்பால் இது தமிழர்களால் மூத்தபெண்களை மரியாதையாக கூப்பிடுவதற்கு பயன்படுத்தினர்கள் இப்பொழுது எல்லாரும் அக்கா என்று கூப்பிடுகின்றர்கள்) நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு நான் பதில் சொல்லாலம் என்று நினைக்கின்றேன் அதவது ஈழத்து இஸ்லமியர்களைப்பற்றிய கேள்வி
ஈழத்தில் இஸ்லமியர்களை இஸ்லமியர் என்றோ முஸ்லிம் என்றோ அழைப்பது இல்லை அவர்களை சோனகன் சோனகத்தி என்றே ஈழத்தமிழர்கள் அழைப்பார்கள் இது வேறு எங்கும் இப்படி அழைப்பது இல்லை இதன் தமிழ் விரிவாக்கம் சோரம் போன நாகன். ஈழத்திற்கு இருவர் வியாபரம் செய்ய வந்தர்கள் ஒருவன் சீனான் பட்டு வியாபரம் இன்னோருவன் அரேபியன். இவர்கள் இருவருமே இலங்கைக்குள் முதல் நுழைந்த அன்னியர்கள் அந்த அன்னியர்களுக்குள் அரேபியனிடம் சோரம் ( விலை) போன நாகர்கள் தான் சோனகர் என்று அழைக்கப்பட்டர்கள் இவர்கள் 1948 வரை வெறும் 3.5% மாகத்தான் இருந்தார்கள் அதன்பிறகு அவர்களின் சனத்தொகை பெருக்கம் என்பது இன்று மொத்த சனத்தொகையில் 10% தமிழர்கள் 20% மலையகத்தமிழர்கள் 4.5% மொத்த தமிழ் இனம் 34.5% இவர்களை ஒன்று சேரவிடமால் சிங்களம் பிரித்து வைத்திருக்கின்றது
இப்பொழுது பிரச்சினைக்கு வருவோம் இந்த ஈழத்து சோனகர்கள் தமிழரக இருந்த காலத்திலேயே முஸ்லிமாக மதம் மாறியவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் இப்படியால்ல அங்கு சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறிய மதம் மாறியவர்கள் ஆதனால் இன்றும் இன உணர்வு அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றது ஈழத்து சோனகரிடம் அது இல்லை அதிகாரத்துக்கும் பணத்துக்கும் இலகுவாக விலை போய்விடுவார்கள் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை தமிழர்கள் இழந்துவிட்டர்கள் ஆதனால் அவர்களை எப்பொழுதும் தமிழர்கள் அவர்கள் மேல் சந்தேகம் கொண்டே பார்ப்பார்கள் துரோகத்தின் குறியீடு தான் இந்த சோனகத்தமிழர்கள்
இவர்கள் 1990 இல் என்ன செய்தார்கள் ஏன் தமிழ் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள் என்றல் இந்த சோனகத்தமிழர்கள் இராணுவபுலனாய்வளர்களகாகவும் இராணுவத்திற்கு காட்டிக்கொடுப்பவர்களாகவும் இவர்கள் செயற்பட்டர்கள் இதற்கு கையூட்டக தமிழர் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முடியாத பல பொருட்களை இவர்கள் எந்த தடையும் இல்லமால் கொண்டு வந்து அதை பெரும்விலைக்கு விற்று பொருளாதர நெருக்கடிக்குள் இருந்த தமிழர்களின் பொருளாதரத்தை சுரண்டி தமிழர்களை வறுமை நிலைக்கு தள்ளி தங்கள் பொருளாதரத்தை பெருக்கி தமிழர் போரட்டத்தை சிங்களத்திற்கு காட்டிக்கொடுத்தார்கள் இது புலிகளின் புலனாய்வுத்துறைக்கு தெரிந்து அவர்களை கைது செய்ய சென்றால் அவர்கள் பள்ளிவாசலில் புகழிடம் தேடிக்கொண்டு அதை ஒரு மதப்பிரச்சினையாக ஆக்கி கொண்டர்கள் இதே குற்றத்திற்கு தமிழர்களுக்கு மரணதண்டனை ஆனால் இந்த சோனகர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை அதை மீறினால் அதை தமிழர் சோனகர் பிரச்சினையாக மாற்ற சிங்களம் துடித்தது
ஆகவே தலைவர் எடுத்த முடிவு தான் இவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு வெளியேற்றுவது என்று அது அவர்களுக்கு பெரும்பாதுகாப்பு என்பதல் ஏனேனில் தமிழ் பிரதேசங்களுக்குள் எது நடந்தலும் அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு பொய் பரப்புரையே செய்யப்பட்டது
அன்று பத்துசத பையுடன் சென்றதாக செல்லும் ரீசாட்பயூதின் மற்றும் பல சோனகர் பெரும்பணக்கார்ர்கள் எப்படி இவ்வளவு பணம் என்றல் இவர்கள் முழுக்க சட்டவிரோதமாக சேர்த்த பணம் தான் இவை அதவது இலங்கையில் போதைவஸ்து கடத்தலில் இவர்கள் தான் முக்கிய புள்ளிகள் தான் இவர்கள் இவர்களின் முக்கிய போதைவஸ்த்து கடத்தும் இடம் பாகிஸ்தான்
அதே நேரத்தில் போரட்டகளத்தில் பலர் உண்மையான போரளிகளாக பலர் இருந்தனர் அதில் முக்கியமானவர் கப்டன் பாருக் இவர் ஒரு சிறந்த போர்வீரன் சிறந்த ஒழுக்கமான நேர்மையான பல பொறுப்புகளை திறமையுடன் செய்த ஒரு சிறந்த தளபதி அவருக்கு எங்கள் வீரவணக்கம்
“ காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.””
எல்லா இஸ்லாமியரும் தமிழர் இல்லை! வேலூர் வாணியம்பாடியில் முஸ்லீம்கள் உள்ளனர் அவர்கள் தமிழர் இல்லை வந்தேறி உருது முஸ்லீம்! அதே போல இலங்கையில் எல்லா முஸ்லீமும் தமிழர் இல்லை! வடக்கு கிழக்கில் ஈழவ முஸ்லிம்! கொழும்பில் தமிழ் முஸ்லிம்! பேருவளையில் அரபு கலப்பு முஸ்லிம்!
அப்புறம் ஏண்டா புலிகள் இரவோடு இரவாக முஸ்லிம்களை ஈழத்தை விட்டு ஓடவிட்டார்கள் ?
@@murugesanthirumalaisamy5613 அது தமிழர் பிரச்சினையாட அது உனக்கு தேவையில்ல பிரச்சினை விடுடா நாங்கள் பார்த்து கொள்கின்றோம்
@@murugesanthirumalaisamy5613 புலிகள் முஸ்லீம்களை ஈழத்தை விட்டு விரட்டவில்லை! யாழ்ப்பாணத்தை விட்டுத் தான் விரட்டினார்கள்! அதற்கு இரண்டு காரணம் - ஒன்று யாழ் முஸ்லீம்களில் சிலர் இந்திய ராணுவத்திற்கும் மாற்று இயக்கத்துக்கும் ரகசிய தகவல்களைக் கொடுத்து வந்தனர்! இரண்டு சிங்கள ராணும் முஸ்லீம்களை படுகொலை செய்து அந்தப் பழியை புலிகள் மீது போட திட்டமிட்டனர்! அதனால் தான் 48 மணி நேரத்தில் அவர்களை யாழ் குடா நாட்டில் இருந்து வெளியேற சொன்னார்கள்! மற்றபடி முஸ்லிம்கள் மன்னார் வவுனியா திருகோணமலை மட்டகளப்பு அம்பாறை ஆகிய ஈழப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படவில்லை!
மிக அருமையான பேச்சு🌷👌
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
என்ன சிந்திக்க வச்சான்?
@@masssuresh8070 சிந்தனைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லடா தம்பி அது மூளை உள்ளவர்களுக்கு
@@masssuresh8070 உன்னைப்
திராவிடன் என்று கூறுபவர்களை தமிழன் சிந்திக்க வைத்த தலைவன்
@@bharathan5918
டே திராவிட வரலாறு தெரியுமா? நீ எழுதிறியே அதான் திராவிடம் சீமான் தான் இனத்தால் திராவிடன் என்று பேசிய video நீ பாக்கவில்லையா வயித்து பிழைப்புக்கு சீமான் டுபாக்கூர் தமிழ் தேசியம் பேசுறான்
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் அல்லது பெரும் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வரும்
...
இல்லை ஆமைக்கறியான் தான் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆகப்போகிறானாம்😭😭
😁
விகடன் கதைப்போமா சீமான் அவர்களை பேட்டி கண்டத்தில் நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி இதன் மூலம் தலைவர் சீமான் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் அறம் சார்ந்த உண்மை என்று புரிகிறது இப்போது உள்ள இளைஞர்கள் இளைஞிகள் அனைவரும் இந்த தலைவர் வழியில் சென்றால் நிச்சயமாக நல்ல ஒரு சமுதாயம் உருவாகும் ஆட்சி அமையட்டும் வாழ்க நாம் தமிழர்
சிறப்பு...🔥
❤️💛 நாம் தமிழர் 💛❤️
Annan seeman
Naam tamilar💐💐💐
நாம் தமிழர் 🌷👍
Rudderless
நாம் தமிழர்
எண் அரசியல் ஆசான் சீமான் 🔥
இந்த பகுதிதான் சீமான் அவர்களின் கலந்துரையாடலக்கு பொருத்தமானதாக அமைந்திருந்தது. நாம் தமிழர்.
சீமான் கருத்து மிக சரியானது.
பர்வீன் சுல்தான் புத்தகம் மற்றும் பட்டிமன்றம் கலைஞர் புகழ் போன்று காசுக்காக பல மேடையில் கருணாநிதி நல்லவர் என்று காசுக்காக பேசிய பர்வீன் சுல்தான் இன்று பெருமையாக சீமான் அண்ணன் பேச்சை கேட்க வைத்த மீடியாவிற்கு நன்றி.
😇🤣😡👎
எதிர்கால தலைமுறைக்கு சிறந்த வாழ்வியல் சூழலை அமைக்க ,அரசியல் அடிப்படை மாற்றத்தை உண்டாக்க மிக அவசியம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரையறை.
சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களே போதுமா அண்ணனின் விளக்கம் நீங்களே பல நூல் கற்றறிந்த பேராசிரியைமதம் மொழி சார்ந்த தங்களின் கேள்விகளுக்கு அண்ணன் மிகத் தெளிவாகவும் புரிதலுடனும் உங்களுக்கு விளக்கமாக கூடிவிட்டார் திரும்பவும் நீங்கள் திராவிடம் திராவிடம் திராவிடம் என்று பீத்திக்கொண்டு தெரிய வேண்டாம் உங்களைப் பெரும்பான்மை என்று அழைக்கும் அண்ணன் சீமானுடன் பயணிக்க முயற்சி செய்யுங்கள்
This man talking 💯True..🤝🫶🏻🤝
தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪 காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடாதீர்கள் 👍👍👍👍
Q
ஆக்கப்பூர்வமான கேள்விகள் அறிவுப்பூர்வமான விடைகள்..இரண்டு பெரும் ஆளுமைகளின் உரையாடல் என்னை சிந்திக்க வைக்கிறது...
இந்த பகுதி தான் சிறப்பு. இன்னும் சிலபகுதி சென்றால் அக்கா பர்வீன் சுல்தானாவும் திராவிடத்தை விடுத்து தமிழ் தேசிய வாதியாக நாம்தமிழர் என்ற உறுதியோடு நாதக வில் பயணிக்க ஆரம்பித்து விடுவார் 😊 சிறப்பு 👍 வாழ்த்துக்கள் 👏😊
அரசியல் ஆசான் எங்கள் சீமான்... மனித தெய்வம்.. எங்கள் உயிர் சீமான்
Adara Sakai. Yannama koovura
சீமானின் அறிவான பதில்களும் விளக்கமும் வியக்க வைக்கிறது.
அறிவா?? இவனுக்கா😂😂😂😂😂
இன்னும் எத்தனை பாகம் இருக்கு...!!!!👌👌👍👍
அண்ணன் சீமான்... 🔥🔥🔥
நீ அசைக்க முடியாத ஆளூமை கொண்ட சக்தி அண்ணா
தலைவன் வந்துவிட்டான் செந்தமிழனாக...
நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅
Ibrahim , Shah very tamizh names
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் 💪🐅👏🌾👪
NEXT.CM.CONFIRM...ANNAN SEEMAAN NTK COMING SOON.🙏.INSHA ALLAH TN..PEPOLE LEADAR..2026 NTK❣💯💪💪💪💪
மனித குலத்தின் எதிர் பிஜேபி
அறத்தின் வார்த்தை
இப்படியே பேசி திராவிட வரலாற்றை
அழித்து விட்டு பாஜக வை தமிழ்
நாட்டில் அரியனையில் ஏற்றிடனும்
அது தானே உங்களது திட்டம்.
🐒🐒🐒
ஈழத்தில் எப்படி தமிழன் நாட்டை இழந்தானா ஆக்ரமிக்க என்னினானா
ஈழ நாடு தமிழர்களின் நாடு. தமிழகத்துடன் ஒட்டிய நிலப்பகுதி நீரூளி காலத்தில் நீர் மட்டம் உயர்ந்ததினால் தாழ்ந்த நிலப்பகுதியை நீர் நிரம்பி விட்டது.
அரசியல் ஆசான் மாபெரும் புரட்சியாளன் அண்ணன் சீமான்
அட தர்குரி
@@babuarunpandiyan3243 வந்துடார்பா அறிவாளி.
Loose seeman
இன்ன்ன்னாது...!?
சுடாலின், சீமானைப் போலப் பேச முயற்சிக்கும் போது... உதய் சீமானிடம் கற்க முயலும் போது.............இந்தச் சில்லறைப் பொறுக்கிகள் ஊளை இன்னும் ஈனத்திலே கேட்கிறதே!!!!
NTK🔥🔥🔥🔥🔥🔥
Anna seeman
நாம் தமிழர் 🔥🔥🔥
மிகவும் அருமையான பதிவு விரைவில் அடுத்த பாகத்தை பதிவிடவும். 🙏🙏🙏
அரசியல் ஆசான்!எங்கள் அண்ணன்💪💪💪💪💐💐💐💐💖💖
தமிழகத்தில் உள்ள புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் செய்தது என்ன? திராவிட கட்சிகளை ஒழித்து விட்டால் யாருக்கும் லாபம்
தமிழ் நாட்டில் ஆங்கில வழி கல்வி பள்ளி கூடங்கள் எதற்கு.. தமிழனுக்கு தமிழ் வழி கல்வி மட்டுமே மற்றும் போது என்று ஏன் எந்த போராட்டமும் நடத்தவில்லை.. மெட்ரிக் பள்ளிகள் கிருத்துவர்கள் பள்ளி என்பதால் தானா ?
எல்லா பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கு அதுக்கு என்ன இப்ப
Dsc மண்டைல மூளைணு ஏதாச்சும் இருக்க இல்ல மாட்டு சாணி தானா?
@@asuran-3262 ஆங்கில ஒரு பாடம் வெறு ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது தான் தவறு
@@dsc8099 அப்ப எந்த மொழி இருக்கணும் நீங்களே சொல்லுங்க
@@asuran-3262 அறிவியல் , கணிதம் சமூக அறிவியல் எல்லா பாடங்களும் பயிற்று மொழியாக தமிழில் தான் தமிழ் நாட்டில் இருக்க வேண்டும்.. ஆங்கில மொழி ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. சீனா ஜப்பான் எல்லா மேலை நாடுகளில் தாய் மொழி தான் பயிற்று மொழியாக உள்ளது
அருமை அண்ணா
அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
நாம்தமிழர் 💪
இவர் தான் என் இன தலைவர்🤝
அப்ப நீ மலையாளியாடா?
நான் ஒரு ஈழத்தமிழனாகச் சொல்கிறேன்,தலைவர் பிரபாகரன் அவர்கட்கு அடுத்து நம்பிக்கையான தலைவர் சீமான் அண்ணா மட்டுமே. ஐயா ராமதாசாக இருக்கட்டும் ,அண்ணன் திருமாவளவனாக இருக்கட்டும் இவர்கள் எல்லாம் சாதிக்கட்சித் தலைவர்களே.
Evar Nadar sathi thalaivar. Avalavu thaan
நான் ஒரு ஈழத்தமிழனாகச் சொல்கிறேன்,தலைவர் பிரபாகரன் அவர்கட்கு அடுத்து நம்பிக்கையான தலைவர் Eelath Thamilanaka irukka veendum.
Who is Simon to Eelath Thamilan , this is Tamil Nadu politics and Eelath Thamilar shouldn't involved in this because it will affect the Viduthalai of Eelath Thamilar.
இப்பதான் புரியுது ஈழவிடுதலைப்போர் ஏன் பின்னடைவு அடைந்ததென்று...!!
உண்மை. தமிழர்கள் தலைவர் சீமான்.
💯💯💯💯💯💯👌👌👌
*என்றும் தமிழர் பகை ஆரியமே💛💥*
Kadharikkitte yiru.
திராவிடமும், ஆரியமும் இரண்டுமே தான்...
அண்ணனின் பதிலைகேட்டு அக்கா முகம் மாரிவிட்டது ஏன் என்றால் அக்கா திராவிடம்
அண்ணன் சீமான் வாழ்க
அருமையான பதிவு
சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள்.
இயேசுவின் திறனற்ற உயிருக்கு என்ற வார்த்தை விடும் சீமானே உன்னுடைய உயிர் இயேசுவின் கரத்தில் இருக்கிறது என்று உணர முயற்சி செய் இயேசு கிறிஸ்துவை அவதூறாக பரப்பாடி வேதத்தை குறித்து நீ இன்னும் அறியவில்லை உன் பேச்சு திறமை எல்லாம் கட்சியை சார்ந்ததாகவே இருக்கட்டும் உன் கட்சிக்கும் நீ பேசும் பேச்சுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை புரிந்து கொள்அஅஅ உன்னுடைய தைரியம் எல்லாம் ஒரு நாள் விழுந்து போகும் என்பதை மறந்து விடாதே இயேசு கிறிஸ்துவை அவதூறாக பேசுவதை நிறுத்தி விடு