தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு!! தென்னிலங்கையில் திருப்பம் | Parvaikal | Tamil General Candidate

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 44

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 2 місяці тому +10

    வணக்கம் பொது வேட்பாளரை நாங்கள் தேர்வு செய்து தமிழ் மக்களின் சார்பாக பேரம் பேசுதல் மிக்க சாலச் சிறந்தது காலத்தின் தேவை கருதி எல்லோரும் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து❤️👍🤝

    • @thiven
      @thiven Місяць тому +1

      For how long have the tamil people are voting that way, is there any change for the better, is there any justice for the war crimes ? No right?, I believe the Tamil people should vote for the common tamil candidate to show unity of the eelam tamils to the international community and that we demand justice and also we need power devolution.

    • @thiven
      @thiven Місяць тому +1

      தமிழ் மக்கள் எத்தனை நாளாக அப்படித்தான் வாக்களிக்கிறார்கள், நல்லதொரு மாற்றம் உண்டா, போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்குமா? எமக்கு எதுவும் கிடைக்கவில்லையா?, ஈழத் தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்குக் காட்டுவதற்கும், நாம் நீதியைக் கோருவதற்கும், அதிகாரப் பகிர்வு தேவை என்றும் தமிழ் மக்கள் பொதுத் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 2 місяці тому +5

    இழம்செழியன்தான் சாலசிறந்தவர் எல்லாமக்களின் வாக்குகளையும் பெறக்கூடியவர் நியாயமான நீதீயானவர் தமிழ் சிங்களவாக்குகளை பெறக்கூடிய தமிழ் வேட்பாளர்

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 місяці тому

      அவரின் விருப்பம் கேட்கப் பட்டதா? எல்லாம் இவர்கள் நினைத்து வைத்திருப்பதா?

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah 2 місяці тому +9

    கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று,குடல் வற்றி செத்ததாம் கொக்கு.
    கிழக்கில் பாவிக்கப்படும் ஒரு முது மொழி.
    இதுதான் வட க்கு கிழக்கின் நிலை.

    • @sivarajahsridaran9734
      @sivarajahsridaran9734 2 місяці тому

      அருமை யான பயமொழி

    • @sinniahsivalingam
      @sinniahsivalingam 2 місяці тому

      Who were Tamil Candidate, we Common people we have to think about our objection, not the personality of Common candidate. The organisation to support the candidate never open their mouth, that's who to pay the deposit the money.

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 місяці тому +1

    Dr. Archana. Precedent. Good ❤❤❤

  • @Kamala-x4m
    @Kamala-x4m 2 місяці тому +3

    நாங்கள் அருச்சுனா

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 2 місяці тому +1

    தமிழ் மக்களுக்கான பொதுவேட்பாளர் தெரிவு செய்வதன் நோக்கம் இவர்கள் கூறுவது சரியா????தமிழ் மக்கள் வாக்குப்போடாவிட்டால் இலங்கையில் சனாதிபதி தெரிவு செய்யப்பமாட்டாரா??
    ஆகவே தமிழ் மக்கள் காலம் காலமாக இவர்களுக்கு தமிழ் தலமை சொல்லும்வாக்காளருக்கு வாக்குப்போட்டுள்ளார்கள்
    ஆனால் பலனில்லை
    ஆகவே இந்தக்கட்சிகள் இனிமேல் பொது வேட்ப்பாளர் போடுவதைபற்றி பேசுவதில் பயனில்லை
    இவர்கள் மாறாக யாரையும் ஆதரிக்காமல்
    வரும் சனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே சாலமும் நன்று
    யாரையும்
    ஆதரிக்கத்தேவையில்லை
    இதை இந்தமுறை செய்து விட்டு சர்வதேசத்திற்கு கூறலாம் தமிழ் மக்கள் காலம் காலமாக இந்த சிங்கத்
    தரப்பால் ஏமாற்றப்பட்டதால் மீண்டும் மமீண்டும் ஏமாற முடியாது ஆதலால் தேர்தலை புறக்கணிக்கின்றோம் ஏனெனில் சிங்கள தமை சனாதிபதி சிங்கவர்களுக்கே உரியவர் ஆகவே அர்களின் வாக்கால் ர்கள் வெல்லட்டும்
    இலங்கை சுதந்தி.மடைந்த காலம்தொட்டு தமிழர் தரப்பு தமிழ் மக்களுக்காக வாழவில்லை
    மாறாக தங்கள் குடும்பத்திற்காக மக்களின் வாக்கை பயன்படுத்தினார்கள் என்பதுதான் வரலாறு ஆதலால் தான் இந்த அரசியல் வாதிகளை வி பு கள் நாட்டைவிட்டே ஒதுக்கினர்
    ஆனால் சுமந்திரன் சொல்வதையும் ஏற்க முடியாது சிங்களத்தலமை காலம் காலமாக வாக்குறுதி கொடுத்து வாக்கை பெற்றுவிட்டு பின் வாக்குறுதியை காற்றில் பறக்கவிடப்பட்டதுதான் உண்மை
    ஆகவே பேரம்பேசுவது நியாயமானால் அதை சட்டபூர்வமாக கொண்டுவர சுமந்திரனால் முடியுமா??
    இந்தகேழ்விக்கு சுமந்திரன் தக்க பதில் தந்தால் அதை யோசிக்கலாம்
    அடுத்ததாக இந்த தமிழ் தரப்பை யாரும் நம்கூடாது மக்கள் ஏகப்பிரதிநிதிகளென கூறும் இவர்கள்
    மக்களை ஏப்பமிடும் பிரதநிதிகளாகத்தான் வாழுகின்றார்கள் இவர்களால் மக்களுக்கு ஒரு அரச வேலையைக்கூட வேண்டிக்கொடுக்க முடிவதில்லை
    மாறாக தாங்கள் பத்துக்கு மேற்பட்ட சாராய கடைகளையும் தங்கள் குடும்பம் சார்ந்த உதவிகளையும் அரசிடமிருந்து பெற்றதுதான் மிச்சம்
    ஆகவே புலம்பெயர் மக்களாக இருந்தாலென்ன இலங்கை வாழ் மக்களாக இருந்தாலென்ன சனனாய சுந்திர வாக்கை போடாமல் மக்கள் நிராகரித்தால் சரவ தேசத்திற்கு மக்கள் வாக்குப்போடாமல் நிராகரித்துள்ளனர் என்பதை காட்டலாம் ஆனால் மக்களுடனான தொர்பு இவர்களுக்கில்லை தேர்தல் காலத்தில் மட்டும் இவர்கள் மக்கள் தொடர்பை காட்ட முயல்கிறார்கள் ஆகவே இது நல்லதா ஆரோக்கியமனா செயல்பாடாவில்லை

  • @Arulgnana78
    @Arulgnana78 2 місяці тому +9

    வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப்பார்ககலாம்.

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 2 місяці тому +3

    Arjuna ❤❤❤❤❤❤❤

  • @RMMdan-k7z
    @RMMdan-k7z 2 місяці тому +3

    பொது வேட்பாளர் தொடர்பில் வெளிநாடுகளின் அழுத்தம்,தலையீடு காணப்படலாம் அதன் காரணமாக இழுத்தடிக்கப்படலாம்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 місяці тому

    Dr Ar❤🎉🎉🎉

  • @RasanRasu
    @RasanRasu 2 місяці тому +4

    பொது வேட்ப்பாளர் வைத்தியர் அருச்சுனா.

  • @franjosna
    @franjosna 2 місяці тому +6

    மாணிக்கவாசகர் இளஞ்சேழியன் நீதிபதி அரசியல்வாதி அல்லாதவர் மக்களால் விரும்பப் படத்தக்கவர். Still consider him.

    • @navalannathan3529
      @navalannathan3529 2 місяці тому

      இளஞ்செழியன் இதுவரையில் தமிழ் தேசியத்திற்கு செய்தவை?

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 2 місяці тому +6

    தென்னிலங்கையில் சரத்பொன்சேகாவை முள்ளிவாய்க்கால் வலிகளை மறந்து வாக்கிளித்த
    மக்களுக்கும் வாக்களிக்க கட்டாய படுத்திய தமிழரசு கட்சி இன்று செய்யவேண்டிய வேலையை
    அன்று செய்திருக்கவேண்டும். இப்பொழுது பொதுவேட்பாளரை நிறுத்தி இப்பொழுது கட்டியெழுப்பட்ட
    நல்லிணக்கத்தையும் தவிடு பொடியாக்கும் செயல்.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 місяці тому +2

    ஏன் பொது வேட்பாளர் தேவை தானா

  • @AbinayanAbi-xh8di
    @AbinayanAbi-xh8di 2 місяці тому

    சுமந்திரன் ஆதரிக்கச் சொல்லும் வேட்பாளர் தோற்றால் என்ன செய்வார் !?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 місяці тому

    Archchuna ❤

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 2 місяці тому +1

    Ivanukalukkum arjuna varuvar singam ❤❤

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 2 місяці тому +1

    Yaarume nampa veandam

  • @lemmanuek
    @lemmanuek 2 місяці тому +2

    Change your head line

    • @Nijam6DoOrDie
      @Nijam6DoOrDie 2 місяці тому

      Exactely... its says already confirmed. But now he is doing his business n wasting our working time... all r bullshit to keep their pockect full.. be honest ah pesunga sir media enda.. it is not clever thing to choose fake head lines... annoying this media now a days.. wasted my time...

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 2 місяці тому +1

    Dr. Archchun Ramanathan will be able get all 100% as per you requested even from..Tamil Diaspora.... All others are in ? ??

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 2 місяці тому

    அர்ஜுனா விரல் அசைவு தான் தேவை

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 2 місяці тому +2

    IBC,kuddikuduppagkal

  • @tharansingham6023
    @tharansingham6023 2 місяці тому +2

    Dr Archuna விடுதலை

  • @mangamotion
    @mangamotion 2 місяці тому

    Tamils are unique and they never get along with others easily because they think they are best and never let anyone to rise up too, especialy when they come to politics.
    Because of these characters only, everything in failure regards to politics.

  • @RIFDHYAHAMMAD
    @RIFDHYAHAMMAD 2 місяці тому

    VIYALENTHIRAN.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    Generally we as of the minority gro having no of desire to vote to anybody however holding the idea of to be avoided of such nominees as of Anura, Ranil even some of other major gro person having little of desire to be voted to such of the son of Mr Ranasinghe Premadasa.

  • @dominiquesolomans7480
    @dominiquesolomans7480 2 місяці тому

    1

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 2 місяці тому

    வைத்தியர் அர்ச்சுனா, சாணக்கியன் எம். பி இவர்களுக்கு மொழிகள் தெரியும். அடுத்தது சிங்கள, முஸ்லீம் மக்களால் மதிக்கப்படக்கூடியவர்கள்..