எம்ஜிஆருக்காக எழுதிய பாட்டு சிவாஜிக்கு போனது
Вставка
- Опубліковано 23 чер 2019
- #ILAYARAJA#MGR#RAJINI#PULAMAIPITHAN
#tamilcinemareview#tamilcinemalatestnews#TOP100SongsofKannadasan#MGR#Sivaji#Gemini#MSV#PBS#OneStopJukebox#TamilHDAudioIlayaraja's#EndrumIniyavai#IlayarajaTamilHits#IlayarajaMelodySongs#Ilayaraja Songs#தேனிசைதென்றல்தேவா#எஸ்.பி.பி#டூயட்பாடல்கள்#80smelodies#Musics#இளையராஜாவின்சிலசுட்டபாடல்கள்#CineMass#CopySongs#TouringTalkies#AllCineGallery#TamilDirectors#கமல்ஹாசன்Karuppu#Vellai#கருப்புவெள்ளை#தமிழ் சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம். அதுக்கு SUBSCRIBE பண்ணுங்க, அதோட BELL பட்டனை press பண்ணுங்க
FOR MORE VIDEO'S
/ @arravamutham6373
Subscribing Our Channel
/ @arravamutham6373
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending#SWAMINATHAN#TodayCinema#Cineulagam#TamilAyyappa#Devotional#SongsVillage#Folk#Songs#TamilGanaSongs#Deva#MusicMaster - Розваги
நடிகர் திலகத்திற்காக புலவர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய இனியவளே என்று பாடிவந்தேன் என்ற பாடலும் அந்தப்புரத்தில் ஒரு மகராணி என்ற பாடலும் இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் ஒலிக்கும்.
இப்படிக்கு--
இந்த இரண்டு பாடல்களையும் கேட்டு மயங்கியவன்.
இனிமையான பாடல்கள் !
புலமைப்பித்தன் அவர்கள் Great !
"இனியவளே என்று பாடிவந்தேன்
இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன்"
என்று 1970களில் பாடாத இதயம் உண்டா?
"இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள்"
என்ற காவியக்கவித்துவம் சொட்டும் உணர்ச்சிவரிகளை இதயமும் வாயும் ஒன்றாக இசைக்க, காதல்போதையிலும் கவிபோதையிலும்
தள்ளாடித்தவிக்காத
அந்தக்காலகட்டத்து
காதலர்கள்தான்
உண்டா?
வாழ்க மஹாகவி புலமைப்பித்தன்!
௨ண்மையிலேயே நீங்கள் ௭ழுதிய பல பாடல்களை நாங்கள் கண்ணதாசன் எழுதியதாக நினைத்து கொண்டு இருக்கின்றோம் தவறு ௨ங்கள்புகழ் வாழ்க
இவர், எழுதிய மற்ற பாடல்கள் ஒரு சில...
1. உன்னால் முடியும் தம்பி, படம்.. அனைத்து பாடல்கள்
2. தென்பாண்டி சீமையிலே-நாயகன்
3. கூ, கூ என்று குயில் கூவாதோ
4. அடி வான்மதி - சிவா படம்
5.உச்சி வகுந்தெடுத்து
6. ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் கண்ணோ
7. அம்மாடி இதுதான் காதலா
8. ஜாதி மல்லி பூச்சரமே
9. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா - அழகன்
10. பட்டு வண்ண ரோசாவாம்
11. உனது விழியில் எனது பார்வை
12. பூவிலி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
11. மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே
12. ஓடி ஓடி உழைக்கணும்
13. பூ மழை தூவி
14. இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை...
15. மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
16. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...
17. நிலா, அது வானத்து மேல...
G f do go the other
நான் பரம ரசிகன் ஆனால் இந்த பாடல்கள் எல்லாம் கண்ணதாசன் பாடல் என்றே நினைத்திருந்தேன் arra tv இவரை இன்னும் பேட்டி காணவேண்டும் !
புலமைப்பித்தனுக்கு தமிழ்ரத்னா விருது வழங்க வேண்டுகிறேன்.
இனி யவளேபாடலை.
கண்ணதாசன் என்று நினைத்து திருந்தேன் அய்யாஎழுதிதா?அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்.
A
இனியவளே என்று படிவந்தேன் என்ற பாடல் மனதை கொள்ளைகொள்ளும் பாடல்,
மகா மேதை MSV அவர்களின் மயக்கும் இசைக்கற்பனை. அந்தக்காலம் திரை இசையின்
பொற்காலம்.
எங்கெங்கு தொட்டாலும் இளமை, பொய்யிலே பிறந்த பொய்யிலே வளர்ந்த ..........
கவிச் சொற்களால் கலை வண்ணம் தீட்டிய ஐயா உங்கள் புகழ் வாழ்க.
அய்யா இனியவளே என்ற பாடல் நீங்கள் எழுதியதா
எவ்வளவு அருமை
நான் இந்த நிமிடம்வரையில்
கண்ணதாசன் பாடல் என நினைத்துக்கொண்டிருந்தேன்
எனக்கும் சிவாஜி மற்றும் TMS இருவரையும் பிடிக்கும். நான் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவன். பாடவும் தெரியும். சிவாஜியின் குரலுடன் TMS ன் குரல் பொருந்தியது TMS ன் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். பாடல்களுக்கு உயிர் கொடுத்த சிவாஜிதான் பாடலில் தெரிவார். ஆனால் மற்றவர்களுக்காக தன் குரலை மாற்றி TMS பாடியது மற்ற எல்லா நடிகர்களின் அதிருஷ்டம். அது மற்ற நடிகர்கள் செய்த பெரும் பாக்கியம். அவர் குரல் அவர்களுக்கு கிடைத்தது அவர்களுக்குவரப்பிரசாதம். . .. .. ..
V. கிரிபிரசாத் (68)
"'எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது', 'இனியவளே என்று பாடி வந்தேன்', 'அந்தப்புரத்திலொரு மக(கா)ராணி'...என அத்தனையும் அற்புதமான பாடல்கள்! பாட்டு வரிகளால் பாடல்கள் புகழ்பெற்றதா இல்லை மெட்டு அமைத்ததில் அவை உச்சம்தொட்டதா எனப் பாப்பையா அவர்களை வைத்துப் பட்டி(பாட்டு)மன்றமே நடத்துமளவுக்கு, புலமைப்பித்தன், எம்எஸ்வி மற்றும் இளையராஜா என சிகரம் தொட்ட மனிதர்களை தமிழ்த் திரையுலகம் தந்தது நம் தமிழர்க்கு(மட்டுமே) வாய்த்த பெருமைக்குரியது! - வாழிய புலவரின் புலமை மற்றும் இசையமைத்த இருவரின் திறமை! - நன்றி!"
கண்ணதாசன் என்று நினைத்ததெல்லாம் ஐயா எழுதியிருக்கிறார்.
இனியவளே பாடல் சூப்பர்
அய்யா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க 🙏🙏
எனக்கு பிடித்த பாடலாசிரியர் புலவர் புலமை பித்தன் என்றும் அவர் புகழ் மக்களிடம் நீடத்திருக்கும் ,👍🎉👏
என் மனம் கவர்ந்த புலவர். வாழ்க நூறாண்டு.
மயிலை அப்பு முதலி தெருவில் இவரது இல்லத்துக்கு அடுத்த வீடு தான் எனது கம்பெனியின் ஏஜென்சி... தினமும் காலை நான் அங்கு வரும்போதெல்லாம் ஆவலுடன் அவரை காண விரும்புவேன்..., காரில் இருந்து இறங்கி செல்லும் போது ஓரிரு முறை மட்டுமே கண்டதுண்டு... ரசிகமணி டீ. கே. சி யைப் போல புஸ்தியாய் மீசை வைத்திருப்பார்... இன்றும் அவர் வீட்டு வாசலில் அவரது பெயர் பலகையை நாம் காண முடியும்...❤
இதழால் உடல் அளந்தால்
ஐயா இந்த வரிகள் உங்கள் ரசனைக்கு ஒரு மைல் கல் .
Super hit songs in Sivakamin Selven. Hats off to Pulamai Pithan
Shivaji sir is great
super iyya pulamaipithan really great legend
MSV's tune and music compositions elevate each of his songs to the highest level.....
Ever green super star dr shivaji sir was guru guide well wisher . Long live his name n fame
ஐயா புலமைப்பித்தனின் பாடல்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை.
அந்தபுரத்தில் பாடல் இடம் பெற்ற படம் தீபம். சிவகாமியின் செல்வன் அல்ல.
புலமை பித்தரே வாழ்க உங்கள் புகழ்
தலைவா நீ புலமைப் பித்தனல்ல புலமைச்சித்தன்
"மஹாகவி"என்று அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்படவேண்டிய ஏற்றமிகு ஏந்தல் புலமைப்பித்தன் அவர்கள்! ஏற்கனவே இது குறித்து 'நாயகன்'படத்தின் "தென்பாண்டி சீமையிலே"பாடலின் வீடியோவில் அவரது இன்னொரு உலகத்தர பாடலான "நான் சிரித்தால் தீபாவளி" கவிதைவரிகளை மெச்சி இதே கருத்தை முன்வைத்திருந்தேன்!
இதழில் கதை எழுதும் நேரமிது மழை வருது மழை வருது குடை கொண்டு வா ஓ வசந்த ராஜா போன்ற பாடல் அய்யா அவர்கள் எழுதியதுதான்
இதழில் கதை எழுதும் நேரமிது கவிஞர் முத்துலிங்கம்
O EXCELLENT
அருமையான வரிகள் ... இனிமையான இசை ...
Super iyya
Arumaiya ana paadal super hit love song panathilum sivaji and vaani sri joint ah asathi erunthaarkal a fan my favourite song
Great lyricist
Ur all songs r very superb
மகா கவிஞர் நீர்
Best Lyricst in tamil cinema
Mgr songs good always,!
அருமை
Pulavar pulamaipithan kiniwn to cinema only because of our greatest matinee idol MGR....
மக்கள் திலகம் புகழ் வாழ்க.
Pl listen song SANGATHIL. from the film AUTORAJA. I like the lines ANTHI POR KAANATHA ILAMAI . Wonderful Pulamaipithan Ayya.
அய்யா புலவர் புலமைப்பித்தன் அவர்கள் வரிகள் தனியாக தெரியும். குறிப்பாக நீதிக்கு தண்டனை உன்னால் முடியும் தம்பி
Deepam, sivakamiyan selvan, miruthanga chakaravathi lyrics pulamaipithan, songs, and movie all are super.
Super
Arumaiyana Padhivu.
Arpudhamaaga paadalgal Sivajikku ,
பாக்யராஜ் சாரின் "சின்னவீடு" படத்தில் இசைஞானி இளையராஜா சாரின் இசையில் மலேஷியா வாசுதேவன் சார், S.ஜானகி அம்மா பாடிய
"வெள்ளை மனம் உள்ள மச்சான்" பாடலை புலவர் புலமைப்பித்தன் சாரிடம் எழுதி வாங்கிவந்து ரெக்கார்டிங் சென்ற நாள் என் நினைவில் மலர்கிறது.
"சின்னவீடு" படத்தின் இணைடைரக்டர் மற்றும் இணை திரைக்கதை, வசனம் ஆசிரியர்
"பலகுரல் இளமுருகு"
(புலவர் த.ஆறுமுகனார்.M.A. அவர்களின் "தலைமகன்"
ஒரு "கலைமகன்"
செல்;98428 30204
Super love song Iniyavale No equivalent
Valga ungal pugal
Valarga ungal tamil thontu
❤❤❤❤
மழைவருது மழைவருதுகுடை கண்டுவா மானே உன் மாராப்பிலே ,முத்து சிப்பிசிரித்தது விண்னைப்பார்த்து மழைமுத்துவந்துவிழுந்தது சத்தம்கேட்டு,நல்லிரவுதுனைஇருக்க நாமிருவர் தனிஇருக்க, அத்தனையும் மிதமிஞ்சிய மூன்றாம்பாலின் கற்பனை
❤ valgavalamudan kaviaraser ❤
பாராட்டவேண்டியவரிகளாஅவை
Super information about puratchi thaaliver Dr.MGR 🙏🙏🙏
Only sivaji is the greatest actor in the world.
அதில் சந்தேகமே இல்லை. --எம்ஜியார் ரசிகன்.
மக்கள் மனம் கவர்ந்த ஒரே நடிகர் மக்கள் திலகம் தான். சினிமா, அரசியல் இரண்டிலும் கொடி கட்டி பரந்த அற்புதமான மனிதர்.
One of the best songs Pulamai Pithan written for Super Star is Raathiriyil Poothirukkum Thamarai thaan Penno......
One of the Great Lyricists to remember for years......
Ivvalavu thiramai mikka pulavarai .
Super