திருமா முன்பு அனல் பறக்க பேசிய BSP TN Leader Armstrong | Thirumavalavan
Вставка
- Опубліковано 4 гру 2022
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
பார்ப்பதற்கு பார்ப்பதற்கு பிரபாகரனை போலவே உள்ளார்
இவர் இறந்த பிறகு தான் இவரைப்பற்றி தெரிகிறது இவருடைய சுவாசமே அம்பேத்கர்தான் என்பதை புரிந்து கொண்டேன்
இப்போது தான் இவரை பற்றி தெரிகிறது...
ஒரு சிறந்த சிந்தனையாளரை இழந்து விட்டோம்
நிலவை தொட்டவர் அந்த காலத்து ஆம்ஸ்ட்ராங் என்றால்
சிறந்த சமூக சிந்தனையால் அனைவரின் மனதை தொட்டவர் இந்த ஆம்ஸ்ட்ராங்..
பொருத்தமான பெயர்..❤
ஓத்தா பாபாசாகேப் என்பதை இவன் பாவாசே என்கிறான். இவன் எல்லாம் வக்கீல். ஆம்ஸ்ட்ராங் பழைய ரவுடி மறக்காதே. .இவர்கள் முடிவு இப்படி தான் இருக்கும் .
@@sathishkumarsridharan4237 நானும் அவர் பேசியதை கேட்டேன்...யார் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுக்கிறார்களோ அவர்கள் எப்போதவது ஒரு நாள் கொண்டாடப்படுவார்கள்
சிறந்த உரை வீச்சு. அண்ணன் இறப்பு கருத்தியல் களத்தில் பெரும் இழப்பு. சமூகத்திற்கு பேரிழப்பு .ஆழ்ந்த இரங்கல் எங்கள் அன்பு அண்ணா.
யாரையும் காயபடுத்தாமல் அருமையான உரை நிகழ்த்திய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர் புகழ் சிந்தனை என்றறென்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் ❤
kadaisila dhrogi vadivel & seemanai saaman aakinaar.. gavanikalaya??
அறிவார்ந்த உரை.. சிறந்த புரட்சியாளரை பாதுகாக்க தவறிவிட்டோம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை
அவர் இல்லாத போது அவர் பேசும் வீடியோவை பார்த்து வருகிறோம்...😢😢😢❤❤❤❤
சிறந்த மனிதரை இழந்து விட்டோம்.
❤❤❤❤❤ super.sar
எவ்வளவு அரசியல்வாதிங்க பேச்சுக்கள் கேட்டிருக்கேன். கண்டிப்பா கைதட்டு வாங்குறதுக்கு எதிராளியை வன்மையாக கடும் சொல்லால திட்டுவாங்க ஆனா இவரும் எல்லா தவறையும் சுட்டிக் காட்டுகிறார் ஆனால் யார் மனசையும் நோகடிக்காம பேசுற விதம் இருக்கு இல்ல மிக மிக அருமை அனைத்து கருத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். ஆனா யாரையுமே குறை சொல்லவில்லை உண்மையாவே நல்ல ஒரு பேச்சு
எதிராளியே இவருடைய பேச்சைக் கேட்டானா இவர் கூட இணைஞ்சிடுவான் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை உங்களுக்கு எப்படிடா கொல்ல மனசு வந்தது.😂😂😂
Miss you amstrang sir
இவர் பேசுவது கேட்கும் போது மனம் வேதனை படுகிறது என்ன செய்வது உண்மையானவர்கள் இந்த உலகில் வாழ முடியவில்லை
மிகவும் தெளிவான பேச்சு. மிகப் பெரிய இழப்பு.
இப்படி பட்ட மனிதனை இறப்பில் தெரிந்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இன்னும் அழுது கொண்டே இருக்கிறேன்.
அதே தான் நானும்
😂😂😂😂😂😂
Illana aruthu thalli iruppa. Un velaya paru da velakenna
இவரை சமூகம் தவறாக சித்தரிக்கிறார்கள் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது சமூக நீதி வேண்டும் என்று தலைமைத்துவம் தொடங்கிய ஒரு தலைவருக்கு நடந்திருப்பது அநீதி😢😢
ஆழ்ந்த இரங்கல் அண்ணா உங்களை மிகவும் நேசிக்கக் கூடிய ஒருவன் மக்கள் மிகப்பெரிய தலைவனை இழந்து விட்டார்கள்
Superb sir
தெய்வமே உன்னை இழந்து வாடுகிறோம்
நல்ல ஒரு அறிவாளியை நாம் இளந்து விட்டோம்
இப்படிப்பட்ட சகோதரனை இழந்து வ விட்டோம்
நல்ல மா மனிதர் இழந்து விட்டோம் ஜெய் பீம்
மனம்i மிக வருத்தம் கொள்கிறது.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை 😔😔😔😔
சிறந்த மனிதரை இழந்து விட்டது மிகவும் வேதனை அளிக்கிறது
.
வார்த்தைக்கு வார்த்தை எழுச்சித் தமிழர் அவர்களை அண்ணா அண்ணா என்று சொல்கிறீர்களே நாங்கள் சாவது வரைக்கும் எங்கள் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்கள் நீங்கள் அண்ணா ஜெய் பீம் 🙏🏻😥💔
திருமாவை விட ஆம்ஸ்ட்ராங் ஆக சிறந்தவர்
என் கண்களில் என்னை மீறி கண்ணீர் அருமையான தலைவரை இழந்து விட்டோம்
😭😭😭😭
கண்ணீர் வருகிறது அண்ணா உங்கள் பிரிவு தாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில்
இதுவரை நான் இவரை கேள்வி பட்டதே இல்லை இப்படி பட்ட மனிதனை இழந்து விட்டோமே என்று வருந்துகிறேன்
நீதியின் குரல் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அற்புதமான மன எழுச்சி பெற்ற முதல் தரமான மாண்புமிகு மனிதத்துவத்தை இப்படி வீணில் இழந்து விட்டோமே. வருந்துகிறேன்
இவர் இறந்த பின்பு தான் தெரிகிறது.அருமையான பேச்சு அருமையான சிந்தனையாளர் அண்ணா 🙏🙏🙏
ஜெய் பீம் அண்ணா, மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
அறிவார்ந்த பேச்சு அண்ணா உண்மை தரவுகள் அருமை ஜெய்பீம்
எங்கள் சின்ன அம்பேத்கர் வாழ்க
நல்ல மனிதரை இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது
மிகவும் அருமையான பேச்சு ❤
சிறந்த மனிதரை
இழந்துவிட்டோம் .
ஆழ்ந்த வருத்தங்கள்.😢
வரும் காலங்களின் கொண்டாடிடுவோம் உங்களின் புகழ் ஓங்கட்டும் 🙏
உங்களை நாங்கள் மறக்கமாட்டோம்.... தலைவா....
இத அழகான அன்பான அம்சமான ஒரு தலைவரை கொடுறுமாக கொன்றுவிட்டார்களே பாதகர்கள்.
சிறந்த செயல்திறன் மிக்க சிந்தனைவாதியை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அருமையான தேசிய தலைவனை இழந்து விட்டோம்... ஆம்ஸ்ட்ராங்கை போற்றுங்கள்..
அண்ணா உங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்குகிறது. நெஞ்சு படபட க்கின்றது
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம், அறிவு பூர்வமான உரை என்பது சிறப்பு குறிப்பிடத்தக்கது
டைனமிக் லீடர் ஜெய் பீம்
சிறந்த சமுக போறாளியை இழந்து விட்டது நாடும் நாட்டு மக்களும் அன்புச்சகோதரர் இளம்தலைவர் ஆத்மா சாந்தி அடைய கண்ணீரை கானிக்கையாக்கிறேன் வாழ்க அவர் புகழ் எனறேன்றும்
நிதானமான, அருமையான பேச்சு....
சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர்
பிராமணர்கள் சிந்திக்க கூடிய ஒரு அருமையான உண்மையான பேச்சு
உண்மை தான் சார் ஏனெனில் நானும் அந்த சமூகம் தான் உண்மையில் அவர் பேசுவது நெஞ்சை சுடுகிறது நன்றி
Na vanniar Anna Armstrong nella manithar ❤❤❤❤❤❤
உங்களை எனக்கு இதுவரை யாரென்றே தெரியாது.. நீங்க இறந்தபின்புதான் உங்களை எனக்கு தெரிகிறது.. I miss u அண்ணா..
Super speech
Miss u Anna😭
Great speech
நின் புகழ் என்றும் மறையாது மறையவும் கூடாது இவர் புகழையாவது காப்பாற்றுங்கள்
Excellent speech
தமிழக இதுவரை காணாத ஒரு தலைவர் எங்கள் அண்ணன் k. armstrong
மனித நேயம் மிக்க சமூகம் எங்கள் சமூகம் அண்ணன் சொன்னது மிகவும் சரியான கருத்து 🙏👍👌
அண்ணன் வழி செல்வோம்
Bsp கட்சி தலைவர் அண்ணன் புகழ் வாழ்க
🙏🙏🙏ஜெய் பீம்
சட்ட மேதை அம்பேத்கர்
புகழ் வாழ்க
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கருத்துகள் சிந்தனைகள் நடைமுறைக்கு வரவேண்டும்...
சிறப்பான பதிவு அண்ணா
Full of tears 😭😭😭🙏🙏🙏
திரு. ஆம்.... நீங்க.. ஸ்ட்ராங்.. தான்..... அருமை யான நாகரிகம் நிறைந்த பேச்சு...100% உண்மை பொருள் பொதிந்த பேச்சு.. இல்லை ஆவணம்..... சார்.. இதற்கு முன்பு எனக்கு உங்கள் மீது பிடிப்பு இருந்ததில்லை... சுயநல.. கத்துக்குட்டி.. என்று இருந்தேன்.... ஏனெனில்.. புரட்சி பாரத.. முக்கிய பொறுப்பாளர்.. எனது நண்பர்... தங்களை.. அறிவேன்... அறிமுகம் இல்லை.. இன்று... அறிந்தேன்... சரக்குள்ள ஆளுமை.... மேதகுவின் குறள்.. உருவம்... நியாபகம் வருகிறது.... தனித்து நிற்க.. கூடாது.... நீங்களும்..மற்றும் தொல். திருமா. அவர்களையும் தனித்து விடக்கூடாது.... எல்லோரும் அம்பேத்கர்.. தான்...🙏👌👍❤️
மிகவும் அருமையான பேச்சு
முதன் முறையாக கேட்கிறேன்.சிறந்த சிந்தனையாளர் சிறந்த அறிவாளர் சிறந்த பகுத்தறிவாளர் தவறவிட்டு விட்டோம்😥😥😥
Super brother
அண்ணா. உணர்வு பூர்வமான ஆழ்ந்த சிந்தனை உள்ள பழைய நினைவுகளை பிரதி பலிக்கும் பேச்சு. நீங்கள் என்னைப் போன்றவர்களின் பாதுகாவலர். உங்களை போன்றவர்களால் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றது
Good spech Armstrong sir
அடப்பாவிங்கலா இவரியாட கொண்னிங்க
அய்யா,இந்த பதிவை பார்க்கும் அனைவரும் ,குறைந்தது நூறு பேருக்காவது அனுப்புங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர் 😊
உணர்வு பூர்வமான பேச்சி சூப்பர்
புத்தகத்துடன் பொறுப்பையும் வழங்கிவிட்டு [திருமாவிடம்] நீ எங்கு சென்றாயோ திரும்ப வா .
Excellent
Super 👍💐💐💐🇺🇸
சிறப்பான பதிவுகள் அண்ணா.... ஜெய்பீம்
Excellent speech by Mr. Armstrong! We lost him😢
இவருடைய மறைவுக்குப்பறகுதான் இந்த பதிவை பார்த்தேன்.தொலைநோக்கு சிந்தனையுள்ள மாமனிதர் அவரின் பேரிழப்பு மிகுந்த வேதனையானது.கண்ணீருடன் 😭அன்னாரின்ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏
🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 ஜெய் பீம்.
அண்ணா மன வேதனையாக உள்ளது உங்கள் இறப்பு ஏற்று கொள்ள முடியவில்லை அண்ணன்
எல்லா மக்களும் சிந்திக்ககூடிய கருத்துஉரை.
The great Alexander amstrang
அண்ணனின் பேச்சு மிக சிறப்பு
அருமையான பேச்சு அண்ணா 😢
இப்படி பட்ட ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டது மிக வருத்தமாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை.
கோடிஆண்டுவாழ்வேண்டும்உம்புகழ்
சிறப்பான கருத்துகள்
சிறந்த தலைவர் இழந்து விட்டோம்.
அஜல் குஜால் இல்லாத தெளிவான உண்மையான என் தாய் மண்ணின் சென்னை தமிழ்
இவரின் இழப்பு எனது சமூகத்திற்கு பெறும் இழப்பு..
தலைவர்களை உருவாக்கிய தலைவர் அண்ணன் டாக்டர். பூவை.M.மூர்த்தியார் MA.,ML.,Phd. அவர்கள்
அண்ணன் பூவை.M.மூர்தியார் கண்ட கனவை தமிழ் நாட்டில் நினைவாக்கிட அண்ணன் மூர்த்தியார் வழியில் பயனிக்கும் ஒரே தலைவர் k. Armstrong மட்டுமே.. அண்ணின் ஆசை ஒரு தலித் தலைமையில் இந்த நாட்டை ஆல வோன்டும் என்பதே.. அதற்காக போராடும் ஒரே தலைவர் அண்ணன் மட்டுமே.. மக்களை இயக்கத்திடம் அடகு வைக்காமல்.M.மூர்த்தியார் போலவே மக்கள் விடுதலைக்காக போராடும் தலைவர் k.ஆம்ஸ்டாங்.. பல தலைவர்களை உருவாக்கிய தலைவர் மூர்த்தியார் வாழ்க்க, மூர்த்தியார் புகழ் ஓங்குக
Such an informative and emotional speech sir 👏🏻👏🏻👏🏻👏🏻
அருமை அருமை அருமையான பேச்சு உண்மை உண்மையாக இருக்கணும் நல்லா இருந்தது தலைவரே
I miss u anna
Proud of you Anna. Informative speech. Hats off to you Anna
ஆகப்பெரும் அறிவாளியை இழந்திருக்கிறோம்.. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை..
ஆங்கில இந்தியன், இந்தியன் தான் யா, என்ன அறிவு ❤
தமிழ்நாட்டின் நாளைய 💙 முதலமைச்சர் தான் சமத்துவ தலைவர் அண்ணன் கே ஆர்ம்ஸ்ட்ராங்😘
அண்ணா நீங்க எல்லாம் எழுச்சித்தமிழர் உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்
👍
அருமை அண்ணா miss you 😢
What a knowledge and wisdom of Annan Armstrong 's... Superb 👏
அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
நீ என் தலைவன்
நாம் பாதுகாக்க விரும்பும் போது, நாங்கள் ஒரு கத்தியை எடுத்துக்கொள்கிறோம், அப்போதுதான் நாம் ரவுடிகளாக மாறுகிறோம்
❤❤❤❤ Anna
அவர் நம்ம கூட வாழ் ற தாக வே உணர்கிறேன்
Correct Super..
#Our Dynamic Leader🔥✊✨.....
❤ilove anna
அரசியல் சீர்திருத்தம்
சமுக சீர்தருத்தம் அடைய
அடிப்படையான பொருளாதார
மாற்றமே சரியான தீர்வு.
மணிதன் என்கிற நிலையில்
இந்த மரணம் ஆழ்ந்த வேதனை.
அவர் இல்லாத போது அவர் பேசும் வீடியோவை பார்த்து வருகிறோம் ...😢😢😢😢❤❤❤❤