இசை மேதைகள் சற்று கர்வம் கத்தான் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். M.S. விஸ்வநாதன் மிகப்பெரிய இசை மேதை . கடைசி வரை வெள்ளந்தியாக மிகவும் பண்போடு வாழ்ந்தார்.
உலகத்தில் எவனும் யோக்கியன் இல்லை. இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தன் முதல் பட வாய்ப்பை MSV தட்டி பறித்தார் என ஒரு பேட்டியில் ( touring talkies என்ற சேனல் இல் சித்ரா லட்சுமணணிடம் சொல்லி இருப்பார்).
IR has said that he is a saliva spat by MSV. This statement is enough to show what a avatar MSV was. In ARR oscar winning appreciation function IR made a very profound statement. MSVnis the aathaara sruti for all of us. Only those who know carnatic music will understand the meaning of it. Not anybody
ஐயா படம் தயாரிப்பாளர் கூட மக்களுக்காக அந்த படத்தை திரை அரங்கில் டிக்கெட் காக படத்தை வெளியிட்டார் அல்லவா அக்கனமே அந்த படம் மக்களுக்காக அர்ப்பணம் செய்ய பட்டது அப்பொழுது அது மக்களுக்கு சொந்தம்
Pandian Iya, you live in my heart. You talk the truth to your heart. God be with you. I am a Sri Lankan Tamil; Many times, you praised the Tigers' sacrifices, and it made my heart melt. We pray for your health and a long, happy life forever.
" இளயராஜா வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் வைரமுத்து யாரென்று தெரியாது " என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதற்கு திரு. பாண்டியன் அய்யா அவர்கள், " அன்னக்கிளி படத்தில், பஞ்சு அருணாசலம் அவர்கள், வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் இளயராஜா மெரினா பீச்சில் சுண்டலுக்கும், சில்லறைக்கும் பாடி கொண்டு இருப்பார் " என்று கங்கை அமரனின் ஆணவ, அறிவற்ற பேச்சுக்கு பதில் கூறினார். இந்த கூற்று 100 சதவீதம் உண்மை👌
@@test-sw6cd நண்பரே🙏 இளயராஜாவை மட்டும் அல்ல. எவ்வளவு பெரிய விவிஐபி பதவியில் இருப்பவர்களையும், இப்படி தான் பேசுவார் " தமிழா தமிழா " பாண்டியன் அவர்கள். கையில் ஆதாரம் இல்லாமல் ஒரு போதும் அவதூறை அள்ளி வீச மாட்டார். அவருடைய காணொளிகளை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு உண்மை விளங்கும்.
மனைவி ஜீவா மரணம், மகன் மதமாற்றம், தம்பியோடு சொத்து சண்டை, ஆஸ்கார் விருது தன்னைவிட ஜூனியரான ரஹ்மானுக்கு போனது, மகள் பவதாரணி மரணம், எஸ்.பிபி யோடு தகராறு, பாரதிராஜா, பாலா, வசந்த், கஸ்தூரி ராஜா, கமல்ஹாசன், ஆர்.வி.உதயகுமார் இவர்களின் நட்பு முறிவு எல்லாம் சேர்ந்து இளையராசாவை மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டலாக்கியது !!
இப்போது யாரும் எளயராசா பாடல் கேட்பதில்லை !! மக்கள் மாறிவிட்டார்கள் !! இளைஞர்கள் காலம் இது !! இப்படித்தான் நினைத்தாலே இனிக்கும் வெற்றிவிழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் இங்கிதம் இல்லாமல் " இப்பல்லாம் யாரு சிவாஜி எம்ஜியார் ஜெய்சங்கர் கால பாட்டெல்லாம் கேக்கறாங்க ? மக்கள் மாறிட்டாங்க !! இப்ப எங்க இசையைத்தான் அடிக்கடி அதிகமா விரும்பி கேக்கறாங்க !! எங்க கேசட் வாங்க காலைலையே கடைக்கு முன்னால காத்துக்கிடக்காங்க ! இப்ப இளையராஜா காலம் " என்றார் இளையராஜா !! ஆனால் இளையராசா காலம் ரஹ்மான் வரவோடு 1992-ல் மங்கி முடிந்துவிட்டது !!
இளையராஜா வின் பல விடயங்களில் நான் உடன்பாடு இல்லாதவன் ஆனால் பாடல் காப்புரிமை விஷயத்தில் அவர் சொல்வது நியாயம் காரணம் அவர் பிற்காலத்தில் தான் இசையமைக்கும் படங்களின் பாடல்களுக்கு தனது எக்கோ எனும் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போடுகின்றார் அதன் பட பாடல்கள் பல்லாயிரம் இதன் மூலம் வரும் பணத்தை நலிந்த இசை கலைஞர்களுக்கு போகிறது விபரம் தெரியாமல் பேசுகின்றார் மற்றவர்கள் செய்யாமல் போவது அவர்கள் விருப்பம் சட்ட்ங்கள் தெரியாமல் பேசுவது முடடாள் தானம் அவர் சிறு இசை கலைஞர்களிடம் கேட்டாரா இல்லவே தமிழ் நாட்டில் நடக்கும் அழிவு வேலைகள் கவனிக்காமல் தேவையில்லாமல் அழியாதீர்கள்
Ilaiyaraja has too much head weight in him . He has not left even his children . He fought with a wonderful singer mr. SPB..HE HAS CREATED SO MUCH NAGATIVE IN ALL THE SINGERS AND MUSUC DIRECTORS .
மனிதனுக்கு இரன்டு பக்கங்கள் இருக்கும்.ஒருவரது அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இளையராஜா ஒரு மேதை அவரது இசையை மட்டுமே ரசிக்க வேண்டும்......
இளையராஜா அவர்களின் பெயரை கெடுக்க அவர் தம்பி கங்கை அமரன் உள்நோக்கத்தோடு பேட்டி கொடுத்து அசிங்க படுத்த வேண்டும் என்ற செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
In Western Countries, The Music Stands In The Name Of The creator. To name a few: Wolfgang Amadeus Mozart, Beethoven, Bach, Debate, Sassibert, They all performed in theatres more in the same way Isaignani Ilayaraja has been doing. They too got money for their music. From the stories I've heard and the literature I've reviewed, The saddest thing to the core is that the genius, maestro, and much more Mozart was penniless during major part of his life time and had to compose music for the orders of even the street boys who came asking Mozart to compose music for their girl friends birthday and other petty things for a meager amount. Mozart was in debt and he had no other option to accept such offers more than refusing in order to make money for his daily living. In that way Mozart has sold his music (symphonies) too... Now who do people call those music... In the name of the creators or the so called producers? Now coming to the Indian scenario, let's make an assumption that the music was made for the situations, music director got money. movie director got money, play back singer got money, musicians got money... everything is fine. the movie runs and becomes a block buster. producer gets ten time the money as profit... Does he fix a percentage to share his profit with music director, editor, art director and every other involved in the movie. the movies are played in TV channels and streaming services.. who is making money? After few days and months no one sees the movie but the songs are no so.. even songs from flop movies become huge hits and are played and heard in private and public places. But, leave, Isaignani Ilayaraja, other music directors who were on the top once and faded long ago... their musicians and technicians, they stay financially poor when still their albums keep going well in the market. Royalty is something which is paid to the creators. So, Isaignani Ilayaraja has the right to claim royalty not only for his benefits but also for the good of his retired musicians and current musicians playing in his troupe. the same is applicable for other music directors, then and now and their musicians and technicians. Producers are not creators. 99℅of the producers are not creators of art.. In that way the profit of the movie going to the movie producer itself is wrong. the profit should be shared on percentage basis with the whole cast of the movie. but I myself don't support it because it is not practical. But in all other ways, the creator should be paid royalty which means the music director. Bharathy wrote poems... but those poems take new shape and reach wide audience (common people, eg: Isaignani Ilaiyaja's Thiruvasagam) only through music. each music director can score different music for the same song. eg: 'Nallathor veenai seithe'. What was the reach of 'Vanthe mathram' song before the madras maestro ARR scored his music for it? was it the lyrics or the tune? May the music directors be given provision to claim their royalty fir their creations. And likewise the poets claim their royalty for their lyrics composed in the form of books separately. otherwise, a large money goes into the hands of someone who has got nothing to do with the songs and the movies...
இசைக்கு கூலி வாங்கிவிட்டு உரிமை கோருவது நீதி இல்லையென்றால் உழைப்பாளர் உழைத்து உருவாக்கிய சொத்தில் அதாவது லாபத்தில் பங்கு கேட்பது எவ்விதம் நீதியாகும்.தொழிற்சாலைகளில் போனசுக்காக எதற்கு கலவரம்.
எவ்வளவு தவறு... சரி என்றாலும்... அந்த மனிதர் அந்த நேரத்தில் நல்ல குணங்கள் கொண்டதினால் தான் இசை ஞானம் அவருக்கு இறங்கியது. அதனால் பாடல்கள் மலர்ந்தன... அவருடைய புகழ் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது...மறக்காது.
Pandian sir's statement is 100% correct. He is a genuine person.Elayaraja & gangai amaran both are ugly persons in behavior.These two persons are to be neglected & ignored.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தனிப்பட்ட விமர்சனம் தனி ஆளா வந்து பாட்டு பாடுகிறவனுக்கும் நூறு பேற வைத்து கம்போஸிங் பண்ணி எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து வாடகை கொடுத்து டியூன போட்டவன் உரிமை கோரத்தான் செய்வான் மணி மணி வந்து பாட்டு எழுதுறவன் பாடுறவன் எப்படி உரிமை கோர முடியும்
இசை மக்களுக்கு சொந்தம் இசை ஞானி கருவம் கூட இருந்த நண்பர் எஸ் பிபி ஐயாவே பாடக் கூடாது என்று சொன்ன இவர் இசை ஞானியா மனித ஜென்மம் இல்லை இவர் பண ஆசை கொண்டவர் மக்கள் கூட இவர் பாடலை கேட்க கூடாது என்று காப்புருமை கொடுத்தவர்
என்ன பணவெறி, திமிரு, தலை கணம்,,,, உன்கிட்ட இருக்கிற பல கோடிகளை எடுக்கணும் என்று வெறி பிடிட்டுவிட்டதா மூஞ்சு முகரை தெரியாத எந்த தொடர்பும் இல்லாத நீயே அவரை இகழும் (திமிர் )அவருக்கு இருப்பது ஒன்றும் தவறு இல்லை......
Idil mada veri engi vanthathu.elorum solum puhar onru than thimir,thalaiganam,saga manitharai sangadum tharumaru pesuvathu.Ivarein music 6nathsm gunam verum magi pona kupai,kazhivu than.please ignore Ilayaraja enra nai guna manitharai.
நல்ல இசையை தந்த இளையராஜாவிற்கு கடவுள் நல்ல மனதை கொடுக்கவில்லை பொது இடங்களில் ஒரு ஐந்து நிமிடம் கூட அவரால் நிதானமாக பேச முடியாது மிகவும் கடுமையாக கோபப்படக் கூடிய மனிதர் தான் இந்த இளையராஜா
Ilayaraja way is correct... because he have audio copy rights... தன் திறமையை வளர்த்து , உழைப்பால் உயர்ந்த மனிதன்... தன் திறமையையும், உழைப்பையும் ஒருவன் பயன் படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.. பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா பாடல் உருவாக இத்தனை விஷயங்கள் தேவைப்படுகிறது. முதலில் கதாசிரியரும் இயக்குனரும் இணைந்து பாட்டு வரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைப்பது.அடுத்து இசை அமைப்பாளரின் மெட்டு. பின்னர் பாடல் வரி, தேவைப்பட்டால் அதில் கருத்து. பின்னர் பொருத்தமான வாத்திய கருவிகளைக் கொண்டு பாடலுடன் இணையும் வகையில் இசை ,இனிய குரலுக்கு சொந்தக்காரர்களான பாடக சமூகம்.அவர்களுக்கான பயிற்சி. இடையிடையே ஹம்மிங்..கோரசாகப் பாட ஆண் பெண் கூட்டம். பாடலுக்கு சுவை கூட்டும் வண்ணம் இளைஞர்களை கவரும் விதமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சில வார்த்தைகள். (முக்காபுலா சிக்கு புக்கு சுராங்கனி சய்யா சப்பா, டிக்கிரி) சில நேரம் மௌனம். சில இடைவெளியில் வசனம் ஒலிப்பதிவு கூடம், ஒலிப்பதிவு அதிகாரி ஒலிப்பதிவு கூட முதலாளி ப்ரொடக்ஷன் மேனேஜர் சினிமா தயாரிப்பாளர் .. இப்படி பலரும் பங்கு கொள்ளும் ஒரு பாடல் நிகழ்ச்சி. எத்தனை பேர் விடுபட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
இளையராஜா மனசாட்சியுடன் பேச வேண்டும். எத்தனையே கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடிப்படையில் பாடல்களுக்கு இராகம் அமைத்திருப்பார் இதை கடந்த காலங்களில் இலங்கை வானொலியில் அம்பலப்படுத்தியது யாரும் அறிந்ததே.
முதல்ல நாகரிகமா பேசகத்துக்கவும் , தவறு இருந்தால் கூறவும் , கத்துவதால் எந்த பிரயோசனம் இல்லை , மற்றது யாரு இந்த நெறியாளர் நீங்கள் எப்படி அனுமதிக்கீர்கள் விளங்கீரும் ?
@@subramaniyanunmaithanbrosu8139இங்கு எத்தனை பேருக்கு பாரதியார் பாடல்கள் தெரியும். எத்தனை பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். ஒரு சாமணியனை இசையை ரசிக்க செய்த மகான். மனதில் உறுதி வேண்டும், கமலம் பாத கமலம், சின்ன கண்ணன் அழைக்கிறான். அப்பப்பா என்னவென்று சொல்வது. ஐயா பாலமுரளி கிருஷ்ணாவை பாட செய்த மகான். வெறும் குழாயில் பாட்டு கேட்கும் கூட்டம் அவரை அப்படி தான் பேசும்
Hello all, this is not a country problem. This is personal problem between Ilayaraaja and avara emaathi sambaathikkiravarkal. Why are you fighting? Poi avar avar velaiya parunga. Thanks
ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இளையராஜா பற்றி பெரும்பாலும் தவறான கருத்துக்களே பரப்பப்பட்டு வருகின்றன. பாண்டியன் அவர்கள் தனக்கு த்தான் உலகத்தில் உள்ள அனைத்து ரகசியங்களும் தெரிந்தது போல் தலைக்கனத்துடன் பேசுகிறார். புலிகள் கூட இருந்தததாக சொல்கிறார். புலிகள் பயங்கரவாதிகள் என்று தான் தமிழ் மக்களே நம்புகிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
Senior journalist Mr . Pandian statements against a Musician wow .... Very bold Sir ..... Very detailed discussion .. Very dedicated journalist .. Fantastic .... Thank you Sir 🙏🙏🙏🙏🙏
அய்யா உங்கள் வார்த்தை தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நாடுகளில் தமிழ் நாட்டில் பிறந்து அய்யா பணம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தநி ங்கள்உயர்தமனிதர்உழகம்உங்காள்இலிவாகபேசதே
பாண்டியனின் அறச்சீற்றம் மிகவும் சரியே. ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை. இளையராஜா கங்கை அமரன் போன்ற தலைக்கனம் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.
"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விடு..பார்ப்பானை அடி!" என்று கற்பித்த ராமசாமி நாயக்கர் மனிதாபிமானம் கொண்டவர் என்று சொல்கிறார்..ஹூம் இவரும் பிழைத்தாக வேண்டுமே! இந்த மாதிரி ஏதாவது உருட்டித்தானே வால்க்கையை ஓட்டியாக வேண்டும்? அது போகட்டும்..இவர் எந்த பத்திரிகையில் பணியாற்றி வந்தார்..எத்தனை ஆண்டு காலம்..இது போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமே!
தமிழக மக்களே இளையராஜா சார் கோர்ட்ல அவனுகள இழுத்து விட்டது சரியே,,,, சற்று சிந்தியுங்கள்,,,, இன்னைக்கு அசால்டா விட்டுட்டாருனா நாளைக்கு இருக்குற நல்ல பாடல்களையும் காப்பி அடிச்சு ஆபாச பாடல்களாக புது படத்துல போடவும் வாய்ப்பு அதிகம்,,, ஏன்டா காசு பணத்தை விட மக்களின் உணர்வுகளை புரிஞ்சு நைட்டு பகலா தூக்கத்தை தொலைத்து நம் உணர்வோடு கலந்து நம்ம தமிழன் இசைஞானி இளையராஜா பாடல் இசையமைத்து மக்களுக்கு அர்ப்பணிப்பாராம்,,, இவனுக காப்பி அடிச்சு நோகாம நொங்கு திம்பானுகளாம்,,, இருக்குற நல்ல படத்தை கூட காப்பி அடிச்சு கெடுத்தானுக,,,இப்போ இசையை காப்பி அடிச்சு நல்ல பாடல்களையும் கெடுக்குறானுக,,,, நம்ம தமிழன் இசைஞானி செஞ்சது சரியே!!!!
இளையராஜாவை பற்றி சினிமா உலகத்தில் உள்ளவர்களே அவர் மிகவும் பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லி பல பேட்டிகள் கொடுத்து பல பேர் சொல்லியும் பார்த்திருக்கிறோம்... தலைக்கனம் பிடித்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்... எவ்வளவுதான் இசைஞானம்.. இசைஞானியாக இருந்தாலும்.. நல்ல குணங்களும் எண்ணங்களும் இருந்திருந்தால்.. மக்களால் கொண்டாடப்படுபவராக சிறப்பு வாய்ந்தவராக பெரும் புகழ் பெற்றவராக அவர் எங்கேயோ போயிருப்பார்... பணத்தாசை எப்பேர்பட்ட ஆளையும் பாடாய்ப் படுத்துகிறது.. இவ்வளவு வயதான பின்னரும் அந்த மனிதரின் குணங்களும் எண்ணங்களும் மாறவே இல்லை பணத்திற்கு அடிமையாகி விட்டார்
டேய் முறைப்படி copyrights வாங்கி செய்யுனும். அடித்தது copy இதுல என்ன ஞாயம் இருக்கு. GV prakash song . Sam cs . இவங்க கஷ்ட பட்டு போட்ட இசையை DJ மாதிரி mixing போட்டு hit கொடுக்கிறது . முன்னாடி music rights ஒன்று இருக்கு . அது ஏன் தெரியவில்லை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் மெல்லிசை மன்னர் M.S.V. இசைக் கடவுள் என்றும் இசைஞானி இளையராஜா சுயம்பு லிங்கம் என்று கூறி வந்துள்ளார். இந்த கழிசடை என்ன பேசுகிறான்?. இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் இசையில் ஜொலிக்க வேண்டுமா என்றால் அவன் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆத்திரத்தில் மனம் போன போக்கில் பேசக் கூடாது. எச்சரிக்கை விடுக்கிறேன்! அடங்கி விடு!
நாகராஜன் ஆகிய தாங்களுக்கு மட்டும் அந்தப்புரம் ஒழுக்கமானதா என்றாவது உங்களுடைய கடந்து வந்த பாதையை திருப்பிப் பார்த்ததுண்டா அடுத்தவனம் பற்றி பர்சனலா பேசுறதுக்கு உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு.
இசை மேதைகள் சற்று கர்வம் கத்தான் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். M.S. விஸ்வநாதன் மிகப்பெரிய இசை மேதை . கடைசி வரை வெள்ளந்தியாக மிகவும் பண்போடு வாழ்ந்தார்.
ua-cam.com/video/Ut3nHAhYfDE/v-deo.htmlsi=MPLgKsCL2zQPT1Bs 🤠💯 sm 👍r
உலகத்தில் எவனும் யோக்கியன் இல்லை. இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தன் முதல் பட வாய்ப்பை MSV தட்டி பறித்தார் என ஒரு பேட்டியில் ( touring talkies என்ற சேனல் இல் சித்ரா லட்சுமணணிடம் சொல்லி இருப்பார்).
Pooda pillapaila
Yes. MSV is soo humble. No one has given honey dropping sings like him
IR has said that he is a saliva spat by MSV. This statement is enough to show what a avatar MSV was. In ARR oscar winning appreciation function IR made a very profound statement. MSVnis the aathaara sruti for all of us. Only those who know carnatic music will understand the meaning of it. Not anybody
தயாரிப்பாளர் மட்டுமே உரிமையாளர்.
அறிவு 0
ஒப்பந்தப்படியே உரிமை கோர முடியும்.
ஐயா படம் தயாரிப்பாளர் கூட மக்களுக்காக அந்த படத்தை திரை அரங்கில் டிக்கெட் காக படத்தை வெளியிட்டார் அல்லவா
அக்கனமே அந்த படம் மக்களுக்காக அர்ப்பணம் செய்ய பட்டது அப்பொழுது அது மக்களுக்கு சொந்தம்
கூலி வாங்கிட்டு music, பாட்டு,கதை தருகிறார்கள்.ஓனர் தயாரிப்பாளர் தான்.அவருக்கே அனைத்தும் சொந்தம்.கூலி வாங்கி விட்டால் ஜோலி முடிஞ்சது.
Vayathu yerchal peticha naai kolaikkuthu
Intha naaiku music pathi yenna therium raja sir pathi pesa intha naaikku arukatha illa
Timir pidichavan da raja
அக்ரிமெண்ட் போட்டு தான் இசை அமைப்பார்
@@SriKrishana-zn8ibஅப்படியா!
ரஹ்மான் பாடல்களை இலவசமாக பயன்படுத்த முடியுமா?
Can use.... ThalaivARR great human being....pooda mayiru 😏
@@senoritaalynn1642No...Rahman said those things are taken care by his legal team...He escaped from media whenever he is being asked about this
யோவ் அர் ரஹ்மான் ஏ பாதி tune காபி தான்
Poi@@jspa2011
@@jspa2011மொத்த காப்பி
Pandian Iya, you live in my heart. You talk the truth to your heart. God be with you. I am a Sri Lankan Tamil; Many times, you praised the Tigers' sacrifices, and it made my heart melt. We pray for your health and a long, happy life forever.
" இளயராஜா வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் வைரமுத்து யாரென்று தெரியாது " என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
அதற்கு திரு. பாண்டியன் அய்யா அவர்கள்,
" அன்னக்கிளி படத்தில், பஞ்சு அருணாசலம் அவர்கள், வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் இளயராஜா மெரினா பீச்சில் சுண்டலுக்கும், சில்லறைக்கும் பாடி கொண்டு இருப்பார் "
என்று கங்கை அமரனின் ஆணவ, அறிவற்ற பேச்சுக்கு பதில் கூறினார்.
இந்த கூற்று 100 சதவீதம் உண்மை👌
ககங்கையமரன் தரக்குறைவாகப் பேசியதிலும் பார்க்க பாண்டியன் மிக மிக தரக்குறைவாக இளையரஜாவைப் பேசுகிறாரே ?
@@test-sw6cd நண்பரே🙏
இளயராஜாவை மட்டும் அல்ல. எவ்வளவு பெரிய விவிஐபி பதவியில் இருப்பவர்களையும், இப்படி தான் பேசுவார் " தமிழா தமிழா " பாண்டியன் அவர்கள். கையில் ஆதாரம் இல்லாமல் ஒரு போதும் அவதூறை அள்ளி வீச மாட்டார். அவருடைய காணொளிகளை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு உண்மை விளங்கும்.
பஞ்சு அருணாசலம் மீது இளையராஜா கடைசி வரை மரியாதை வைத்திருந்தார். இவன் அப்படி இல்ல டா வெண்ணைகளா
@@jeyaguru9474 நண்பரே, " இவன் " என்று யாரை சொல்கிறீர்கள் ?
கங்கை அமரன் ஒரு வெறி பிடித்த நாயைப் போன்ற ஆள்
இளையராஜா சாருக்கு தற்போது நேரம் சரியில்லை போலுள்ளது. கொஞ்சம் அமைதியா இருந்தால் பரவாயில்லை
சரியாக சொன்னீர்கள்
உண்மைதான் எந்த தமிழனையும் வளர்த்துவிடாத ஞானி
தமிழனுக்கு வாய்ப்பு தரமாட்டான்.
ua-cam.com/video/yAE1uWgQq_g/v-deo.htmlsi=jzTqRFPbeF3KfNUx
MSV & KVM are great.
இந்தாளு யாருக்கு சம்பாதிக்கிறான்.பெண்ணும் இறந்து விட்டாள்.பாவம்
Yes🤮
பைத்தியம்
Bjp க்கு
dont be rude...have some fear towards God
மனைவி ஜீவா மரணம், மகன் மதமாற்றம், தம்பியோடு சொத்து சண்டை, ஆஸ்கார் விருது தன்னைவிட ஜூனியரான ரஹ்மானுக்கு போனது, மகள் பவதாரணி மரணம், எஸ்.பிபி யோடு தகராறு, பாரதிராஜா, பாலா, வசந்த், கஸ்தூரி ராஜா, கமல்ஹாசன், ஆர்.வி.உதயகுமார் இவர்களின் நட்பு முறிவு எல்லாம் சேர்ந்து இளையராசாவை மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டலாக்கியது !!
சினிமா துறையில் யார்தான்
நல்லவர் அய்யா
மதிப்பிற்குரிய புரட்சி தலைவர்
முதல் தற்போது வரை உள்ள
கலைஞர்கள் வரையில்
யார் நல்லவர்
நீங்கள் நல்லவரா உத்தமரா
Please subscribe thanks
விஷயமே தெரியாத ரெண்டு பேரு விஷயத்தை பற்றி பேசினால் எப்படியோ அப்படி இருக்கு இது.
Who is this fellow , new local face
I think this guy knows to speak Tamil fluently
Is he having any other work to do
Seems he has lot of time
இளையராஜா இசைராஜாஅவர் இசை உலகம் உள்ள வரை ஒலிக்கும்
Please subscribe thanks
இப்போது யாரும் எளயராசா பாடல் கேட்பதில்லை !! மக்கள் மாறிவிட்டார்கள் !! இளைஞர்கள் காலம் இது !! இப்படித்தான் நினைத்தாலே இனிக்கும் வெற்றிவிழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் இங்கிதம் இல்லாமல் " இப்பல்லாம் யாரு சிவாஜி எம்ஜியார் ஜெய்சங்கர் கால பாட்டெல்லாம் கேக்கறாங்க ? மக்கள் மாறிட்டாங்க !! இப்ப எங்க இசையைத்தான் அடிக்கடி அதிகமா விரும்பி கேக்கறாங்க !! எங்க கேசட் வாங்க காலைலையே கடைக்கு முன்னால காத்துக்கிடக்காங்க ! இப்ப இளையராஜா காலம் " என்றார் இளையராஜா !! ஆனால் இளையராசா காலம் ரஹ்மான் வரவோடு 1992-ல் மங்கி முடிந்துவிட்டது !!
இளையராஜா வின் பல விடயங்களில் நான் உடன்பாடு இல்லாதவன் ஆனால் பாடல் காப்புரிமை விஷயத்தில் அவர் சொல்வது நியாயம் காரணம் அவர் பிற்காலத்தில் தான் இசையமைக்கும் படங்களின் பாடல்களுக்கு தனது எக்கோ எனும் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போடுகின்றார் அதன் பட பாடல்கள் பல்லாயிரம் இதன் மூலம் வரும் பணத்தை நலிந்த இசை கலைஞர்களுக்கு போகிறது விபரம் தெரியாமல் பேசுகின்றார் மற்றவர்கள் செய்யாமல் போவது அவர்கள் விருப்பம் சட்ட்ங்கள் தெரியாமல் பேசுவது முடடாள் தானம் அவர் சிறு இசை கலைஞர்களிடம் கேட்டாரா இல்லவே தமிழ் நாட்டில் நடக்கும் அழிவு வேலைகள் கவனிக்காமல் தேவையில்லாமல் அழியாதீர்கள்
எஸ்பிபாலுகிட்ட??
Ilaiyaraja has too much head weight in him . He has not left even his children . He fought with a wonderful singer mr. SPB..HE HAS CREATED SO MUCH NAGATIVE IN ALL THE SINGERS AND MUSUC DIRECTORS .
இவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இதுக்கு மேல வேலையை பார்த்திருப்பான்.....
மனிதனுக்கு இரன்டு பக்கங்கள் இருக்கும்.ஒருவரது அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இளையராஜா ஒரு மேதை அவரது இசையை மட்டுமே ரசிக்க வேண்டும்......
இளையராஜா அவர்களின் பெயரை கெடுக்க அவர் தம்பி கங்கை அமரன் உள்நோக்கத்தோடு பேட்டி கொடுத்து அசிங்க படுத்த வேண்டும் என்ற செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
Yes yes yes bro
கங்கை அமரன் ஒரு சந்தர்ப்பவாதி
இளையாராஜா தற்பெருமை ஆணவம் பிடித்தவர்.
nee parthae
dei baadu
In Western Countries, The Music Stands In The Name Of The creator. To name a few: Wolfgang Amadeus Mozart, Beethoven, Bach, Debate, Sassibert, They all performed in theatres more in the same way Isaignani Ilayaraja has been doing. They too got money for their music. From the stories I've heard and the literature I've reviewed, The saddest thing to the core is that the genius, maestro, and much more Mozart was penniless during major part of his life time and had to compose music for the orders of even the street boys who came asking Mozart to compose music for their girl friends birthday and other petty things for a meager amount. Mozart was in debt and he had no other option to accept such offers more than refusing in order to make money for his daily living. In that way Mozart has sold his music (symphonies) too... Now who do people call those music... In the name of the creators or the so called producers? Now coming to the Indian scenario, let's make an assumption that the music was made for the situations, music director got money. movie director got money, play back singer got money, musicians got money... everything is fine. the movie runs and becomes a block buster. producer gets ten time the money as profit... Does he fix a percentage to share his profit with music director, editor, art director and every other involved in the movie. the movies are played in TV channels and streaming services.. who is making money? After few days and months no one sees the movie but the songs are no so.. even songs from flop movies become huge hits and are played and heard in private and public places. But, leave, Isaignani Ilayaraja, other music directors who were on the top once and faded long ago... their musicians and technicians, they stay financially poor when still their albums keep going well in the market. Royalty is something which is paid to the creators. So, Isaignani Ilayaraja has the right to claim royalty not only for his benefits but also for the good of his retired musicians and current musicians playing in his troupe. the same is applicable for other music directors, then and now and their musicians and technicians. Producers are not creators. 99℅of the producers are not creators of art.. In that way the profit of the movie going to the movie producer itself is wrong. the profit should be shared on percentage basis with the whole cast of the movie. but I myself don't support it because it is not practical. But in all other ways, the creator should be paid royalty which means the music director. Bharathy wrote poems... but those poems take new shape and reach wide audience (common people, eg: Isaignani Ilaiyaja's Thiruvasagam) only through music. each music director can score different music for the same song. eg: 'Nallathor veenai seithe'. What was the reach of 'Vanthe mathram' song before the madras maestro ARR scored his music for it? was it the lyrics or the tune? May the music directors be given provision to claim their royalty fir their creations. And likewise the poets claim their royalty for their lyrics composed in the form of books separately. otherwise, a large money goes into the hands of someone who has got nothing to do with the songs and the movies...
இசைக்கு கூலி வாங்கி விட்டு உரிமை கோருவது நீதி என்றால். உழைப்பாளர்கள் உழைத்து உருவாக்கிய சொத்தில் பங்கு கேட்டால் சட்டம் பெற்றுக் கொடுக்குமா ?
Please subscribe thanks
ரகுமானும் காப்பி ரைட்ஸ் வாங்கியுள்ளார் அவருக்கும் இது பொருந்தும்
,ilayaraja correct, 😂😅😊😊😂😁🥶😎😎
இசைக்கு கூலி வாங்கிவிட்டு உரிமை கோருவது நீதி இல்லையென்றால் உழைப்பாளர் உழைத்து உருவாக்கிய சொத்தில் அதாவது லாபத்தில் பங்கு கேட்பது எவ்விதம் நீதியாகும்.தொழிற்சாலைகளில் போனசுக்காக எதற்கு கலவரம்.
அப்போ.... ARR முதல் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் நீங்க சொல்வது பொருந்தும், நீங்க சொல்வது அறிவு பூர்வமான உண்மையாக இருந்தால்.
Well done sir. say real fact about illaiyara.
Please subscribe thanks
Ultimate anna Pandi Ayya... Nandri #pollachi #coimbatore
Anything U speaking Maestro Bro! But he is Legend Always,!!💯❤️❤️🙋
Ilayaraja field out nu solranga ella edathalum illayaraja songs thaan kekuranga
பேட்டி பணம் வாங்காமல் கொடுக்கின்றாயா?
அவருக்கு பசிக்காதா?
Beti kodukiravan thuli panam Avan service iku vanginal thapu anal koodave bread pakirinthu otai scooteral spb udan,gangai amaran marum palar patanithu,piragu kadu peye pidithu,suram,rasigan,meter vadiku vangum p😅roducer,director, munuku konduvantha brother son ena sagitu meniku thooki pota rajavai neengal paratalam anal nandri maranthu,thuduku pesum 8vanai Kalam manikavilai enpathu nijam
@@ravimp3111அப்ப கஷ்டபட்டவனுக்கு கூடுதல் ஆகதானே பசிக்கும்.
சபாஷ்
பேட்டி இலவசமாக கொடுக்கிறயா ? வாங்குற காசுக்கு மேல கூவுற. நீயும் காசுக்கு விக்க தானடா செய்ற
விலைமகளும் இந்த பாண்டியனும் ஒன்று. காசுக்காக எப்படியும் பேசுவான்.
🎉❤ super ayya
என்ன இருந்தாலும் நம்ம அண்ணன் மாதிரி உண்மையை பேசரவன் யாரும் இல்லை.
யோவ் இசைய்பற்றி உ
Please subscribe thanks
Second question is very silly. But the answer is classic ❤❤❤
Please subscribe thanks
எவ்வளவு தவறு... சரி என்றாலும்... அந்த மனிதர் அந்த நேரத்தில் நல்ல குணங்கள் கொண்டதினால் தான் இசை ஞானம் அவருக்கு இறங்கியது.
அதனால் பாடல்கள் மலர்ந்தன...
அவருடைய புகழ் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது...மறக்காது.
Please subscribe thanks
உலக மற்றும் இந்திய. இசை காப்புரிமை சட்டம் பற்றி என்ன சொல்கிறது.
ஏ ஆர் ரஹ்மான் அனிருத் அவர்களெல்லாம் காப்புரிமை பெறுவது எப்படி எளியவனுக்குத் ஒரு சட்டம் வலியவனுக்கு ஒரு சட்டம்
Arumaiyana pechu
Isai kadavul illayaraja ❤❤❤❤
Pandian sir's statement is 100% correct. He is a genuine person.Elayaraja & gangai amaran both are ugly persons in behavior.These two persons are to be neglected & ignored.
Please subscribe thanks
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தனிப்பட்ட விமர்சனம் தனி ஆளா வந்து பாட்டு பாடுகிறவனுக்கும் நூறு பேற வைத்து கம்போஸிங் பண்ணி எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து வாடகை கொடுத்து டியூன போட்டவன் உரிமை கோரத்தான் செய்வான் மணி மணி வந்து பாட்டு எழுதுறவன் பாடுறவன் எப்படி உரிமை கோர முடியும்
❤❤❤👏👏👏
சட்டம் என்ன கூறுகிறது என்று முக்கியம். இவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்.
Who is this guy talking? can anyone tell. Why is he talking about the great legend. Does he has any qualification to talk about the great Raja sir?
paid journalist DMK rowdy all because of Raja sued SUN pictures for using his song for their next rajinimovir
எல்லார் கதையும் உணக்குதெரியும் ஆனால் உன் கதை தான் யாருக்கும் தெரியாது😮😮😮😮
Theriyavendiyaavasiyamillai
Therincha ne sollu
சரியான போட்டி..
😄😃😀
😅😅😅
பாத்து பேர் பார்த்தவர்கள் உண்மையான பதிவு
You are something else sir...🙏
மத்திய அரசு அவரை அங்கீகரித்த பின் அவர் மீது அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு அதிகமாகிவிட்டது
Yentha vakaiyil angeekariththarkazh,avar oru dalit yenbathaal kodukkappattathu yendrarkazh,ethu avarukku theyvaiya!
உண்மை
மேடம்
நீங்க மெகா tv ல செய்தி வாசிப்பீங்க .. சூப்பர்
இசை மக்களுக்கு சொந்தம்
இசை ஞானி கருவம்
கூட இருந்த நண்பர்
எஸ் பிபி ஐயாவே பாடக் கூடாது என்று சொன்ன இவர் இசை ஞானியா மனித ஜென்மம் இல்லை இவர் பண ஆசை கொண்டவர் மக்கள் கூட இவர் பாடலை கேட்க கூடாது என்று காப்புருமை கொடுத்தவர்
S P balasubramanyam...eranthathe..anda mana ulaichalil than.....
இது என்னங்க புதுக் கதை.உருட்டுங்க...
பணவெறி திமிரு தலக்கணம் மண்ட காணோம் ஒட்டுமொத்த உருவம் இளையராஜா
என்ன பணவெறி, திமிரு, தலை கணம்,,,, உன்கிட்ட இருக்கிற பல கோடிகளை எடுக்கணும் என்று வெறி பிடிட்டுவிட்டதா மூஞ்சு முகரை தெரியாத எந்த தொடர்பும் இல்லாத நீயே அவரை இகழும் (திமிர் )அவருக்கு இருப்பது ஒன்றும் தவறு இல்லை......
உனக்கு மதவெறி அதுதான் நல்லவர்களை பழித்து பேசுகிறாய்😢😢😢
Idil mada veri engi vanthathu.elorum solum puhar onru than thimir,thalaiganam,saga manitharai sangadum tharumaru pesuvathu.Ivarein music 6nathsm gunam verum magi pona kupai,kazhivu than.please ignore Ilayaraja enra nai guna manitharai.
@@nirmalams9851 onnum theriyatha nai ayiram sollum ne parthiyaa saga manithanai mathikkavillai endru avaral innum evvalvu per vazkirargal endru ne than onnukkum uthavatha kuppai mathaveri pithitta makkipona kuppai.....
You dont know how many producers have saved their life by having raja sir music in their film
Whether Ilayarajah has the right to claim for 'songs' or 'tunes' depends on the treaty he and the producers agreed on.
நல்ல இசையை தந்த இளையராஜாவிற்கு கடவுள் நல்ல மனதை கொடுக்கவில்லை பொது இடங்களில் ஒரு ஐந்து நிமிடம் கூட அவரால் நிதானமாக பேச முடியாது மிகவும் கடுமையாக கோபப்படக் கூடிய மனிதர் தான் இந்த இளையராஜா
ராயல்டி பற்றி ஏதாவது தெரியுமா
உனக்கு என்ன தெரியும்.பாடகர், கவிஞர் இவர்களுக்கு ராயல்டி கிடையாத
Ilayaraja way is correct... because he have audio copy rights...
தன் திறமையை வளர்த்து , உழைப்பால் உயர்ந்த மனிதன்...
தன் திறமையையும், உழைப்பையும் ஒருவன் பயன் படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..
பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும்.
இளைய ராஜா விடம் உள்ள நல்ல விஷயங்களை பலர் சொல்வதே இல்லை.
பாண்டியன் சார் சொல்வது உண்மை 💯💯💯💯
Please subscribe thanks
Ada mutta payalae
Sothama music panna thana koti kannakula panam vankura apura yethukku raja sir music pootura
Nee raja sir music pootatha sothama music panni avaruya panam kekka pooraroo
Sothamaa music panna theriyalla naa vetulla irukka vendiyathane
Super sir wonderful speech
Thalaivaray tension akathinga
Iyya vanakkam dr.thirumavai sariyaga purindhu avar thiramaiyai parattiyathatku yepperpatta arasiyal aalumai thiruma sandhiya adippadayil avarai thallugirargale
Sun pictures should stop telecasting ilayaraja composed songs in sun music
Please subscribe thanks
Noncense
சன் டிவி பார்ப்பதை நாங்கள் தவிர்ப்போம் நஷ்டம் சன் டிவிக்கு தான்
@@vasankrishnaswamy2606 sun tv than charge kuraivu, ellorum sun tv than mentals vedukalil,😊😂😁🥶😎😎
Ask them to stop Illayaraja Sir song 14:35
ஒரு சினிமா பாடல் உருவாக இத்தனை விஷயங்கள் தேவைப்படுகிறது. முதலில் கதாசிரியரும் இயக்குனரும் இணைந்து பாட்டு வரும்படி ஒரு சந்தர்ப்பம் அமைப்பது.அடுத்து இசை அமைப்பாளரின் மெட்டு. பின்னர் பாடல் வரி, தேவைப்பட்டால் அதில் கருத்து. பின்னர் பொருத்தமான வாத்திய கருவிகளைக் கொண்டு பாடலுடன் இணையும் வகையில் இசை ,இனிய குரலுக்கு சொந்தக்காரர்களான பாடக சமூகம்.அவர்களுக்கான பயிற்சி. இடையிடையே ஹம்மிங்..கோரசாகப் பாட ஆண் பெண் கூட்டம். பாடலுக்கு சுவை கூட்டும் வண்ணம் இளைஞர்களை கவரும் விதமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சில வார்த்தைகள். (முக்காபுலா சிக்கு புக்கு சுராங்கனி சய்யா சப்பா, டிக்கிரி) சில நேரம் மௌனம். சில இடைவெளியில் வசனம் ஒலிப்பதிவு கூடம், ஒலிப்பதிவு அதிகாரி ஒலிப்பதிவு கூட முதலாளி ப்ரொடக்ஷன் மேனேஜர் சினிமா தயாரிப்பாளர் .. இப்படி பலரும் பங்கு கொள்ளும் ஒரு பாடல் நிகழ்ச்சி. எத்தனை பேர் விடுபட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
Please subscribe thanks
Good 🙏🌹🌹
இளையராஜா மனசாட்சியுடன் பேச வேண்டும். எத்தனையே கிறிஸ்தவ கீர்த்தனைகள்
அடிப்படையில் பாடல்களுக்கு இராகம் அமைத்திருப்பார் இதை கடந்த காலங்களில் இலங்கை வானொலியில் அம்பலப்படுத்தியது யாரும் அறிந்ததே.
Hello, christava keerthanaigal songs are based on karnatic ragangal based.
என்னாடா பெரிய கிறிஸ்தவன்
முதல்ல நாகரிகமா பேசகத்துக்கவும் , தவறு இருந்தால் கூறவும் , கத்துவதால் எந்த பிரயோசனம் இல்லை ,
மற்றது யாரு இந்த நெறியாளர்
நீங்கள் எப்படி அனுமதிக்கீர்கள்
விளங்கீரும் ?
I like his songs very much. No need to praise him, what he is earning is none of my business. But no one can escape from his songs. Including Anirudh
Please subscribe thanks
Ithu oru drama interview pl go to next .
Please subscribe thanks
எல்லாருக்குமே இரண்டு முகம் உண்டு. நம்மை மகிழ்விப்பவர் இளையராஜா அதோடு நிறுத்தி கொள்ளலாம்.
Please subscribe thanks
சரியாக சொன்னீங்க சகோ , இங்கு எவனும் யோக்கியன் இல்லை.அவரை குறை கூற
@@subramaniyanunmaithanbrosu8139இங்கு எத்தனை பேருக்கு பாரதியார் பாடல்கள் தெரியும். எத்தனை பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். ஒரு சாமணியனை இசையை ரசிக்க செய்த மகான். மனதில் உறுதி வேண்டும், கமலம் பாத கமலம், சின்ன கண்ணன் அழைக்கிறான். அப்பப்பா என்னவென்று சொல்வது. ஐயா பாலமுரளி கிருஷ்ணாவை பாட செய்த மகான். வெறும் குழாயில் பாட்டு கேட்கும் கூட்டம் அவரை அப்படி தான் பேசும்
Yes they should have taken permission. It is legal
Hello all, this is not a country problem. This is personal problem between Ilayaraaja and avara emaathi sambaathikkiravarkal. Why are you fighting? Poi avar avar velaiya parunga. Thanks
A.r Rahman best music Director
Please subscribe thanks
Yuvan Shankar Raja U1 ❤️
ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இளையராஜா பற்றி பெரும்பாலும் தவறான கருத்துக்களே பரப்பப்பட்டு வருகின்றன. பாண்டியன் அவர்கள் தனக்கு த்தான் உலகத்தில் உள்ள அனைத்து ரகசியங்களும் தெரிந்தது போல் தலைக்கனத்துடன் பேசுகிறார். புலிகள் கூட இருந்தததாக சொல்கிறார். புலிகள் பயங்கரவாதிகள் என்று தான் தமிழ் மக்களே நம்புகிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
Senior journalist Mr . Pandian statements against a Musician wow .... Very bold Sir ..... Very detailed discussion .. Very dedicated journalist .. Fantastic .... Thank you Sir 🙏🙏🙏🙏🙏
Please subscribe thanks
அய்யா உங்கள் வார்த்தை தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நாடுகளில் தமிழ் நாட்டில் பிறந்து அய்யா பணம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தநி
ங்கள்உயர்தமனிதர்உழகம்உங்காள்இலிவாகபேசதே
பாண்டியனின் அறச்சீற்றம் மிகவும் சரியே. ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை. இளையராஜா கங்கை அமரன் போன்ற தலைக்கனம் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.
Please subscribe thanks
"ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை". மிகவும் சரி
"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விடு..பார்ப்பானை அடி!" என்று கற்பித்த ராமசாமி நாயக்கர் மனிதாபிமானம் கொண்டவர் என்று சொல்கிறார்..ஹூம் இவரும் பிழைத்தாக வேண்டுமே! இந்த மாதிரி ஏதாவது உருட்டித்தானே வால்க்கையை ஓட்டியாக வேண்டும்? அது போகட்டும்..இவர் எந்த பத்திரிகையில் பணியாற்றி வந்தார்..எத்தனை ஆண்டு காலம்..இது போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமே!
Super sir
Please subscribe thanks
Evergreen Ilayaraja mani makudam
Very true 👍
anchor is so good in asking questions and the way of speaking is nice.
பாண்டியன் பல பேடடிகள் உருட்டு அதிகம் இருக்கும் இப்போது உண்மை அதிகமாக பேசுகிறான் 😄
Please subscribe thanks
Iduvum uruttu than.
உண்மை
பேசினால்?
அவன் இவன்
என்ன ஒருமை?
வயது அறிவின்
வெளிப்பாடு...
அறம் சார் பேட்டி
இவைகளுக்கு தனி
மரியாதை உண்டு.
👍👌🙏👏👏👏
Raja never talks about his own birth land.
பாண்டியனுக்கு யோக்கியம் இருந்தால் இளையராஜாவின் அந்தப்பறத்தைப்பற்றி சொல்லலாமே? உருட்டு கூடாது.
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.வாழ்க
Vitta inthalu dha IR music solikududhen nu solluvaru rascal.
Personal matter paysa kudathu, ,erarukku nagarigam thariyavillai,pandian,ku😂😅😊😊😂😁🥶😎😎
தலைவரே! இளையராஜாவ கேஸ் போடச்சொல்லுங்க!
உனக்குஉண்மையைசொன்னால்உடம்பெரிச்சல்
I love ❤️ ilayaraja sir
❤
தமிழக மக்களே இளையராஜா சார் கோர்ட்ல அவனுகள இழுத்து விட்டது சரியே,,,,
சற்று சிந்தியுங்கள்,,,,
இன்னைக்கு அசால்டா விட்டுட்டாருனா நாளைக்கு இருக்குற நல்ல பாடல்களையும் காப்பி அடிச்சு ஆபாச பாடல்களாக புது படத்துல போடவும் வாய்ப்பு அதிகம்,,,
ஏன்டா காசு பணத்தை விட மக்களின் உணர்வுகளை புரிஞ்சு நைட்டு பகலா தூக்கத்தை தொலைத்து நம் உணர்வோடு கலந்து நம்ம தமிழன் இசைஞானி இளையராஜா பாடல் இசையமைத்து மக்களுக்கு அர்ப்பணிப்பாராம்,,,
இவனுக காப்பி அடிச்சு நோகாம நொங்கு திம்பானுகளாம்,,,
இருக்குற நல்ல படத்தை கூட காப்பி அடிச்சு கெடுத்தானுக,,,இப்போ இசையை காப்பி அடிச்சு நல்ல பாடல்களையும் கெடுக்குறானுக,,,,
நம்ம தமிழன் இசைஞானி செஞ்சது சரியே!!!!
இளையராஜா பற்றி பாண்டியன் சார் சொன்னது அனைத்தும் அப்பட்டமான உண்மை
இளையராஜாவை பற்றி சினிமா உலகத்தில் உள்ளவர்களே அவர் மிகவும் பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லி பல பேட்டிகள் கொடுத்து பல பேர் சொல்லியும் பார்த்திருக்கிறோம்... தலைக்கனம் பிடித்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்... எவ்வளவுதான் இசைஞானம்.. இசைஞானியாக இருந்தாலும்.. நல்ல குணங்களும் எண்ணங்களும் இருந்திருந்தால்.. மக்களால் கொண்டாடப்படுபவராக சிறப்பு வாய்ந்தவராக பெரும் புகழ் பெற்றவராக அவர் எங்கேயோ போயிருப்பார்... பணத்தாசை எப்பேர்பட்ட ஆளையும் பாடாய்ப் படுத்துகிறது.. இவ்வளவு வயதான பின்னரும் அந்த மனிதரின் குணங்களும் எண்ணங்களும் மாறவே இல்லை பணத்திற்கு அடிமையாகி விட்டார்
Thanks please subscribe
Genuine talking Sir
வா வா கண்ணம்மா.... என்ற பழைய கால கருப்பு வெள்ளை படப் பாட்டின் மெட்டை சுட்டு தான் திருடன் இளையராஜா வா வா பக்கம் வா மெட்டை போட்டான்....
Please subscribe thanks
Super
You fool
சும்மா இருங்கடா முன்டங்களா
அடுத்தவனை திருடன்னு சொல்றவன், எப்படிப்பட்ட திருடனாஇருப்பான்னு பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிச்சு
பார்த்தா தெரியும்
டேய் முறைப்படி copyrights வாங்கி செய்யுனும். அடித்தது copy இதுல என்ன ஞாயம் இருக்கு. GV prakash song . Sam cs . இவங்க கஷ்ட பட்டு போட்ட இசையை DJ மாதிரி mixing போட்டு hit கொடுக்கிறது . முன்னாடி music rights ஒன்று இருக்கு . அது ஏன் தெரியவில்லை
Well said, but mentals ku puriyathu,😊🥶😎😎
Super super sir
Super
தர்க்க ரீதியா எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையைய் பேச தகுதி கிடையாது.
Public il erunthal vimarsanangazh varaththanley seiyum.
30 வயது வரை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட போது இந்த கம்மணாட்டி எங்கே போயிருந்தான்.....
Please subscribe thanks
நீ சோத்துக்கு சிங்கி அடிச்சா எங்க
போயிருப்பியோ அங்க போயிருப்பாரு
Kthaiya copy adicha mattum case poduranga. Music ethuku copy adikanum
Super pandian sir
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் மெல்லிசை மன்னர் M.S.V. இசைக் கடவுள் என்றும் இசைஞானி இளையராஜா சுயம்பு லிங்கம் என்று கூறி வந்துள்ளார். இந்த கழிசடை என்ன பேசுகிறான்?. இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் இசையில் ஜொலிக்க வேண்டுமா என்றால் அவன் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆத்திரத்தில் மனம் போன போக்கில் பேசக் கூடாது. எச்சரிக்கை விடுக்கிறேன்! அடங்கி விடு!
கங்கை மரம் ரவுடி மாதிரி வேஷம் போடுறான் அவன் ஒரு சொங்கி பையன்
😂😂😂😂😂😂😂
V supper person. SPB
This is true speaking 👍
மிக சிறப்பான பேட்டி பாண்டியன் சார். 1000 , நன்றிகள் சார்
Avaru pannuna music ku avaru panam vankurraru onnaku yenna mairu vanthurukku
Avaru music pootalaana avaru yaa kekka pooraru pooda maavane
Yaa Vera yerudaya music poota vendiyathanaa mutta poonda
Nee vaya mutikitu muthala Vela seju panam sampai atuthava pathi poram pesi panam sampathikkathe
Panathukkuthana vaikiliyaa pesura sootha thikkurava atuthavana pathi poorama paata maata
Pandian நல்லா பேசுறிங்க சூப்பர்
Please subscribe thanks
நாகராஜன் ஆகிய தாங்களுக்கு மட்டும் அந்தப்புரம் ஒழுக்கமானதா என்றாவது உங்களுடைய கடந்து வந்த பாதையை திருப்பிப் பார்த்ததுண்டா அடுத்தவனம் பற்றி பர்சனலா பேசுறதுக்கு உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு.
semma..sollunga ...eager to read