காலம் அறிதல் பற்றி பல பேச்சுகளை கேட்டிருக்கிறேன்.. இந்த பேச்சு நம்மை இன்னும் கவனம் படுத்துகிறது.. காலத்தோடு காரியம் ஆற்றுவதிலும். . பிறருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இருக்கிறது... வாழ்வியலில் பயன்படுகிற இதைப்போன்ற நிறைய கருத்துக்களை தொடர்ந்து பேசுங்கள் ஐயா...
வணக்கம். சூப்பர் speech. Beyond பிராமண எதிர்ப்பு he has high potential to deliver speech on wide range of subjects. Time and space pushed him to ஈவேரா idealogy. வாழ்த்துக்கள்.
ஐயா வணக்கம் ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம் கருதி இடத்தாற் செயின் . என்ற வள்ளுவரின் கருத்தை ஒட்டி உங்களுடைய இந்த உரை மிகச் சிறப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றியும் வாழ்த்துகளும் ஐயா , வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட பொதுவான கருத்தினை பேசிப் பதிவிடுங்கள் .
எரா மீசை காலம் நேரம் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷய மாச்சே பிறகு எப்படி காலம் நேரம் ராகு காலம்.எமகண்டம் எப்பொழுது.பகுத்தரிவு பன்னாடைகளுக்குள் வந்தது?
அருமை அருமை. நன்றி.
Excellent speech Ayya...we need more speeches from you.
மிக நல்ல உரை ஐயா
மிகவும் அருமையான உரை வாழ்த்துக்கள் ஐயா
அருமை அருமை அருமை
தனி மனிதனுக்குத் தேவையான அறிவார்ந்த ஆலோசனைகள்
Fantastic.
மிக சிறப்பாக உரை ஐயா.
AYYA SUPER.,
மிக்க நன்றி ஐயா
அனைவருக்கும் தேவையான பதிவு.
மிகச் சிகச் சிறப்பு!
Exploring ideas. Excellent sir
காலம் அறிதல் பற்றி பல பேச்சுகளை கேட்டிருக்கிறேன்.. இந்த பேச்சு நம்மை இன்னும் கவனம் படுத்துகிறது.. காலத்தோடு காரியம் ஆற்றுவதிலும். . பிறருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இருக்கிறது... வாழ்வியலில் பயன்படுகிற இதைப்போன்ற நிறைய கருத்துக்களை தொடர்ந்து பேசுங்கள் ஐயா...
😂❤🎉
என் புத்தகம் ஐயா நீங்கள் நன்றி.
மனித வாழ்க்கைக்கு தேவையான அருமையான உரை அய்யா.
நன்றி அய்யா❤
வணக்கம். சூப்பர் speech. Beyond பிராமண எதிர்ப்பு he has high potential to deliver speech on wide range of subjects. Time and space pushed him to ஈவேரா idealogy. வாழ்த்துக்கள்.
Gopalapuram Koththadimai.
மிகவும் சிறந்த பயன்மிக்க கருத்துகள் நிறைந்த உரையாடல் நன்றி அய்யா ❤❤
ஐயா வணக்கம்
ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம் கருதி இடத்தாற் செயின் . என்ற வள்ளுவரின் கருத்தை ஒட்டி உங்களுடைய இந்த உரை மிகச் சிறப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றியும் வாழ்த்துகளும் ஐயா , வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட பொதுவான கருத்தினை பேசிப் பதிவிடுங்கள் .
Wonderful speech
thank you so much sir..🎉🎉
அற்புதம் ஐயா
தகுதி மிக்க மனிதர் காலத்தைக் குறித்து பேசும்போது அதை உலகமே கவனிக்கும்.
நன்றி
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤❤
அய்யா.மன்னிக்கனும்.காலம்என்பது.சிந்தனைசெயல்வினை.
காலத்தை ஏசாதீர்கள். நான் காலமாக இருக்கிறேன்.
--- இறைவன்.
Nam seyira seyalthan pathil sollum kalam
காலம் தவறியவர்கள் வாழ்க்கையை இழந்தவர்கள்
Gopalapuram Koththadimai.
பருவத்தோடு என்பது ஒருவருடைய வயதையும் குறிப்பிடும். வயதுக்கேற்ப நடந்துக்கனும்னும் அர்த்தப்படுத்திக்கலாம்.
சரிதான். நல்ல கருத்து! நன்றி!
@@subaveerapandian5270 🙏🙏🙏
Canada cold is worse
அய்யா வணக்கம் ❤
எரா மீசை காலம் நேரம் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷய மாச்சே
பிறகு எப்படி காலம் நேரம்
ராகு காலம்.எமகண்டம்
எப்பொழுது.பகுத்தரிவு
பன்னாடைகளுக்குள் வந்தது?
❤❤❤❤