"மாரிமுத்து செய்த ஒரே தப்பு.." "அன்னைக்கே என்ன நடக்கும்னு சொன்னேன்.." ஜோதிடர் பரபரப்பு பேட்டி..!
Вставка
- Опубліковано 8 вер 2024
- "மாரிமுத்து செய்த ஒரே தப்பு.." "அது தான் பிரச்சனைக்கு காரணம்.." "அன்னைக்கே என்ன நடக்கும்னு சொன்னேன்..!" சவால் விட்ட ஜோதிடர்.. பரபரப்பு பேட்டி.. | EXCLUSIVE
#trichy #marimuthu #thanthitv
Uploaded On 08.09.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
ஒருவர் நல்லவரோ கெட்டவரோ இறந்த பின் அவரை பற்றி பேசி விமர்சனம் செய்வது தரம் தாழ்ந்த செயல்.
Dai sangi Marimuthu correct you sangi
Ur right sir
Deii Avan jothidam pathi thappa pesunan da.....
@@vikiwaran690 poda muttal
இந்த ஜோசியக் காரனுக்கு சொல்லுங்கள்
கல் அடி பட்டாலும் கண் அடி படக்கூடாது...இப்போது இது மாரிமுத்து ஐயா விஷயத்தில் நடந்திருக்கிறது... இவர் ஒவ்வொரு தமிழர்களின் மனதில் நின்றவர்...
Ambani ,adhani Mela padatha kanna??😂
Ithaan unmai
S
Yea true
கடவுள் இல்லை என்று சொன்னாலும் சாவத் தாண்ட போரிங்க..கடவுள் இருக்கு என்று சொன்னாலும் சாவத் தாண்ட போரிங்க..😂😂😂❤❤
Exactly 💯
அப்போ ஹிந்து கலாசாரம் மற்று தப்பா பேசும் சரியா அறிவாளி
Exactly
Super
Ithu theriyama 🐛🔥 maathiri pesura josiya kaaran
இந்த நிகழ்ச்சி நடந்திருக்காவிட்டாலும்சரி ,அவர் பேசியிருக்காவிட்டாலும்சரி, அவரது மரணம் நடந்திருக்கும் இயற்கை எவராலும் தடுக்க முடியாத நிகழ்வு😮😮😮😮😮😮
உண்மை.
💯
உண்மை
Correct
ஏண்டா முட்டாள் மூதேவி களா மாரடைப்பு வந்த பிறகு ஓய்வு எடுக்க வேண்டும் காற்றோட்ட சூழ்நிலையில் இருக்க வேண்டும்
ஆனால் தானே கார் ஓட்டி போவது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமாகும் இவர் கார் ஓட்டி இருக்கவே கூடாது
ஜோதிடர் பேச்சு பாராட்டத்தக்கது. நிகழ்வைத் தனக்கு உகந்ததாக ஆக்காமல் நடுநிலையோடு பேசுவது சிறப்பு.
Correct
ஜோசியம் பாத்தே 2 கோடி குடுக்கிற அளவுக்கு சம்பாதிச்சாச்சா..
Nee mududa
இறைவனின் அழைப்பு வந்தால் நான், நீ, எவராக இருந்தாலும் மறுக்க முடியாது, நம் உயிர் போவது உறுதி
சத்திய வாக்கு
Iraivanai kandu pidingalen ...nilaku rocket anupurom aandavara kandu pdika mudiyala
@@Rahul-oj3vw
நீ சுவாசிக்கும் மூச்சைக் கண்டு பிடி .
உன் உயிரைக் கண்டு பிடி
@@Rahul-oj3vwkadavula rocket Ala kandupudika mudiyadhu unakulla kandupudi
ஜோசியம் சொல்பவர்கள் எல்லாம் இறைவன் கிடையாது.இறைவன் அழைப்பு விடுத்தார்.மாரிமுத்து அவர்கள் இறைவனிடம் சென்று விட்டார்.
இந்த ஜோதிடர் நினைத்திருந்தால் வன்மத்துடன் பல வார்த்தைகள் பேசியிருக்கலாம்.ஆனால் பொதுவாக பேசி மனிதத்துடன் நடந்து கொண்டார்...
உங்களது பேச்சு சிறப்பு ஐயா 👌👏👏👏
மாரிமுத்து அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏
சாவு யாருக்குடா எப்படி வேணாலும் வரும் யாரையும் தடுக்க முடியாது சீக்கிரம் சாவர தான் ரொம்ப நல்லவங்க
R.I.P.இறந்த மனிதரைப் பற்றி பேசுவது நாகரிகம் அல்ல
நல்லவிதமாக பேசுவது தவறில்லை...
இவனுங்க வைக்குற டைட்டில்க்கே இவனுங்கள கழட்டிட்டு அடிக்கலாம்😂
Sariyaaga sonnirgal...anna
Yes
யாரும் யாருக்கும் மேலானவரும் இல்லை கீழானவரும் இல்லை....வழிகாட்டி என்பதை ஏற்றுகொள்பவருக்கு மட்டுமே...
மாரடைப்புக்கு ஒரே மருந்து மகிழ்ச்சியாக இருப்பது தான்
surly
விவேக்
சிரிச்சிட்டே சிலர் செத்து போய்ட்டாங்க 😢
வருவதற்கா வாராமல் இருப்பதற்கா 😅😅😅😅😅
🙏சூப்பர்
மரணம் நடந்து இருந்திருக்கும் இந்த தருவாயில் இந்நிகழ்ச்சி தேவையற்றது
Correct
Yes pa ..
😮
Correct
பிறப்பவன் இறப்பது உருதி இது இயற்கையின் நியதி
ஆயுச்சு முடிந்தால் யாராக இருந்தாலும் போகவேண்டியது தான்.ஜோதிடம் மீது நம்பிக்கை இருப்பவர்கள் 100 வயது வரை உயிர் வாழ்கின்றார்களா??
பிணத்தின் வாயிலிருக்கும் அரிசியை கூட தோண்டி எடுத்து விற்று பணம் பார்க்கும் ஊடகங்கள்.
Crt bro ithuve avnga amma appa setha ipadi panuvangala intha news channels main ah polimer thayoli
@@lux744 kandipa pannuvanga bro because money
ஒருவர் மரணத்திலும் பிரபலமாக நினைக்கும் ஜோதிடரை விட கேவலமானது இதை செய்தியாக போட்டு காசு பார்க்கும் விளம்பரம் தேடும் தந்தி T.V. த்தூ
Correct ஆக சொன்னீங்க சார்
பேட்டி எடுக்குறப்ப கேள்வி கேட்டா பதில் சொல்லத்தான் செய்வாங்க.. தந்தி டிவி பேட்டி எடுக்காம இருந்தா இவர் ஏன் பேசியிருக்கபோறார்
அந்த நிகழ்ச்சியில் அந்த நாய் எவ்வளவு எகத்தாளமா பேசுனான் அன்னைக்கு யார ஊம்ப போயிருந்த.
எவ்வளவு தரம் தாழ்ந்து திமிரா பேசுனான்
Indha jodhidar idha vachi prabalam aavaar youtube channel start panniduaanga aprm ohhh hooo nu poiduvaanga avarukku maranam vandhuchu aayisu mudinju pochu enna porutha varaikkum jothidam poi dhaan ennoda vaalkai josiyam paathu patthu porutham erukku ohh hoo nu eruppanga nu solli kalyanam panni vachaanga aana andha kalyanam 5 months la mudinju pochu enga pochu unga josiyam😢
நொந்த ஸாமி 6.20 நிமிடத்தில் அவர் சொல்லதை கேள்... மண்டூகம் கணக்கா அளக்காத..
இவர் திறமையான சோதிடர். மாரிமுத்துவை மீண்டும் உயிர்த்தெழ வைப்பார். காத்திருப்போம்.
மரணத்தின் முன்னாடி ஜாதகம். ஜோசியம் எல்லாம் தோற்று போய்விடும். எல்லோரும் நொடிக்கு நொடி மரணத்தை நினைவு கொள்ள வேண்டும் 💔
💯
Jaathakam pathi unakku enna theriyum maranathai jothidam thulliyamaka kandupidi Piditharkal theriyama pesatha
Om namashivayaam 18 siddharkale potri
அந்த மரணத்தை துல்லியமா சொல்றது ஜோதிடம் தான் விவரம் தெரியாம பேசாதே
Boomer
இவர் சொல்வது பொய்... மரணத்தை யாராலும் தடுக்க முடியாது 😮😮
மரணத்தை தடுக்கமுடியாது ஆனால் முன்னெச்சரிக்கையாக இருந்தால் தள்ளிப் போடலாம்
மருத்துவந்தால் தள்ளி போட முடியும் இந்த ஆளு உளறுகிறார் ஜோதிடம் வாஸ்து எல்லாம் பெரிய பொய் நம்ப வேண்டாம் 🤣🤣🤣🤣 இவர்கள் வாழ சொல்லும் பெரிய பொய்.............
Atha thanne avarum solraru
அப்படி என்றால் யாரும் ஆஸ்பிட்டலுக்கு போக வேண்டாம் வீட்டிலேயே இருங்க.🤣🤣🤣
Maranathai thadukka mudiyathu than athu ellarukum theriyum pirantha ellarum oru nal sagathan pogirom ana ipdi over hyper agave irunthal oru mathathil irapavar oru nalul irapar ithuthan unmai
கடவுளுக்குமட்டும்தான் எல்லா உரிமை இருக்கு 🙏🙏❤️🌹🌹
கோவிலுக்கு செல்பவர்கள்கூட நிறைய பேர் மரண மடைகிறார்கள்.
Thampi ne sitharkal
Patri patithathillaya
iraivanin pathathileayea
iruppavarkal avarkal
Maranamataya matarkal jeva samathi Adaivarkal
@@DhandapaniDhandapani-qv2mhதம்பி firstuu spelling mistake இல்லாம அடிங்க...
@@DhandapaniDhandapani-qv2mh 😀😀
Sorry pa yettho enakku mathiri taif pannirukean
Ne sari Panni
i patichuko
@@DhandapaniDhandapani-qv2mh enkuda irunnntha Dhaya bro heart attack than avaru kunpudathasami illa 15 varusam malaiku ponaru enthasamiyum kapatha la 39 age avaru ippom samigalam engapochu kapathama avangaponnu rendu perukum 3and6 vayasu
மரண பிடியில் இருந்து தப்பித்தவர் யாருமில்லை 😭😭😭😭Miss You Marimuthu Sir💔💔💔
தவறான கருத்து வேறுபாடு இவர் சொல்றார்
எந்த பாதுக்காப்பதுபான
கோட்டையில் இருந்தாலும் மரணம் வந்தே சேரும்
Ayya unga health parunga...அவருடைய இறப்பு கஷ்டம் தான்...இருந்தாலும் அவரை பற்றி இப்படி பேச வேண்டாம்..உண்மையை சொல்ற ஒரு உத்தமர் அவர்..எதார்த்தமான மனிதர்...😢
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை.... தற்செயலாக நடந்ததை மிக அழகாக சித்தரிக்கிறார்களே..... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அதே பைத்தியம் பிடித்த மாரிமுத்து இன்சூரன்ஸ் மெடிக்ளைம் எல்லாம் வேஸ்ட் என்று பேட்டி கொடுத்த போது சிரித்து ரசித்த அவர் மனைவி இப்போதும் சிரிப்பாளா எதிர்காலத்தை நினைத்து. இவனெல்லாம் (கூத்தாடிக் கழிசடைகள்) நாட்டுக்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. மக்களை தவறாக வழிநடத்தாமல் இருக்கவேண்டும். லட்சுமி மகள் ஐஸ்வர்யா ஒரு காலத்தில் தமிழில் பெரிய ஹீரோயின். இப்போது சோப்பு விற்று பிழைக்கிறார் . மாரிமுத்து மனைவிக்கு யார் இழப்பீடு கொடுப்பாங்க சம்பாதிக்கும் போது இன்சூரன்ஸ் தேவையில்லை என்று எகத்தாளம் பேசியவனுக்கு ? இப்போது புரிந்து என்ன பலன்?
Tharseyal illa all pre written.. Death is fixed u cannot stop it
Nalaike nee sethuta athu tharcheyala
@@preethu2224 யார் death a Fix பண்றது? கடவுளா? சாப்பாடு, தண்ணி கிடைக்காம வருசத்துக்கு 30 லட்சம் குழந்தைகள் சாகனும் னு எந்த முட்டாள் Fix பண்ணுனது? அப்படி fix பண்றவன விட முட்டாள், கொடூரமானவன் இந்த உலகத்துல யாராவது இருப்பாங்களா? எல்லா இறப்பும், பிறப்பும் ஒருவர் எடுக்கும் தீர்மானத்திலும், சூழ்நிலையாலும், தற்செயலாகவும் நடப்பது மட்டுமே... கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திப்போம்....!
மரணம் என்றோ ஒரு நாள்
எல்லோருக்கும் அது நிச்சயம் வந்தே தீரும்
😢
அவர் பேசன கருத்து (சோதிடம்)உண்மை ..பேசன விதம் தான் சரியில்ல..இன்று அவர் பண்ண ஒரே தப்பு அவரே கார் ஓட்டிட்டு போனதுதான்.
மிக அருமையான விளக்கம் சோதிடத்தின் மூலம் யாரையும் எதுவும் செய்ய முடியாது அன்பு சகோதரர் மாரிமுத்து மிக எளிமையான குடும்பம் மற்றும் கிராமத்தில் பிறந்து புகழ் உச்சி ஏணியில் ஏறத்தொடங்கிய நேரத்தில் அவரது இழப்பு மிகுந்த துயரமான ஒன்று அவரது ஆன்மா சாந்தியடைட்டும்
I admire the factual, frank and straight answers🙏
நல்ல உணர்வுள்ள மனிதனை இழந்து விட்டோம்..😢
அவரிடம் என்ன நல்ல உணர்வைக் கண்டீர்கள் ?தண்ணி அடிச்சு பார்ட்டிகளில் கும்மாளமடிக்கிறவனுக்கு சாவு சீக்கிரம் வரத்தான் செய்யும்.
I00
கரு உருவாகும் போதே அவருடைய மரணமும் தீர்மானிக்கப்பட்டது தான். இது தான் விதி.
நல்ல திறமையான நடிகர்.அவர் புகழ் வாழ்க,
இரவல் தந்தவன் கேட்கின்றான்..அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உண்மை ஆனால் நம்முடைய விதியை மாற்றும் சக்தி ஜோதிடத்தில் உள்ளது பரிகாரம் செய்ய விதியை மாற்றி அமைக்கும் சக்தி ஜோதிடத்தில் உள்ளது
@@southnorthbhojan4197 mudiyathu vidhiya jeika.mudiyathu
@VijayVijayaganesh-ez1ro yes u r correct
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா ஆய்டுச்சு.... ஆழ்ந்த இரங்கல்கள்... மாரிமுத்து அய்யா
ஜோசியக்காரர்கள் அவர் மாரடைப்பில் இறப்பார் என்று யாராவது சொன்னீங்களா ?
Ama sonanga
அட லூசு அப்ப நீ அந்த நிகழ்ச்சியே பார்க்காம பேசிட்டு இருக்க....
@@kannan7500epo sonnanga? Yaru sonnanga? Proof irukka
No apadi solala stomach mela problem iruku sonaga,ippo recent ah famous death anavagal yalaur cardiac attack than,Ivan sonatala illa,avar age ku high volume pesumboth pressure increases ai attack vaturk, early morning work,so no well sleep
@@shakkeelabanus1961 corona ku apram ellorukkum heart attack than
நடப்பதற்கு முன்பே கணித்து கூற ஒருத்தருக்கும் இயலவில்லை ஏதாவது நடந்து விட்டால் நான் கூறி தான் இப்படி நடந்தது என்று மார்தட்டிக் கொள்வதை என்னவென்று சொல்ல. அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் இத்தனை நாளுக்குள் இறந்துருவாரு இப்படித்தான் இறப்பாரு என்று ஏன் ஜோதிடத்தால் கணித்து கூற இயலவில்லை.
Nice question???
மற்றும் ஒரு மாரிமுத்து Aaron . மாரிமுத்துவிற்கு ஜாதகமே இல்லையே அவரே சொன்னது அவருக்கு நம்பிக்கையும் இல்லை. எப்படி ஐயா இதைப்பற்றி சொல்லுவது.
என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது
@@srisanth1895 ஒரு முறையா? பல முறையா? நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். முன்கூட்டியே ஜோதிட கணிப்பும் அதன் பரிகாரமும் உங்களை காப்பாற்றிவிடும். உங்களுக்கு மரணமே இல்லை 👍
அண்ணன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி 👍👍 மாரிமுத்து அவர்களை இழந்து வாடும் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கள் 😢😢😢😢
எதற்கு இந்த பேட்டி, நல்ல மனிதாபமுள்ள ஜோதிடராக இருந்தால் இப்போது இந்த பேட்டி வேண்டாம். அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி அஞ்சலி செலுத்த வேண்டுமே தவிர... தன்னை ஒரு பெரும் ஜோதிட சிகாமணி போல பேசுவது மிக மிக நல்லது அல்ல.
அருமை
அதைத்தான் அவரும் செய்தார்..
சரியாக சொன்னீர்கள். ரிஸ்க் எடுத்து நடித்ததால்தான்
விதி முடிந்தால் போகத்தான் வேனும் எல்லோரும்
இவன பேட்டி எடுத்த தந்தி டிவி ஒரு மாமா டிவியாக மாறிவிட்டது
Pavadai naaya vaaya moodu
Avara avan evanu peshathinga mulusha vedio padhuttu judge pannunga thevallama pesadhinga boss epovum....😊
யதார்த்தமான பேச்சு. ஆனால் ஜோதிடம் என்பது ஒரு தொழில் மட்டும்தான். அரசனைவிட உயர்வானவன் என்பது மமதை
இல்லை நீங்க சொல்வது தவறு
ஜோதிடம் தொழில் அல்ல ஒரு விஞ்ஞான ம்
ஒரு நாளைக்கு ரூபாய் 3000 முதல் 5000 வரை பணம் சம்பாதிப்பது தொழில் இல்லாமல் அதற்கு என்ன பெயர்
@@rukmanikrishnaaenterkrishn5794
ஒரு விஞ்ஞானமுமில்லை.
@@ramalingamthangavel1784
ஒரு மேடையில் பேச
இந்தியாவிலேயே அதிக
சம்பளம் வாங்கியது கருணாநிதி .....
பேசுவது அவருக்கு தொழில்
@@ramalingamthangavel1784நீ என்ன சமூக சேவை செய்தாய் ? காமராஜரையே தோற்கடித்த நன்றி மறந்த தமிழ்நாடு மக்கள் 😂😂😂
சிறப்பு உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐
எங்களின் சகோதரர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இந்த காக்காக்கள் எல்லாம் சாவுக்கு உரிமை கொண்டாட வந்திருக்கானுங்க..🤦♂️
9 days walk group 😂
நீங்க என்ன கடவுள அவரே இறந்துட்டாரு இப்போ வந்து பேசிட்டு இருக்க அவர் பிறகும் போது அவருக்கு இன்று உயிர் போகும் என்று கடவுள் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்🙏
தலைவர் கேப்டனை பற்றி பேசியதற்கு மிகவும் நன்றி அண்ணன் மாரிமுத்து அவர்கள் நல்ல மனிதர்
ஜோதிடம் உண்மை என நம்புபவன் நான். ஆனால் ஜோசியம் பார்க்கும் எல்லா ஜோசியர்களும் சரியாக சொல்வதில்லை. நல்லா பார்க்க தெரிந்த ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள்
Over expaction panna nadakathu
Oruthara sollunga paakalaam 🤣
@@someone90000 Oruthar enna oruthar niraya bera sollalaam. Jodhidam enbathu kadal maathiri. Egapatta combinations and kanakku irukku. Atha theliva parthu soldravanga irukkaanga.
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருந்துவிட்டது என்பது போல உள்ளது உங்களின் வாதம்.
@@EntertainmentBazzaar ennum neenga oruthara kooda sollala
@@EntertainmentBazzaarஇருண்டுவிட்டது...
பேசுறத பார்த்த நீதான் செய்வன வச்சுட்டியோனு தோணுது 🤔
😂🙌
Rip... காலமும் நேரமும் ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வேலை செய்வது இல்லை...
தெய்வம் இல்லை ஜோதிடம் இல்லை என்றும் சொல்லும் மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சக்தி தான் அவர்களை அப்படி சொல்ல வைக்கிறது...
அந்த நிகழ்ச்சியில் அவர் முகத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆணவம் கோபம் எதோ ஒரு விஷயத்தில் அவர் ஏமாந்து இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது... ஒரு மனிதனுக்கு அதிக கோபங்கள் ஆகாது... ஜோதிடத்தை இப்படி பேசியதால்தான் அவருக்கு அப்படி ஆகிவிட்டது என்பதையும் நம் கூற முடியாது...
பிரபஞ்சத்தை அவர் உண்மையில்லை என்று கூறிய விஷயம் தான் இப்ப பிரபஞ்சம் அவரை சீக்கிரம் அழைத்துக்கொண்டு சென்று விட்டது...
இடுப்புக்கு மேல் ஹார்ட் துடிக்கிறது என்று பஞ்ச பூதங்களை தன்மைகளையே தொட்டு பேசினார்..
இயற்கையும் பிரபஞ்சத்தையும் நாம் தவறான முறையில் தொட்டுவிட்டால் அது யாராக இருந்தாலும் இயற்கை நம்மை தொட்டுவிடும் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்....
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் ஜோதிடம். அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது ஜோதிடர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை.
Yes
Good
Correct sir
கோள் கள் ஒன்பது என்று எவன்டா சொன்னது
இது இப்போது தேவையா அவர் இறந்துவிட்டார் விடுங்கள் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
😢
அதைத்தான் அவரும் சொல்கிறார்
அழைப்பவன் அழைத்தால் தடுப்பவன் எவனுமில்லை 💔💔
😡உங்களுடாயா சிந்தனைக்கு எனது கன்டனம்✊ தோழர்க்கு எனது ஆல்ந்தாஇரங்கள்😭💐
அவரு தோழருக்கு ஆதரவா கருது சொல்கிறார் அதற்கு கண்டனமா
தவறாக ஏதும் சொல்லவில்லை
பெரியார் வழி மக்கள் திரு மாரிமுத்து அவர்களை பேச சொல்லி இருப்பார்கள்.மாரிமுத்து அவர்கள் நல்ல மனிதர்
அவனுக்கு சொந்த அறிவு இல்லையா கழிசடைக்கு? இது பகுத்து அறியும் அறிவா ? இதே வாய் தானே இன்சூரன்ஸ் மெடிக்ளைம் எல்லாம் வேஸ்ட் என்று சொன்ன போது சிரித்து ரசித்த அவர் மனைவி இப்போதும் சிரிப்பாளா எதிர்காலத்தை நினைத்து?
Yow avarey periarist dha ya..poviya angutu😂😂
@@vijaykarena3388 appadeeya da., vunkeeta sonnnara...
@@jonameeb dei vesi bumda...po da saathitu😂😂vantan poola oomburathuku
@@jonameeb இல்லனு உன்கிட்ட சொன்னாரா?
காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று நியாயப் படுத்துகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு இவையெல்லாம் அப்பட்டமாக தெரியும். இன்னும் எத்தனை நாட்கள் இவர்கள் நம்மை மூடநம்பிக்கையில் மூழ்கடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
Tsunami, earthquake, corona, என்பது பற்றி ஓரு ஜோசியகாரனுக்கும் முன்னாடி கனிக்க தெரியல.2020 supera இருக்கும் ஜோசியம் சொன்னானாங்க ஆனால் ஊரடங்கு,corona பரவி மக்கள் படாத பாடு பட்டாங்க.
Super
நீ எவ்வளவு நாள் உயிரோடு இருப்ப சொல்ல முடியுமா
Nee da!?
உண்மையான நிலையை உரக்கச் சொன்னதோடு மனித நேயத்தோடு பேசிய சகோதரரை வாழ்த்துகிறேன்.
எல்லாம் ஒரு நாள் போய் தான் ஆகனும்,நீங்களும் தான்
En avar. Pesuna pothu na 1000 varusam valvenu sonara ??
யதார்த்தமான சிறந்த மனிதர்.கர்மா தான் ஒருவனுடைய வாழ்க்கை தீர்மானிக்கும்
😀😀karma va
கருமம்
Yes
குறுமா .....
Varma 😌
ஒருவருடைய மறைவில் கூட வருமானத்தை தேடும் ஒரே இனம் மனித இனம் மட்டுமே திருந்துங்க மனிதர்களே
ஜோசியம்காரன் உன் ஆயுளை சொல்லுங்கள்!!
டேய்"
கூப்பிட்டா அந்த அமைதி படை சத்தியராஜை,
மணியா அந்த துப்பாக்கியை எடு"😂😂😂
விதியை யாராலும் வெல்ல முடியாது அப்படி நீ விதியை வென்றால் நீ விதியை வெல்ல வேண்டும் என்று அந்த விதியில் இருக்கும்
அதுதான் , ஜோஸ்யர் தெளிவா சொல்லிட்டாரே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாரிமுத்து அவர்களுக்கு , அப்படி பேச சொல்லி, சொல்லி இருந்தாங்கன்னு, அவரே சொன்னாருன்னும் சொல்லிட்டாரே, ஜோதிடர் நல்ல மனிதர்.
Vijay tv rascals
ஜோதிடம் உண்மை ஆனால் ஜோதிடர்கள் பொய்
மாரிமுத்து அவர்கள் இறந்தது அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு
நல்ல மனிதரை எல்லோரும் ஏறுக்கொண்டோம். பிறப்பும் இறப்பும் எப்போது என்று யாரும் கணிக்க முடியாத செயல். எல்லா ஜோதிடமும் இருந்தும் ஜெயலலிதா அம்மாவை காப்பாற்ற முடியவில்லை.
நடந்தே பிறகு ,அதை அன்றைக்கே
சொன்னேன் என்பது அனைத்து
ஜோதிடர்களும் சொல்ல கூடிய
ஒன்று.....
Nadakalana kiragangal maatram nu soliruvanga
போதி நிலையை பார்த்தால் சூனியக்காரன் போல இருக்கிறது இந்த சூரிய கிரகணம் ஜோதிடர் உன்னை பார்த்தாலே பயமா இருக்கு
அய்யா மிகவும் பெருந்தன்மையுடன் பேசுகிறார்.. ஒரு வார்த்தை கூட வன்மம் இல்லை.
இந்த பேட்டி இப்போது மிகவும் அவசியமா ஜோசியத்தை தப்பாக பேசியதனால தான் அவர் இறந்து விட்டார் என்று தந்தி டிவி நினைக்கிறார்கள் போல ஜோசியத்தை நம்புவதும் நம்மால் போவதும் அவர் அவர் விருப்பம் மாரிமுத்து இறந்ததை இப்படி பேட்டி எடுத்து காட்டுவது மிகவும் தவறனாது
தந்தி டீவி தத்தி டிவி என்பதை நிரூபிக்கிறார்கள்....
மரணம் இயற்கையின் படைப்பு... இதுல இவனுங்க என்ன பண்ணுவானுங்க...
Ama da iyarkaithan da engaloda 18 siddharkal om namshivaya
ஜோதிடர் ஐயா, நீங்கள் மரணிக்க போவதில்லையா... நீங்களும் நானும் நிரந்தரம் இல்லை யாரும் நிரந்தரம் இல்லை.... மரணம் நிச்சயம் அனைவருக்கும் உண்டு
பூசாரி, நீங்கள் எப்போ டிக்கெட் வாங்குவீங்கன்னு இன்றைக்கு சொல்லவும்
உங்க அபப்ன் செத்தபிறகு
எனக்கு சொன்னாங்கப்பா அரசாங்க வேலை. 4 குழந்தைகள். கணவர் அரசியலை சார்ந்தவர். எதிர்காலம் கஷ்டத்தை பார்க்காது. 70வயதுவரை ராணிபோல் இருப்ப. ஒன்னுமே நடக்கலை. 43வயதாகிறது. கணவர் 52 வயது. 1பொண்ணு வரமா கிடைச்ச பொக்கிஷம். தனிமரமா வளருகிறாள். எதுவுமே இல்லாத நிம்மதியான வாழ்க்கை. இதைதான் ராணிமாதிரினு சொன்னாங்களானு தெரியல. யாரையும் குறைசொல்லல. என் தலைவிதி. கடவுளே கதி. சிவாய நம.
Ellam sariyagidum sister.
ராணி மாதிரி இருப்போம் ன்னு கொஞ்ச நாளாவது சந்தோஷமாக இருந்தீங்களா இல்லையா? அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. அதை தளர விடாதீங்க. ஒரு நாள் விடியும்.
@@sundarpandian7424 நன்றி
Loosu paya kitta josiyam paaththa apdidha nadakkum
முயற்சி செய்யாமல் வெற்றியாகாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லையா நம்பாதீங்க
நீ எவ்வலுவு தான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் உன் மரணத்தை சாமியால் தவிர்க்க முடியாது 😊😊😊
ஜயா ஜோசீயரை உன்னால தான ஒரு நல்ல மனிதர் இறந்துட்டார் உனக்கும் சரி உன்னை சாரந்தவுங்குல ககும் சரி .........
மாரிமுத்து அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்
Very good appa 🙏 Jatakam 💯 unmai 👍🙏
நான் வெளிநாடு செல்லும்போது என் தந்தை உடல்நல குறைவாக இருந்தார் நான் ஜோதிடரிடம் சென்று என் தந்தையின் ஆயுள் பற்றி ஜோதிடரிடம் கேட்டேன் .... உங்கள் தந்தையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு வருடங்கள் உள்ளன என்று கூறினார் .. ஆனால் என் தந்தை இரண்டு வருடங்களில் இறந்துவிட்டார்.
Vera vali ila bro avangalaam hallucinate panranga avanga dhan kadavul kitta direct ah pesura maari
நீங்கள் மட்டும் உண்மை ஜோதிடர் என்று எப்படி உங்களை நிரூபிக்கமுடியும் ஜோதிடம் என்பது அவரவர் தனிப்பட்ட மன ஆருதலுக்குமட்டுமே நீங்கள் சொல்லும் அடுத்த நிகழ்வை உண்மையாக்கி அது வாழ்கையில் நடந்தால் ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கை நரகம்
அவர் கர்மா முடிந்தது அவர் விடை பெற்றார் அவ்வளவே
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்
இன்னக்கி யார் சவானும்ங்றது
யாருக்கும் தெரியாது ஏன்னா
புரோட்டா சாப்பிட்டால் ஹாட் அட்டாக் சாவு அதிகம்
ஜோதிடம் என்பது உன்மை தான்💯💯
இந்தப் பேட்டி தேவையா? தந்தித் ரிவி நீங்க மனிதத்தையே சாகடிச்சிட்டீங்கடா😢
நல்ல பேசுகிறார் ஜோசியர் இவர் அவரை போற்றி தான் பேசுகிறார்
அரை
@@geethakumar8441 நன்றி மாற்றி விட்டேன்
பரவாயில்ல நல்ல விளக்கம், வாழ்க ஜோதிடம் என்பது வழி காட்டி 👏👏👏👏👏💐💐💐
ஜோதிடர் என்பது ஒரு கர்பனை கதை,,மாரிமுத்து அவர்கள் நல்லமனிதர்
This astrologer should have politely rejected this interview. This is not the time. These TV channels have really become nuisance
If the astrologer rejects the interview, these media will defame him thru any means
இவர் பேசுவது உண்மையான மனித தன்மை
தின வதந்தி என்று தான் நினைத்தேன்..
ஆனால் இது தின வாந்தி...
மரணம் என்பது யாரையும் விட்டு வைக்காது
எல்லாரும் ஒரு நாள் சந்தித்தே ஆகவேண்டும்
ஆண்டி ஆனாலும்
அரசன் ஆனாலும்
எவரும் தப்பிக்க முடியாது
கோயிலுக்கு விரதம் இருந்து போகிற பக்தர்கள் ஒருசேர இறந்து இருக்கிறார்கள்.அய்யா .ஆணைமுத்து உட்பட பல ஆளுமைகள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சென்று இருக்கிறார்கள்.
அடுத்தவன் சாவிலும் ஆதாயம் தேடும் நாதாரியே நாளைக்கு உனக்கு என்ன நடக்கும் என்பதை சரியாக சொல் பார்ப்போம்
அட்டெம்ப்ட் மர்டர்....உனக்கு எதிராக பேசினதினால 5 நாள்ல செய்வினை வச்சு நீ murder பண்ணிருக்க.😂
Evana thukki mothala jaill poduga sir
வாடா பொறம்போக்கு நாயே. நீ மட்டும் பைத்தியமா இல்லை குடும்பமே பைத்தியமா 😭😭😭😭
😂
எங்க அக்கா, மாமா 30வருசமா பார்த்த ஜோதிடதுக்கு ஒரு வீடே 🏠 கட்டிருகளாம் யாரும் ஒரே மாதிரி சொன்னது கிடையாது எல்லாம் மாத்தி மாத்தி தான் சொல்றது
Well said athum mrg ku jathagam patha solave vendam
அவர் இறந்து பிறகு பேச வேண்டாம்
ஏனென்றால்
இறப்பு என்பது எல்லோருக்கும் நிச்சயம் உண்டு
நாளைக்கு உங்களுக்கு கூட வரும்
மாரி முத்துவுக்கு ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏🙏🙏🙏இறந்தபின்பு ஒருவரை விமர்சனம் செய்யக்கூடாது என்பது நாம் கற்றுக்கொண்ட நாகரீகம் அதே போல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கும் மற்றவர்களைகுறித்தோ அல்லது ஒரு தொழில் சார்ந்த விசயங்கள் குறித்தோ பேசும்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்லவர்களின் விருப்பமாக இருக்கும்.ஆகவே எப்படி இருந்தாலும் சேனல் காரர்கள் டீ.ஆர்.பிக்காகவே நிகழ்ச்சிகள் நடத்தும்போது எப்படி கேள்விகேக்க வேண்டும் பொது விவாதம் எப்படி அமையவேண்டும் என்பதை பொறுப்புள்ளதாக செய்யவேண்டும்.தவறாக பதிவுசெய்யும் போது பலபேரின் சாபங்கள்க்கும் ஆளாக நேரிடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது மாரிமுத்துவின் மரணம்.பாவம் அவர்தம் குடும்பத்தார்.அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகச்சரியாக பேசுகிறீர்கள். 🙏🙏🙏
illa puriyala bro
ஜாதகம் உண்மையா பொய் கடவுள் இருக்காங்க இல்ல ன்னு சொல்றதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு, இதுல மாற்று கருத்து எதுவுமே இல்ல, கடவுள் இல்லைன்னு சொல்லி கருப்பு சட்டை போட்டவங்க 90 95 100 வயசுக்கு மேலயும் நல்லா வாழ்ந்துட்டு போயிருக்காங்க, கடவுள் இருக்குன்னு சொல்லிட்டு அல்பாய்ஸ்ல போனவங்கலும் இருக்காங்க, கடவுள் இல்ல ஜாதகம் இல்ல அப்படின்னு சொன்னா உங்கள கடவுள் உடனே கூப்பிட்டு பார் அப்படின்னா இந்த உலகத்துல எத்தனையோ கோடி உயிர் போய் இருக்கும், கடவுள் இல்லைன்னு சொன்னாங்கள கடவுள் கூப்பிட்டு போறதும் இல்லை, கடவுள் இருக்குன்னு சொன்னவங்கள கடவுள் விட்டு வைக்கப் போறதும் இல்லை, நான் கடவுள் நம்பிக்கை இருக்கிறவன்தான் ஆனால் எல்லாருக்கும் அந்த நம்பிக்கை இருக்கும் கட்டாயப்படுத்துறது ரொம்ப தப்பு, கடவுள் நம்பிக்கை இரண்டாவது பட்சம் இருக்கும்போது ஜாதகம் பார்க்கிறது என்ன சொல்றது, ஒருத்தனுக்கு துரோகம் பண்ணாம இருந்தாலே அவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும் அவன கடவுள் பிள்ளை தான் அவனுக்கு விருப்பமே இல்லாம இருந்தாலும், இது என்னோட கருத்து இது மாதிரி பல பேருக்கு பல கருத்து இருக்கும் அவங்கவங்க கருத்தை சொல்றதையும் உரிமை இருக்கு, கடவுள் அவங்க பிள்ளைகளை வாழ்றதை பார்த்து ரசிப்பாரே தவிர உயிரை எடுக்கணும்னு என்னைக்குமே யோசிக்க மாட்டார், எல்லாரும் அவங்க கால அட்டவணைப்படி போய் சேர வேண்டியது தான், எல்லாருக்கும் ஒருத்தங்க இறந்ததுக்கு அப்புறம் அவங்க வார்த்தைய சுட்டிக்காட்டி இந்த காரணத்தால் தான் உயிர் போயிருக்கும் அப்படின்னு ஒருத்தர் சொல்றதும் அதை ஒருத்தங்க வீடியோ எடுத்து போடுறதும் எவ்ளோ கேவலமான விஷயம் எனக்கு சொல்ல தெரியல.
காக்கா உக்கார... பனம் பழம் விழ... அப்படின்னு ஒரு பழமொழி உண்டு.... இறப்பை யாராலும் தடுக்கமுடியாது...
நாம் அனைவரும் ஒர் நல்ல மனிதரை இழந்து விட்டோம்.
Sariyaa sonnenga nanbare , ithu thaan unmai. Ivanai yellam peatti yeduthu avarai asinga paduthaadheenga.
Corona vandha varudathai sirandha varudamaaga amiyum endru sonna josiyargal. Marandhu vidaadheergal.
என் உறவினருக்கு இருதய பிரச்சினை இருப்பதாய் மருத்துவர் கூறினார், அவரும் பயத்தில் நான் சீக்கிரம் செத்துவிடுவேனோ என்று ஜோசியரை போய் பார்த்தர்,ஜோசியர் யார் சொன்னது!நீங்கள் சீக்கிரம் செத்துவிடுவீர்கள் என்று! நான் சொல்கிறேன் உங்களுக்கு!நீங்கள் 80வயதுக்கு மேல் வாழ்வீர்கள் என்று கூறினார்,ஆனால் அப்படி சொன்ன 6 மாதத்தில் ஜோசியர் இறந்துபோய் விட்டார், தன்னுடைய மரணத்தையே அவரால் கணிக்க முடியவில்லை
நல்ல , நியாயமான யாராக இருந்தாலும் சொல்வாக்கு பலிக்கும்
இவர் மிக நன்றாக பேசறார்