அருமையான திருமுறை பண்ணிசை ஐயா அவர்களின் குரல் வளம் மிகச்சிறப்பு இது போன்ற நிறைய தேவார பாடல்கள் பாட ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பிகா ஸமேத பாண்டீஸ்வரப்பெருமானை ப்ரார்த்திக்கின்றேன் நமஸ்காரம் நன்றி
When I was a child, my thatha would arrange for thirumurai muttrothuthal often in our home. All the elders will gather in the morning and sing until evening. Miss those days and my thatha!
இனிமையான குரலில், பொருள் விளக்கத்துடன், தெளிவாகப் பாடி எமக்குத் தந்த ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நீடூழி காலம் வாழ இறையருளை வேண்டி நிற்கின்றேன்.
Sammandha Gurukkal மறையுடையாய் ------- கேட்டு ------------ தங்கள் திருவடிகள் வணங்குகிறேன் . தங்கள் பாடல் கேட்டு கண்ணீர் பெருக்குகிறேன் தங்கள் இசைக்கு தாங்களே நிகரானவர்
Today prathoshm my favart and istathyvam Sivam.now this sambtham.songs earing I am very very .lot of happy.Thanks Swami gurukkal I have want yr blessing always👌👏👏👌
குரல் வளம் மொழி உச்சரிப்பு மிக அழகு சிவன் அருள் தாங்களுக்கு என்றும் கிடைக்கும் அவன் அருளால் உங்கள் திருவடிக்கு சரணம் pon.Natarajan Thirukkattuppalli Thanjai
ஐயா,வணக்கம், சிவாயநம,பன்னிரு திருமுறை இசை மிகவும் அற்புதம்,நேரில் பார்க்க இயலவில்லை என்பது தான் ஆதங்கமாக உள்ளது, என்னை ஆசீர்வாதம் பன்னுங்க ஐயா ! உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.ஐயா. திருச்சிற்றம்பலம்.
அப்பனே முருகா, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நல்ல வேலையாக, என்னுடைய வேலையே கிடைக்கணும். நல்ல நிறுவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏, அதற்கு முன்பு எனக்கு வந்திருக்கும் நோயினை தயவு கூர்ந்து உந்தன் கடைகண்களால் சரி செய்ய வேண்டும். மீண்டும் வராமல் காத்தருள வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏
தொல்வினை தீர்த்தல் எளிதாமே......ஓம்நமசிவாய. தங்களது பாடல் கணீரென்ற குரலில் கம்பீரம் இனிமையோடு கூடிய சிவனருள் அருவி. தங்களின் திருவடிகளுக்கு வணக்கம்.
Q
இன்னிசைநன்றத்தேன்❤
ஓம் நமசிவாய ஓம்🙏💕
🌺🌺ஓம் நமசிவாய சிவாயநம குரல் வளம் மிகவும் 🌺🙏🙏🙏🌺🌺🌺
நல் ல குரல் வளம்.
ஆதிசைவர வாழ்க வளமுடன் நலமுடன் ்
ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்
அய்யா தங்களின் குரலில் ஈசனின் திருமுறை பாடல்கள் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்
புதுவைக்கு புகழ் சேர்க்கும் சிவன் இவர்!
மனதிற்கு நிம்மதி இவா் குரல் வளம் ! வாழ்க!!!
நடராஜன், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
Ok
அருமையான திருமுறை பண்ணிசை ஐயா அவர்களின் குரல் வளம் மிகச்சிறப்பு இது போன்ற நிறைய தேவார பாடல்கள் பாட ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடுத்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பிகா ஸமேத பாண்டீஸ்வரப்பெருமானை ப்ரார்த்திக்கின்றேன் நமஸ்காரம் நன்றி
இனிமையான இசையோடு ஐயா அவர்களின் குரல் வளத்தோடு கேட்டு மனம் லயித்து போனது ஐயா...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு சிவன் அடியார்கள் வீட்டில் இருந்தே பன்னிரு திருமுறை கேட்டது
மிகவும் இனிமையாகஇருந்தது
When I was a child, my thatha would arrange for thirumurai muttrothuthal often in our home. All the elders will gather in the morning and sing until evening. Miss those days and my thatha!
அருமை அய்யா. உங்கள் திருவடி போற்றி. இன்றைய இளைய தலைமுறைகள் நல் வழியில் பயணம் செய்ய அருமையான பதிகம். வாழ்த்துக்கள் அய்யா
இனிமையான குரலில், பொருள் விளக்கத்துடன், தெளிவாகப் பாடி எமக்குத் தந்த ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். நீடூழி காலம் வாழ இறையருளை வேண்டி நிற்கின்றேன்.
Sammandha Gurukkal மறையுடையாய் ------- கேட்டு ------------ தங்கள் திருவடிகள் வணங்குகிறேன் . தங்கள் பாடல் கேட்டு கண்ணீர் பெருக்குகிறேன் தங்கள் இசைக்கு தாங்களே நிகரானவர்
அற்புதம் அற்புதம் ஐயா
திருவடி வணங்குகிறேன் ஐயா
முருகா எனக்கு நிரந்தர தொழில் வேண்டும், நிரந்தர வருமானம் வரணும். நான் பார்த்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக்கி கொடுத்து ஆசிர்வதியுங்கள். ஓம் சரவணபவ
மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா வாழ்த்துக்கள்
ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Nallavar burbathampodri
Ayya voice devayni our:an
Sivaninvasal badinayei fan
Om Namashivhaya
அருமை ஐயா.திருவடி போற்றி. சிவாய நம.
Ukkal atiyan
சிவன் சேவடி போற்றி
மனதுக்கு மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது....
ஓம் சிவாய நம.....
திருச்சிற்றம்பலம்......
Potri Om Namasivaya great Divine voice Guru nandri is 🙏❤️🙏🌼🙏
ஓம் சிவாயநம
திருமுறை பாடல்கள் மிகவும் இனிமை
🙏
Potri Om Namasivaya great Padham heart melting lyrics nandri Guru 🙏🙏🙏🙏🙏♥️💐💮♥️
🌺🌺மிகவும் சிறப்பு🌺🌺🙏
ஓம் நமசிவாய 🌺🌺
என்ன இனிமை அருமை அருமையான காணொளி ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
Today prathoshm my favart and istathyvam Sivam.now this sambtham.songs earing I am very very .lot of happy.Thanks Swami gurukkal I have want yr blessing always👌👏👏👌
Your video is good and will be helpful to us in our trading . It teaches us not to be over ambitious and over trade to get 100% returns. Thank you.
அருமை, 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாயநம
குரல் வளம் மொழி உச்சரிப்பு மிக அழகு சிவன் அருள் தாங்களுக்கு என்றும் கிடைக்கும் அவன் அருளால் உங்கள் திருவடிக்கு சரணம் pon.Natarajan Thirukkattuppalli Thanjai
அருமை அருமை ஓம் நம சிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐
சிவமே நீங்கள் தான் எங்களை போன்ற அடியவர்களுக்கு..
நமஸ்காரம்
Thiruchitrambalam , namaskarangal,pramadham.bhakthi ootum kural
என்னாளும் போற்றத்தக்க பெருமைமிகு தேவாரம் பாடல்பதிகம் கேட்டு சொக்கவைத்த திருமிகு சிவாச்சாரியார் சம்மந்த குருக்கள்அவர்களுக்கு ஶ்ரீஅம்பிகை உடனாயஶ்ரீசிவபெருமான் பேரருளால் மனமார்ந்த மகிழ்ச்சிக்குரிய நன்றிகள்!ௐ சிவயநம!நமசிவய ௐ!
ஐயா,வணக்கம், சிவாயநம,பன்னிரு திருமுறை இசை மிகவும் அற்புதம்,நேரில் பார்க்க இயலவில்லை என்பது தான் ஆதங்கமாக உள்ளது, என்னை ஆசீர்வாதம் பன்னுங்க ஐயா ! உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.ஐயா. திருச்சிற்றம்பலம்.
தெய்விக குரல், பாடல் அருமை ஐயா.
Om.namasivaya
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ மிகமிக மிகமிக அருமை சிறப்பு ஐயா ...தங்கள் திருப்பாதம் பணிகின்றேன் .....🙇♀🙏🙇♀🙏🙇♀🙇♀🙏🙇♀🙏🙇♀🙏🙇♀🙏
Divine voice.Namaskaram.Thiruchitrambalam
ஓம் தென்னாடுடைய. சிவனே போற்றி!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!போற்றி! !.
ஓம் நமசிவாய. .
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்👏👏👏👏👏
அழகான திருமுறை அருமையான ஐயாவின் குரலில் தேனாகப் பாய்கிறது எமது காதில்
உருக்கமான குரல் வளம். நம் செவிகள் மனம் இரண்டும் ஒரே கோட்டில் கொணர்ந்து தேவாரப் பாடலில் நம் ஒரு நிலைப்பாட்டில் கேட்க உதவும்.
அருமை அய்யா. உங்கள் திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமை ஓம் நமசிவாய
சிவாயநம
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
வாழ்த்துக்கள் அய்யா
மிகவும் அருமை. சிவாய நம. நன்றி அய்யா.
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏽🌏🪔☘️🙇🏽♂️👣❤️🇲🇾
அப்பனே முருகா, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நல்ல வேலையாக, என்னுடைய வேலையே கிடைக்கணும். நல்ல நிறுவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏, அதற்கு முன்பு எனக்கு வந்திருக்கும் நோயினை தயவு கூர்ந்து உந்தன் கடைகண்களால் சரி செய்ய வேண்டும். மீண்டும் வராமல் காத்தருள வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏
Arputham aanantham issi gaanam supper - k.moorthy tvmalai
ஓம்சிவாயநம.திருச்சிற்றம்பலம்.குருவேசரணம்சிவசிவகலா🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமை.
நன்றி நன்றி நன்றி
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.❤❤❤❤❤❤❤
அருமை. சிவனே போற்றி போற்றி
Super arumai vazgha valamudan
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
Super.வாழ்கவளமுடன்
திருச்சிற்றம்பலம் ஐயா திருவடிகள் வணங்கி தொழுகிறேன் திருவடிகள் மலரடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇♂️ 🙇♂️ 🙇♂️ 🙇♂️ 🙇♂️ 🙇♂️
ஓம் நமசிவாய வாழ்க 🙏💚💚🙏
Super appa👍🏻👏🙏 media should encourage and reach thevaraam thiruvaasagm thirupuhazh to the people's 💐
அருமையிலும் அருமை
Aiyaaa thangal kuralil romba arumayaa erukku padal arthmum purigindratu aiyaaaa aandavan arul endrum thodarum aiyaaaa vanakkam
Excellent...நால்வர் வந்து அமர்ந்து அதிசயித்து
கேட்டு அமர்ந்திருப்பர்🙏
அவர்களின் மறுஉருவம்
தாங்கள்.தங்கள் பாதம்🙏🙏
அருமை ஐயா நன்றி சிவாய நம
Vazha valamudan Ayya 🙏🙏🙏
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஐயா அவர்கள் திருவடி போற்றி 🙏🙏🙏🙏
தங்களின் திருவடி போற்றி, வாழ்க சைவ நெறி, தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Very heart touching program.
அருமை அருமை. மிகு அருமை.
ஓம் நமசிவாய 🙏
உங்கள் திருவடி போற்றி 🙏
🎉❤sivayanama🙏
அய்யா நமஸ்காரம்.
🙏 Namasivaya vaazhga Ayya 🙏🙏🙏 vallga valamudan Ayya 🙏💐💐💐
அருமை, அருமை!
ஓம் நமசிவாய
शिव शिव சிவ சிவ ஈசன் ஒருவனே
ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனை காலால் கடிந்தவன் அடியவற்காக
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம் பெருமான் தன் திருகுறிப்பே
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
அல்ல லில்லை அருவினை தானில்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
வல்ல ராகில் வழியது காண்மினே.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
பிரமாதம் பிரமாதம்
அருமை. அருமை. அருமை 🙏
நமசிவாய! அரஹர சிவ சிவ!!
சம்போ! மஹாதேவ!!
அன்னம்பாலிக்கும் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்குப்பா
Excellent
Sung in similar fashion of "Endaro Mahanubhavulu" by St. Thiyagaraja in Sri Ragam.
அருமை நமசிவாய
Shivaya nama Om Shivaya namaha, Shivaya nama Om Nama Shivaya!
Super songs hands
ARUMAiYNA THEVARABAKThIஇன்னிசை.கவணியன்திருவடிதொழுவோம்.
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
“வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே.”
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்
நமப்பார்வதி பதயே அரஹர மகாதவோ
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கண்ணாரக்கமுதக் கடலே போற்றி
அண்ணாமலையும் அண்ணா போற்றி
காவாய்கணகத்திரளே போற்றி
கயிலைமலையானே போற்றி
போற்றி! போற்றி!!
திருச்சிற்றம்பலம்!!!
ஐயா அவர்களின் பாடலுக்கு நான் ரசிகன். ஐயா புகழ் வாழ்க
Arumai ayya
சிவாய நம:
சிவாய நம:
சிவாய நம:
Sivaya Nama🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய. வாழ்க
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
Vanakkam.Ammaiyar TV-kku Nantri.Advanced Deepavali Vashtthukkal.Padalkal Arumaiyaha Erunthana.Om Namasivaya., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.3.11.🪔💥👌🧘♂️🇮🇳🔱
ஐயாவிற்கு நீண்ட ஆயுளையும் அருளையும் என் அப்பன் சிவ பெருமான் வழங்க வேண்டும்
Nice devine rendition 🙏
Nice divine rendition
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 1
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 2
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருந தி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 3
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 4
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 5
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 6
செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 7
வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே 10
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!! 11
Kaliyuga Ghana sambanthar🙏🙏🙏🙏🙏
ஆத்ம வனக்கம் ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫
🙏 om namashivaya 🙏arumai ayya🙏
நமஸ்காரம் அய்யா
Om namah shivaya 🙏🏼🙏🏼
சபாஸ் சிவ சிவ