சகோ உங்களால் முடிந்தால் க ப அறவாணண் அவர்களது புத்தகதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள் அதில் கதையோ கற்பனையோ இருக்காது நம் வரலாற்று ஆவணங்கள் தான் இருக்கும்
இப்படி என் இனத்தை இழிவாக எழுதுவதற்கு எதிராக நம்மால் என்ன செய்யலாம் என்றும் சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும் மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ் இலைஞர்களை ஒன்று சேர்த்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை மீண்டும் ஞாபக படுத்த வேண்டும்
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாரி ஆண்ணாவின் விரல் அசைவுக்கு காத்திருக்கிறது. ஆண்ணன் மூச்சு விட்டாள் கூட இஸ்ரேல் பதறுகிறது உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்
பாரி சொன்னது முற்றிலும் சரி.... இந்த வேள்பாரி நாவலை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... நாவல் முடிந்ததும் ஏன் இவ்வாறு உள்ளது என்று எண்ணி இருக்கிறேன்...தகவலுக்கு நன்றி.
Many Telugus in Tamilnadu who are very proficient in Tamil language has written wrong and misleading facts about Tamil history. One of them is Vengadesan - who wrote a loosely history based novel about Velpaari a prominent Tamil king. Vengadesan intentionality gave wrong information and misleading story, even though it’s a fiction novel. The novel intended to disgrace Tamil kings.
This guy an eyeopener for we Tamils. I'm from Malaysia, I admire the way this Paari explain. Hope Tamils from TN stand up and say no to this type movies. Warn Sankar not to play on Tamil history or boycott his movies and his daughters movies. Let his daughter to put a stop on her acting career
ஒரு youtube சேனலில் வேல் பாரியின் கதை சொல்லப்பட்டது அதைக் கேட்கும்போது வெறுப்புணர்வு உண்டானது உண்மை ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை வரலாற்றில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதை அப்பொழுது நான் அறிந்திருந்தேன் இப்பொழுது உறுதி செய்து விட்டீர்கள் பாரி 🙏
நண்பா Mr thmizhan சேனல் நானும் பார்த்தேன் நண்பா பொய் கதையை உண்மை போல் சொல்கிறார் பெயர் மட்டுமே mr தமிழன் ஆனால் தமிழ் உணர்வு இல்லை ஹிந்தி சீரியல் சிவன் கதை என்ற பெயரில் நம் கடவுள் முருகனை அசிங்க படுத்தி வருகிறார் அவர் தான் வெல்பாரி உடையார் கதையும் சொல்லி வருகிறார் நண்பா இங்க பல யூடியூப் சேனல் தமிழன் என்ற பெயரில் தமிழ் இனத்தை அசிங்க படுத்தி வருகிறார்கள் தமிழர்கள் வரலாற்றை திரித்து வருகிறார்கள்
@@Lucifer-eh9lt அரசியல்வாதிங்க ஓட்டுக்காக எப்படி மக்களை ஏமாற்றுகிறார்களோ அதே மாதிரி இந்த youtube சேனலை வியூஸ் ஆக இப்படி பண்றாங்க எல்லாம் போய் முடிகிற இடம் பணம்
டைரக்டர் ஷங்கர் சார் அவர்கள் பிரமாண்ட மான,வரலாற்று படம் இயக்கினால் ,அந்தப்படம் உலக லெவல் படமாக அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியிலே ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது! 💐_Sp. முத்து (Asso.Director)
பாரி தம்பி உங்களுடைய பேச்சு 60 வயதிற்கு ரத்தம் கொதிக்கிறது உண்மை யில் தமிழன் என்று பிதற்றி கொண்டு திரியும் அத்தனை தமிழனுக்கும் இருக்க வேண்டும். இளைஞர்களே தயவுசெய்து காந்தியின் பின் சென்ற வீரர்களை போல் மாறுங்கள் பாரியின் பேச்சை தினமும் கேளுங்க வீரம் வரும். நீங்க தான் நம் தமிழையும் தமிழனையும் காக்க வேண்டும் குழந்தைகளே. பாரி தம்பி வாழ்க வளமுடன். இறைவன் எப்பொழுதும் உன்னுடன் இருப்பார்.
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
அனைத்து தமிழர்களும் விழித்து கொண்டால் இது போன்ற வன்மம் கொண்டவர்கள், இனியும் வளரமாட்டாகள்.. படம் பார்த்தால் தேர்வு செய்து பார்க்க வேண்டும்.. நான் பல படங்களை பாரியின் விமர்சனங்களுக்கு பிறகு பார்ப்பதை தவிர்த்து வீட்டேன். என் பிள்ளைகளுக்கு உண்மையான வரலாற்றை சொல்லி வளர்க்கிறேன்.மிக்க நன்றி சகோதரர் பாரி அவர்களே. வாழ்க வளமுடன் 🙏🏻
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
உண்மைதான் பாரி நீங்கள் சொல்வது இதேபோல் அந்த சமுதாயத்திலும் வெற்றி எடுக்கனும் படம் தமிழ் டைரக்டர்கள் வரணும் பியூடியூச சார் வரணும் இப்போ அவங்களுக்கு கோவம் வரும் நன்றி பாரி
மன்னிச்சிருங்க பாரி தமிழ் வரலாறு தெரியாம மறந்துட்டாங்க வேள்பாரி நாவல் படித்தேன் மூவேந்தர் மேல வெறுப்பு இருந்தது நீங்க சொன்னதுக்கு அப்புறம் புத்தியில் தெளிவு வந்துருச்சு தமிழ் முன்னோர்கள் என்னை மன்னிக்கவும்
தெலுங்கன் வெங்கடேசன் அவர்களே உங்களை நான் மதிப்பாக என்னி இருந்தேன், உங்கள் பின்புலம் இப்போது தான் தெரிகிறது. இது ஒரு குப்பை நாவல் என்பதை இப்போது உணர்ந்தேன். நன்றி பாரி அவர்களே,
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
மிகவும் சரியான கருத்து. திரு வெங்கடேசன் தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்ட மதுரை தொகுதியில் வென்று உள்ளார். மற்றும் வேள் பாரி நாவல் ஏற்கனவே மற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் இவரது பங்களிப்பு உள்ளது.
உலகத்தாலும் மத்திய ஒன்றியத்தாலும் பெரும் அளவில் போற்றப்படும் அனைவருரையும் தமிழர்கள் நாம் சந்தேகிக்கப்பட வேண்டிய நபர்களே... உண்மையை அறிந்து தெளிந்து இருக்க வேண்டியது தமிழர்களின் கால தேவை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் உறவுகளே... ஆரியமும் திராவிடமும் ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழர்களின் வரலாற்றையும் பண்பாடு கலாச்சாரத்தையும் சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் உறவுகளே... பண்பாட்டு கலாச்சாரம் அழிந்தால் நீயும் சிறுக சிறுக அழிந்துவிடுவாய் தமிழா வெற்றி வேல் வீர வேல் தமிழா...தமிழால் ஒற்றினைவோம்
சூடு சுரணை இருந்தால் இந்த வரலாற்று புரியும் எதிர்ப்பை வெளிப்படையாக பேச வேண்டும் என் தமிழ் சொந்தங்கல் ..நன்றி வாழ்க தமிழ் என்றும்.. நாம் இருக்கும் வரை அல்ல இறந்த பின்பும் வாழும் நிச்சயமாக..
இவ்வளவு தெளிவான பேச்சு எவனும் பேச மாட்டான் சம்பாதிக்க யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை விதைக்கும் நீங்கள் நல்லா இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
நான் நூலக பராமரிப்பில் இருக்கிறேன் காவல் கோட்டம், வேள் பாரி, பொன்னியின் செல்வன்..... போன்றவற்றை எல்லாம் நான் சட்டை செய்வதே இல்லை....... உங்களது ஒவ்வொரு காணொளியும் தமிழனுக்கு அரண் 🙏🏻🙏🏻
பாரி நீங்கள் சொல்வது அனைத்தும் உணமைதான் நீங்கள் சொல்லும் தகவல்கள் நம் தமிழ் மக்களுக்கு போய் சேரவில்லை அல்லது அவர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள் நீங்கள் இன்னும் கவனத்துடன் இதே காணொளியை பல சேனலுக்கு அனுப்பும்படி வேண்டுகிறேன் அப்படி செய்வதனால் இன்னும் அதிகமான தமிழர்களை மாற்ற முடியும்
இப்படி இல்லாததையும் பொல்லாததையும் படங்களாகவும், புத்தங்களாகவும் சித்தரித்து தமிழர்களை தாழ்வு மனப்பாண்மையிலே வைத்திருக்க வேண்டும் என்பதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு வன்மம்... 😡😡😡
இந்தபுனைந்தப் பொய்மைக் கதையை படமெடுப்பவர்கள் சந்திரபாபு,அசோகன்,சாவித்ரி போன்றவர்களின் கதிதான் ஏற்படும்.இது சத்தியம் ஏனெனில் பாரிகதையை எழுபது சதமாவது படித்தவர்கள் இருக்கிறார்கள்.
வேள்பாரி நாவலை நான் ஆடியோவாக கேட்டு இருக்கிறேன் அதில் மூவேந்தர்கள் மீது எனக்கு கோபம் வந்தது ஆனால் அது தவறு என்று இப்போது புரிகிறது. எனக்கு புரிய வைத்ததுக்கு நன்றி அண்ணன் பாரிசான். நான் பொன்னியின் செல்வன், வேள்பாரி என்ற படம் வந்தால் அதை நான் பார்க்க மாட்டேன்
This shows how important to have Tamilthesiyam in TN. Until politics comes into Tamil hand, nobody is there to act like watchdog to safeguard Tamils culture and historicity.
உண்மை பாரி நான் அந்த நாவலை படித்தேன் அதை படித்தபோது எனக்கும் அப்படிதான் தோன்றியது.பின் அதை படமாக்குவார்கள் என்றும் நம்பினேன்.இந்த கதை அரசியல் நன்கு விளங்கியது பாரி .நடிப்பவர்களை நாட்டை ஆள வைக்கவும் இவர்களை போல அறிவிலிகளை பயன்படுத்தி மக்களையும் மாக்களாக்கி வீட்டார்கள் என்னவோ அறியாமை .வரலாற்றை புனைந்து கூறுவதுதான் இப்போதைய வரலாற்று புத்தகங்கள் இவைகளை புதைக்கத்தான் வேண்டும் . விரைவில் உண்மை அறியும் தமிழ் சமுகம் வாழ்க நின் பணி பாரிசாலன்
1. தமிழ் மன்னர்கள் அந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு தான் வாழ்ந்தார்கள். இங்கு மூவேந்தர்களை வென்றதாக(அவமான படுத்தியதாக) காட்டிய பாரியும் ஒரு தமிழ் மன்னனே... அதனால் எனக்கு இந்த கதை பிடித்தது.. 2. மூவேந்தர்களுக்கும் பாரிக்கும் சண்டை வந்ததற்கு தேவாங்கு என்று மட்டும் இல்லை... பாண்டிய மன்னனின் அன்றைய தமிழ்ச் சங்க தலைவராக இருந்த கபிலரே பாரியின் வள்ளல் தன்மையை மிகை படுத்தி கூறியது மூவேந்தர்களுக்கு பிடிக்காமல் போனது.. 3. ஒரு தமிழனின் வீரம், வள்ளல் தன்மை என் மனதை வென்றது... ஒரு பாண்டிய நாட்டு(அப்போதைய) தமிழ் நாட்டு(இப்போதைய) மகனாக நான் இதை ஏற்று கொள்கிறேன்... 3. ஆனால் ஒரு சக தமிழனாக(இப்போதைய) உங்கள் வலியை உணர்கிறேன்.. இறுதியில் தமிழே வெல்லும்.
பாறிவேந்தன் அவர்களே உங்களுடைய வீடியோ அருமையாக உள்ளது இதேபோன்று வீடியோக்கள் தமிழர்கள் விழிப்புணர்வுக்கு அடிக்கடி பதிவு செய்து தமிழர்களை ஒன்று படுத்த என்னுடைய வாழ்த்துக்கள் நானும் உங்கள் கூட தொடர்ந்து பயணிப்பேன் நன்றி.
ஒரு முனையில் மலையாளிகள் வஞ்சகம் மறுமுனை தெலுங்கர்கள் வஞ்சகம் வட மாநில இந்தி மனிதர்கள் நேரடி வஞ்சகம் அடுத்த தலைமுறைகள் நம் பிள்ளைகள் வாழுமா வாழாதா என்று கேள்விக்குறியாகி விட்டது எழுந்து நிற்போம் மீள வைப்போம் தமிழ் மகன்
See how Paari is explaining the beauty and knowledge of *Angavai and Sangavai* and the way Director Shankar portrayed the character in *Sivaji* movie, why he has to do this, don't just think about the comedy. Think the other way as well and you can see these kind of mistakes, degradation to Thamizhs in all his movies. My mother tongue is not Tamil, but still I felt it is wrong, what he did., not all Aaryans are bad, but few are really good and they don't spit venoms like most Aaryans do.
@@balakumarparajasingham5971 Well, it's subject to diplomacy. If a girl gets married to husband, and goes to in law's house...Of Course she has to be nice with them...At the meantime, she has to remember the parents as well... Similar things here as well. It's just a matter of diplomacy.
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
இந்த கருமம் எல்லாம் தெரிந்துதான் நான் இந்த நெடுங்கதையைப் படிக்கவில்லை பொன்னியின் செல்வன் படமும் பார்க்கவில்லை. நான் தெரியாமல் செய்த தவறு ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தது. தெரிந்து செய்த தவறு பொன்னியின் செல்வன் நெடுங்கதையை வாங்கியது.
ஆட்சியாளர்களே தமிழர்கள் அல்லாதவர்களாக இருப்பதாலும் வரலாறு தெரியாதவர்களாக இருப்பதாலும் இப்படிப்பட்ட அவல சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது இப்படிப்பட்ட விடயங்களை விளக்கிச் செல்கின்ற பாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சரியான ஒரு தெளிவு பிறக்க , அங்கவை சங்கவை இருவரின் அழகை விவரித்த தங்களுக்கு எனது பாராட்டுகள். உண்மைதான் சினிமாவில் காட்டப்படும் தமிழரின் நிறத்தின் கேவலத்தை உணர்ந்தேன். மிக்கநன்றி தன்மானம் இருந்தால் தமிழனாக வாழட்டும்.
தம்பி பாரின் ஆழமான புரிந்துணர்வும் பல நூல்களை படித்து ஆராய்ந்து இளம் வயதில் தமிழுக்கும் தமிழினம் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என அரும்பாடு வரும் என் தம்பி பாதியை வாழ்த்தி தம்பி பாரிக்கு என்றும் தோளோடு தோள் நிற்போம் என்று உறுதியாக அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்
எல்லா தமிழ் வரலாற்று கதைகளை படமாக்குமுன், தமிழ் இலக்கிய அறிஞர்கள் கதையை பரிசீலிக்க வேண்டும். மேலும் இப்பேர்பட்ட போலி புத்தகங்களை விற்பனையிலிருந்து அகற்ற வேண்டும்.
@@chithracruz8825 oru kezhave rajini samuga verodhi kitta yepadi kekalam and see what pari said Those two girls where beautiful, in movie they painted dark black paint and made them as comedy character. ATTA KARELUNU ONNUM ILLAI TAMIL PEOPLE EVEN THOUGH THEY ARE BLACK IT DOENT MEAN TO POTRAY THEM TOO BACK LIKE PAINTING
@@சரவணன்-ர6ண He is not Brahmin. Avanga daughter wedding paarunga. It's not Brahmin wedding. He is definitely Telugu or kannadiga. Brahmin ideologies in his movies comes from Sujatha (his writter).
"எனக்கும் என் நண்பருக்கும் ஓரி வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிட்டு இருக்கு வேள்பாரியா படிச்சிட்டு மூவேந்தர்களை மிகவும் இழிவாக பேசிட்டு இருக்கார். மூவேந்தர்கள் பாரியின் இயற்க்கை வளங்களுக்கு ஆசைப்பட்டு அவர் மீது போர் செய்தார்களாம்! "இந்த கிரகம் பத்தாதுனு mr தமிழன் சேனல் வேற இத போட்டு வச்சிருக்கான்.
பொன்னியின் செல்வன் படத்தையும் வேள்பாரி படத்தையும் நான் பரர்க்கமாட்டேன்.என் நண்பர்களிம் இது வரலாற்று திரிபு படம் என்று கூறுவேன்.இது போன்ற படங்களுக்கு என் முழு எதிர்ப்பையும் தெரிவிப்பேன்.
பகல்கனவு.தமிழ்த்திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்துபவன் தெலுங்கன். த.நா.அரசியலில் அதிகாரத்தில் இருப்பவன் தெலுங்கன். இவர்கள் தமிழுக்கு ஆதரவாக படம் எடுப்பார்களா?
தமிழனின் வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் திட்ட மிட்டு திராவிடம் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து அளிக்கின்றன தமிழர் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
தமிழ் மக்களுக்கு சினிமா தெரிந்த அளவிற்கு வரலாறு தெரியவில்லை.
நீங்கள் சொன்ன பிறகு தான்
அதில் உள்ள வரலாற்று பிழை தெரிகிறது.
நன்றி பாரி.
Fact bro
உண்மை 💯
மாற்றுக் கருத்து இல்லை, முற்றிலும் உண்மை..
சகோ உங்களால் முடிந்தால் க ப அறவாணண் அவர்களது புத்தகதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள் அதில் கதையோ கற்பனையோ இருக்காது நம் வரலாற்று ஆவணங்கள் தான் இருக்கும்
@@manopari9247 வாசிக்கிறேன். நன்றி.
ஒரே நாளில் 50 ஆயிரம் பார்வைகள்.
வாழ்த்துக்கள் செங்கோல் மற்றும் பாரிசாலன் !!
நம் வரலாற்றை நாம் எழுதாமல் அடுத்தவன் எழுதினால், அந்த படைப்பாளியின் இனம்,சாதி சார்ந்த வன்மம் எப்போதும் அவர்கள் படைப்புகளில் இருக்கும்.
என்ன செய்வது நம் இனம் தெலுங்கசியை திருமணம் செய்து 60 லட்சம் காரில் சுத்ததான் லாயக்கி
செருப்பை கொண்டு அடித்தது போல் சொன்னீர்கள்
100%உணமை
8n9
அருமை 🙏
இப்படி என் இனத்தை இழிவாக எழுதுவதற்கு எதிராக நம்மால் என்ன செய்யலாம் என்றும் சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும் மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ் இலைஞர்களை ஒன்று சேர்த்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை மீண்டும் ஞாபக படுத்த வேண்டும்
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாரி ஆண்ணாவின் விரல் அசைவுக்கு காத்திருக்கிறது. ஆண்ணன் மூச்சு விட்டாள் கூட இஸ்ரேல் பதறுகிறது உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்
True😍🔥🔥🔥
@@veerapandi227 .
@@veerapandi227 nee otturiya illa paaraturiya?
பாரி சொன்னது முற்றிலும் சரி.... இந்த வேள்பாரி நாவலை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... நாவல் முடிந்ததும் ஏன் இவ்வாறு உள்ளது என்று எண்ணி இருக்கிறேன்...தகவலுக்கு நன்றி.
திராவிட அரசியல் ஆதிகத்தை முடிவுக்குக் கொணர வேண்டும். தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். வெங்கடசன் போன்றவர்களெ ஓட ஓட விரட்ட வேண்டும்.
திராவிட அரசியல் ஆதிகத்தை முடிவுக்குக் கொணர வேண்டும். தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். வெங்கடசன் போன்றவர்களெ ஓட ஓட விரட்ட வேண்டும்.
@@nehruarun5122 bro could explain this video,iam telugu one
Many Telugus in Tamilnadu who are very proficient in Tamil language has written wrong and misleading facts about Tamil history. One of them is Vengadesan - who wrote a loosely history based novel about Velpaari a prominent Tamil king. Vengadesan intentionality gave wrong information and misleading story, even though it’s a fiction novel. The novel intended to disgrace Tamil kings.
👍
This guy an eyeopener for we Tamils. I'm from Malaysia, I admire the way this Paari explain. Hope Tamils from TN stand up and say no to this type movies. Warn Sankar not to play on Tamil history or boycott his movies and his daughters movies. Let his daughter to put a stop on her acting career
திராவிட ஆட்சி காலத்துல வந்த புத்தகங்கள் பெரும்பாலும் உண்மைதன்மை அற்றவையாக உள்ளன.
திராவிட ஆட்சிக்காலத்தில் என்று கூறாமல் , தெலுங்கர் ஆட்சிக்காலத்தில் என்று கூறலாம்.
@@alwinsingarayer5852 சரியாக சொன்னீர்கள் 💯💯💯💯
True
தமிழ் என்றும் வாழ்வாங்கு வாழும் வாழ்க பாரிசாலன்
ஒரு youtube சேனலில் வேல் பாரியின் கதை சொல்லப்பட்டது அதைக் கேட்கும்போது வெறுப்புணர்வு உண்டானது உண்மை ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை வரலாற்றில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதை அப்பொழுது நான் அறிந்திருந்தேன் இப்பொழுது உறுதி செய்து விட்டீர்கள் பாரி 🙏
நண்பா Mr thmizhan சேனல் நானும் பார்த்தேன் நண்பா பொய் கதையை உண்மை போல் சொல்கிறார் பெயர் மட்டுமே mr தமிழன் ஆனால் தமிழ் உணர்வு இல்லை ஹிந்தி சீரியல் சிவன் கதை என்ற பெயரில் நம் கடவுள் முருகனை அசிங்க படுத்தி வருகிறார் அவர் தான் வெல்பாரி உடையார் கதையும் சொல்லி வருகிறார் நண்பா இங்க பல யூடியூப் சேனல் தமிழன் என்ற பெயரில் தமிழ் இனத்தை அசிங்க படுத்தி வருகிறார்கள் தமிழர்கள் வரலாற்றை திரித்து வருகிறார்கள்
@@Lucifer-eh9lt அரசியல்வாதிங்க ஓட்டுக்காக எப்படி மக்களை ஏமாற்றுகிறார்களோ அதே மாதிரி இந்த youtube சேனலை வியூஸ் ஆக இப்படி பண்றாங்க எல்லாம் போய் முடிகிற இடம் பணம்
எங்கள் மன்னர்களையோ, எங்கள் முன்னோர்களையோ இழிவுபடுத்தும் அன்னியர்களை விட்டு வைப்பதே தவறு. நன்றி பாரி
டைரக்டர் ஷங்கர் சார் அவர்கள் பிரமாண்ட மான,வரலாற்று படம் இயக்கினால் ,அந்தப்படம் உலக லெவல் படமாக அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியிலே ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது! 💐_Sp. முத்து (Asso.Director)
பாரி தம்பி உங்களுடைய பேச்சு 60 வயதிற்கு ரத்தம் கொதிக்கிறது உண்மை யில் தமிழன் என்று பிதற்றி கொண்டு திரியும் அத்தனை தமிழனுக்கும் இருக்க வேண்டும். இளைஞர்களே தயவுசெய்து காந்தியின் பின் சென்ற வீரர்களை போல் மாறுங்கள் பாரியின் பேச்சை தினமும் கேளுங்க வீரம் வரும். நீங்க தான் நம் தமிழையும் தமிழனையும் காக்க வேண்டும் குழந்தைகளே. பாரி தம்பி வாழ்க வளமுடன். இறைவன் எப்பொழுதும் உன்னுடன் இருப்பார்.
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
✨🤍❤️
கம்யூனிஸ்ட் சு வெங்கடேசன் கதையை படமாக்கினால் எப்படி இருக்கும் என்பதை பாரிசாலன் ஐ போல் யாரும் விளக்க முடியாது பாரிசாலன் எனக்கு வாழ்த்துக்கள்
great bro
சு. வெங்கடேசன் போன்ற திராவிடர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை விழுங்கி பல வருடங்களாகி விட்டது...
தமிழர் அமைப்புகள் யார்ராவது வழக்கு தொடுக்கவேண்டும்!
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
ஆமாம்
அனைத்து தமிழர்களும் விழித்து கொண்டால் இது போன்ற வன்மம் கொண்டவர்கள், இனியும் வளரமாட்டாகள்.. படம் பார்த்தால் தேர்வு செய்து பார்க்க வேண்டும்.. நான் பல படங்களை பாரியின் விமர்சனங்களுக்கு பிறகு பார்ப்பதை தவிர்த்து வீட்டேன். என் பிள்ளைகளுக்கு உண்மையான வரலாற்றை சொல்லி வளர்க்கிறேன்.மிக்க நன்றி சகோதரர் பாரி அவர்களே. வாழ்க வளமுடன் 🙏🏻
தமிழ் தேசியத்திற்கு இப்போதுபெரிய ஆதரவு வந்து கொண்டிருக்கிறது
தமிழர்களுக்கு முதல்வர் ஆக பாரிசாலன் போன்ற வீரமான தமிழர் வர வேண்டும்.
🤣🤣🤣
😃😀😃
உங்கள் அரசியல் ஞானம் வாழ்க?
👌
🤣🤣🤣🤣🤣🤣
அருமையான விளக்கம்.. 👌👌 நன்றி..🙏
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 💪
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
நிச்சயமாக வெல்வோம் 💪🏻
அருமை அருமை அருமை youtubeல் நான் கேட்கும் ஒரு பதிவு என்றால் அது பாரிசலன் பதிவு மட்டுமே நன்றி
தமிழர்களால்... தமிழர்களையே!... காரிதுப்பும் மனப்பான்மையை உருவாக்கியதுதான், வடுக புத்தி.....
ஐயா வடுகதெலுங்கன் இன்றும் மிகமோசமான செய்நன்றி மறந்தவர்கள்
Yes mister barishalan
இதுபோன்ற தெளிவாக விளக்கம்,பரிசீலனை தவிர யாரும் பதிவு செய்யமுடியாது👌👍
உண்மைதான் பாரி நீங்கள் சொல்வது இதேபோல் அந்த சமுதாயத்திலும் வெற்றி எடுக்கனும் படம் தமிழ் டைரக்டர்கள் வரணும் பியூடியூச சார் வரணும் இப்போ அவங்களுக்கு கோவம் வரும் நன்றி பாரி
மன்னிச்சிருங்க பாரி தமிழ் வரலாறு தெரியாம மறந்துட்டாங்க வேள்பாரி நாவல் படித்தேன் மூவேந்தர் மேல வெறுப்பு இருந்தது நீங்க சொன்னதுக்கு அப்புறம் புத்தியில் தெளிவு வந்துருச்சு தமிழ் முன்னோர்கள் என்னை மன்னிக்கவும்
இல்ல நண்பா கபிலர் ஒரு தமிழ் பெரும் புலவர் அவரின் பாடல்களில் இதன் உண்மை தன்மையை காணலாம்....
சங்கர் இந்தக் கதையை படமாக எடுப்பதை நிறுத்த வேண்டும்.
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
எடுக்கட்டும்... தமிழர்கள் இவர்கள் படத்தை பார்க்கா திங்கள்
வேள்பாரி புத்தகத்தை படித்த பிறகு நீங்கள் கூறியது போல மூவேந்தர்கள் மீது கடுமையாக வெறுப்பு நமக்கு உருவாகும் இதுதான் அவர்களின் வெற்றி...
தெலுங்கன் வெங்கடேசன் அவர்களே உங்களை நான் மதிப்பாக என்னி இருந்தேன், உங்கள் பின்புலம் இப்போது தான் தெரிகிறது. இது ஒரு குப்பை நாவல் என்பதை இப்போது உணர்ந்தேன். நன்றி பாரி அவர்களே,
அடேய் எவன உங்களுக்கு பிடிக்கலையோ அவன் தெலுங்கானா.. முதலில் சீமான்டியை தெலுங்கச்சியை divorce பன்ன சொல்லு டா
Arumai...
Novel nallatha irunthuchu bro it's just fiction avlotha
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
வடுக தெலுங்கன் விஷம் நிறைந்தவன்
அழகாக பாரி அவர்களிடம் கேள்வி கேட்பவருக்கு நன்றி 🙏
திரு பாரி....
திரு மன்னர் மன்னன்...
அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற வரலாற்று உண்மைகளை களத்தில் நின்று எடுத்துரைக்க வேண்டும்....
சமரசமின்றி....
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
Mannan mannnana Ava oru keppmari 😡😡
உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை இந்திய பிரதமராகவும் மன்னர் மன்னன் அண்ணாவை தமிழக முதல்வராக நியமித்து விட்டால் சுலபமாக பிரச்சினை தீர்ந்து விடும் நம்பா😭😭😭
@@vinoram3144 எனக்கும் மன்னர் மன்னன் மேல் ஒரு சந்தேகம் வந்தது
இனியும் நிறைய பேர் இந்த மாதிரி தமிழ் வரலாறுகளை எடுத்து மர மண்டையில் உரைக்கும் படி சொல்ல வேண்டும்..........
இந்தப் படத்தை வெளியே வர விட மாட்டேன்
வேள்பாரி நாவல் ஒரு வரலாற்றுப் பிழை|Paarisaalan #வேள்பாரி#paari saalan ua-cam.com/video/nKMdbGctliw/v-deo.html&ab_channel=SengolTv
பரிசாலன் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல்.வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.
மிகவும் சரியான கருத்து. திரு வெங்கடேசன் தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்ட மதுரை தொகுதியில் வென்று உள்ளார். மற்றும் வேள் பாரி நாவல் ஏற்கனவே மற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.
ஷங்கர் இயக்கும் படத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் இவரது பங்களிப்பு உள்ளது.
வடுக வெங்கடேசன் தேவாங்கை அனுமானா நினைச்சு எழுதினானோ என்னவோ?
உலகத்தாலும் மத்திய ஒன்றியத்தாலும் பெரும் அளவில் போற்றப்படும் அனைவருரையும் தமிழர்கள் நாம் சந்தேகிக்கப்பட வேண்டிய நபர்களே...
உண்மையை அறிந்து தெளிந்து இருக்க வேண்டியது தமிழர்களின் கால தேவை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் உறவுகளே...
ஆரியமும் திராவிடமும் ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழர்களின் வரலாற்றையும் பண்பாடு கலாச்சாரத்தையும் சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் உறவுகளே...
பண்பாட்டு கலாச்சாரம் அழிந்தால் நீயும் சிறுக சிறுக அழிந்துவிடுவாய் தமிழா
வெற்றி வேல் வீர வேல்
தமிழா...தமிழால் ஒற்றினைவோம்
சூடு சுரணை இருந்தால் இந்த வரலாற்று புரியும் எதிர்ப்பை வெளிப்படையாக பேச வேண்டும் என் தமிழ் சொந்தங்கல் ..நன்றி வாழ்க தமிழ் என்றும்..
நாம் இருக்கும் வரை அல்ல இறந்த பின்பும் வாழும் நிச்சயமாக..
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
@@nehruarun5122
நிட்சயமாக வரும் நண்பா..
தம்பி பாரிசாலன் அவர்களே அருமையான விளக்கம் நன்றி
இவ்வளவு தெளிவான பேச்சு எவனும் பேச மாட்டான்
சம்பாதிக்க யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை விதைக்கும் நீங்கள் நல்லா இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
Sariya sonninga
💯💯💯💯இது போன்று கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு வரலாற்று பெயர் வைத்து வெளியிடக்கூடாது என்று அரசு தடைபிறப்பிக்க வேண்டும்! 🙏🙏🙏🙏🙏
ஆட்சியை தெலுங்கன் கையில் கொடுத்துவிடுவது, அவனிடமே கோரிக்கை வைத்து நிற்பது.. இதுபோன்ற அறிவற்ற செயல் வேறேதும் உண்டா?
நான் நூலக பராமரிப்பில் இருக்கிறேன் காவல் கோட்டம், வேள் பாரி, பொன்னியின் செல்வன்..... போன்றவற்றை எல்லாம் நான் சட்டை செய்வதே இல்லை....... உங்களது ஒவ்வொரு காணொளியும் தமிழனுக்கு அரண் 🙏🏻🙏🏻
சூப்பர்...
இனிமேல் தமிழ் ராக்கர்சில் மட்டுமே சினிமா பார்ப்பேன்.
Tamils definitely need a country to save our History, Culture, People.
#2022 TN TAMILS MUST MOVE FORWARD TO THIS
அதனால் தான் அங்கவை சங்கவையை அசிங்கம்னு காட்டினாறா சங்கர்
வேள்பாரி ஒரு கற்பனை கதை தான். அது மூவேந்தர்களை சிறுமைப்படுத்தும் விதம் தான்
வேள்பாரி நாவல் ஒரு வரலாற்றுப் பிழை|Paarisaalan #வேள்பாரி#paari saalan
பாரி நீங்கள் சொல்வது அனைத்தும் உணமைதான் நீங்கள் சொல்லும் தகவல்கள் நம் தமிழ் மக்களுக்கு போய் சேரவில்லை அல்லது அவர்கள் கவனிக்க தவறிவிடுகிறார்கள் நீங்கள் இன்னும் கவனத்துடன் இதே காணொளியை பல சேனலுக்கு அனுப்பும்படி வேண்டுகிறேன் அப்படி செய்வதனால் இன்னும் அதிகமான தமிழர்களை மாற்ற முடியும்
இப்படி இல்லாததையும் பொல்லாததையும் படங்களாகவும், புத்தங்களாகவும் சித்தரித்து தமிழர்களை தாழ்வு மனப்பாண்மையிலே வைத்திருக்க வேண்டும் என்பதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு வன்மம்... 😡😡😡
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
இந்தபுனைந்தப் பொய்மைக் கதையை படமெடுப்பவர்கள் சந்திரபாபு,அசோகன்,சாவித்ரி போன்றவர்களின் கதிதான் ஏற்படும்.இது சத்தியம் ஏனெனில் பாரிகதையை எழுபது சதமாவது படித்தவர்கள் இருக்கிறார்கள்.
வேள்பாரி நாவலை நான் ஆடியோவாக கேட்டு இருக்கிறேன் அதில் மூவேந்தர்கள் மீது எனக்கு கோபம் வந்தது ஆனால் அது தவறு என்று இப்போது புரிகிறது. எனக்கு புரிய வைத்ததுக்கு நன்றி அண்ணன் பாரிசான். நான் பொன்னியின் செல்வன், வேள்பாரி என்ற படம் வந்தால் அதை நான் பார்க்க மாட்டேன்
பாரிசாலனை யாராலும் பேசி வெற்றி பெற முடியாது
Lusu kitta epdida pesi jeika mudium
@@wastefellow506 உன் புகழை நீயே படிக்கொள்ளாமா
@@wastefellow506 dai loosu modyttu poda
@@wastefellow506 ne oru weste fellow
அறிவாளிகள் மைண்ட் வாய்ஸ்: நாங்க ஏன்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகனும்.
Always bring great and genuine explanation…. Paari Saalan Sago
மானம் உள்ளவங்களுக்கு பாரியின் வார்த்தைகள் உறைக்கும்.
மானம் உள்ளவன் அகதியா இல்லாமல் சொந்த நாட்டில் வாழ்வான்.... அகதிகள் மானம் ரோசம் பற்றி பேசலாமா
உண்மை
நிச்சயமாக இன மானம் உள்ளவர்கு
This shows how important to have Tamilthesiyam in TN. Until politics comes into Tamil hand, nobody is there to act like watchdog to safeguard Tamils culture and historicity.
Who that Tamil leader??? Seeman ah??
Can be any Tamil leader. But Seeman has brought the revolution- if not for him many of us will be slaves of Dravidians
pachakundiseeman
@@raghavshankara5601 Who else, may be telungan sudalai?
@@vegnes79 Echakundi v m, telungan kitta soothadi vaangum eenakundi v m
உண்மை பாரி நான் அந்த நாவலை படித்தேன் அதை படித்தபோது எனக்கும் அப்படிதான் தோன்றியது.பின் அதை படமாக்குவார்கள் என்றும் நம்பினேன்.இந்த கதை அரசியல் நன்கு விளங்கியது பாரி .நடிப்பவர்களை நாட்டை ஆள வைக்கவும் இவர்களை போல அறிவிலிகளை பயன்படுத்தி மக்களையும் மாக்களாக்கி வீட்டார்கள் என்னவோ அறியாமை .வரலாற்றை புனைந்து கூறுவதுதான் இப்போதைய வரலாற்று புத்தகங்கள் இவைகளை புதைக்கத்தான் வேண்டும் . விரைவில் உண்மை அறியும் தமிழ் சமுகம் வாழ்க நின் பணி பாரிசாலன்
Good show
@@coolpadnote5620 thelungu devitiyamavan good show thelungu thevitiya mavane
Parisalan speech always 🔥🔥
அருமையான பதிவு. இந்த மாதிரி படங்களை தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
Paari is improved his communication skills over time !
Vaa Thalaiva🔥🙏🔥
1. தமிழ் மன்னர்கள் அந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு தான் வாழ்ந்தார்கள். இங்கு மூவேந்தர்களை வென்றதாக(அவமான படுத்தியதாக) காட்டிய பாரியும் ஒரு தமிழ் மன்னனே... அதனால் எனக்கு இந்த கதை பிடித்தது..
2. மூவேந்தர்களுக்கும் பாரிக்கும் சண்டை வந்ததற்கு தேவாங்கு என்று மட்டும் இல்லை... பாண்டிய மன்னனின் அன்றைய தமிழ்ச் சங்க தலைவராக இருந்த கபிலரே பாரியின் வள்ளல் தன்மையை மிகை படுத்தி கூறியது மூவேந்தர்களுக்கு பிடிக்காமல் போனது..
3. ஒரு தமிழனின் வீரம், வள்ளல் தன்மை என் மனதை வென்றது... ஒரு பாண்டிய நாட்டு(அப்போதைய) தமிழ் நாட்டு(இப்போதைய) மகனாக நான் இதை ஏற்று கொள்கிறேன்...
3. ஆனால் ஒரு சக தமிழனாக(இப்போதைய) உங்கள் வலியை உணர்கிறேன்.. இறுதியில் தமிழே வெல்லும்.
உண்மை அந்த நாவல் படித்து முடித்தவுடன் இப்படியெல்லாம் தமிழ் சமூகத்தில் நடந்ததா சந்தேகம் வரத்தோன்றியது?
மெய்சிலிக்க வைக்கிறது.வரலாறு முக்கியம்.தமிழா விழித்தெழு.தூக்கினால் அனுபவிப்பது நீ தான்.பதிவுக்கு நன்றி பாரி.🙏
பாரி நீங்கள் மட்டும் தான் அனைத்து துறை சார்ந்த உண்மை பொய்களை ஆராய்ந்து மக்களுக்கு தெரியபடுத்தி கொண்டே இருக்கிறிர்கள்..மிக்க நன்றி பாரி..
கன்னட நடிகர்களை தமிழ் படங்களில் நடிக்க நான் ஏற்க மாட்டேன் எதிர்ப்பேன்
ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதிகளும் வர விடமாட்டோம் எதிர்ப்போம்
SAME HERE
தமிழகத்தில் ரஜினி தான் NO-1🤣🤣
@@srinivasraj433மராட்டியர் 😂
நானும் இந்த கதையை கேட்டிருக்கின்றேன் இவர் சொல்வது போல மூவேந்தர்களை வில்லனாகவும், முடிவில் மூவேந்தர்கள் மீது கோபம் வரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது....🤔
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
@@nehruarun5122 இல்லை ஆண்ணா யூதர்கள் பாரி அண்ணாவிற்கு எதிராக சதி செய்கிறார்கள் 😭😭😭
அந்த கதையில் வரும் வேள்பாரியே எங்கள் பாரி ஆண்ணாதான்
பாறிவேந்தன் அவர்களே உங்களுடைய வீடியோ அருமையாக உள்ளது இதேபோன்று வீடியோக்கள் தமிழர்கள் விழிப்புணர்வுக்கு அடிக்கடி பதிவு செய்து தமிழர்களை ஒன்று படுத்த என்னுடைய வாழ்த்துக்கள் நானும் உங்கள் கூட தொடர்ந்து பயணிப்பேன் நன்றி.
இப்படம் மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்
நம்ப இடத்திலேயே இருந்து தவறான வரலாற்றை எழுதி அதை படமாக எடுக்கிரார்கள்
இதை விட கேவலம் என்னவென்றால் அதையும் நாம் ரசிப்பது 😔
சரியா சொன்னீங்க
Waiting for this 🔥🔥🔥
ஒரு முனையில் மலையாளிகள் வஞ்சகம் மறுமுனை தெலுங்கர்கள் வஞ்சகம் வட மாநில இந்தி மனிதர்கள் நேரடி வஞ்சகம் அடுத்த தலைமுறைகள் நம் பிள்ளைகள் வாழுமா வாழாதா என்று கேள்விக்குறியாகி விட்டது எழுந்து நிற்போம் மீள வைப்போம் தமிழ் மகன்
தாங்கள் சூர்யாவிடம் தொடர்பு கொண்டு இதை உணர்த்த வேண்டும்...
ஒரு நாள், இந்தத் திரை துறை தமிழ் தேசியத்தின் கையில் சிக்கும், அன்னைக்கு இருக்குடா உங்களுக்கு.
ஆரம்பத்திலேயே அவரது சூழ்ச்சியை புரிந்து கொண்டு அந்த நாவலை நாங்கள் வாங்கவும் இல்லை படிக்கவும் இல்லை
என் தங்கமே என் இனத்திற்க்கு எவ்வளவு அவமானம் தெளிவாக எடுத்து கூறியதற்க்கு நன்றி
பாரி நீங்கள் ஒரு சிறப்பு தமிழ் சமூகத்தில் ஒரு சிறப்பு வாழ்த்துக்கள்
நாண்இந்தநாவல்ஒருதமிலண்தாண்எலுதிஇருக்கிண்றாண்எண்றுநினைத்தேண்நண்றிபாரி
See how Paari is explaining the beauty and knowledge of *Angavai and Sangavai* and the way Director Shankar portrayed the character in *Sivaji* movie, why he has to do this, don't just think about the comedy. Think the other way as well and you can see these kind of mistakes, degradation to Thamizhs in all his movies.
My mother tongue is not Tamil, but still I felt it is wrong, what he did., not all Aaryans are bad, but few are really good and they don't spit venoms like most Aaryans do.
But the so called good Aryans never ever point out what bad Aryans did to Tamils, their culture and history!
@@balakumarparajasingham5971 Well, it's subject to diplomacy. If a girl gets married to husband, and goes to in law's house...Of Course she has to be nice with them...At the meantime, she has to remember the parents as well...
Similar things here as well. It's just a matter of diplomacy.
@@nirmalkumar59
Doesn't make any sense!
Your opinions always been rejected here.
Lol u urself following a desert cult
அண்ணே நீ இந்த மாதிரி topic பேசி ரொம்ப நாள் ஆகுது ...இதுக்காகதான் waiting 🔥
அமா விஜய் பாடலை illuminati என்று சொல்லி செருப்படி வாங்கிய பின்பு இப்போது தான் வருகிறான் தமிழ் திரைப்படம் நோகஅகூ
@@santhoshkumar-fu3zx dai poi Vijaykku kundikaluvi vidu
Political leadership must come into Tamils hand to eradicate this sort of injustices against Tamil. Vengadesan should be brought to Justice once Tamils take over political power
இந்த கருமம் எல்லாம் தெரிந்துதான் நான் இந்த நெடுங்கதையைப் படிக்கவில்லை பொன்னியின் செல்வன் படமும் பார்க்கவில்லை. நான் தெரியாமல் செய்த தவறு ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தது. தெரிந்து செய்த தவறு பொன்னியின் செல்வன் நெடுங்கதையை வாங்கியது.
Thanks for making us understand the truth paari 🙏
தமிழர்கள் துராவிட்தை ஓட ஓட விரட்ட வேண்டும், அரசியல் தமிழர்கள் கையில் வர வேண்டும்.
ஆட்சியாளர்களே தமிழர்கள் அல்லாதவர்களாக இருப்பதாலும் வரலாறு தெரியாதவர்களாக இருப்பதாலும் இப்படிப்பட்ட அவல சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது இப்படிப்பட்ட விடயங்களை விளக்கிச் செல்கின்ற பாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
பாரி அண்ணா கேஸ் போடுவோம். இன்னும் நிறைய சேனல்ல போய் பேசுங்க... உலகின் வலிமையான சொல்... செயல்... உங்களோடு உறுதுணையாக நிற்க்கிறேன். முன்னெடுங்கள்
என்ன பாரி ஆண்ணா போய் பேசுகிராரா அடேய் வடுக வந்தேறி ஆண்ணன் பேசுவது அனைத்தும் 100÷ உண்மை
@@veerapandi227 டேய் தமிழ ஒழுங்கா படிங்கடா... நானும் தமிழன் தா... 100 வகுத்தல் போட்டு இருக்க மடையா
@@vaithilingam6852 nee case podu poori vaila vada mattum than suduvan
Best speech by Pari
Thx.we misunderstood the story. Thx God we got 🙏 you .thx
சரியான ஒரு தெளிவு பிறக்க , அங்கவை சங்கவை இருவரின் அழகை விவரித்த தங்களுக்கு எனது பாராட்டுகள். உண்மைதான் சினிமாவில் காட்டப்படும் தமிழரின் நிறத்தின் கேவலத்தை உணர்ந்தேன். மிக்கநன்றி தன்மானம் இருந்தால் தமிழனாக வாழட்டும்.
தம்பி பாரின் ஆழமான புரிந்துணர்வும் பல நூல்களை படித்து ஆராய்ந்து இளம் வயதில் தமிழுக்கும் தமிழினம் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என அரும்பாடு வரும் என் தம்பி பாதியை வாழ்த்தி தம்பி பாரிக்கு என்றும் தோளோடு தோள் நிற்போம் என்று உறுதியாக அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்
நல்ல வேளை இந்த புத்தகத்தை உறவினர் மகனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க இருந்தேன்
எல்லா தமிழ் வரலாற்று கதைகளை படமாக்குமுன், தமிழ் இலக்கிய அறிஞர்கள் கதையை பரிசீலிக்க வேண்டும். மேலும் இப்பேர்பட்ட போலி புத்தகங்களை விற்பனையிலிருந்து அகற்ற வேண்டும்.
எனக்கு வெருப்புனர்வு தோன்றியது…இப்பொழுது தெளிவுற்றேன்..மிக்க நன்றி பாரி…
யாரது சொல்லுங்க? யார் எழுதிய நூல் சரி?
பாரி சொன்னா சரியா இருக்கும் பா
வெள்ளையா இருக்குறவங்க போய் சொல்லமாட்டாங்க 😂
ஓம் மேதகு 2 என்ற துரோக வரலாறை நல்லது என்று சொன்ன மாதிரி
செவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். பாரி சொல்வது உண்மை.
@gowtham ji அட,நீ காவிசங்கிதானே?
@gowtham ji போடா டேய்
😡🤫🤬 .....
இவர் தான் பாராளுமன்றத்தில் கீழடி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று பேசியவர்.
வணக்கம் பாரிசாலன் 🙏🙏🙏♥️♥️♥️
சிறப்பான பதிவு பாரி அண்ணா 🔥
இனி மேல் சங்கர் படம் என்ன ஆகப் போகிறது தெரியில்லை
😛😛👍🇫🇷
அங்கவை,சங்கவை,பாரி இவர்களை தொடர்ந்து தனது படங்களில் அவமானப்படுத்துவது சங்கரின் வேலை.இப்போதும் அதற்காக த்தான் இந்த வேலையை செய்கிறான் போல.
தமிழனின் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது 😔😔🥺🥺 என்று தான் தமிழினம் மீண்டெழுமோ 😓 விரைவில் தமிழ் தேசியம் மலர் வேண்டும்❤️
கவலைப்படாத. செத்துரு
@@Surya-ne8ks kulla koothimavane
Telunganuku kundi kaluvi vidra poda kulla🤣😂🤣😂🤣😂🔥
@@Surya-ne8ks Ada Vaduha punda
@@Surya-ne8ks தாசியின் மைந்தன் 😂
@@amalraj7991 supper pathil Sir
We should make case against sankar
I feel like all are coming up to ruin our kings greatness in the name of movies, this sankar also showed angavai sangavai as ugly in shivaji movie...
shankar him self is telugu by root
Avar niram karumai ithil enna keelmai. Melum 'vanga palagalam' keelana ennathin velipadu.
@@chithracruz8825 oru kezhave rajini samuga verodhi kitta yepadi kekalam and see what pari said Those two girls where beautiful, in movie they painted dark black paint and made them as comedy character. ATTA KARELUNU ONNUM ILLAI TAMIL PEOPLE EVEN THOUGH THEY ARE BLACK IT DOENT MEAN TO POTRAY THEM TOO BACK LIKE PAINTING
@@kashvinmagandran4459 அவன் யூதபிராமணன்
@@சரவணன்-ர6ண He is not Brahmin. Avanga daughter wedding paarunga. It's not Brahmin wedding. He is definitely Telugu or kannadiga.
Brahmin ideologies in his movies comes from Sujatha (his writter).
இதே மாதிரி தான் ஆயிரத்தில் ஒருவன் படத்துல பாண்டியர்களை ரொம்ப மோசமா காட்டி இருக்காங்க
"எனக்கும் என் நண்பருக்கும் ஓரி வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிட்டு இருக்கு வேள்பாரியா படிச்சிட்டு மூவேந்தர்களை மிகவும் இழிவாக பேசிட்டு இருக்கார்.
மூவேந்தர்கள் பாரியின் இயற்க்கை வளங்களுக்கு ஆசைப்பட்டு அவர் மீது போர் செய்தார்களாம்!
"இந்த கிரகம் பத்தாதுனு mr தமிழன் சேனல் வேற இத போட்டு வச்சிருக்கான்.
பொன்னியின் செல்வன் படத்தையும் வேள்பாரி படத்தையும் நான் பரர்க்கமாட்டேன்.என் நண்பர்களிம் இது வரலாற்று திரிபு படம் என்று கூறுவேன்.இது போன்ற படங்களுக்கு என் முழு எதிர்ப்பையும் தெரிவிப்பேன்.
Motion poster vanthathula irunthu unaku than waiting paari
Velpaari novel eh oolu thaan
Ithula padam vera😂👌🔥
TAMIL Film Industry should support Tamil Artists. Give more chance for Tamil people. And Caste People Of Colours.
பகல்கனவு.தமிழ்த்திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்துபவன் தெலுங்கன். த.நா.அரசியலில் அதிகாரத்தில் இருப்பவன் தெலுங்கன். இவர்கள் தமிழுக்கு ஆதரவாக படம் எடுப்பார்களா?
You are always right paari 👍
தமிழனின் வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் திட்ட மிட்டு திராவிடம் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து அளிக்கின்றன தமிழர் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்