#ஓம்ஈஸ்வரா
Вставка
- Опубліковано 5 вер 2024
- “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;
பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;
மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;
குருவின் அருள், மோட்சம்.
#annadhanam #pournami #siddhargal #sithargal #eswarapattar #school #books #schoolbag #schoolchildren #stationery #kovai #chennai #eswarapattarsiddhar #eswarapattarpalani #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple
ஓம் ஈஸ்வரா...!!! குரு தேவா...!!!
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் - Mamaharishi eswarapattar
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Follow us:
Website: eswarapattar.com
Facebook: / eswarapatta
Twitter: / mamaharishie
Instagram : / eswarapattar
Pinterest : / eswarapattar
Mamaharishi eswarapattar Trust
Contact: 9384745035, 9384745038, 9677001245, 9176268892
In order to find out more about sithargal, please click: ➡ eswarapattar.com
This video is all about sithargal but also try to cover the following subject:
-siddhargal ulagam contact number
-siddhargal ulagam whatsapp number
-sithargal ugam
UA-cam is the best place to go when looking for videos about sithargal.
Sithargal is obviously something that interests you and other individuals so i made this video about this topic.
~~~~~~~~~~~~~~~~~~~~~
Follow our video clips regarding sithargal as well as other comparable subjects on
Facebook: eswarapatta
Twitter: MamaharishiE
Instagram: eswarapattar
--------------
If you were looking for more info about siddhargal ulagam contact number or siddhargal ulagam whatsapp number did this video help?
Perhaps you would like to comment below and let me understand what else i can help you with or details on sithargal.
#siddhargal #sithargal #சித்தர்கள் #siddhar #ragasiyam #siddhargalragasiyam #eswarapattar #mamaharishi #siddhar #sithar #sithargal #சித்தர் #god #maharishi #rishigal #saptharishi #sarguru #eswara #eswarapattarsiddhar #eswarapattarpalani #maharishieswarapattar #eswarapattarswamigal #trending #latest #sithargalvaralaru #sithargalsongs #sithargalulagam #sithargalmanthiram #sithargalhistory #siddharbhoomi #siddharpadalgal #siddharsongs #siddharmarunthu #devotion #Mahashivratri #Sadhguru #Mahavatar #பெளர்ணமி #astrology #annadhanam #isha #vethathiri #maharishi #மாமகரிஷிஈஸ்வரப்பட்டர் #தியானாலயம் #eswarapatta #agathiyarsiddhar #eswarapattar.com #sitharEswaraButter #eswarapattarsiddhar #eswarapattarswamigal #dhyanalayam #OfferingFood #guru #temple #hinduism #temples
சித்தர்களின் பாடல்களைப் படிப்பதே சுகம் தான் ஆனால் அதை இசை வடிவில் கேட்பதென்றால் தேனிலும் இனிமை தான் என்பதை இந்தப்பாடலை கேட்டபின் சொல்லத் தோன்றும். வட்டமெனும் போட்டு என்பதை உலக மக்களுக்கு விளங்கப்படுத்திய இரசமணி ஈஸ்வரபட்டர் சித்தரின் அருமையை உணர்த்தும் மிக மிக அற்புதமான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கண்டிப்பாக இந்தப் பாடல் உங்கள் மனதை வசியப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நன்றி
தாயே நீங்கள் தெய்வத்தின் மறு பிறவி என் குடும்பத்தை சேர்த்தற்கு கோடானா கோடி நன்றி தாயே
ஆழமான வார்த்தைகள். பாடல் வரிகள் சத்தியமான நேர்மையான நிதர்சனமான வரிகள் நெஞ்சைத் தொட்டது. ஈஸ்வரமகரிஷியின் வார்த்தைகள் அற்புதம் நீங்கள் ஈஸ்வரமகரிஷியின் பொக்கிஷம்.
ohm eswara
good song nice lyrics
good song
கண்ணில் நீர் நிறைகிறது நெகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க சித்தர் சொல் நெஞ்சார்ந்த நன்றி
song good
arumai
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவாய நமக 🙏🙏🙏🙏
மீண்டும் மீண்டும் கேட்க மனம் நினைக்கின்றது நன்றி குருவே.
Om eswara guru dheva
எனது சகோதரிக்கு எல்லாம் வல்ல சிவம் மேன்மை தருவார்
ஆன்மீகம் விவாதத்தில் வருவது அல்ல , அது அனுபவத்தில் வர கூடியது , போலிகள் நெறய பேர் வந்து ஆன்மீகம் கெட்டது, உண்மையை சீரனிக்க சிரமம் சிலருக்கு, சூப்பர் என் அன்பு சகோதரி... ஆயிரம் கோடி நன்றி...
உண்மை வாய்மையே" வெல்லும்.
பலர் அறிந்தவை என்றாலும், விரிவாகத் தாங்கள் சொல்லியுள்ளமைக்கு வாழ்த்துகள்.
பலர் அறிந்தவை என்றாலும், விரிவாகத் தாங்கள் சொல்லியுள்ளமைக்கு வாழ்த்துகள்.
om eswara guruve potri
இன்புறவைக்கும் இயல்பான பாடல் காலங்கடந்து என்றும் நிலைக்கும். ஓலி,ஒளிப்பதிவுக்கு நன்றி.எப்பவும் உயர்வாக யோசிக்கனும் உங்களைப்போல் அருமை ! உள்ளத்தில் நல்ல மாற்றம் ஊக்கம் ஏற்படுகிறது !பலருக்கு ஈஸ்வரபட்டரை அறிந்துகொள்ள உதவிய உங்களுக்கு ஆசிகள்
உங்களை தலைவணங்கி வரவேற்கிறோம்
இந்த வார்த்தைகளை தான்டி உங்களை உணர்கிறேன் ... எல்லாம் இறையின் வழங்கள்...
எப்படி இவ்வளவு எளிமையக கூர முடிகிரது , அருமையாக உள்ளது,இந்த மனிதரை இறை தேடும் ஆர்வமுள்ள மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மிகவும் பொறுமையாக தெளிவாக கூறினீர்கள். சரணம் அடைந்தேன்,அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் உள்ள பாட்டு. அருமையான வார்த்தை ஆழ்ந்த கருத்துக்கள் மிகவும் நன்றி
Super song
உண்மையான பதிவு,அருமையான பதிவு,உண்மையான பதிவு
super song lyrics nice this situvation
இறை அருள் பெற்றவர் அம்மா நீங்கள்... அருமை
அருமை 👌 வரிகள் நன்றி
goodsong madam
ஒரு பத்து முறையாவது கேட்டால் தான் அனைத்தையும் உள் வாங்க முடியும்! நீங்கள் தொடர்ந்து ...தொடர....வாழ்த்துகள்!
அனைவருக்கும் நல்லதே நடக்கும் பழனி முருகா..... 🙏🙏🙏🙏🙏
good
nice
superb song
good words
யதார்த்தம்,அற்புதமான விளக்கம். இன்று அதிகாலை எனக்கு இனிமையாக விடிந்தது நன்றி
இனிமைசெவிக்கு உலகுக்குஓர்வரபிரசாதம் காண்பதுபோல்வுள்ளது
Super song good lyrics
இந்த மனிதரை இறை தேடும் ஆர்வமுள்ள மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,எப்படி இவ்வளவு எளிமையக கூர முடிகிரது , அருமையாக உள்ளது
இங்குயாரும் வேறுபாடு,சாமாதி இல்ல , மனசுதான் சாமாதி , மனசுதான் எல்லாத்துக்கும் காரணம் உண்மையான வார்த்தை ......நன்றி .
very emotional song
வாழ்த்துகள் தங்கை அருமையான கருத்துகளை ஆனந்த புன்னகைவுடன் கூறியமைக்கு பாட்டு சுப்பர்
அருமை நல்லா இருக்கு
arumaiyana paadal valthukkal
nice song
nicesong
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.... தேடல் தொடரட்டும்...
சரியான அணுகுமுறை .நல்ல விளக்கம். மேலும் மேலும் உங்கள் முடிவுகளை பதிவு செய்யுங்கள். உண்மையான யோகத்திற்கும் ஞானத்திற்கும் வழிவகையாக அமையும்.
நன்றி
அருமையான வார்த்தைகள் நன்றி
nice songs
truly good song
nantri bharathi amma
பல பாடல் பாடினால் இனிமை தோழி
சகோதரியே ..தோழியே...என் உறவே..பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்...பாம்பு சிவன் கழுத்தில் இருந்ததால்தான் கருடனை நலமா என்கிறது,..ஒருவர் எவ்வளவு மதிப்புள்ளவராக இருந்தாலும் அவர் இருக்கும் இடமே அவர் பெருமையை எடுத்துரைக்கும்.ஈஸ்வரபட்டர் உங்களிடம் சூட்ஷமமாக உணர்த்தும் கருத்துக்கள் நன்றாக உள்ளது
சூப்பர்
Arumai
வணங்குகின்றேன் தாயே கரம் கூப்பி.
அருமை
உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.முழுவதும் பார்த்தேன் பரவசம் ஆனேன் Keep on uplifting the needy people. Service to Human is Service to eswarapattar arakkattalai!!
Superb
Amazing
Very good explain and feel good experience
nalla padal
good keep it up
வாழ்த்துகள்
🙏🏻🙏🏻🙏🏻
அருமையான இசை குரல்,அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்கும் போது மனதிற்கு இதமான அமைதி கிடைக்கிறது நன்றி
அற்புதமான தகவல்.வாழ்த்துக்கள் அன்பரே
🙏👍🙏 nandri
Super
superb
அருமையான பதிவு அம்மா மகிழ்ச்சி
🙏👌🙏
good song amma
அருமையான விளக்கம் நன்றி
super sis மேம்மேலும் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி
எனக்குள் உயிரான ஓம் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் போற்றி ,கொஞ்சும் தமிழில் மனதை மயக்கும் இனிய கானம்.அருமை அருமை நான் இதுவரை இந்த பாடலை கேட்டது இல்லை சூப்பர்
nice lines
தொடரட்டும் உங்கள் சேவை
super akka
God bless you
Nice 👍🙏
super
nantrigal
Good
super mam
Superb miss
Niceamma
🙇🙇🧘🧘🙏
அருமை அம்மா குருக்களின் இன்னிசை கேட்க கொடுத்த வைத்திருக்கவேண்டும்
100 % உண்மை எளிமை, இனிமை அற்புதமான பாடல் வரிகள்
மண் தன்மீது விழுகின்ற எதையும் தனதாக்கிக்கொள்வது போல் பெண்ணின் தியானத்தன்மை (ஞானத்தன்மை)...அற்புதமான உண்மை. உண்மையான வார்த்தைகள். படைப்பின் நோக்கம் புரிந்து வாழ்ந்து தெளிவு பெற வேண்டும்.
நன்றி சகோதரிபாரதி .
பொதுவெளியில் சில வார்த்தைகளை உபயோகிக்க முடியாமல் நாகரீகமாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் . அந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டு பெண்கள் எப்போதுமே ஆழமான புரிதல் உள்ளவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.
Excellent amma
nice books
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அனைவருக்கும் சொந்தம், தனிப்பட்டஒருவருக்கு சொந்தமல்ல
என்று சொல்லாமல் சொல்லி இப்பாடலி ன் விளக்கிவிட்டிர்கள் மிகசிறப்பு பாரதி மேடம்,ஈஸ்வரப்பட்டர் உங்கள் உள்ளத்தில் நிறைந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்
Super, arumai arumai Hi it's good ஞான குருவே சரணம். மாறா நிலை என்ற பழியிலிருந்து மீட்டெடுத்தீர்கள்.
arumai amma
தனி அழகுதான்
அருமையாக உள்ளது வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அந்தளவுக்கு மெல்லிசையான பாடல்
உங்களது பாடல் வரிகளில் நீங்கள் ஞானி அப்படிங்கறத உணருகிறேன்....உங்களிடம் ஈஸ்வரமகரிஷி, தன்னம்பிக்கை இருக்கும் வரையில் நீங்கள் மேலும் மேலும் முன்னேறுவீர்கள் வாழ்த்துக்கள்....
காரம் குறைவாக இருந்தாலும் சுவை குறையவில்லை, இப்படி ஒரு விருந்து அளித்தமைக்கு,வழக்கம் போல் என் குருவின் போதனை மிக மிக அருமை. மேலும் சித்த விதியார்த்திகளுக்கு மிக மிக தேவையான ஒரு விழிப்புணர்வு காணொளி. இனிமேலாவது அவர்களுக்கு இறைவன் அருளிய அறிவு தங்களை தேடி வருவதற்கு சீக்கிரம் வேலை செய்யட்டும்....தவறான யோகம்,தவம், தியான முறையால் மனம் மற்றும் உடல் பாதிப்பு அடைந்தவர்கலுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
உண்மை ஆன்மிகம் இதுவே. உண்மை சொல்கின்றேன். உணர்ந்து பயன்பெறுங்கள்.(எதையும் சந்தேகப்படுங்கல், கேள்வி கேளுங்கள் அது உண்மையை கண்டறிய உதவும் ஆனால் அதுவே உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவாறு தடுப்பதை தவிர்த்து கவனியுங்கள்.)
ஓம் ஈஸ்வரா...!!! குரு தேவா...!!! அருமையான அன்பின் உண்மையான விளக்கம் அம்மா நன்றி. ஈஸ்வரபட்டர் மதங்களை கடந்நவர் தான்.
பூவிற்கும் வலிக்காமல்! பூ இருக்கும் காம்பிற்கும் வலி க்காமல் ! உங்கள் நாவிற்கும் வலிக்காமல்! நீங்கள் விதைத்த விதைகள் எல்லாம் எங்கள் மனிதில் மலரும் ஓம் ஈஸ்வரா...!!! குரு தேவா...!!! வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்பதற்கு...எடுத்துக்காட்டு நீங்கள்தான்...அதை அழகாக பாடல் வடிவில் எடுத்து சொன்னிங்க. வாழ்க்கையின் அர்த்தத்திற்கு மிகவும் தெளிவான அருமையான விளக்கம் .உங்கள் பொற்பாதங்களை நமஸ்கரிக்கிறேன் அம்மா.நான் மிகவும் வருத்தப்படுகிறேன் இந்த மானிட பிறவியில் நான் உங்கள் வயிற்றில் பிறக்கவில்லை என்று. நன்றி அம்மா