மதங்கள் எதை கற்பிக்க வந்தன? | Meivazhi Salai | IBC Bakthi
Вставка
- Опубліковано 10 лют 2025
- மதங்கள் எதை கற்பிக்க வந்தன? | Meivazhi Salai | IBC Bakthi
#meivazhisalai #ibcbakthi #spiritual #devotional #spirituality #devotionalvideos #devotionalchannel #tamildevotional #tamildevotion
-------------------------------------------------------------------------------------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
Best Travel Company in South India | GT Holidays Pvt Ltd
www.gtholidays.in
--------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
சாலை மணி அண்ணா னமஸ்காரம். உங்களின் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. எல்லோரும் மெய்க்கல்வி பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள்.
நாங்களும் இந்த கல்வி கற்று கொள்ள வேண்டும் எப்படி கலந்து கொள்வது 100/ உண்மையான தகவல் இதை கேக்க வைத்த எம்பெருமானுக்கு கோடானு கோடி நன்றி ஓம் நமசிவாய🥺💯❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Puthukottai district maivalisalaii oorukku sellavum
@@Ishwarya-u4t நன்றி சகோதரா
ஏன் சாமி தலைப்பாகை?? வாசி வாராமலே தலைப்பாகை?? சடங்காக?? சிரிப்பாக. எல்லாம் சடங்காக . பயிற்சி அனுபவம் வேணும்
இவர் கூறுவது மெய்யிலும் மெய்
னமஸ்காரம்அண்ணா
சாலை மணி ஐயா, அவர்களுக்கு தங்களின் அனுபவ கருத்தை மேலும் தெரிவிக்க வேண்டும், மக்கள் பயனடைவார்கள், நன்றி வணக்கம்,
பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே சரணம்
நன்றி தம்பி நிஜம். ஆண்டவர்கள் ஆசீர்பாதம். தருவார்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா மிக மிக அற்புதமான விளக்கம் ❤❤❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
🎉சாலை மணி அண்ணா அவர்களுக்கு னமஷ்காரம் 🙏🏻
அருமை யான சொற்பொழிவு..
மனம் தெளிகிறது தங்களின் உரை
Arumai mani Anna avargalae
Melum idhu pola sirapaga pesavum. Hero of meivazhi salai. Erode yin singam. Endrum ungal vazhil ❤❤❤
அருமையான பதிவு...... தெய்வத்திற்கு நன்றி.....
மெய்கல்வியின் பயன்களை அருமையாக எடுத்து கூறினார்.மிக்க னன்றி.
அருமையான எழியமுறை விளக்கம், நல்ல பதிவு.
தெளிவான விளக்கம் அற்புதமான உரை நன்றிகள் பல.....
|thank u .ibc
ஐயாக்கு நன்றி🙏🙏🙏🙏🙏
My dear hero salai mani anna
நன்றி
இவருக்கு காலம் பதில் சொல்லும். நம்மால் முடியாது.
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்
மன்னிக்கவும் ஐயா. 🙏 இந்த பதிவு கூரோங்கிய சைவன் அவர்களுக்கு.
Arumai Anna💐💐💐
blind faith
SALAI MANIANNA NAMASKARAM
Evvalavu thulliyamaana udhaaranangal!!! Salai Mani Ayyaavukku manamaarndha nandrigal pala. Avar pesuvadhaik kaetka migundha aavalaaga ulladhu.
Namaskaram anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*Words of Jesus:- “I am the resurrection and the life. The one who believes in Me will live, even though they die, and whoever lives by believing in Me will never die.” John 11:25-26*
*Alive Forever!*
Everyone is going to die. Death is part of life… a sad part, but part of it nonetheless. But an important part of the Christian faith is the belief that God has power over death.
The Bible gives many examples of Jesus raising dead people back to life. God raised Jesus back to life when He was crucified. Jesus promises His children that even after we die on this earth, we will live again in heaven with Him forever!
இரண்டு விரல் ஒரு விரல் தெடுங்கா ✌️
மெய்வழி மார்க்கத்தில் பயணம் செய்ய வயது, மற்றும் நிபந்தனை
நேரில் சென்று நன்கு ஆராய்ந்து விசாரித்து பின்பு முடிவெடுக்கவும். ஆண்டவரின் ஆசீர்வாதம்பாதம் உங்களுக்கு உண்டு. நமஸ்காரம் 🙏
நான் ஒரு ஏழை அநாதை
எப்படி இந்த கல்வியை. கற்பது
என்னால் முடியுமா?
என்னை காப்பாற்றிவந்த என்மகள் இறைவனடி சேர்ந்தார்
நான் எப்படி படித்து இறைவனடி
சேர்வது
அம்மா
No caste/religion, follow their rules, meivazhisalai village, Annavasal tk, Pudukottai District.
நிறைமதி, வந்து thavathil இருப்பவர்கள், உங்களை பெத்து adutha உங்கள் அப்பா, உங்களுக் கஹ kaathu erukirarlal.
Kelvi than padipu
மெய்வழி சாலை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியப்படுத்துங்கள் .ஒரு பெண்ணான நான் தனியாக இருக்க முடியுமா. மற்ற பெண்களுடன் சேர்ந்து இருக்கவும் விருப்பம் தான். முழுமையான விளக்கம் வேண்டும்.❤
நீங்க தாராளமாக வரலாம்....
@@siva-superstudio உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் கொடுக்கவும்.. வரும் வாரம் வரலாம் என்று உள்ளோம்.
மதங்கள் என்ற வார்த்தையே பாவம்னது.மனிதனின் ஆணவத்தினால் அவன் அப்படி பெயரிட்டுக்கொண்டான்.பு புவியியல் கால மாறுபாட்டினால் இறைவன் ஜீவர்கள் நல்வாழ்வு வாழ பல ஸ்தூலங்களின் மூலம் நன்னெறிபடுத்தினார்.ஆனால் கயவன் சண்டாளன் சாதி சமய மதம் என பெயர் வைத்து சூது செய்து சுயநலத்திற்காக பேராசை சுக போகத்திற்ககாக மனிதர்களை சண்டாளர்களாக்கி விளையாடிவிட்டனர்.மெய்வழிச்சாலை அன்பர்களை வெளியில் வந்து எளிமையை வாழ்வியலை எல்லவர்க்கும் பயிற்றுவியுங்கள்.
@laxmehassanarl4937 மதம் என்ற சொல் மருவி மாறிய அரைச் சொல். சம்மதம் என்பதே முழுச் சொல் இதற்கு சமயம் என்ற சொல்லும் பொருந்தும். உதாரணம் இஸ்லாம் சம்மதம் என்றால் அதன் வேத கொள்கைப் படி வாழ சம்மதம் என்று பொருள். சைவ சமயம்(நேரம்) என்றால் சைவ வேத கொள்கையின் படி எனது வாழ்வின் நேரத்தை செலவிடுவேன் எனப் பொருள். எது இறைவனின் உன்மையான வேதம் என அறிவதுதான் ஆன்மீகம். அதை அறியத்தான் இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவை தந்துதுள்ளான்.
ஐயா நாங்களும் வேதம் கற்று கொள்ள முடியுமா எங்கு படிக்கணும் எவ்வளவு ஆகும் no சொல்லுங்க விபரம் கேட்டு கொள்கிறோம்
Pudukotai district, Meivali salai vaanga, sister
Kalvi saga kalvi onru mattume. RV
blind faith
முதலில் தன் நலம்
Purila, en ippudi solreenga
Fraud alert.
னமஸ்காரங்கள் அண்ணா
நமஸ்காரம் என எழுதவும்