மங்கலத் திருப்பதிகம் | மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் | திருகழுமலத் திருப்பதிகம் |
Вставка
- Опубліковано 31 лип 2024
- பண்: காந்தார பஞசமம்
தலம்: திருக்கழுமலம்
இறைவன்: பிரம்மபுரீஷ்வரர்
இறைவி: திருநிலைநாயகி
.
.
.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே 01
போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே. 02
தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம் வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப் பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே. 03
அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப் பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே. 04
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங் கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. 05
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே. 06
குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே. 07
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப் பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே. 08
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர் அடியொடு முடியறியா அழல் உருவினன் கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே. 09
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம் ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின் காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே. 10
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 11
.
.
.
பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ %e0%ae%aa%e0%ae%b5%e0%...
தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
• தமிழினி அருள்ராஜ்
செல்வி. சபரி ஸ்ரீ சக்திவேல்
• திருக்குட நன்னீராட்டுப...
.
.
.
.
.
#உமாநந்தினி #உமாநந்தினிதேவாரம்
#கௌமாரமடாலயம் #ஆரூர்அடிகள்
#தேவாரம் #திருஞானசம்பந்தர் #சுந்தரர் #மாணிக்கவாசகர் #திருநாவுக்கரசர் #umaakanna
#umanandhinidevaram
#umaanandini
#gowmaramadalayam
#aaruradigal
00:00 - பதிக விளக்கம்
05:18 - பதிகம்
ஓம் நமசிவாய வாழ்க
சிவ சிவ
சிவாய நம
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
அருமை, சிவாய நம
அருமையான எளிமையான ஓதல் முறை. அனைவரும் இறைவனை போற்றி துதித்து இன்பத்தையும் அருளையும் பெறலாம். நன்று.
ஓம் நமசிவய மீனாட்சி ✨🙏🏽✨
அருமை 🙏🙏🙏
Porul vilaggathudan padal Super .
👌👌😭🤔
நன்றி
3 AM Thirumuraei dhana. Siva siva .Mannil Nalla vannam .
மங்கல திருப்பதிகத்தை எடுத்துரைத்த விதம் மிக அருமை வாழ்த்துக்கள் 💐💐
Hari om ji Vanakkam ji adiyaru ikku adiyen arummai bagini.. 🙏🙏🙏🙏🙏om Namasivaya Thiruchitrambalam aaruraa thiyagesaa
அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 📿🌿🌷🍁🌺🌻🌼👣🙏
திருவருள் மறைமகளுக்கு மனமகிழ் இனிய வாழ்த்துக்கள்💐💐
மிகவும் பிடித்த பதிகம். சிவாயநம
ஓம் சிவாயநம ஆயுசநூறுமா திருச்சிற்றம்பலம்
Thank you ma
Was searching for meaning
Lord Appa shiva always bless you
After your life u will surely reach kailayam.
ஓம் நமசிவாய 🙏💞💞🙏
Thanks for sharing. It is so beautiful and soothing 😊🙏🙏🙏. Thiruchittrambalam.🙏🙏🙏
உங்களை வணங்குகிறேன் சிவ, உங்களை பாத்தா கண்ணுல தண்ணி வருது , சின்ன வயசுல நல்ல பதிகம் பாடுறீங்க...சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.
அருமை அருமை திருஞான சம்பந்தர் தேவாரம் மனனம் செய்து பாட இறை அருள் வாய்ப்பு தான் நன்றாக உள்ளது
Sivayanama Amma
💐💐💐💐🌹🌹
Thankyou
Amma
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
மிகவும் அருமை. இனிமை .
எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய இன்னவருக்கு இன்னபடி எப்படியோ அப்படி எனக்கும் அப்படித்தான்
திருச்சிற்றம்பலம்ம்மா மிக அருமை சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்
உத்தமமான வரிகள் ,அருமையான பதிகம்
சிதம்பரம் பற்றிய முழு தகவல் அனைத்தையும் திரட்டி பின் பதிவிடுங்கள்
Ungalaipola paniseithukidakka yaralum mudiyThu aishunooru vazhga valamudan Omshiva Shiva Shiva om
Siva Siva potti appa
மிக அருமை 👏🎉
🙏💞
atumyi amma vanakkam Australia
ஹரஹர மஹாதேவாய நமஃ தயவு செய்து ஒலி கொஞ்சம் அதிக படித்தினால் கேட்டு திருப்தி அடைவோம் 🙏🙏
ThiruChitrambalam... Nama Shivaayaa..
Fully Appreciate and Thank You for the recital of ThIruGnana Sambandhar Thevaram..
What is really special in this video is your explanation for each Pathigam and the meaning/benefits devotee gets by reciting this Pathigam.
I think this is the first time you have started to give the meaning of each Pathigam. Pl continue this devoted and splendid service for the benefit of all Devotees.
ThiruChitrambalam...
சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏
நன்றி ஐயா தொடர்வோம்.....
ua-cam.com/play/PLxH6FrRjZW0EPFfOMBtth_NWbyQkaehwC.html
கௌமார மடாலயத்தில் முதல் முறை செய்தோம் ஐயா.......
@@UmaaKanna ThiruChitrambalam... Very Heartening to see the above video "கௌமார மடாலயத்தில் முதல் முறை " Appreciate all the hard work and Best Wishes for more such videos. ThiruChitrambalam...
குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே
திருச்சிற்றம்பலம் தாயே இந்தப் பதிகம்
பண்; காந்தார பஞ்சமம் என்று சொல்லி இருக்கிறீர்கள். பண்;கொல்லி என்று நான் கண்டேன் . கொஞ்சம் ஆராயவும் நன்றியம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிவாய நம 🙏 சொல்லும்போது தவறாக சொல்லிவிட்டார். ஆனால் பாடியது கொல்லி பண்ணில் ஐயா🙏 திருச்சிற்றம்பலம் 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏
திருக்கழுமலம் என்பது சீர்காழியின் மற்றொரு பெயர்தானே?
நீ மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வாய் என்பது உறுதி, குழந்தாய்!
ஆம் ஐயா 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏