அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி அஓம்ஃ
Excellent explanation. Very hard to read and understand all these truths. Thanks for your time and effort in creating these videos and sharing them. We pray to Arut Perum Jyothi to give you two the ultimate Maranam Illa Peru Vazhvu .
மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.
மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.
மிக்க மகிழ்ச்சி ஞானப் புகழேந்தி....
குக்கிராமத்தில் பிறந்த புகழேந்திக்கு இந்த அளவிற்கு ஞானம் கொடுத்த இறை ஆற்றலுக்கு
நன்றிகள் பல.
❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, கொல்லா விரதம் இந்த குவளை யெல்லாம் ஓங்குக ! நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து ,உலக சகோதரத்துவம் ஒற்றுமை ஓங்குக!❤️❤️❤️🔥
Brama and Vishnu are sakalar.
பசு பதி பாசம்
நந்தி இறைவன் அவர் மக்கள் இது மூன்றும் இறுதி காலத்தில்தென்னாட்டு சிவனாக எந்நாட்டவருக்கும் இறைவன் என்ற நிலைபெறும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
அருமை நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா
நன்றி
ஓம் நமசிவய
நமச்சிவாயம்🌷🌷🙏
❤ Bengaluru
Well explained 🎉
அருமை மிக்க நன்றி ஐயா🙏💕
இறைவனை தேட தங்களுடைய அன்பான விழக்கம் கானொலிக்கு நன்றிங்க
🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி அஓம்ஃ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி பல நன்றிகளை அய்யா
Bangalore
ஐயா வணக்கம் வயதில் குறைந்து இருந்தாலும் மிக அழகாக தெளிவாக சொல்லுகிறீர்கள் நன்றி 🙏🙏🙏மேலும் தாங்கள் பதட்டபடாமல் பொறுமையாக கொஞ்சம் மெதுவாக பேசவும்🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா இனிவரும் காலத்தில் திருத்திக் கொள்கிறேன்🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Excellent explanation. Very hard to read and understand all these truths. Thanks for your time and effort in creating these videos and sharing them. We pray to Arut Perum Jyothi to give you two the ultimate Maranam Illa Peru Vazhvu .
You're very welcome
அயப்பா சுவமிய பற்ற வள்ளார் குறித்திறருக்கார இதை பற்றி செல்லுங்க நன்றி
Aanma vai iraivan uruvakuvathillai entru solgirirgal... apadiyanal, Makkal thogai athigamaga perugikonde varuvathu yeppadi... thelivu paduthungal Anna
Excellent Sir
Many many thanks
🥲
மாயை ஜடம் என்கிரீர் எப்படி அது உயிர் பெற்று படைத்தல் செய்கிறது.
அருள்பெற்றால் சிறு துரும்பும் உயிர்பெற்று எழுந்து ஐந்தொழில் செய்யும்
மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.
மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.
என்ன தம்பி படிச்சதெல்லாம் அப்படியே வாந்தி எடுக்கிற ஏதாவது அனுபவம் வருதுன்னா போடு