Jeyamohan Speech | Tamil Speech | அறிவார்ந்தத்தன்மை | நவீன இலக்கியம் பற்றி ஜெயமோகன்
Вставка
- Опубліковано 17 жов 2021
- #JeyamohanSpeech#TamilSpeech#அறிவார்ந்தத்தன்மை#நவீன_இலக்கியம்#ஜெயமோகன்#jeyamohan
Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்
சிந்தனைக்கான பெரும் ஊற்று இந்த காணொளி!!
அருமை யான எழுத் தாளர் சிந்தனை யாளர் திரு. ஜெய மோகன் அவர்களே. தான் கண்ட மனிதர்களின் தொகுப்பு என்பது உண்மை. அந்த மனிதர் களின் தொகுப்பில் திரு. ஜெயமோகன் வந்து விட்டீர்கள் என்பது மகத்தான உண்மை.
அருமை... நம் சிந்தனையை தூண்ட கூடிய அறிவார்ந்த பேச்சு..... மேலும், மேலும் கேட்க ஆவல்.... நன்றி அய்யா!
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும்
இலக்கியவாதிகளை , இலக்கியங்களை பகுத்தாய்வு செய்யும் விளக்கமான பேச்சு. நன்றி ஐயா.
அருமை
நன்றி , தெளிவு, கணம் ,,அறிவு , ஞானம் ,,புதுமை உண்மை
Well explained Mr JM
அருமை!
கண்டுகேட்டு உண்டு உயிர்த்தது பட்டறிவால் பெறப்பட்டது புத்தகவாசிப்பில் பெறப்பட்டது மனிதர்களை வாழ்க்கையை படித்தது இவைகளின் தொகுப்பு எழுத்தாளனின் படைப்பு.
We are respecting the process evolution
தருக்கம்/பொருத்தமுறையியல் கேள்வி முறையியல்.
ஒரு எழுத்தாளன் என்பவன் பல புத்தகங்களை படித்து பட்டறிவில் பலமனிதர்களைப்படித்து அதன் தொகுத்தலறிவினால் எழுதப்படும் புத்தகம் எந்த எழுத்தாளனுக்கும் தனிஅறிவு அசல் தன்மையோ கிடையாது.ஆனால் முற்போக்கு பகுத்தறிவு தனித்திறமை என்று பிறங்குவது இவர்களின் கூவல்.
Writer is an individual who is posessed with multiple literate personalities. Indepth review of literary creations. Thanks
வணக்கம் ஐயா
S sar
🌹🙏🏽
ஐயா, ஒரு சிரு எழுத்தாலனாக வளர என்னென்ன முக்கியத்துவம் நம்மில் இருந்தாக வேண்டிய பண்புகள் யாவை?
கடைசியில் விஷ்ணுபுரம் இன் சாரசத்தை சொல்லி விட்டார். நன்றி.
அதென்ன பழைய s.ராமகிருஷ்ணன் ?