கணவனை கதறடித்த DNA Test... மாஸ்டர் X யார்? களமிறங்கிய கபில் சிபல்! | ORDER ORDER | PTT
Вставка
- Опубліковано 8 лют 2025
- This video explains about a judgement in the case of Aparna Ajinkya Firodia vs Ajinkya Arun Firodia is a landmark judgement of the Supreme Court of India. This case brings into discussion the legitimacy of a child born out of a valid marriage, use of DNA testing for proving paternity purposes, and safeguards available in Indian law. As such, the judgement handles issues relating to privacy, the rights of a child, and the evidential value accorded to DNA testing in family disputes |To know more about the case watch full video ...
#puthiyathalaimuraitv #orderorder #DNA #dnatest #dnatesting #couples #actressvinothini #Vinodhini #Vinodhinivaidyanathan #DNALABS #Deoxyribonucleicacid #arunfirodia #Arunfirodia #Aparnafirodia #extramaritalaffair #Advocateajitha #divorcecase #paternitytest #kapilsibal
#HuzefaAhmadi
pune family court
dna labs india
WATCH LATEST ORDER ORDER EPISODES HERE
👉 • மாநிலம் மாநிலமாக ஓடிய ...
மாநிலம் மாநிலமாக ஓடிய ஏழை மாணவன்! அலைக்கழித்த IIT நிர்வாகம் ! Atul kumar | ORDER ORDER | PTT
---------------------------------------------
👉 • Order Order | களவுபோன ...
Order Order | களவுபோன டிராக்டர்.! கதறி அழுத ஏழை விவசாயி! கண்டித்த உச்ச நீதிமன்றம்! | PTT
---------------------------------------------
👉 • OrderOrder பார்வை இல்ல...
OrderOrder பார்வை இல்லாத பதினோரு பேர்!பரிதவிக்கவைத்த பணியாளர் நிர்வாகத்துறை!உறுமிய உச்சநீதிமன்றம் |PTT
---------------------------------------------
👉 • 'எய்ட்ஸ்' வீண் பழி சும...
"எய்ட்ஸ்" பழி சுமந்த ராணுவ வீரர்! ஒரே நொடியில் சிதைந்த வாழ்க்கை! மனம் கலங்கிய நீதியரசர்கள்! | PTT
---------------------------------------------
👉 • சென்னைக்கு வர மறுத்தால...
சென்னைக்கு வர மறுத்தால் விவாகரத்து!மிரட்டிய கணவன்... மிரள வைத்த உச்ச நீதிமன்றம் | ORDER ORDER | PTT
---------------------------------------
👉 • OrderOrder | தத்துக்கொ...
OrderOrder | தத்துக்கொடுத்த என் குழந்தை எங்கே..? நீதிபதி முன் கதறிய தாய் ! Kerala adoption case| PTT
---------------------------------------
👉 • என் குழந்தைகளுக்கு அப்...
என் குழந்தைகளுக்கு அப்பா என் கணவர்தான். ஆனால் அம்மா நான் அல்ல | ORDER ORDER | PTT
---------------------------------------
👉 • தத்தெடுப்பில் நடந்த தவ...
தத்தெடுப்பில் நடந்த தவறு.தவியாய் தவித்த பெற்றோர். தத்தளித்த குழந்தை | Adoption | ORDER ORDER |PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
WATCH LATEST ORDER ORDER EPISODES HERE
👉ua-cam.com/video/sypn799gehM/v-deo.html
மாநிலம் மாநிலமாக ஓடிய ஏழை மாணவன்! அலைக்கழித்த IIT நிர்வாகம் ! Atul kumar | ORDER ORDER | PTT
---------------------------------------------
👉ua-cam.com/video/PNIoj-6XDpc/v-deo.html
Order Order | களவுபோன டிராக்டர்.! கதறி அழுத ஏழை விவசாயி! கண்டித்த உச்ச நீதிமன்றம்! | PTT
---------------------------------------------
👉ua-cam.com/video/SisbIBXge1A/v-deo.html
OrderOrder பார்வை இல்லாத பதினோரு பேர்!பரிதவிக்கவைத்த பணியாளர் நிர்வாகத்துறை!உறுமிய உச்சநீதிமன்றம் |PTT
வினிதா சர்மா ராகேஷ் சர்மா போன்ற பெண்களுக்கு சொத்துரிமை கேட்டு வெற்றி பெற்ற வழக்குகளை பற்றி பேசுங்கள். பல பெண்கள் சொத்துரிமை பெற உத்வேகமாக அமையும்.
இங்க தமிழ் நாட்டில் ST சான்றிதழ் காக எப்படி மக்கள் அலைக்கழிக்க படுகிறார்கள் இதை பேசுங்க
ஆக மொத்தம் மனைவி மார்கள் தேவிடியதனம் பண்ணாலும் கணவனுக்கு தான் அபராதம்... ஆண்களுக்கும் மனது உண்டு... அது பற்றி கவலை இல்லை இங்கு யாருக்கும். Salute who stay loyal in relationships on both sides.
இதென்னமா பெறிய பெறிய பான்ட்
கிராம பஞ்சாயத்தில point எப்படியெல்லாம், வைக்கிறாங்கன்னு, பாருங்க, ஆனால் அங்கேயும் சில கோள் மாள் இருக்கு, ஆனால் சரியாக சொல்லும் பஞ்தாயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம், என்று அரசியல் சாக்கடைகள் தலையிட்டதோ அன்றைக்கே நாடே கெட்டுப்போச்சு.கள்ள சாரயம் வித்தவன்,ரெளடிதனம் செஞ்சவன் இன்றைக்கு பெருங்கோடீஸ்வரன். இன்றைய காலகட்டத்தில் DNA Test அவசியமானது. இப்படி பிறக்கிற குழந்தைகள்தான் துஷ்ட பிள்ளைக,கேடிகளாக, எல்லாவித சட்டவிரோத செயல்கள் சிய்கிறவர்களாக இருக்கிறார்கள். இதை ஜாதகத்தை பார்த்து துல்லியமாக சொல்லிவிடலாம். horoscope ல் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Dna la proof panna koodathu na ava ppra edamellam camera va vaikka mudiyala. Koomuttai needhibadhigal.
Only solution is to stay unmarried.
@@pradeepvenugopal5717unmarried is not a solution. Wives can have prostitution but be careful not to have pregnant to somebody else.
Unmai
இந்த தீர்ப்பு மிகவும் தவறானது...
அவள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... தன் கணவனை பிடிக்க வில்லை என்றால் சட்டப்படி சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்.... வேறுவொருவருடைய குழந்தைப் பெற்றுக் தன் கணவனுக்கு துரோகம் செய்து இருக்கிறாள் இது மன்னிக்க முடியாத குற்றம்..பாவம்...
உங்களுக்கு தெரிகிறது அபர்ணா தே..யாளுக்கு அவசியமில்லை, இது போன்ற நீதிபதிகள் இறக்கும்வரை விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கும்.
ஆமா
Yes
Saniyan theyediyal paavam avar.
இந்த வழக்கில் தீர்ப்பும் சரியில்லை இவ்வளவு நேரம் ச்சலம்பிய இந்த தொகுப்பாளினியும் சரியில்லை 25 நிமிடம் வேஸ்ட் 😅😅😅😅
Yes she is making a bore and her presentation also worst
I am belive She is also same character
👌👌💯💯
💯
😂😂
கண்ணெதிரே பார்த்தேன் என்று கணவன் சொன்னாலும், சாட்சி கேட்கும் இதுபோல நீதிமன்றங்கள்.
எனக்கு ஒரு சந்தேகம் குற்றவாளிக்கு தண்டனையை குறைக்க தான் வக்கீல்கள் வாதாட வேண்டும் ஆனால் இங்கு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடுவதும் குற்றத்திற்கு துணை போவதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்
குழந்தை நலம் பாதிக்கும் என்றால்? உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் எதற்காக??? தன்னுடைய உழைப்பு தன் சந்ததிக்கே சென்றடைய வேண்டும் என்று அவர் கருதுவது நியாயமானதே.
yes,.. correct..
இந்த தீர்ப்பு மிகவும் அநீதியான தீர்ப்பு. குழந்தை யாருக்கு பிறந்தது என்று தெரியாமல் அதனை ஒரு ஆண் மகன் வளர்ப்பதில் உள்ள சிக்கல் அந்தக் குழந்தை மீது ஏற்படும் வெறுப்பு எல்லாம் சேர்ந்து அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். சில சமயங்களில் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். DNA ஒத்துப் போகவில்லை என்றால் பெற்றவளுக்கு அது யார் குழந்தை என்று கண்டிப்பாக தெரியும். எனவே குழந்தை அம்மாவிடம் வளரும். அதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதில் தண்டனைக்கு உரியவர் அவரின் மனைவி. ஆனால் தண்டனை பெற்றவர் கணவன். இது ஆண்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி. பெண் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கணவன் அந்தக் குழந்தையை வாரீசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதே குழந்தை நலன் கருதி யே.... அவர் குழந்தை மீது நான் அன்புடன் இருக்கின்றேன் என்றும் என் மனைவி என்னை ஏமாற்றி என் குடும்பத்தையும் ஏமாற்றி என் திருமண வாழ்வையும் என் வாழ்க்கை வாழ்நாள் கனவுகளையும் வேறொருவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றாள் என்பதே வாதம் மாறாக அதற்கு அந்த குழந்தையை சாட்சியாக பயன்படுத்த முடியாது என்றால் விட்டு விடுங்கள் பரவாயில்லை எதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றியவளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் அப்படி ஏமாந்தும் ஒரு லட்சம் கொடுத்தால் அந்த ஆணின் நிலைமை என்ன... இதுதான் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் நீதியா.... இந்த தீர்ப்பையும் இந்த சட்டத்தையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும்
ஒருதலை பட்சமான சட்டத்தை குப்பையில் போட முன்வந்தால் போதுமானது
ஒரு ஆண் இந்திய நீதிமன்றங்களால் தோற்கடிக்கப்பட்டது அதை இந்தப் பெண்கள் இவ்வளவு வன்மத்தோடு நக்கலோடு சிரிப்போடு பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
மிக மிக கேவலமான தீர்ப்பு,
தொகுப்பாளரே நீங்கள் ஒரு பெண்தான் அதற்காக தான் பெண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்கிறீர்களா நீங்கள் வாதாடுவது சரியான முடிவு சரியான தீர்வுக்காக அல்ல பெண் என்ற ஒரு
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
Avalum appa d than pro
உண்மை தலைவ
இவளும் பல பேருடன் உறவில் காம களியாட்டத்தில் இருப்பவள்
இவள் சொரியான் பேத்தி😂
கள்ள காதலை எதிர்த்து வழக்கு தொடுத்த கணவனுக்கு 1 லட்சம் அபராதம் .
வாழ்க இந்திய நீதிதுறை.
வளர்க பெண் சுதந்திரம்.
இப்படியே comment ல மட்டும் தான் பேசமுடியும். ஆண்கள் போராட வேண்டும்
@@priyarajansamberi4085
Comment யே delete பன்றாங்க 🤷🤷
இதெல்லாம் நடக்கும் என்று அனுமானிக்கும் புத்திசாலி ஆண், அவன் மனைவியை சட்டத்திற்கு உட்பட்டு (எவிடன்ஸ் இல்லாமல் அல்லது இது விபத்து என்று ஜோடித்து) போட்டுத்தள்ளி விடலாமா ??? வக்கீல் பீஸ் மிச்சம், மனவேதனையும் மிச்சம்.
வாழ்க பெரியார் மண்
@@skk5405 correct ah soninga... 👌👍👍
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
Bro ambathkar British rules ahh thaam correct panni kudutha team head bro 😅
Bro kalla kadhal ku thandanai illa nu 2020 la than theerpu arivichanga ambethkar illa
கேனப் புண்ணாக்குகளா . . . . அம்பேத்கர் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் . . . . குடும்ப நல சட்டங்கள் அடங்கிய இந்திய சாட்சிய சட்டத்தை எழுதியவன் ஜேம்ஸ் ஸ்டீபன் எனும் ஆங்கிலய அதிகாரி . . . .
உங்கல் கருத்து உண்மை இன்னும் ஆராய்ந்தால் விளக்குப்பிடித்த ல்
இந்தாலும் இருக்கும்போல அந்தாளு சட்டம்
ஆண் ஊர்மேயும்போது பெண் மட்டும் மேய கூடாது என்பது நியாயமானதா
நெறியாளர் சகோதரி அவர்களுக்கு ஒரு நியாயமான கேள்வி... குழந்தயை தவறாக பயன்படுத்துதல் குற்றம், ஆனால் தவறாக பெற்றெடுப்பது சரியா ? அந்த கணவன் பக்கம் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை. ஆக மொத்தத்தில் பெண் தன் கணவனை தவிர யார் கூட படுத்தாலும் தப்பில்லை அப்படி தானே சொல்கிறீர்கள் ??? நீங்கள் பேசுவது ஒருதரப்பு பக்கமாக இருக்குது. அந்த பெண் செய்ததில் உங்களுக்கும் சந்தோஷமாக உள்ளது என்று நினைக்கிறேன். ( பாவம் உங்கள் கணவர் ) இப்படி சொல்வதற்கு வருத்தமாக உள்ளது ஆனால் வேறு வழியின்றி இதை பதிவிடுகிறேன். ( அந்த கணவன் பேசாமல் அவளை போட்டு தள்ளிருக்கலாம் )
😂😅
@@badarjahan1663கழிசடை கள் செய்தியை செய்தியா சொல்லனும். ஒரு கேவலமான பெண் நடத்தியதை எவ்வளவு கிண்டலாக பெருமையாக பேசுகிறாள் செய்தி வாசிப்பாளர் 😮😮😮 அப்ப ஊடக வேசிகள் என்று திமுக R.S. பாரதி சொன்னது சரிதான் போல😮😮😮
சரியான பதில்
யாரு யாரிடமும் வேண்டாம் படுத்துக் கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் தப்பில்லை என்பது போல் தான் உள்ளது இந்த தீர்ப்பு
இவ்வளவுப் பேசலாம். IVF மூலம் பெற்றுக்கொள் பவர்களின் குழந்தைகள் DNA test அதிர்ச்சிகரமாகக் கூட இருக்கும். இதில் hospitals பங்கு இருக்குமே. 🤔
வாழ்க நீதி மன்றம் இந்திய நீதிமன்றம் மா மா மா மன்றம்
இப்ப இருக்கிற காலகட்டத்தில் இது நீதி தவறிய தீர்ப்பு உண்மையிலேயே இருந்தால் நீதி சொன்னவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்
இந்த தீர்ப்பு மனைவிமார்களை தவறு செய்ய் தூண்டும் தீர்ப்பு.
நியாயமான தீர்ப்பு இல்லை.
😮
வணக்கம கூடிய விரைவில் ஆண் சுதந்திரத்துக்காக ஆண்கள் போராட வேண்டியது வரும் இந்தத் தீர்ப்பானது எனது கருத்து தவறானது
அந்த பெண்ணுடன் சேர்ந்து தவறு செய்ததும் ஒரு ஆண் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஆண் சுதந்திரத்திற்காக போராட போகிறிர்கள்...
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை
Saklian. Potta sattam
கேவலமான சட்டம்
கணவன், ஊர் மேஞ்சா அது சனாதனம் என்று சொல்லும் உங்கள் சட்டம்?
Ne poda vendithana😂@@MuthuKumar-c3l
இந்த முடிவு தவறு, கலியாணம் கட்டியபின்பு தவறுசெய்தால் குற்றம் இல்லையென்றால், யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றால், எப்படி தெரிந்துகொள்வது யாருடையபிள்ளை என்று. பிள்ளையின் நலம் பார்ப்பதாக கூறி ஒரு குடும்பத்தின், தந்தையின், பிள்ளையின் வாழ்க்கையை சீரளிப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது ஒரு கலாச்சார சீரளவு
நெறிமுறைகள் இல்லை, நல்லிணக்கம் இல்லை, ஆண்களுக்கு ஆதரவாக இல்லை
மனைவி கணவனை ஏமாற்றியது தப்பு இல்லைனு நியாய படுத்து றீங்க 🤷🤷.
மனைவியோ கணவனோ யார் ஏமாற்றினாலும் தப்பு தான் 🤷🤷🤷
தப்புக்கு தண்டனை இல்லை, பாதிக்கப்பட்டவருக்கு அபராதம்..
நீதி அரசர்கள் கூதி அரசர்களாக மாறி விட்டனர்
Yes
அட தேவிடியாப்பயலே 😮😮😮
அவங்களும் மனிதர்களே.
They gave judgement according to the law. Avanga ishtathuku judgement kuduka mudiyadu.
@@jananihemalatha6129idhu correct aana judgment ah andha ponnu mela nambika iruntha test panna vidanum adhu mela thappu Irukurathunala thaana test panna vida matuthu andha waste land idhuku judge vera support oore mayira aava pothu
நெறியாளரை மாத்துங்கடா, வேற ஆளே இல்லையாட 😄😄😄
anchor voice is very irritating waste anchor 😢
ஏன்டா பிணந்தின்னி
@@Swamy202sunny da
@Pro_Nothingyes
Correct, Vinodhinikku periya idhu-nu ninaipu. The way how they presenting the show itself is wrong.
Adultery is one of the top most reasons accepted for divorce under Indian law.. Congratulations to all lawyers and naive husband for successfully converting a "clear adultery case" into a DNA test case and ensuring its failure.
DNA Test is Must...
உண்மையாக வாழ்பவர்களுக்கு தண்டனையா???
ஆணோ பெண்ணோ நல்லவர்களாக வாழ்வது நல்லது, அதே போல அவர் அவர் குணத்திற்கு ஏற்ற பையன் பொண்ணு அமையனும்...
அந்த டெஸ்ட் எடுத்தால் தமிழ் நாட்டில் பாதிப் பேர் நிலைமை நிகழ்வுக்கு தான் போகனும். கள்ளக் காதலுக்கு திருமணம் கடந்த புனிதமான உறவு என்று புது இலக்கணம் வகுத்த விட்டாரே எறா மீசை சுபவீ 😮😮😮
ஆதாரத்தை அழித்து நிரூபி என்றால் என்னாடா அர்த்தம்
இது போன்ற சொரியான் பேத்திகளை கொள்ள வேண்டும்...
?
இது என்னடா அநியாயம் பொண்டாட்டி தவறான நடத்தையில் இருப்பார் ஆனால் தண்டனை கணவனுக்கு
திராவிட தீர்ப்பு
எத்தனை பெண்கள் தவறான நடத்தை கொண்ட கணவருடன் வசிக்கின்றனர்
@@radhakrishnanradhakrishnan3454 ஆமா போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டானாம் பண்ணாடை பாதிரி. இன்னொரு குடும்ப குத்துவிளக்கு ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு முக்கால் நிர்வாணமாக அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாள் சிலுவை சங்கிலி வெற்று மார்புகளில் தவழ்ந்த வண்ணம் வீடியோ காலில். 80 பேர் ஜாலியாக அனுபவித்தவர்களுக்கு தண்டனை இல்லை . ஜெயிலுக்கு போனது பாதிரி பொலிகாளை தானே . இதுதானா சமநீதி 😮😮😮
@@radhakrishnanradhakrishnan3454அங்கே எந்த திராவிடன் நீதிபதியாக இருக்கிறான், திராவிட தீர்ப்பு சொல்வதற்கு.அவாள் கூட்டம்தான் அங்கே நீதிபதிகளாக இருக்கிறார்கள்.ஆகவே அவாள்களுடைய தீர்ப்பு அப்படித்தான் இருக்கும்.
ஆண் குடித்து கூத்தடித்து இறந்து விடுவார் ஆனால் பெயர் வருவது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் குடிகாரன் மனைவி குடிகாரன் பிள்ளைகள் குடும்பத்தாரும் தானே பழி சுமக்கிறார்கள்
அதக்கு நீங்க நீலி கண்ணீர் விட வேண்டாம் அவ செஞ்சது தப்புதான்
Law is a Darkroom, where nothing is right and nothing is wrong....
Better not to enter in that dark room where right or wrong couldn't be distinguished. Look upon other sources to get right.
இந்த 114 செக்ஷனில் முடியாததை வேறு .செக்ஷனில் முடிக்க முடியுமா??? பாவம் பொண்டாட்டி செஞ்சா சரி என்னும் தீர்ப்பு வருத்தமளிக்கிறது பாவம் அந்த மனுஷன் ...
Next time vote for who speaks men's rights, and who make new law amendment for men's rights, that will ensure to make the big change for our rights
அந்த மனைவி நீதீ அரசன் இடம் படுத்து இந்த தீர்பை பெற்று இருக்கலாம்
நல்லா இருக்குடா உங்க தீர்ப்பு
நியாயம் இல்லாத தீர்ப்பு, ஒழுக்கம் இல்லாத மனைவி , தவறுக்கு துணை நின்ற வழக்கறிஞர் , பெண்கள் எவ்வளவு தவறு செய்தாலும் சரி என்று சொல்லும் தொகுப்பாளினி😂🙏
Wonderful judgement, SC is great....
இப்படி ஒரு சட்டம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று
அறிந்த பிறகு பெண்கள். வண்டியை பயமில்லாமல. ஓட்டுவார்கள்
நொங்கு சாப்பிட்டவன் தப்பிச்சிட்டான் அதை நோண்டி சாப்பிட்டவன் மாட்டிகிட்டான். கேஷ் போட்டவன் மானம் மரியாதை வாழ்க்கை எல்லாம் போச்சு😮
தயவுசெய்து இந்த மாதிரி செய்திகளை போடாதீங்க உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை
அப்புறம் எப்படி டா நிரூபிப்பது😅
அப்பா குழந்தையை வைத்து விளையாடினாரா இல்லை அந்த குழந்தை யின் அம்மா அடுத்தவருடன் கட்டிலில் விளையாடினாரா
பெரியார் வழி பேத்திகள்
DNA டெஸ்ட் தான் கடைசி டெஸ்ட் ஆனால் அது வேண்டாம் வேறு ஆதாரம் இருந்தால் கான்பிகட்டும் என்றால் , வாயல் சொன்னால் நம்புவீர்களா??? மாட்டார்கள்!!! பிறகு என்ன கேமரா வைத்து ப்ளூ ஃபிலிம் காண்பிக்க சொல்கிறார்களா???
நடுல யாரு ஒரு lady லூசு மாறி சம்மந்தம் இல்லாம நியூஸ் கேகும் போது எதோ பேசிட்டு இருக்கு. Video short ah mudinjirukum அது illana.
அந்த வாட்ஸாப்ப் சாட் கூட சாட்சியா வச்சி இருக்கலாம்..
டி என் ஏ பொய் சொல்லாது.
சட்டம் பொம்பளை செய்யும் காரியத்திற்கு உடந்தையாகயிருக்கும் நம் சட்டங்கள் ஒட்டுபொடும்போது பெண்கள் மறக்ககூடாது.
அப்ப ஒரு பெண் யாருடனாலும் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேறு விதத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த குழந்தை கணவனுக்கு தான் பிறந்தது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் குழந்தை பாதிக்கப்படும் ஏற்கனவே டி என் நேட்டிவ் ஸ்டார் செய்து விட்டாரே தவறான மனைவிகளுக்கு இந்த சட்டத்தில் எந்த தண்டனையும் இல்லை
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉
you tuber லாம் 5 min ல் சூப்பரா சுவாரசியமா முடித்திருப்பார்கள். மிகவும் இழுவையாக உள்ளது
என்னங்க நியாயம் கேக்குறய அவ பண்ணதுநியாயமாங்க
சொல்றதெல்லாம் சொல்லிப்புட்டு அடுத்தவன் பர்சனல் லைப் நமக்கு எதுக்குன்னு சொல்றீங்களே கேளுங்க
அப்பாடா அரசியல் சாக்கடைய கிண்டிகிட்டுருந்தே இப்ப இந்த தளத்துக்கு வந்துட்டியாம்மா இதுதான்சரி best of luck
சரியான தீர்ப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good
ரொம்ப தெரிந்த முகமாக உள்ளது நன்றாக நகைச்சுவையாக நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரியும்படி இந்த கேஸ் ஹிஸ்டரியை விளக்கியுள்ளார்
சினிமாவில் சின்ன ரோல்களை செய்திருப்பார்.
அந்த ஒய்ஃப் தப்பு பன்றபோ குழந்தை எதிர்காலம் குறித்து யோசிகலயா
Good question
குழந்தை எதிர்காலம் குறித்து சிந்தித்து பார்ப்பது சாலச்சிறந்தது. ஆனால் அக்குழந்தை தவறான வழியில் பிறந்ததென்றால் அதற்கு அந்த அப்பாவி தந்தை எப்படி பொறுப்பு ஏற்க முடியும்...? தனக்கு பிறக்காத குழந்தையை தன் வாரிசாக எவரும் ஏற்கமாட்டார்கள் என்பதே உண்மை. இங்கு நடந்திருப்பது நம்பிக்கை துரோகம்.
மனித உரிமை சட்டப்படி தீர்ப்பு மிக மிக சரியானது ஒரு குழந்தையின் பிறப்பை விமர்சிக்க வாழ்வாதாரத்தை முடக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை அதே நேரத்தில் தவறு செய்த பெண்ணை கணவன் விரும்பாத பட்சத்தில் அவரிடமிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் கண்டிப்பாக விவகாரத்து கிடைத்திருக்கும் தொகுப்பாளரின் வார்த்தை ஜாலங்கள் ரசிக்கும் வண்ணம் இல்லை பார்ப்பவர்களை முட்டாளாக தொகுப்பாளர் ஏதோ பெரிய புத்திசாலி என்றும் நிகழ்ச்சியின் போக்கு இருக்கிறது
😊 இதற்குஇவ்வளவு தேவை இல்லை சுமார் 3 இன் கத்தி போதும் மனைவியை ஒரே போடு
ஶ்ரீ கபில் சிபல் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
அபார திறமைசாலி 🎉🎉🎉
தீர்ப்பு....நான் கடவுள் இல்லை என்று கூறவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே கூறுகிறேன்...
Kapil Sibal vachute avarala onnum pana mudiyala na , oru samaniyan nelamai yosichu parunga
உங்களுக்கு இந்த getup set அகல
நீங்க poi சீரியல் ila movie recountinue panuga 🫡🫡🫡
சீரியசான ஒரு சமாச்சாரத்தை குறும்போடு கலகலப்பாக விளக்கும் நட்டுவனார் அக்கா சூப்பரோ சூப்பர்.. வாழ்த்துகள் சகோதரி.
இது என்னடா நியூஸ் சேனலுக்கு வந்த சோதனை
எனக்கு ஒரு தகவல் வேண்டும் யாராவது வக்கில் தெளிவு படுத்துங்கள்...டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்தது அதற்கு அரசாங்கம் எவளோ தொகை வரும் என்று
Kapil sibal valakkadi இதுவரை வெற்றி பெற்றது கிடையாது
Apa yaru venalum yaru kooda venumnalum matter pannalam super judgment india maname pova pothu
ஒரு வேளை அந்த test report தவறாக இருந்தால் அல்லது, அது வேற ஒருத்தருடயதாக இருந்திருந்தால் பாவம் அந்த குடும்பம்.
Comment அ ஏன் Delete பன்றீங்க??
நியாயமான Decent ஆன comment அ கூட delete பன்றீங்க
ஊடக வேசிகள் என்று திமுக தலைவர் R.S பாரதி சொன்னது சரிதான் போல. எவ்வளவு கேவலமாக செய்தி வாசிக்கிறாள்😮😮😮
5 minutes ல முடிய வேண்டிய Video வ 20 நிமிஷம் வள வளன்னு இழுக்குறீங்கடா? 🤷🤷🤷 Aunty தேவை இல்லாம நிறைய பேசி வள வளன்னு பேசி இழுக்குது.
we'll said 🎉
Fact fact fact Intha aunty Voice headphone la kekka mudiyala kaathu kiliyuthu
aunty kola kola nu thaan iruku
இந்த காணொளியில் நடந்த பிரச்சனை ஒரு பொதுவான செய்தியாக பார்க்கப்பட்டு முடிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியின் பேசும் விதம், இடை இடையே அவர் பேசும் அந்த நக்கல் பேச்சு, சில சமயம் கேஷுவலாக பேசுவதாக நினைத்து, அவர் பேசும் லோக்கல் ஆன பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. எப்போது இந்தப் பெண்ணின் பேச்சு முடியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மக்களுக்கு எளிதாக புரிய வைக்கும் விதமாக பேசுகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு, மேடைப் பேச்சுக்கான நயத்தை சிறிதளவு கூட கொடுக்கவில்லை. நான் எப்போதும் கருத்துக்கள் தெரிவிப்பதில்லை. ஆனால் இந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் இந்த கருத்தை தெரிவிக்க முடிவெடுத்தேன். இந்தக் கருத்தின் மூலம் அந்தத் தொகுப்பாளினி தன்னை சற்றும் மெருகேற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.
Nice information❤❤
Good show, Nice VJ
நீதி கிடைக்க வேண்டும் என்றால் நீயே நீதிபதியாக இரு பின் உண்மையான தீர்ப்பை வழங்கு உனக்கும் சேர்த்து
கபில் சிபல் fees 30 லட்சம் ஒரு நாளைக்கு பணம் முக்கியம் நியாயம் இல்லை 😂😂😂😂
கபில் சிபல் எடுத்து கொண்ட எந்த கேசையும் அவர் வெற்றி கண்டதில்லை - அவர் அப்படி பட்ட ரெகார்ட் வைத்து இருக்கிறார் 😂
ஆக மொத்தம் 20 நிமிஷம் வேஸ்ட்
நீதிபதி பொண்டாட்டி இப்படி பண்ணி இருந்து இருக்கணும் 😂
இந்தத் தீர்ப்பின் மூலம் ஒரு ஒரு பெண் தவறு செய்தால் என்றால் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுவதாகும் ஒரு இந்திய பிரஜையாக (ஆணாக)இதை ஏற்றுக்கொள்ள முடியாது சட்டம் சமமா இருக்க வேண்டும்.
எதார்த்தமாக பேசுவது போல் மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது தவறு
பிற்காலத்தில் x குழந்தை என் தந்தை யார் என்று டிஎன்ஏ சோதனை செய்து தன் தந்தை நீ இல்லை என்று கூறினால் என்ன செய்யும் உங்கள் நீதிமன்றம்
அந்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை என்பது ஒருபுறம் இவள் பேசுற modulation அதை விட கடுப்பாக ஆத்திரத்தை தூண்டும் வகையில் உள்ளது
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் திருத்தி அமைக்க வேண்டும் 30 கோடி மக்கள் தொகை இருக்கும்போது அமைத்த சட்டங்கள் 144 கோடி மக்கள் இருக்கும் பொழுதும் அதே சட்டத்தை பின்பற்றுவது முட்டாள் தனமாகவே தெரிகிறது மத்திய அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல அணுகுமுறைகளை செய்தால் வரக்கூடிய காலங்களில் மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும்
Wellsaid mr.manoj
Then why marriage should be there . Then every one will give birth without marriage like Stone Age ???demolish marriage system everyone will live as they like . No need to approach court waste their money , time and tension
நம்பிக்கை இல்லை என்பதை குழந்தையை வைத்து சிறுமிக்கு தேவை இல்லை. வேறு வழியில் நிறுவிக் கட்டும்.. குழந்தையின் பெற்றோர் யார் என்பதை அறிய குழந்தை மற்றும் பெற்றோருக்கு மட்டுமே உரிமை.
விவாகரத்துக்கு அதை உபயோகித்தால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற தீர்ப்பு மிகச்சிறப்பான தீர்ப்பு ஃ👍
இப்ப இந்த குழந்தை சமூகத்தில் ரொம்ப சிறப்பா இருக்கும்.
DNA TEST எடுத்தா உனக்கு பிடிக்கலையே ஏன்?😂
Kulanthai mela unmayagave
nallathu saithu irukkuthu
இது ஒரு தீர்பாடா
This is wrong judgement
Ithu miga keavalamana theerppu ….. India need petternity court …. That gives justice based on DNA test
அப்போ பொண்ணுங்க கட்டிய கணவரை ஏமாத்தினால் தவறில்லை என்ற இந்த நாசமா போன சட்டம் சொல்கிறது
சரியான தீர்ப்பு அல்ல சரியான மாற்று வழி எது என்று நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தால் பின்பு இதே தொழிலாக முன்மாதிரியாக எடுத்துக்கொளவார்கள்.
25 நொடியில் முடிக்கும் செய்தியை 25 நிமிடங்கள் ஆக்கி விட்டீர்களே,
இந்த மேடத்துக்கு வாய் கொஞ்சம் கூடத்தான்
இப்போது உடைந்த கண்ணாடி ஓடுகளாக ஒன்றுசேர்ந்து வாழ்வதைவிட முதல் டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் கணவன் மணைவி இடையில் சுமூகமாக பேசி நண்பர்களாக பிரிந்து சென்றிருக்கலாம் !?விதி வலியது இப்படியெல்லாம் நடக்கும் என முன்னமே தெரிந்திருக்கவாய்ப்பில்லை?
இன்று தீர்ப்புகளை நீதிபதிகள் கடவுள் கையில் விட்டு விட்டனர். நீதிபதி சந்திரசூட் டிடம் கேளுங்கள்.
பரவாயில்லயே பணக்காரங்க case சீக்ரம் முடிச்சு வெச்சா மாதிரி மற்ற case உம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும்