அருமை. தங்கள் தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், அதே அளவு சிரத்தையுடனும், ஈடுபாட்டுடனும், கம்பனை கற்று நீங்கள் விவாதிப்பது பலரையும் கவர்ந்திழுக்கும். கம்ப வாரிதியார் சொல்வது போல் நீங்கள் கம்பராமாயணத்திற்கு உரையே எழுதலாம். விவாதிப்பது வாலியின் வதையைப் பற்றித்தான். ஆனால் கம்பராமாயணம் முழுதுமாக பேச வேண்டியதாயிருக்கிறது. உங்கள் ஈடுபாட்டை, அறிவை, ஞானத்தை கண்டு வியந்து நிற்கின்றேன். தங்கள் சேவையை இதுபோன்றே தொடரவேண்டி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல தீர்ப்பு. புலவர்கள் பலர் சில சிந்தனைக்கொண்டுதான் எழுதுகிறார்கள் ஆனால் அதனை நன்கு புரிந்து சொல்லும் புலவர்களோ பேசாளர்களோ மக்கள் புரிய வேண்டும் என அவர்களின் பணியில் சொல்கின்றார்கள்
Impressive debate well driven respecting each other context and personality Naduvar encouraged their flow without interruption hats of to you Ji God bless you all
இன்பம், என்று மகிழாமல், துன்பம், என்று துவளாமல், உன்பாதை நீயும், என்பாதை நானும், போவோம் வருவோம் சந்திப்போம்.. எப்போதும் காத்து, உள்ளங்கள் விழித்து, சிந்திக்கும் நேரங்கள், ஆனந்தம், சந்தோஷமே.. ஒருநாள் உலகை, விட்டுப் போகும், நேரம் வந்தால் வரட்டும், இதுவரை வாழ்ந்தோம், போதும் சொல், அப்போதும், அதுபோதும், எப்போதும், காதல் சுகம்.. .. 15.27
There is no enmity between Rama and Vali. Rama should have come for compromise and tried his level best to solve the problems between the two brothers. Here Rama assassinated innocent Vali as a Coolie. Then only Rama gets help from Sugriva and Hanuman.
அற்புதம். அருமை. வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை. நேரில் காணும் பாக்கியம் இல்லாவிடினும் you tube ல் நன்றாக அனுபவித்தோம்.
Very nice debate. The Doctor Mr.Mohamed Rela is not only a Doctor but also a good Advocate.
Radhakrishnan Salem
அருமை. தங்கள் தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், அதே அளவு சிரத்தையுடனும், ஈடுபாட்டுடனும், கம்பனை கற்று நீங்கள் விவாதிப்பது பலரையும் கவர்ந்திழுக்கும். கம்ப வாரிதியார் சொல்வது போல் நீங்கள் கம்பராமாயணத்திற்கு உரையே எழுதலாம். விவாதிப்பது வாலியின் வதையைப் பற்றித்தான். ஆனால் கம்பராமாயணம் முழுதுமாக பேச வேண்டியதாயிருக்கிறது. உங்கள் ஈடுபாட்டை, அறிவை, ஞானத்தை கண்டு வியந்து நிற்கின்றேன். தங்கள் சேவையை இதுபோன்றே தொடரவேண்டி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல தீர்ப்பு. புலவர்கள் பலர் சில சிந்தனைக்கொண்டுதான் எழுதுகிறார்கள் ஆனால் அதனை நன்கு புரிந்து சொல்லும் புலவர்களோ பேசாளர்களோ மக்கள் புரிய வேண்டும் என அவர்களின் பணியில் சொல்கின்றார்கள்
வழக்காடு மன்றத்தை இரசித்து ஒன்றினேன். இரு மருத்துவ- வழக்கறிஞர்கள் பற்றி நடுவரின் கருத்துதான் என் கருத்தும். வாழ்க தங்கள் இருவரின் தொண்டு.
விலங்கை மறைந்து நின்று தானே கொல்ல வேண்டும்...... அருமை அம்மா
மருத்துவர்களா இவர்கள் வியப்பில் ஆழ்த்துகிறார்கள்
ஐயாவை வாழ்த்த தகுதி எங்களுக்கு குறைவு
ஐயாவை திருவள்ளுவர் தான் வந்து வாழ்த்த வேண்டும்
ஐயாவின் பேச்சு
கடவுளின் பேச்சு
அருமை.. இரண்டு பேரும் அருமை
தலைமை பெருமை
Awesome knowledge from both Advocates. I am proud to be a Tamil... Jai Shri Ram...Al Hamdulillah In Rabbil Alamin...
We r looking Vali vadhai vivadham between Bharathi Madam & Priya Madam, I feel that would be great
Migu arputham 🙏🙏🙏
Excellent speeches by All and
Also Naduvar Theerppu really appreciate
Thanks for all
Kudos to Mr.Mohammed. Rela &Mrs Priya Ramachandran
❤❤❤❤
அருமை அருமை
really great
அருமை
Arumai iyya
அருமையான வழக்காடு மன்றம். இக்காலத்தில் இது போன்ற வழக்காடு மன்றங்கள் நிறைய நடத்தினால் காவியங்கள் இளைய தலைமுறைக்கு எடுத்து சென்று நல்வழி காட்டும்.
Sex
அறுமையான வாதம் ஐயாவின் தீர்ப்பு பிரமாதம்..
இவற்றை நேரில் காண குடுப்பினை இல்லை என்று தான் எண்ணுகிரேன்!!!!
Good
Super
Impressive debate well driven respecting each other context and personality
Naduvar encouraged their flow without interruption hats of to you Ji
God bless you all
Akka enaku padikka theriyathu thuya thamil aanal ungaludaya pechi kedkum pothu enakum ramanai romba pidikuthe akka
🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏
என் இராமன் என்பது பிழையன்று.என் நாடு ,என் மொழி என்பது போல.
💓
இன்பம், என்று மகிழாமல்,
துன்பம், என்று துவளாமல்,
உன்பாதை நீயும், என்பாதை நானும்,
போவோம் வருவோம் சந்திப்போம்..
எப்போதும் காத்து, உள்ளங்கள் விழித்து, சிந்திக்கும் நேரங்கள், ஆனந்தம், சந்தோஷமே..
ஒருநாள் உலகை, விட்டுப் போகும், நேரம் வந்தால் வரட்டும், இதுவரை வாழ்ந்தோம், போதும் சொல், அப்போதும், அதுபோதும், எப்போதும், காதல் சுகம்..
..
15.27
அந்தோ இன்று என் பழம்
தமிழர் மாட்சிமை கண்டேன்
Sivan Arul 😀🙏
There is no enmity between Rama and Vali. Rama should have come for compromise and tried his level best to solve the problems between the two brothers.
Here Rama assassinated innocent Vali as a Coolie.
Then only Rama gets help from Sugriva and Hanuman.
😅😅
என்னே வாத விவாத வழக்கு மேடை ,வாழ்த்துக்கள்
B iibb
I. IB biibibibibbi bi. I.
I ibi b
I ibi b
I ibi b
urr sandai
புகழ்வது போல பழித்தல்
இவர் பெயர் இலங்கை ஜெயராஜ் அல்ல ஈழத்து ஜெயராஜ் எல்லாத்தையும் அடிப்படையிலிருந்தே மாத்தணும்