"எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்
Вставка
- Опубліковано 6 вер 2024
- "எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்
#thiruvallur #schoolstudents #teacher #protest #police #thanthitv
திருவள்ளூர் அருகே... அரசு பள்ளி மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடனும், பள்ளியின் முன்னாள் மாணவிகளுடனும் சேர்ந்து வீதியில் இறங்கி நடத்திய மறியல் போராட்டமும், அதன் பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது என்ன ?... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
Uploaded On 11.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நான் தனியார் பள்ளியில் பயின்றப்போது அவர் என்னுடைய கனித ஆசிரியர்.. An EXCELLENT PERSON😢
What's his name ?
@@arthurleywin4307 Mr. Jagadeesh
@@arthurleywin4307 Mr. Jagadeesh
தீர விசாரிக்காமல் ஒரு ஆசிரியரை பழிவாங்குவது மிகவும் வேதனைக்குரியது
Yes😢
நேர்மையான ஆசிரியருக்காக போராடும் அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கெட்ட நபர்களை தட்டிக் கேட்கவும் நல்லவர்களைக் காக்கவும் துணிவுடன் போராடுங்கள்
பெண் ஆசிரியர்களிடையே வேலை பார்க்கும் ஆண் ஆசிரியர்களின் நிலமை இதுதான் 🙏🏻
ஆனால் ஶ்ரீ மதி விசயத்தில் ஏன் ரவிகுமார் மேல போக்சோ போடல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாமா
Ne enna lusa police pathi unakku theriyatha appavingala mattum 97% athikaratha payan paduthi avanga life fa spoiler Pannuvanga Ravi enna appaviya
பணம்
பணம் மற்றும் பாஜக
பணம் மற்றும் பாஜக தான் 😢
Panam irunthal ivaraium kaithu seithirukka mattargal
இவ்வளவு மாணவிகள் போராடறாங்கன்னா ஆசிரியர்கள் தவறு செய்தவர்களாக தெரியவில்லை.
பள்ளிகளில்CCTV கேமராக்கள் அமைக்கப்படாத வரை சரியான நீதி கிடைக்காது
@Tamilcomedies-ym9seAthe pen pillaigal thaana ipdi poraadraanga thappaa pugaar kodukkurathu penn mattum alla athey school la work panra gens staffs um thaan sir... Then penn ah kora sollaathinga unga mom sis laam poi solluvaangala enna
@Tamilcomedies-ym9se Hello neenga unga comment ah nallaa read pannunga athula "penn ninaithaal epdi venaalum pugaar seivaal" nu solreenga antha comment la ellaa penn- galayum mean panra maathiri thaan irukku vaarthai mukkiyam....
@Tamilcomedies-ym9se Neenga ellaa penn- galayum sollavum thaan naa apdi sonnen vera onnum illa
@Tamilcomedies-ym9se It's ok intha comment la neenga ellaa penn-galayum mean panna maathiri irunthathu athaan sonnen
@Tamilcomedies-ym9seஏன் உன்னுடைய கதறல் அதிகமாக உள்ளது. ஏதோ உள்குத்து உள்ளது போல். Pocso வழக்கு மற்றும் நடைமுறை தெரியாமல் ஊளையிடாதே...
புகார் கொடுத்த மாணவியை காவல்துறை விசாரிக்க வேண்டும்
நீதிபதிகள் உடனே விசாரிக்க வேண்டும். ஏதோ தவறு நடந்து இருக்கிறது. அந்த ஆசிரியர்கள் நிரபராதிகளாக இல்லாவிட்டால் இவ்வளவு மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். உடனே அந்த ஒரு மாணவியை விசாரிக்க வேண்டும்.
ஆண்டுக்கணக்கில் வாயிதா போட்டு வழக்குகளை இழு இழு என்று இழுத்தடித்து தொடர்புடையவர்களை சாவின் விளிம்பு வரை கொண்டு செல்வதே எங்கள் பிறப்புரிமை இதைப்பற்றி எவனாவது பேசினால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் .... இப்படிக்கு இந்திய நீதித்துறை மண்ணிக்கவும் பாரத்தூ நீதித்துறை அல்லது ஜுடிசியரி ஆப்பு பாரத்தூ....
பொய் சொன்ன மாணவிகள் பின் ஏதோவொரு அரசியல் உள்ளது.
உடனே அரசியல் தான
@@sankarans2631 பொய் என்று இப்போதே எதன் அடிப்படையில் முடிவு செய்வது இந்த போராட்டத்துக்கு ஒரு மாதத்திற்கும் மேல் தாமதம் இடையில் நடந்தது என்ன...?
கம்ப்ளைண்ட் கொடுத்த ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொட்டுருப்பார் போராடும் பெண்களை விருப்பத்தோடு தொட்டுருப்பார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பொறாமை யாரையும் விட்டுவைக்காது...
நல்லவர்களுக்குக் தான் இந்த சோதனை வேதனை எல்லாம்.. 😕
மாணவியையும் நம்ப வேண்டாம் ஆசிரியரையும் நம்பாமல் உண்மை கண்டறியும் சோதனை செய்தால் தான் தெரியும்
Sariyana kelvi
நல்ல ஆசிரியராக இருந்தால் தண்டிக்காதீர்கள், கெட்ட ஆசிரியராக இருந்தால் தாண்டிக்காமல் விட்டுவிடாதீர்கள். மாணவிகளே உங்கள் பாதுகாப்பு முக்கியம்.
அது மட்டும் செய்ய மாட்டாங்க நல்லவங்களை தாண்டிப்பாங்க கெட்டவங்களை தண்டிக்க மாட்டாங்க
அதே சமயம் அவர் மீது தப்பு இல்லை என்றால்,பொய் புகார் கொடுத்த மாணவியை தண்டிக்கணும்..
அந்த பெண் வேண்டுமென்றே கூட இப்படி செய்திருக்கலாம்
Mm ama
Ama
ஆமா
Ohhhh o ponu complaint kodutha soluva epati
Correct
இவ்வளவு மாணவிகள் பெற்றோர் போராடும்போது ஏதோவொரு தவறு இருக்கிறது.நன்றாக அந்த மாணவியை விசாரிக்க வேண்டும்.
சரியான விசாரணை நடத்தாமல் தவறாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவு 🤦
போர போக்க பார்த்தால் ஒரு பெண் நினைத்தால் யார் தாலியை வேனாலும் அறுப்பாலுங்க போல😂😂😂😂😂
😂
🤣🤣
கற்பு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தன் மானம் போனாலும் பரவாயில்லை யார் குடியை எப்படி வேண்டுமானாலும் கெடுக்கக்கூடிய பெண்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் உண்டு
Fact
True
இப்போது அங்கு பயிலும் மாணவிகள். பெற்றோர்கள் பழைய மாணவி கள். ஆசிரியர் களுக்கா போராடு கின்றனர். தவறுகள் செய்பவர்கள் 59 வயது வரை தவறுகள் செய்யவில்லை. 80% ரிசல்ட் பெற நல்ல உழைப்பை தந்துள்ளனர். காவல் துறை பராபட் சமின்றி விசாரித்து உண்மையை கூற வேண்டும்.
No Evidence , No Investigation,... But punished on the basis of a mere complaint by a immatured individual,,,... great..
இவ்வளவு மாணவிகள் சொல்லும்போது அந்த ஒரு மாணவி சொல்வதை மட்டும் கேட்டு யாரும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது அந்த ஆசிரியர்களின் விசாரிங்க அந்த புகார் கொடுத்த அந்த பொண்ணுங்களையும் விசாரிக்கணும் இதில் ஆசிரியர் நல்லவங்க அந்த பொண்ணுங்க பொய் சொன்னாங்கன்னு சொன்னா ஆசிரியருக்கு என்ன தண்டனை கொடுக்குறீங்களோ அதே மாதிரி இவங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்
Unmatha
சிறந்த அரசு பாவம் அந்த இரு ஆசிரியர்கள் குடும்பம் மற்றும் ஆசிரியரின் இத்தனை ஆண்டு கால நல்வாழ்க்கை !!
சூரியனை மறைக்க முடியுமா,?நம் வீட்டில் வேண்டுமானால் திரையை போடலாம்,,,,,!மற்ற வீடுகளில் அடிக்கும் வெயிலை ஒன்றும் செய்ய முடியாது,,,உண்மை ஒரு நாள் வெளியே வரும்,!
அவர்கள் இருவரும் நல்ல ஆசிரியர்கள் எனக்கு நன்றாக தெரியும் ...
ஆசிரியரின் மீது தவறில்லை என்றால் விடுதலை செய்யும் வரை போராடுங்கள். அந்த மாணவி மீது நடவடிக்கை எடுங்கள்
பல நல்ல ஆசிரியர்கள் மீதும் பொய் வழக்கு பாய்ந்துள்ளது
மாணவிகளின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் துணிவுக்கு பாராட்டுக்கள்
தவறான வழியில் செல்லும் மாணவிகளை கண்டித்து அவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது இது போன்று நடப்பது தற்போது சகஜம் ஆகிவிட்டது மற்றும் பணியை சரியாக செய்யாத ஒரு சில ஆசிரியர்கள் தூண்டுதலும் இதர்க்கு காரணம் ஆகிறது
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என்ற வகையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்
சரியாக சொன்னீர்கள் ❤
இத்தனை பேர், மாணவர்கள் சொல்வது பொய்யா, அதிகாரிகள் நல்லா வேலை செய்யும் ஆசிரிகளை கூட இப்படி பழி வாங்கினால், அரசு பள்ளிகள் மூடிவிட்டு தான் போக வேண்டும், இந்த துறையின் அமைச்சர் என்ன தான் செய்கிறார் சரியான விசாரணை வேண்டாமா..
இந்த துறையின் அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் உடன் விளையாடிக் கொண்டு இருப்பார்
ஆசிரியர்கள் நல்லவர்கள் சக ஆசிரியர்களின் சதியே
தீர விசாரிக்க வேண்டும்
சூப்பர் செல்லங்களா நீங்கள் போராடுவது நியாயமானது நல்ல ஆசிரியர் தண்டிக்க பட கூடாது செல்லம் கலா
இரு ஆசிரியர்களும் மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மற்றும் பண்பானவர்கள்
அது உங்கள் பார்வையில் அவர் நல்லவராக இருக்கலாம். அந்த பொன்னுங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் don’t judge by book cover sister. விசாரணை செய்தால் தெரியும்
உங்களுக்கு எப்படி தெரியும் அவரை போன்ற ஒரு நல்ல ஆசிரியரை பார்கவே முடியாது அவர் எங்களுக்கு அப்பா மாதிரி அன்பான பண்பான ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் நல்ல மதிப்பெண் எடுக்க காரணம் இவர் தான் தயவு செய்து தப்ப comment பன்னாதிங்க எங்கள் மனசு ரொம்ப வலிக்கிறது இந்த காலத்தில் நல்லவர்களுக்கு காலமே கிடையாது போல
@@DiCaprio-kvk என் பார்வையில் மட்டுமே அல்ல.. அனைத்து மாணவர்களின் பார்வையிலும் தான் .. பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.
இவர்கள் அனைவரும் சக ஆசிரியர்களால் தூண்டிவிடப்பட்டிருக்கலாம்
It is so heartening to see the support from innumerable students for a teacher. It shows the respect and love they have earned. Hope justice prevails
இந்த உடனடி நடவடிக்கை ஏன் ஸ்ரீமதி வழக்கில் எடுக்கப்பட வில்லை 🤬🤬🤬🤬 எங்கே போனார்கள் ஆட்சியர்கள் ,காவலர்கள் கண்ணை மூடிக்கிட்டு இருந்தார்களா ,இருக்கிறார்களா 🤬🤬
Vera level thala nee...naaa andha poratuthula erunthen... school la odachum arrest pannanunga..andha principal thevidiya paiyana kannula koda kamikala 🤬
Idhu unmaitha enga jagathish sir class samaiya eduparu.....avaru romba nallavaru....naa avaroda old student tha.....yaru kittaium thappa Kudal pesa Mattaru.....idhu yaro poramaiyala Panna Mari tha iruku.....itha kalathula nalla aaluku idame illa.....avara paththi yaru kitta kettalum thappa sollave mattanga.....appadi pattavaruku idha ilama....needhi veendum enga sir ku....kannal kaanpathum poi kaadhal keppathum poi theera vesaripathe Mei.......😢😢😢😢😢
அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருந்தால் மாணவிகள் போராட்டம் நடத்த மாட்டார்கள்
குழந்தைகளுக்கு தெரியாது
அதே ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவிகள் எப்படி பொய் சொல்வார்கள்.ஆசிரியர்கள் நல்லவர்களாக தெரிகாகிறது .@@SenthilnuruganBoiler-rc7ck
அப்டி இல்லை
@@SenthilnuruganBoiler-rc7ckdaii punda mone adunga kolandaya da baadu? Under 12 dan kids moodura sunni gommla un anna ungoppan ulla podulam intha maatri false cases la oombu
அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
மாணவ,மாணவிகள் எந்த ஆசிரியர்கள் மீதும் பொய் புகார் கொடுக்க வேண்டாம்😢😢 அவர்களுக்கும் குடும்பம் உண்டு😢,இப்படி பொய் புகார் கொடுப்பதால் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நல்லவற்றை சொல்லிக்கொடுக்க முடியாது😢
🎉🎉Since their heart is pure automatically universe sends support🎉🎉. God bless those two teachers. Please post video after they join duty.
எல்லா மாணவிகளிடமும் தீர விசாரிக்கனும் ஒரு மாணவியின் தவரால் நல்ல ஆசிரியர்கள் பாதிக்கப்பட கூடாதது
ஒரு நல்ல ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தியவர்கள் குடும்பமும் அதன் தலைமுறையும் அழிந்துவிடும்.
Yes
Romba santhosama iruku. Intha mari 1 news pakka. Male teacher naale thapanavanga nu kaatitanga. But nala teacher ku 1nu na pasanga varuvanga nu Katina news ku thanks
ஒருவருக்கு விஷமும் மற்றவுறுக்கெல்லாம் அமுதமும் கொடுத்தாலும் அவர் குற்றவாளியே, இருப்பினும் தீர விசாரிப்பது நலம்
Yen andha ponnu poi pugaru koduthu irukalam illa
Kudukkalaam ana athu vusaaricha thana theiriyum.. oru pen mattum illa innum sila penkal thakaval kuduththurukkanga .... So antha teacher thappu pannirukkalaam la .. erkanave sila teachers oda audio la UA-cam la irukku kelunga..
You are right
சரியா சொன்னீங்க
Sir soldrenu thappa yeduthukathinga. Old students la paathika pattavanga irunthurukalam. Velila sli namakku yean prblm nu kuda sollama irunthurukalam
மனமே வலிக்குது பள்ளி கல்லூரிகளில் இப்போதெல்லாம் ஆசிரியரும் மாணவிகளும் காதலிப்பது சைட் அடிப்பது இதெல்லாம் பார்த்தாலே வலிக்கும், ஆசிரியரும் மாணவர்களும் பெற்றோர் குழந்தைகள் ஆவர்
Punda under 12 dan kids not above also 9t deoends on teachers students age groups, eg 15 40 okk , clg 20 50 accepted but
500 மாணவிகள் சேர்ந்து ஆசிரியருக்காக போராடினால் அதற்காக அந்த ஆசிரியர் நல்லவர் என்று சொல்லி விட முடியாது, ஒரு பெண் அந்த ஆசிரியர் மீது தவறானவர் என்று கம்ப்ளைன்ட் கொடுத்தால் அதற்காக அவர் தவறானவர் என்றும் சொல்லிவிட முடியாது தீர விசாரித்தால் தான் உண்மை தெரியும்.🙄🙄🙄
Unmai
நீதிக்காகப் போராடும் மாணவச் செல்வங்களுக்கு நன்றிகள்.....
I very👏🏼proud to students 👏🏼👏🏼.. Anbil mahesh anna and cm ayya please check panni vidunga
உடன் ஆசிரியர்கள் செய்த நய வஞ்சகம் அவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் நீதி வெள்ளட்டும்
இது ஆசிரியர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையாக இருந்தாலும் இது போல் நடக்கும்
பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் தான் தீர்வு
குற்றம் குறையும், கூட்டிகொடுக்கும் ஆசிரியைகளும் உண்டு.
பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் ஆண்கள் பள்ளிக்கு ஆண் ஆசிரியர்கள் என்றால் எப்படி தீர்வாக முடியும் சுய ஒழுக்கமும் நல்ல பண்புகளும் இருந்தால் எந்த ஆசிரியர் எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் பெண்கள் யாரை எப்படி வேண்டுமானாலும் அவர்கள் மானத்தை வாங்குவதற்கு தன் மானத்தைக் கூட விற்பதற்கு தயாராக உள்ளனர் இந்த காலத்தில் நிறைய பெண் மக்கள்
Thavaru gender la illa pls purinjikonga
Good
அதை செய்ய முடியாது
நம்மை பதட்டத்தில்
வைத்துக் கொண்டே இருப்பார்கள்
இங்கும் துரோகிகளால் தான் பிரச்சனை.
ஐயா,,,,,பொம்பள புள்ளைங்க சொல்லிட்டா உண்மைஆயிடுமா
அதிகாரிகளுககு புத்தி வேண்டாம்,,,,
பழி சொன்ன குழந்தைங்கள அழச்சிட்டு வந்து உண்மையை வெளிகொண்டாங்க
ஒரு பள்ளிகூடமே சேர்ந்து போராடுமளவிற்கு உள்ள ஆசிரியர்களை நல்லவர்களை இப்படி ஒரு நிலைக்கு தள்ளகூடாது,,,,
ஆசிரியர்களின் நிலை என்னாவது,,
பழி சொன்ன இருவரின் நடத்தை
சரியில்லையோ என்ற எண்ணம் எழுகிறது,,,,
பெற்றோர்களே
பொறும்பு,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையான விசாரணை வேண்டும். நல்லவர்கள் தண்டனை அடைய கூடாது. தப்பு யார் செய்தாலும் தப்பு தப்புதான்.
இந்த காலகட்டத்தில் நிறைய கைகாரிகள் இருக்கிறார்கள். பார்த்துதான் இருக்க வேண்டும். இதை ஆயுதமாக்கிவிடுவர்.
●பள்ளி வளாகம்
●வகுப்பறைகள்
●விளையாட்டு மைதானம்
●ஆசிரியர் அறைகள்
●கழிவறை நுழைவாயில்
●CCTV CAMERA பொருத்த வேண்டும்
பள்ளி நுழைவாயில்
ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. பிரச்சனை இல்லாமல் கம்ப்ளைன்ட் வராது. தீர விசாரிக்க வேண்டும்... ஆசிரியர் தவறு செய்திருந்தால் கழுவேற்றி விடலாம். பொய்யான புகார் மாணவிகள் அளித்திருந்தாள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து விடலாம்
Yen antha manavigalai kazuvetra koodatha?
சூப்பர் ஆமா@@baskaranr2252
தவறு செய்யவில்லை என்றால் போன மானம் இதுக்கு தீர்வு... பொய் சொன்ன மாணவியை அந்த மாணவியை பொய் சொல்ல தூண்டிய பிற ஆசிரியர்களை தூக்கில் போடலாமா...
I think that the complaining girl might be pregnant through other teachers or students.But, she gave bogus complaint to the cood teacher.😅
'good' instead of cood.....
எவ்வளவோ செலவு செய்யும் அரசு, cctv வைத்தால் என்ன?
Both teachers looks bold and they didn't cover their face. Seems like they are innocent.
Ippo laam school la staff bayandhu velai seiyyura nilamai, girls school la pesama lady staff mattum govt appointment pannanum, adhan male staff kum safe
Appo en jathi pera solli thittinanga solli case kodupanga😂
@@periasamisami2444 ippadi vera onnu irukka 🙄
@@dineshkumar-we9qy s idthellam 1987 laye nadanthu irukku nu enga appa solluvaru
@@periasamisami2444lesbian vara sonna paduka
இதுபோன்று குற்றம் இல்லாமல் குற்றம் சாட்டும் பொழுது அவர்கள் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்டால் மான நஷ்ட ஈடு வழக்கு கண்டிப்பாக இந்த அதிகாரிகள் மீதும் மாணவிகள் மீதும் அவர் தொடுக்க வேண்டும் அப்போதுதான் யாரும் பொய்யான தகவலை பரிமாற மாட்டார்கள்
Hats off to Students and Parents to save truer Teachers 😢😮
ஶ்ரீ மதி விவகாரத்தில் இந்த மாதிரி action எடுக்க சொல்லுங்க.பயந்துட்டு ஒடுவாங்க
தனது குற்றத்தை மறைக்க ஆசான்கள் மீது குற்றம் சாட்ட ஏதுவான சட்டங்கள் தந்த பரிசு நல்ல ஆசிரியர்களுக்கு வந்த சோதனை
தீவிர விசாரணை செய்யுங்க
சமீபத்தில் அமைச்சர் சென்றது, பிறகு காவல்துறை நடவடிக்கை எங்கியோ இடிக்குதே
Congratulations students and parents... Hope ur teachers will prove their honesty and back to school soon.🙏🙏🙏
விசாரித்தால் தீர்வு
Great great. This gives respect to the teaching staff.
உண்மை ஒரு போதும் தோற்காது.மாணவிகள் போராடுகிறார்கள் என்றால் நல்ல மனிதராகதான் இருப்பார்😢😢
❤❤❤❤❤❤❤ : இந்த விவகாரத்தில் (2) உண்மை கண்டறியும் சோதனை கொண்டு (i ) புகார் கொடுத்தார் உட்பட சம்மதமா என்ற கேள்வி கேட்கப் பட வேண்டும் (ii ) அதே போன்று புகாருக்கு உள்ளன நபர் சம்மதமா என்று கேள்வியை அவரிடமும் வைக்க வேண்டும் அல்லவா குறிப்பு : மேலே சொன்ன முடிவை போராடும் நபர்கள் இடம் நீங்கள் அந்த இரண்டு ஆசிரியர்களுக்கான போராடுவதை கொண்டு அந்த இரு ஆசிரியர்கள் சம்மதம் என்று வாங்கி கொடுக்க தயாரா என்று கேட்பது இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும் அல்லவா இதைப் போன்று புகார் கொடுத்த நபர்களிடம் போலீஸ் ஆகிய நாங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு புகார் கொடுத்த நீங்கள் தயார் இல்லை என்றால் வழக்கு முடித்து வைக்கப் படும் > புகார்தாரர் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுத்த காரணத்தால் என்று முடிவு எடுக்கலாம் அல்லவா < . UNITED ENERGY TRUSTEE'S VICTORY
நல்லவர்கள் ஒருவரும் பாதிக்கப்படவிடக்கூடாது.....
Kadasiya release pannanugala illaya.....
இப்போதெல்லாம் பொய்யைதான் அனைவரும் நம்புகிறார்கள். உண்மை ஊமையாக தான் இருக்கிறது.செய்யாத தவறுக்கு தண்டனை தருவது கொடுமையிலும் கொடுமை .
If the complaint against the teachers is to be found as false the concerned will be punished severely.
சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பார்கள்.
❤❤❤❤❤❤❤great students.
நல்லவர்கள் பாதிக்கப்படகூடாது தீரவிசாரிக்க வேண்டும் 🎉
இதுதன் இன்றி நெர்மையான நல்லாவர்களின் நிலை தெய்வம் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். தெய்வம் காப்பாற்றும்.
எது உண்மை என்று கண்டு பிடித்து தண்டனை வேண்டும்
Andha rendu teachers family ku evlo periya kashtam complaint kudutha ponnunga la summa vida koodadhu
ஆசிரியர் நல்லவர் என்பதால்தானே இத்தனை மாணவிகள் போராடுகின்றனர் அரசு உடனே அவர்களை விடுதலை செய்யவேண்டும்
Sir pavam .saga asiriyar pannune sathi velai ethu yella edathulsium nadakkirsthu ethatkku vesaranai miga avasiyam
I sincerest appreciate the students who are standing for their truthful teachers..
ஒரு பெண் தப்பா சொன்னா பரவாயில்லை சில பெண்கள் என்று சொல்கிறார்களே... 🤔🤔ஒரு பொண்ணா இல்ல சில பெண்களா 🤔🤔
நிறைய பெண்கள் இப்படித்தான்😢
Aadi dravidar school.... community base settings case ah irukkalam ...
பெண்கள் பள்ளி ஆண் ஆசிரியரை எதற்காக பணியமர்த்த வேண்டும்?? பெண்கள் ஆசிரியர்கள் இல்லையா
லெஸ்பியனா மாறுவாள்க அப்ப என்ன கமெண்ட் போடுவ, திருநங்கைகள ஆசிரியரா போட வேணும்னு சொல்லுவியா?
நாளைக்கு வேலைக்கு போற இடத்தில் எப்படி
Nee eduku da punda ladies work panra company la irukaa mooditi veetula irundu veliya paaru
Enaku ennomo antha ponnu nalla padika sollirupar intha sir athinala ippdi pali poteukalam
விசாரணை தான் உண்மை தெரியும்
இதுதான் புரட்சி
நல்ல ஆசிரியர்களுக்கு தலை வணங்க வேண்டும்
அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரிக்க வேண்டும் 🙏
அவர் என்ன புலன்விசாரணை விஜயகாந்தா
அப்பவே அவனோட 😢 ட்டயா வேட்டிவிசிருக்கணும் அம்மா அப்பா ஒரு முட்டாலுகா போல அவனுக்கு சப்போட்டு ஏன்னடா உலகம்
அந்த பள்ளியில் பணியாற்றும் அவருக்கு ஆகாத பெண் ஆசிரியர்களை தகுந்த முறையில் விசாரித்தால் உண்மை வெளியில் வரும்
உண்மை சகோ
உண்மை
ஸ்கூல் full support to that teachers
Super, பொத்தாபொதுவாய் இது போன்ற விசயங்களில் நடவடிக்கை எடுக்கபடாமல் தீர விசாரிக்க வேண்டும்
கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதுவே மெய்.
இது தெரியாதவர்களா பதவியில் அமர்ந்துள்ளனர் ????
Good. Always students will be with their good teachers.
பொய் சொல்லுவாளுங்க இப்போ உள்ள டிவிடி மாணவிகள் ஆசிரியர் kal தான் பாவம்
Eppatha ponuga enna sonalum nambaranga atha antha ponu solirukum
தீர விசாரிக்காமல் கைது செய்தது மிகவும் கண்டிக்க தக்கது
Without proper investigation and enquiry, this has been done. My God. So many girl students are talking in favour of teachers. Even collector failed to make detailed enquiry.
தீர விசாரிக்க வேண்டும்...
உண்மையை உரக்கச்சொல்..💥