எங்களின் குலசாமி மருது பாண்டியர்களை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...ராஜகுல அகமுடையார் வம்சத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 😍😍😍
வீரம் விளைந்த மண் எங்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க எனது பெயர் மருது துரை முக்குலத்தோர் வம்சம் கள்ளன் சேர்வை பட்டம் வளரி வகையாரா சேர்வார் எனக்கு🔰👑🔪
@@vijayraina874 சாதி எனது சாதி தேவர் இனம் ஆண்ட தமிழ் இனம் நான் பிறந்தது மே சாதி கேட்டு சான்றிதழ் தந்துவிட்டார்கள் உனக்கு பிறந்ததும் தரலையா அப்ப நீ யாருக்கு பிறந்தாய்
வாழ்க தமிழ் ! ஐயா , தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் ! நான் தற்போது மாலத்தீவில் FEYDHOO எனும் தீவில் மருந்தாளுனர் பணியில் இருக்கிறேன் ...ஆச்சரியம் என்னவென்றால் நான் இருக்கும் தீவிற்கு அடுத்த தீவின் பெயர் "மருது"(MARADHOO) ! வளர்க தங்களின் தமிழ் தொண்டு !!
மருது சகோதரர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் .. அனைவருக்குமாகவே போராடினார்கள் . அவர்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தல் வேண்டாம். துரோகத்தால் மடங மாவீரர்களை வீழ்த்த முடியும் ..
கர்னல் வேல்ஸ் தனது டைரியில் மருதுபாண்டியர்களின் சிறப்பு பற்றி எழுதியுள்ளார், இந்த கர்னல் வேல்ஸ்,கட்டபொம்மன், ஊமைத்துரை,மருதுபாண்டியர்களை எதிர்த்து போர் புரிந்தவன்
முனைவர் திரு மு.இராஜேந்திரன் IAS எழுதிய 1801 என்ற நூலில் அனைத்து சரியான தகவல்களும் உள்ளது. மருதிருவர் சிவகங்கைக்கு கடைசி வரை அமைச்சர்கள்களாகதான் இருந்தனர். அரசராக ஆசை படவில்லை. வேங்கை பெரிய உடையணை தேவரே அரசர். அவர் நாடுகடத்தப்பட்ட போது சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி 23 வயது பால்குடம் நாடு கடத்த பட்டார்.
Anna Indian first freedom fighter maveeran alagumuthu kone pattriyum avar veerathi siranthavar endru servai pattam pettaranar avara pattri video pottunga anna
எங்களின் குலசாமி மருது பாண்டியர்களை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...ராஜகுல அகமுடையார் வம்சத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 😍😍😍
நீங்க அகமுடையார் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 ஆ Bro ? , ஆனா சேதுபதி னு பேர் இருக்கே ? 🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
நம்ம முன்னோர்கள் முக்குலத்தோர் என்ற கணக்கில் பெயர் வைத்தார்கள் அதனால் எங்க அப்பாவின் பெயர் பாஸ்கரன் சேதுபதி.. எனது பெயர் கார்த்திக் சேதுபதி
@@karthicksethupathy1917 Ohh , Okay Bro 🤝🤝🤝🤝🤝💥💥💥💥
அகம்படியார்
Super sir
வீரம் விளைந்த மண் எங்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க எனது பெயர் மருது துரை முக்குலத்தோர் வம்சம் கள்ளன் சேர்வை பட்டம் வளரி வகையாரா சேர்வார் எனக்கு🔰👑🔪
அஞ்சாத அகமுடைய தேவர் இனம்
Ithulayum caste ahh🤦
@@vijayraina874 சாதி எனது சாதி
தேவர் இனம் ஆண்ட தமிழ் இனம்
நான் பிறந்தது மே சாதி கேட்டு சான்றிதழ் தந்துவிட்டார்கள்
உனக்கு பிறந்ததும் தரலையா
அப்ப நீ யாருக்கு பிறந்தாய்
சாதியை சொல்லி சிறுமை படுத்தாதீர்கள்
இந்த வீர வரலாறுகள் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழுதப்பட வேண்டும்
வாழ்க தமிழ் !
ஐயா ,
தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் !
நான் தற்போது மாலத்தீவில் FEYDHOO எனும் தீவில் மருந்தாளுனர் பணியில் இருக்கிறேன் ...ஆச்சரியம் என்னவென்றால் நான் இருக்கும் தீவிற்கு அடுத்த தீவின் பெயர் "மருது"(MARADHOO) !
வளர்க தங்களின் தமிழ் தொண்டு !!
கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு நண்பா
நன்றி
@@muthukumarant9501 நன்றி
Unmaiya bro maruthu Theevu athan varalarai patrii pathividungal
மாமன்னர் மருதுபாண்டியர்கள் புகழ் ஒங்குக...மிக்க நன்றி ஐயா
இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால்
அது அகமுடைய தேவர் இனம் செய்த தியானத்தில் வந்த விடுதலை
மருது சகோதரர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் ..
அனைவருக்குமாகவே போராடினார்கள் .
அவர்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தல் வேண்டாம்.
துரோகத்தால் மடங மாவீரர்களை வீழ்த்த முடியும் ..
வாழ்க மருது புகழ்
வெள்ளையனை தெறிக்கவிட்ட மருதுபாண்டியர்
Arumaiyana Thelivana pathivu 👌
கர்னல் வேல்ஸ் தனது டைரியில் மருதுபாண்டியர்களின் சிறப்பு பற்றி எழுதியுள்ளார், இந்த கர்னல் வேல்ஸ்,கட்டபொம்மன், ஊமைத்துரை,மருதுபாண்டியர்களை எதிர்த்து போர் புரிந்தவன்
சிறந்த Uதிவு ஐயா.
நன்றி
அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உளளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்
Arumai vazhthukkal..... 💐💐💐
அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உள்ளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்
அருமையான தகவல் .நன்றி இது போல் மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் பற்றிய பதிவை போடவும்.
அய்யா மருது சஹோதரர்களாக
அய்யா மருது சகோதரர்கள் பிறந்த ஊரு மறையூர். முக்குளம் அல்ல.
Ayya Aarkattu nanayathai Kai viralil valaikkum valimai udayavar periya maruthu pandiyar
அருமையான பதிவு ஐயா
Thala en perum maruthu dha Nanum thevar dha
அருமையான பதிவு ஐயா 👍👍👍
நன்றி
வீரமிக்க உரை அய்யா
சிறந்த பதிவு
Sir serial mathiri Suspense oda mutudichitinga👍
நன்றி
Love my Tamil kings.
முனைவர் திரு மு.இராஜேந்திரன் IAS எழுதிய 1801 என்ற நூலில் அனைத்து சரியான தகவல்களும் உள்ளது. மருதிருவர் சிவகங்கைக்கு கடைசி வரை அமைச்சர்கள்களாகதான் இருந்தனர். அரசராக ஆசை படவில்லை. வேங்கை பெரிய உடையணை தேவரே அரசர். அவர் நாடுகடத்தப்பட்ட போது சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி 23 வயது பால்குடம் நாடு கடத்த பட்டார்.
12 வயது பாலகன்
Deii
Lusu koo 🤦
Superb
Vera level brothers...
Valga maruthu pugal
Enga kula sami
நன்றி அண்ணா
Am your biggest fan sir.. Now I subscribed your channel 🙏
Super
தெளிவான வரலாறு அய்யா
Super Anna
In 2020
Sir, Please talk about thozhar Jeevaanandham
😚😚😚😚😚😚
Ayya 4.25 LA solringa maruthiruvar Sertha Maravar Padai British oda por seithu ventargal entru.......apram epdi sir British oda natppu paaratta mudium
வணக்கம்
பகுதி 1 & 2 _/\_
நீங்களும் "ஸ்வரனும்" சீரியல் மாதிரி பண்ணாதிங்க
சஸ்பென்ஸ் !!!!!!
நன்றி
They fought and died for India and Tamil. But politicians these days...haha
நன்றி
Sir neega Maruthu pandiyar varallaraii oru movie ya yeadukkalaaam
iyya neenga Maruthu pandiyar pattri sonnathugu nadri iyya
But aanandhaayi....nu soldringa...sila இடங்களில்.... பொன்னாதாள் nu soldrangale
ஆனந்தாயி (எ) பொன்னாதாள்
Maruthu pandiyar amma peiyar Ponnathal illaya ??
ஆனாந்தாயி (எ) பொன்னாத்தாள்
@@agamudayanz Ponnathal ammaiyar pirantha idam ?
@@kasthuribabuchandran5376 சிவகங்கை மாவட்டம் , புதுப்பட்டி.
@@agamudayanz Nandri- itharku sandru iruka ? Irunthan pakiravum.
Tamil
முத்தரையர் வரலாறு பதிவு செய்யுங்கள் ஐயா
ஒரு மயிரும் இல்ல
Anna Indian first freedom fighter maveeran alagumuthu kone pattriyum avar veerathi siranthavar endru servai pattam pettaranar avara pattri video pottunga anna
Jathi sollu pin varalaru
Am your biggest fan sir.. Now I subscribed your channel 🙏