Jai Bhim - Polladha Ulagathiley Lyric | Suriya | Sean Roldan | Tha.Se.Gnanavel
Вставка
- Опубліковано 8 лис 2021
- Movie - JAI BHIM
Song - Polladha Ulagathiley
Music - Sean Roldan
Singer - Sean Roldan
Lyrics - Yugabharathi
MOVIE CREDITS:
Written & Directed by Tha.Se. Gnanavel
Cinematography - SR Kathir ISC
Editor - Philomin Raj
Production Design - K. Kathir
Action - Anbariv
Additional Screenplay - Kiruthika B
Lyrics - Yugabharathi, Raju Murugan , Arivu
Choreography - Dinesh
Costume Design - Perumal Selvam - Poornima Ramasamy
Audiography - Raja Krishnan M R
Sound Design - S. Alagiyakoothan - Suren.G
Hair and Makeup - Pattanam Rashid
VFX - Knack Studios - Nxgen
Colorist - G. Balaji
Stills - SR. Murugan
BTS Editor - Venkatram Mohan
PRO - Yuvraaj
Lyrical Video : Antony Jerome
Designs - Kabilan
Production Supervisor - S. Karthikeyan
Chief Production Controller - B. Senthil Kumar
Co Produced by Rajsekar Karpoorasundarapandian
Produced by Jyotika & Suriya
SONG CREDITS (Tamil)
Singer : Sean Roldan
Lyricist : Yugabharathi
Music Arranged and Produced by Sean Roldan
Sarangi : Manonmani
Recorded at Krimson Avenue, 20DB Studios, 2 Bar Q studios, Voice and Vision Studios, Roldan Records,
by Vishnu, Mani Ratnam, Hari, Lijesh Kumar, Manoj Krishna
Sean Roldan Manager : M.P. Vijay , SilverTree Talent Management.
Music Consultant : Sai Shravanam
Mixed and Mastered by Sai Shravanam at Resound India
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth
யாரெல்லாம் 2024 லும் இந்த பாடலை 🎶💥👍 ரசித்து கேட்பவர்கள்?
Naaa broooo
I am 👆🏼
I am
May 17🎉
❤
👏👍இந்த படத்திற்கு பிறகு சூர்யா அண்ணா மீது ஒரு மிகப்பெரிய மரியாதை வந்துள்ளது❤❤❤
Hi
Reply please
Agreed....same feelings....👍
I put 100th like u
20 years surya annan rasigan ... ❤️❤️❤️
இன்று எனது பிறந்த நாள் யாரும் வாழ்த்து கூறவில்லை 😖 நானென்ன யாருமில்லா அனாதை யா?? மன வருத்ததுடன் திருச்சி யிலிருந்து கோவை பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்து மன வருத்ததுடன் இந்த பாடலை காது ஒலிப்பானில் கேட்டு கண் கலங்கி கொண்டு செல்கிறேன்..
👉17/12/2001 tha ennoda date of birth enakkaga vazhthukkal kuriya athanai anbu ullangalukkum en manamartha nanrikal🙏 inimel vazhthu korupavargalukkum natri.. 🥰
Happy birthday brother 🎈💜
@@keshavanpavinshan9483 tq bro.. 🥰
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.
@@dharmeshdharmesh3031 நன்றி சகோ
Belated wishes
என் வலிகளை அனைத்தையும் ஒரே பாடலில் எழுதிய பாடல் ஆசிரியர் அவர்களுக்கு கோடி நன்றிகள்....
same here
😭😭😭
National anthem
It's true
😭
BEST MOVIE OF 2021 👌🥺😍
Master illaya🥲appo
@@SSUNIL-jy7vh vaipilla raja
Yes akka
@@deepakrajsrno6342 summa thaan keatean😹😹😹.
உண்மை
இந்த படத்துக்கு தரலனா விருதுக்கே தகுதி இல்லனு தான் அர்த்தம்🔥 ஜெய் பீம் 🔥
🤣🤣🤣🤣விறுது இல்லை தம்பி அது விருது
@@narasimmanpbns சரிங்க ஐயா 🤗
சூர்யா அண்ணா & ராஜாவா நடித்தவர்& சேங்கேனீ க்கும் ஆஸ்கார் விருது எடுத்து வைங்க பா
ஆமா நன்பா
பூ ஆஆஆஆ😂😂😂😂😂
கருங்கலான உனை நான் முழுதும் தொழுதேன் போதவில்லையா........ எவ்வளவு அழகாக ஆழமாக கருத்துக்களை பதிந்து உள்ளது.
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்…
Hats of you sir…… genius…..
இனிமையான குரல் கேட்போரை கலங்கடித்து விடுகிறத
Yes.
💥யோ படத்துல நடிக்க சொன்னா வாழ்ந்துட்டாங்கையா 🤔💥யார் யாருக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது 💐
👇
Yaarukku thaa indha padam pidikalai 🔥🔥
Thanks suriya
I like this movie
Enaku nanbaa
@@NAVEENNAVEEN-sv3gb manga boys
இது வெறும் படமென்று கடந்து செல்ல மனம் ஏற்க்கவில்லை அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த உணர்வு (ஜெய்பீம்)🙏❤️
ஆமா சகோதர
இன்று உலகமே கொண்டும் தமிழ் படம் மகிழ்ச்சி
Ulagamea pottum padam.. ithu poll meenavargalukum oru padam etuthal nallathu...
😒
உண்மை
காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.....
அருமை யுகபாரதி சார்... 💐
என் உணர்வுகளுக்கு ஏற்ற பாடல்.. எழுதிய பாடலாசிரியர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
நமக்கு ஏற்படுகின்ற அனைத்து சோதனைகளையும் படைத்த இறைவனிடம் அந்த கேட்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறார்
nice
எனக்குள் ஈருந்த மன வலியை பாடலாக எழுதிய யுகபாரதியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இப்படி ஒரு கவின்ஞன் வாழ்த காலத்தில் நான்
கலங்காதே என் மனமே
இந்த தலைமுறையின் சிறந்த படங்களில் ஒன்று சூர்யாவின் இந்த “ஜெய்பீம்”
💥
Super 👌 movie song
💯💯💯💯
India's no1 movie nanba
Correct
இந்த பாடலை கேட்கும் போது தோன்டை விட்கி கண்களில் தண்ணீர் வருகிறது. நானும் ராஜாகண்ணுவை தேடுவது போல ஓர் உணர்வு 😢😢💐💐 நல்ல படைப்பு 👏👏👏💐💐
Like venuma da venum na sollu da adhukkunu ipdi Yada 😂😂😂
Yes
@@gamingaddict107 🤝❤️
Paathuda vikki sethuraathaa
@@Mrurugandhivyadheera😍😍 🫂
தாழ்த்தப்பட்டவன் மனதின் வலியை அப்படியே வரிகளிலும் பாடியும் காண்பித்துள்ளீர்கள்
தினமும் இந்த பாடலை கேட்கிறேன் அழுகிறேன் , ஓயாமல் நம் பாதையை தொடருவோம்
Ennavida nenga pavampola
Nanum😩😩
@@kalaiyuvarajan2010 don't feel sir...kadavol erukkiraar...by varma aasaan G.Raghu...
இப்போகூட கேக்கிறிங்களா 1year ஆச்சு.
🙏
OTT பாக்கும் போதே அழுக வந்துச்சு. தியேட்டர்ல பாத்தா இருதயமே இழகிருக்கும்🥺😢👌
OTT LA PATHEE SETHUTAN IDHULA THETRE PATHA AVALOTHA😭😭😭
Same to u bro
@@BharaniKohli_ 😢
உண்மை
அடிக்கும் போது தான் வலி தெரியும்
இந்த வரி நமக்கு எழுதியது போல் இருக்கிறது "இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா"....
Extracly said
Nijama enake enaku
Correct
💞
💯💯💯💯
I am from Maharashtra Jai bhim movie is not a film jai bhim it's emotions 💙💙💙
தமிழ்நாட்டில்..இருக்கும் என்னை மாதிரி ஏழைகளுக்கு எல்லாம்..ஒரே அண்ணன் சூரியா..மட்டுமே..என்றும் நீங்காத ...எங்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார்....
appavi
Jai bhim , contains not only natural acting also gives the natural feel music ❤️🔥🔥
Jai ❤️⚡️ JAI BHIM ❤️⚡️
Hiii
4 national awards are waiting
Best actor
Best actress
Best support
Best director
Best Music Director also
🔥🔥🔥
Confirm
Best art team 🔥
Bro best musi drector விட்டிங்களே
இதுவரை இந்த பாடலை 20முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிப்பு இல்லை. அருமையான இசை மற்றும் குரல்
Nan enta padalai kekata naal ellai tunggum oru 10 tadavai yavatu ketdupiragutan urakkam varum yen valkaiel nadakiratai appadiye padalai kekuren kadavuleh yeppo maarum yen valkai 40varudum ayaci yeppo maarum katirukkiren oru naal maarum yendru ....
கவிஞர் யுகபாரதிக்கும், பாடகருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
கண்களை கரைய வைக்கும் வரிகள் 😭வலியின் உச்சதில் நிற்கும் இசையோடு கலந்த வரிகள் 😭வாழ்த்துக்கள் ஜெயிபீம் 🙏
சார் இந்த பாடல் மிக அருமை ரொம்ப அழகா பாடி இருக்கீங்க சார் வேற லெவல் பாட்டு சார்....
Correct ✅thala
Jai bheem Padam illa oru paadaam
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வலி மிகுந்த வரிகள் ...வாழ்த்துக்கள் கவிஞர் யுக பாரதி
மனிதனாக பிறந்த நாம் அன்பை மறந்து எதையோ தேடி அலைந்து திரிகின்றோம்...அன்பு தான் இறைவன் என்பதை என்று தான் உணர்ந்தோம்....
Yes.
sean roldan truly underrated
நா முத்துக்குமார் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறார் யுக பாரதி😭😭😭😭😭😭
Yes. I miss you muthu Kumar sir
உண்மை
Supar
Carect BrO 💯
Sema voice bro ☺
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய ஒரே பாடல் இந்த பாடல் தான் என் கண்களை கலங்க வைத்தது 👍🏻👍🏻💐
"ஊரோற அனாதை மேலேற ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.."
கோடி நெஞ்சங்களை தொடும் வாழ்வின் எதார்த்த வரிகள்..
நன்றி யுகபாரதி அவர்களே...
எப்பா சாமி இதையமே வெடிக்கிற மாதிரி இருக்கு...song vera level 😭💯👌
Sema song.No words for this song 👍👍👍
ரொம்ப அழிந்து விட்டேன் சூர்யா அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க 😭😭💋❤️
*அழுது
@@sudalaipandim8 😂
Anyone in 2024...😢🙋😩😌
What a song
Yes
Anthem of depressed classes and
Bhagwadgeethai of every depressed person
Hatsoff YUGABHARATHI ....... SIR
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா ... கருங்கள்ளான உனை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா ... வலி நிறைந்த வரிகள் ...
Kanneerai adaka mudiyavillai
இந்த வரியை நான் ஓயாமல் கேட்பேன் அப்படியே எனக்கு தான் பொருந்தும்
Really So Fantastic, Amazing, I am unable to control to Stop My tears
❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭❤️❤️
ஊரோர அனாதை மேலேற ஏணி இல்லையே.. வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதியில்லையே.... வலி நிறைந்த வரிகள் அண்ணன் யுகபாரதி அவர்களின் வரிகள். #ஜெய்பீம்
Awesome lines
Nice lines
No words ..👌👌👌👌👌👌👌feel when we realize there is no one as a pillar or shoulder for share ....
@@maheshwarinatarajan1180 1
@@maheshwarinatarajan1180 21111hg1h11h
இது பாடல் அல்ல. என் மனகுமுறல்கள் என்நெஞ்சையே படம்பிடித்த காட்டியது போல் உணர்கிறேன்.அருமை வாழ்த்துக்கள்👍🏼
எவ்வளவு முறை கேட்டாலும் நம் மனதில் இருக்கும் கவலையை பாதியளவு குறைத்து விடும்..💯❤️🙏
Yes.
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வலி மிகுந்த வரிகள் ...வாழ்த்துக்கள் கவிஞர் யுக பாரதி 👍
யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@@rameshj9217 hnhhcnghxglove💣💥
Hi
@@rameshj9217 is o
@@avinoth2126 n
ஆயிரம் போராளிகள் செய்யமுடியாத ஒரு மாற்றம் சினிமாவால் மாற்றமுடியும் சூர்யா அண்ணாவுக்கு கோடாண கோடி நன்றிகள்🙏🙏🙏
((
அருமை sean rolden அருமையான அற்புதமான வாய்ஸ் தானாகவே கண்களில் கண்ணீர் வருகிறது
True words brother 🙌❤️
God Surya anna only
@@vasubaskaran7290 gt
மனவேதனையுடன் மன வலியோடு ஆழ்ந்து சந்தோஷத்தோடும் சொல்கிறேன் இப்படிப்பட்ட வரிகளை நான் இதுவரை கேட்டதில்லை அன்னைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நூறாண்டு காலம் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் இந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கருத்துக்களை பாடல் மூலம் சொல்ல வேண்டும்🔵🔴⚫🔵🔴⚫💐💐💐💐💐🙏🙏🙏🙏😂😂😂😂😂💐💐👌👌👌👌🔥🔥😂😂😂
மனிதனின் மன வலிகளை பாடல் வரிகளால் செதுக்கிய சிற்பி யுகபாரதி...❤️❤️❤️
"❤️வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேனனே"❤️
😭😭கண்ணீரே வழிதுணையாய்
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனமில்லையா😭😭😭
Supper
Unnmai,,,,,
@@rajasekaranrajasekaran5001 👌👌👌😔😔😔😔😔😔
Lenin vishali 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙🌹🌹🌹🌹
Idayam norungukirathu
என்றும் அன்புள்ள #சூர்யா னா ரசிகனாக இருப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது..
என் வாழ்க்கையில் உள்ள அனைத்து வலியையும் ஒரே பாடலில் தந்த பாடல் ஆசிரியர்களுக்கு நன்றி 100 ஆண்டிற்கு மேல் கேட்டாலும் கண்களில் தண்ணீர் வரவழிக்கும் பாடல்
செத்துபோன எங்கள் அண்ணன் நா.முத்துகுமார் திரும்பவும் வந்துவிட்டார்.நன்றி யுகபாரதி அவர்களே....
தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவரின் மனதையும், மனிதநேயத்தையும் உணர வைத்த படம்😪😪😪...... சூர்யா அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❣️❣️❣️
Yes.
"இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் " 80% மக்களுக்கு இந்த பாடல் பொருந்தும்...கடவுள் நம்மை மிகவும் கவலைகளை தருகிறார் 😑😢
Fact bro
உண்மை
Enaku 100% porunthum 😭😭😭
Really
ஆறுதலும் தருவார். கவலை வேண்டாம் தம்பி.
கவிஞர் யுகபாரதி வேற லெவல்....... வாழ்த்துக்கள் ஐயா
கை சேர்ந்த நிலாவை பாராமல் வானம் " தூர்ந்ததே"... தோர்ந்ததே இல்ல..... அருமையான பாடல் வரிகள்
இந்தப் படம் என்னை அறியாமல் என் கண்களை தண்ணீர் ஆறு போல் வழிந்தது. இந்தப் பாடலும் என் மனதை பெரிதாக பாதித்தது. சூர்யா வாழ்த்துக்கள்
😢😢😢😢😢
Cannot control my trs
😭
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்த வரிகள்....
குரல் தேர்வு அருமையோ அருமை...
இந்த பாடலை கேட்கும் போது என்னை நானே மறந்து போகிறேன் ஏதும் நினைவில்லாதவனாய்...... Jaibhim 💪
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனம் வேதனையாகவும். வலியாகவும் இருக்கும் போது அடிக்கடி கேட்கும் பாடல் இது பாடும் விதமும் பாடிய குரலும் அருமை அற்புதமான வரிகள் பாடலாசிரியருக்கு கோடன கோடி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Only very very few selected souls are blessed with such mesmerizing voice. Great song.
I am a North Indian and I admit that the best of the musicians exists in South India, especially Tamils.
#ஜெய்பீம் படம் பிடித்தவர்கள் யாரெல்லாம்...😘😍✋
ஜெய் பீம்....
Super Jay bhim Jay bhim Jay bhim
Super movie
Padam ala nanba kaaviyam
காரணம் இல்லாமல் கஷ்டத்தை தரும் இறைவனுக்கு நன்றிகள் பல கோடி இறைவா
இந்த பாடல் வேறு யாருடைய குரலிலாவது இருந்திருந்தால் இத்தனை சிறப்பாக இருந்திருக்குமா என்பது கேள்வி குறியே!
Sean Roldan sir🔥
சூர்யா சார் மீது மிக பெரிய மரியாதை இயல்பாகவே வருகிறது
Next vijay sethupathi suriya 🥰🥰🥰🥰😍😍😍
பாடல்: பொல்லாத உலகத்திலே
படம்: ஜெய் பீம்
வருடம்: 2021
இசை: ஷான் ரோல்டன்
வரிகள்: யுகபாரதி
பாடகர்: ஷான் ரோல்டன்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ
காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் சோர்ந்ததே
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே
ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே
ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காலம்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
இனி என்னாகுமோ ஏதாகுமோ
பதில் சொல்லாமல் போகாது (காதல் இல்ல) காலம்
👍
Nice sir
@@utubevdios446 sorry bro just song practice pannulam nu lyric poten next time crt ah potrlam
Yuvan bro super thq for ur lyrics nanum practice panniten
யுக பாரதி sir மிகவும் அருமையான வரிகள்... ஒரு ஏழையின் மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்க்கும் வரிகள்...
இந்த பாடலை எழுதியவர்க்கும் பாடியவர்க்கும் தேசிய விருது கண்டிப்பாக கொடுக்க வேண்டும்🙏🙏🙏 எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஏற்ற வரிகள் என் வாழ்வில்.......😭😭😭😭
, 😭😭😭😭😭😭
கண்ணீர் வரவைத்த பாடல் .... ஆழமான வரிகள்..... 💐💐💐💐☺️☺️☺️☺️
Yes
கதை களத்தை புரிந்துகொண்டு உயிரே உறைந்து போற அளவுக்கு பாடல் வரிகள் கொடுக்க அண்ணன் யுகபாரதியால் மட்டுமே சாத்தியம்.....
Yugabarathi sir is great 💐💐
தோழர் யுகபாரதி வாழ்த்துக்கள்.
💯💯
Wonder full
ஆண்டுகள் கடந்தாலும் அழிய புகழ் கொண்ட பாடல் வரிகள் அருமை சூர்யாவுக்கு நிலைத்த புகழ் வாழ்த்துகள்.
எத்தனை உறவுகள் இருந்தாலும் கஷ்டம் வந்தால் நாம் தனிநபர் தான் அந்த தனிமனிதனுக்கு இந்த பாடல் ஆறுதலாக இருக்கும்
🌎இவ்வுலகிலுள்ள 🕯கடவுளை நன்றாக புரிந்தவைத்துள்ளார் ✍️பாடலாசிரியர் யுகபாரதி✍️ வாழ்த்துக்கள்🙏
Kandippa
Yuga Bharathi sir vallthugal
Srija
AEJ
Unnmai
மிக மன வலியுடன் உணர்ந்தவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை எழுத முடியும் இந்த பாடலாசிரியர்களுக்கு மிகப்பெரிய விருதை கொடுக்க வேண்டும்
என்னை அழவைத்த முத்தான வரிகள் யுகபாரதி நீ இறைவன் தந்த பொக்கிஷம்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
வேதனை மேலும் வேதனை
தருவதும் உன் வேலை ஆனதோ
உறவின்றி என் உயிர் நோவதோ
கேட்டு நான் வாங்க வில்லையே
கொடுத்த நீ வாங்கி போவதோ
துணை இன்றி நான் தனியாவதோ
காணாத கனவை நீ காட்ட
வாழ்வு வந்ததே
கை சேர்ந்த நிலவை பாராமல்
வானம் சோர்ந்ததே
வரம் தராமல் நீ போனால் என்ன
சோராமல் போர் இடுவேன்
என்ன ஆனாலுமே ஓயாமலே
என் பாதை நான் தொடர்வேன்
கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா
எல்லாமே தெரிந்தவன் நீ
காப்பாற்ற மனம் இல்லையா
தேடியே கால்கள் ஓய்ந்ததே
திசைகளும் வீழ்ந்து போனதே
இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
வேர்வரை தீயும் பாய்ந்ததே
வெறுமையில் நாட்கள் நீளுதே
அதிகாரமோ விளையாடுதே
ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
ஏணி இல்லையே
வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
நாதி இல்லையே
ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
தள்ளாடுதே இதயம்
இனி என்னாகுமோ ஏத்தகுமோ
பதில் சொல்லாமல் போகாது காதல்
இந்த பொல்லாத உலகத்திலே
ஏன் என்னை படைத்தாய் இறைவா
வலி தாங்காமல் கதறும் கதறல்
உனக்கே கேட்க வில்லையா
எட்டு திக்கோடும் இருப்பவன் நீ
எங்கு போய் தொலைந்தாய் இறைவா
கரும் கல்லான உன்னை நான்
பொழுதும் தொழுதேன் போதவில்லையா
வாடி வதங்கும் ஏழையை
நீயும் வதைத்தால் ஆகுமா
கோடி விளக்கை ஏற்றி நீ
ஊதியணைத்தால் நியாயமா
இந்த பாடலுக்கு ஏற்ற குரல்
இவரையும் பாராட்டலாமே........யூக பாரதி அண்ணனின் வரிகளுக்கு உயிர் கொடுத்த குரல்
It's true
உண்மை
யுக பாரதி....
Songs super Anna. மனித வாழ்க்கை 6 அடி மண்தான்.
வரிகளால் அழுதவன் இல்லை உணர்ச்சியால் அழுதவவே அதிகம்
Very very heartbreaking and heart touching song. Each and every human being who has a good heart will automatically start weeping. My heartiest wishes to the lyricist Yuga Bharati and the music composer cum singer shan Rolden.
மனதில் உள்ள வலியை இசையோடு கலந்து படைத்த படைப்பாளிகலுக்கு மனம் கனிந்த நன்றிகள்
இந்த பாடலை பாடியவருக்கும் பாடல் எழுதியவருக்கும் தேசிய விருது நிச்சயம்...
Nalla talent ullavangalukulam kudukka mattanunga bro
Its true bro 😭😭😭
Well said brother 💪
எனக்காக எழுதிய பாடல் ஓவருவரியம் எனக்கு 🔥🔥😭😭😭😭😭😭 அவ்வளவு 😭😭
படியவருக்கு கோல்டு பேன 🤝🤝🤝🙏🏼🔥🤝🤝🔥🙏🏼😭😭
🙁கண்ணீரே வழித்துணையா
நின்றேனே இது விதியா.....🖤
வரிகள்👏🙏
நடுத்தர மக்கள் மனதில் என்ன வலி இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல் வரிகள்.......உணர்வுபூர்வமான பாடல்👍... இந்த பாடலை எழுதியவர்க்கும்,பாடியவர்க்கும் மிக்க நன்றி.....🙏🙏
Good
Ellame therinthavan neeyee? Kaapatra manam illayaa?? Top notch 👍🏻
இந்த பாடலை கேட்டு கண்ணீர்
வராதவர்கள் இருக்க மாட்டார்கள்.
அருமை சூர்யா.
ஆமாம்
Kal nenju kaararanga innum neraya irukaanga 🙄 karaiya maatanga ithuku
Yes
Aama
@@rajeshsp5380 விந்து வடுது
பாடலை கேட்கும் போதே மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி
Yes
Yes
உண்மைதான்
❤️ Yes 😭
I am from Telangana..I don't know Tamil but i understand the the theme of music and lyrics deapth of song... hats off sir sean roldan sir..and also
இந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும்.. அந்த பாத்திரமாகவே மாறி பணியாற்றினர். இவர்களை நடிகர்கள் என சொல்ல வாய் வரவில்லை. வாழ்ந்து காட்டியுள்ளனர்... வாழ்த்துக்கள்.. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படத்தால் ஒரு தலைமுறையே மாறப் போகிறது..வாழ்த்துக்கள்
True
உண்மை
True
It's true
ஆழ்ந்த அர்த்தத்தைக் கூறும் பாடல் 🙏 heart melting
மனசு கஷ்டமா இருக்குறப்ப எல்லாம், திரும்பத் திரும்ப கேக்குற ஒரே பாட்டு இதுதான். சலிக்காத பாடல்.
🚶 கடவுள் இல்லை இந்தப் பொல்லாத உலகத்தில் ஏன் என்னை படைத்தாய். 💔
Appa samy kumpidatha bro?
மிகவும் அருமையான பாடல்...!! கேட்கும் போது ஏனோ, என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😭😭😭
The song I listened to heartily this year was Fantastic Voice Awesome lyrics in the evil world
Vaa thala Jai bhim 🔥
Very good song good meaning lyrics
😢👍
ஒவ்வோருமுறையும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தானகவே வடிகின்றது.ஏழையாக உள்ளவர்களின் மன வலிமை உணர்த்திகிறது.
மகிழ்ச்சியாக இருக்கும் போது இசை பிடிக்கிறது வருத்தமாக இருக்கும் போது பாடல் வரிகள் பிடிக்கிறது 😕
ஜெய் பீம் ரசிகர்கள் 🙋♂️🙋♀️
Yaw
I'm jaibhim fan bro
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது 😢😭பாடலின் வரிகள்
Annan wife
உண்மை மனம் கலங்குகிறது.
உண்மை வரிகள்
yanakum bro
உண்மை 😭
These lines are written exactly for me....Each and every word suits my daily life...
sean rolden is a brilliant artist under rated gem
பாடகர்... உயிரோட்டத்துடன் பாடியிருக்கிறார்..
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Singer Sean roldan
Bro music director eh avaru than
@@techsandy610 theriyum brother
Micha perulam sethu poiya paduranga
@@aranya4995 🤣🤣🤣
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் “ஜெய்பீம் “ படமும் ஒன்று..
கண் கலங்க வைத்துவிட்டது
தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க மற்றும் மறுக்க முடியாத உண்மை சம்பவ படம் இந்த ஜெய்பீம்😢🙏
🙏கண்களில் கண்ணீர் வரும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் சூர்யா அண்ணாவுக்கு எனது கோடான கோடி நன்றி 😭😭😢😥😔🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏